Episode 9 - காந்தாரியின் கருவறை பிண்டத்தை காப்பாற்றிய வியாசர்
ฝัง
- เผยแพร่เมื่อ 21 ส.ค. 2023
- Playlist - Mahabharatham narrated by Vasuhi Manoharan - வாசுகி மனோகரனின் மஹாபாரதம் • Mahabharatham narrated...
#vasukimanokaran #vasuhimanoharan #mahabharatham #mahabharathamintamil #mahabharathamtamil
During Kunti's swayamvar, where she choose her groom, a young and valiant prince named Pandu. However, an unfortunate incident occurred when Pandu accidentally killed a sage. Cursed by the dying sage, Pandu was unable to bear children. In an effort to fulfill his desire for progeny, Kunti, with the blessings of the sage Durvasa, used her boon to invoke gods and thus bore three children - Yudhishthira from Yama, Bhima from Vayu, and Arjuna from Indra. She also supported Madri to get two children - Twins Nakul and Sahadev. On the other hand, Gandhari, married to Dhritarashtra, faced the tragic issue of being unable to conceive. Seeking a solution, she resorted to austerities and eventually received a boon to have one hundred sons and a daughter, which she later gave birth to as the Kauravas.
குந்தியின் சுயம்வரத்தின் போது, அவள் பாண்டுவை மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுக்கிறாள். இருப்பினும், பாண்டு ஒரு முனிவரை தற்செயலாகக் கொன்றபோது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்தது. இறக்கும் முனிவரால் சபிக்கப்பட்ட பாண்டுவால் குழந்தை பெற முடியவில்லை. சந்ததிக்கான தனது விருப்பத்தை நிறைவேற்றும் முயற்சியில், குந்தி, துர்வாச முனிவரின் ஆசீர்வாதத்துடன், தெய்வங்களை அழைக்க தனது வரத்தைப் பயன்படுத்தினார், இதனால் மூன்று குழந்தைகளைப் பெற்றாள் - யமனிடமிருந்து யுதிஷ்டிரன், வாயுவிடம் பீமன் மற்றும் இந்திரனிடமிருந்து அர்ஜுனன். இரட்டைக் குழந்தைகளான நகுலன் மற்றும் சகாதேவன் ஆகிய இரு குழந்தைகளைப் பெறவும் மாதிரிக்கு உதவினார். மறுபுறம், காந்தாரி, திருதராஷ்டிரரை மணந்ததால், கர்ப்பம் தரிக்க முடியாத சோகப் பிரச்சினையை எதிர்கொண்டார். ஒரு தீர்வைத் தேடி, இறுதியில் நூறு மகன்களையும் ஒரு மகளையும் பெற்றாள்.
தாயே உங்களை பார்த்த உடன் கண்களில் கண்ணீர் ஆறாக ஓடுகிறது.உங்கள் பணி தொடர வேண்டும் ❤❤❤❤🎉🎉🎉🎉
ரெம்பவும் பிகு பண்ணாமல் மற்றவர்களைப்போல் காதால்கேட்டு இன்புற்று மனதில் பதியவையுங்கள்....அதை விடுத்து ஷோ காட்டாதீங்க....இப்போ இது ஒரு பேஷனாகிபோச்சு....
அருமையான விளக்கம் Hare Krishna
அருமையான விளக்கம் அம்மா🙏 கண் முன்னே பாரதம் வந்து போனது அம்மா🙏🙏🙏🙏 மிகவும் நன்றி🙏💕
வணக்கம் அம்மா உங்கள் பொற் பாதங்கள் வணங்கி மகிழ்கிறேன் அம்மா நீங்கள் துயரத்தில் இருந்து வெளியே வர வேண்டும் அம்மா உங்கள் பணியை மீண்டும் தொடரவேண்டும்❤❤❤❤❤
மகாபாரதத் தொடர் 9 ஆம் பாகம் எப்பொழுது வெளிவரும் என்று எதிர்நோக்கி இருந்தேன்.நன்றி அம்மா ❤
உங்கள் துயரத்துக்கு செல்லுவதற்கு வார்த்தைகள் இல்லை்
இறைவன் உங்களுக்கு தாங்கும் சக்தியை கெடுக்க வேண்டுகிறேன்
Amma
You are too good. I was eagerly waiting to listen remaining parts.
I was confused when i didn't see your episode and prayed for you... Very sad to know the reason. God will give you all strength to bear.
🙏🙏🙏அம்மா...
Mendun pani thodaruttum amma nanri
Amma thangal nalamudan irukka vendugiren
அம்மா... அம்மா.
வார்த்தைகள் இல்லை
அம்மா.🙏🖤
எனக்கு எப்போ தான் அம்மா தெரியும் மாதுரி மகன் நகுலன் சகதேவன் என்று ❤❤❤
நன்றி நன்றி நன்றி நீங்க மறுபடியும் வந்து சொற்பொழிவு நடத்தியது மகிழ்ச்சி
அம்மா உங்கள் கம்பீர குரல் எப்போதும் கேட்டுக்கொண்டிருக்க வேண்டும் அம்மா நாங்கள். மீண்டும் உங்களை நாங்கள் மேடைகளில் பார்க்க வேண்டும் அம்மா,
Amma. be strong meendu varuga....god bless you amma......Murugan arul undu amma...
உங்கள் மனதை கடவுள் தான் தேற்ற வேண்டும் சகோதரி
வணங்குகிறேன் அம்மா
சிவாயநம.......அம்மா
Amma maalai vanakkamamma i am happyma 🙏🙏🙏🙏🙏
Narayana narayana
God bless you amma🙏🙏🙏
Anna always with you. He bless you from heaven. Be strong. Convey my regards to Aravind
Suuuuuper
Amma pls kanakadhara stotram pathi podunga pls
ELLA...AADHMAAKKALUM....BHARAMAATHMAAVUDAIYADHU.... ELLAM...AANDAVAN...VIRUMPUMVARAI....NAMAKKU...BAHAVAAN....KETKKUMPOTHU...KOTUKKA...NAAM...ULLAM...ENUM..AANMAAVAI...AALAYAM....POLA....VAITHTHU...BHAGAVAANIDAM... AANMAAVAI....NAAM.... KODUKKAVENDUM.... SRIGURUVAYURAPPAA.... THIRUVADI.... SARANAM.....
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
😇
Malai vannakkam Amma🙏🙏🙏
Amma eppadi irukinga ❤
அம்மா உங்கள் ஆன்மீக பேச்சுக்கள் அருமை திருச்செந்தூர் சொற்பொழிவு திரும்பத் திரும்ப கேட்கிறேன் ரணபலி முருகன் கோயிலை பற்றி கேட்டேன்
வேல் வழிபாடு செய்ய ஆசை பட்டேன் ரணபலி முருகன் அங்கு வேல் வாங்கலாமா கிடைக்குமா வாங்கி வந்து வழிபாடு செய்யலாம் நான் புதுக்கோட்டை மாவட்டம் 100 கிலோ மீட்டர் இருக்கு முருகனை பார்த்துவிட்டு அங்கிருந்து வேல் வாங்கி வந்து வழிபாடு செய்யலாம் என நினைக்கிறேன் தயவுசெய்து பதில் சொல்ல வும்
மகாலட்சுமி எங்கு வாசம் செய்வாள் எங்கு வாசம் செய்ய மாட்டாள் என்பதை பற்றி சொல்லுங்கள் அம்மா
அம்மா வீட்டில் யாருக்கு என்ன நேர்ந்தது என்று யாரேனும் கூறுங்களேன்.
அம்மாவின் கணவர் இறைவன் அடி சேர்த்து விட்டார்
அம்மா இப்பதான் பார்த்தேன் தங்களுக்கு எப்படி ஆறதல் சொல்வதென்று தெரியவில்லை பகவான்தான் உங்களுக்கு தைரியம்கொடுக்கவேண்டும் அம்மா அம்மா