Singara Punnagai சிங்காரப் புன்னகை Song | 4K Video Song| MGR Songs
ฝัง
- เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
- சிங்காரப் புன்னகை பாடல் வரிகள்
Movie Name
Mahadhevi (1957) (மகாதேவி)
Music
Viswanathan Ramamoorthy
Year
1957
Singers
M. S. Rajeswari & R. Balasaraswathi Devi
Lyrics
Kannadasan
சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
சங்கீத வீணையும் ஏதுக்கமா
ஓஓஓஓஓஓஓஓஓஓஓ
சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
சங்கீத வீணையும் ஏதுக்கம்மா
மங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே
தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா
மங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே
தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா
ஓஓஓஓஓஓஓஓஓ
சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
சங்கீத வீணையும் ஏதுக்கமா
கண்ணாடிக் கன்னங்கள் காண்கின்ற வேளையில்
எண்ணங்கள் கீதம் பாடுமே ஓஓஓஓஓ
கண்ணாடிக் கன்னங்கள் காண்கின்ற வேளையில்
எண்ணங்கள் கீதம் பாடுமே
பேசாமல் பேசும் புருவங்கள் கண்டால்
பேசாத சிற்பமும் ஏதுக்கம்மா
பேசாமல் பேசும் புருவங்கள் கண்டால்
பேசாத சிற்பமும் ஏதுக்கம்மா
ஓஓஓஓஓஓஓஓஓ
சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
சங்கீத வீணையும் ஏதுக்கமா
மங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே
தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா
ஆஆஆஆஆஆஆ
செல்வமே என் ஜீவனே
செல்வமே என் ஜீவனே
எங்கள் சோழ மண்ணிலே வந்த இன்ப வெள்ளமே
எங்கள் சோழ மண்ணிலே வந்த இன்ப வெள்ளமே
ஆடும் கொடிய நாகங்களும் அசைந்து வரும் நேரம்
உன் அழகு முகம் கண்டு கொண்டால்
அன்பு கொண்டு மாறும்
அன்பு கொண்டு மாறும்
அன்பு கொண்டு மாறும்
ஆடும் கொடிய நாகங்களும் அசைந்து வரும் நேரம்
உன் அழகு முகம் கண்டு கொண்டால்
அன்பு கொண்டு மாறும்
அன்பு கொண்டு மாறும்
அன்பு கொண்டு மாறும்
செல்வமே எங்கள் ஜீவனே
எங்கள் செல்வமே எங்கள் ஜீவனே
தன்மான செல்வங்கள் வாழ்கின்ற பூமியில்
வில்லேந்தும் வீரன் போலவே
ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ
தன்மான செல்வங்கள் வாழ்கின்ற பூமியில்
வில்லேந்தும் வீரன் போலவே
மகனே நீ வந்தாய்
மழலை சொல் தந்தாய்
வாழ்நாளில் வேறென்ன வேண்டுமம்மா
மகனே நீ வந்தாய்
மழலை சொல் தந்தாய்
வாழ்நாளில் வேறென்ன வேண்டுமம்மா
ஓஓஓஓஓஓஓஓஓஓ
சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
சங்கீத வீணையும் ஏதுக்கமா
மங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே
தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா
ஓஓஓஓஓஓஓஓஓஓ
சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
சங்கீத வீணையும் ஏதுக்கம்மா
கவியரசர் கண்ணதாசன் எழுதிய
இலக்கிய நயம் மிக்க பாடல் 🙏🏻
கண்ணதாசன் MSV போன்றவர்கள் தமிழ் திரையுலகின் மங்காத வைரங்கள்
அற்புதமான பாடல் அழகான பெர்பார்மன்ஸ் சூப்பரான அழகி சாவித்ரி அம்மா ஐ லவ் யூ மா எனக்கு அவ்ளோ பிடிக்கும் அவங்கள
இப்படம் வெளியான ஆண்டு 1957. இன்று என் வயது 75 ! இன்று இப்பாடலைக் ஒலி, ஒளியுடன் கேட்கும் பேறு கிட்டியது. இனிய மலரும் நினைவு எனக்குள் மலர்கின்றன !
வழங்கும் தங்கள் அன்புக்கு நன்றி 🙏
வயது இப்போ 66
இந்த படத்தில்
நடிகையர் திலகம்
பி எஸ் வீரப்பா
எம் என் இராஜம்
என்ற மூவரும்
நடிப்பில்
சரியான போட்டி
இருக்கும்
இந்த பாடலில்
இரு நாயகிகளின்
அழகு அற்புதமான காட்சி
மயங்க வைக்கும்
இரு குரல்கள்
இசையோடு
இணைந்து ஒரு
அழகிய
காவியத்தை
படைத்து விட்டார்கள்
இனி இது போன்ற
ஒரு பாடல் வராது
வண்ணத்தில் வழங்கிய
இந்த பாடலை பொக்கிஷமாக
பார்த்து கேட்டு
ரசித்து
பாதுகாப்போம்
வண்ணம் அற்புதம்
நன்றி நண்பரே🙏
கலரில் இந்தபாடல் பதிவு மிகவும் அற்புதம் நன்றி
அற்புதமான பாடல் பேரழகி சாவித்திரி அம்மா நடிப்பு பிரமாதம் வாழ்த்துக்கள்
காலத்தால் அழியாத காவியம் பாடல்.நம்மை விட்டு பிரிந்தவர்கள் ஐ எண்ணி கண்ணீர் சிந்த வைப்பது.
இந்த மெட்டு தான் ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு பாடல்
மிக அற்புதமான படம், காலத்தால் அழியாத,என்றும் நிலைத்து நிற்கும் அற்புதமான பாடல்.கவிஞர் என்றால், அரசவைக் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் தான் நினைவுக்கு வருகிறார் அவர் இடத்தை யாரும் எக்காலத்திலும் நிரப்ப முடியாது⚘️💚🙏
இப்ப என் ஆறுமாத பேரனுக்கு நான் இந்தப் பாடலைப்பாடி தூங்க வைக்கிறேன்..
சொக்கி போகிறது மனசு, பாடலை கேட்கும்போது,
குழந்தை யாக இருந்திருக்கலாம்
எந்தக் காலத்திற்கும் பொருந்தும் பாடல்வரிகள்,இசை,படக்காட்சிகள் அனைத்தும் காலத்தால் அழியாதபொக்கிசம்தான்.நன்றி.
இனிமையான பாடல்
à6Q6Q7
நான் குழந்தையாக இருந்த போது என் அப்பா எனக்காக பாடின பாட்டு இது. இப்போதும் இத கேட்டு தான் தூங்குவேன் .வயது26
பரம்பரை தாலாட்டு பாடல்😊❤
சூப்பர் சூப்பர்
திகட்டாத பாடல் இப்போதும் கேட்க இனிமையான பாடல்கள்
என் மகளுக்கு பத்து மாதம் வயத. இப்பொழுதும் இப் பாடலை கேட்டு தான் தூங்குகிறாள்.
என் அப்பா என்னை இந்த பாடலை பாடிதான் தூங்கவெய்பார்
அருமையான பாடல்
My mother sang this song for me my son and my daughter... Now she is no more... This song remembering her a lot... Miss you ammaaa....
My 95 year old grand ma sung this song for my first child, to get her a sleep,she passed out this year really miss the song and my anusi , whenever I thought of her, my mind automatically got picturises her face and ear hears this song and now for my second child she got I'll and passed away so I sung this song for him memorising her
சிங்கார புன்னகை கண்ணார கண்டாலே
சங்கீத வீணையும் ஏதுக்கம்மா?
மங்காத கண்களில் மையிட்டு பார்த்தாலே
தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா?
சிங்கார புன்னகை கண்ணார கண்டாலே
சங்கீத வீணையும் ஏதுக்கம்மா?
கண்ணாடி கன்னங்கள் காண்கின்ற வேலையில்
எண்ணங்கள் கீதம் பாடுமே
பேசாமல் பேசும் புருவங்கள் கண்டால்
பேசாத சிற்பங்கள் ஏதுக்கம்மா
பேசாமல் பேசும் புருவங்கள் கண்டால்
பேசாத சிற்பங்கள் ஏதுக்கம்மா
சிங்கார புன்னகை கண்ணார கண்டாலே
சங்கீத வீணையும் ஏதுக்கம்மா?
மங்காத கண்களில் மையிட்டு பார்த்தாலே
தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா?
செல்வமே என் ஜீவனே
செல்வமே என் ஜீவனே
ஆடும் கொடிய நகங்களும்
அசைந்து வரும் நேரம் உன்
அழகு முகம் கண்டுக்கொண்டால்
அன்பு கொண்டு மாறும்!
செல்வமே எங்கள் ஜீவனே
எங்கள் செல்வமே எங்கள் ஜீவனே
தன்மான செல்வங்கள் வாழ்கின்ற பூமியில்
வில்லேந்தும் வீரன் போலவே
மகனே நீ வந்தாய்
மழலை சொல் தந்தாய்
வாழ் நாளில் வேறென்ன வேண்டுமம்மா?
மகனே நீ வந்தாய்
மழலை சொல் தந்தாய்
வாழ் நாளில் வேறென்ன வேண்டுமம்மா?
சிங்கார புன்னகை கண்ணார கண்டாலே
சங்கீத வீணையும் ஏதுக்கம்மா?
மங்காத கண்களில் மையிட்டு பார்த்தாலே
தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா?
கடவுளே எனக்கும் குழந்தை வரம் கிடைத்து நானும் இந்தப் பாடல் பாடணும்🙏🏻🤱👶
சிந்தனையை மயக்குகின்ற சிரஞ்சீவி பாடல்
மிக அற்புதமான பாடல். எக்காலத்திலும் என்றும் நிலைத்து நிற்கும் அற்புதமான பாடல்.கவிஞர் என்றால் ஏன் நினைவுக்கு திரு,கண்ணதாசன் அவர்கள் தான் நினைவுக்கு வருவார். அவர் இடத்தை யாரும் எக்காலத்திலும் நிரப்ப முடியாது.⚘️🍋⚘️💚🙏
கவிகசக்கரவர்த்தி கண்ணதாசன் அவர்கள்.
இன்னொரு கவிஞர் இவருக்கு நிகர் இல்லவே இல்லை.
Arumai
Arumayana paadal
MS V யின் இனிய இசையின் தாலாட்டு பாடல் என்றும் இனிக்குது
எங்க அம்மா எங்க அக்கா பேத்திக்கு இந்த தாலாட்டு பாட்டை படிச்சுக்கிட்டே இருப்பாங்க வீடியோ எடுத்து வைத்திருக்கும் இப்ப அவங்க இறந்து ஒரு வருஷம் ஆகுது இந்தப் பாட்டையும் மறக்க முடியல எங்க அம்மாவையும் மறக்க முடியல😢😢
என் மகளுக்கு நான் பாடின தாலாட்டு பாடல்களில் இதுவும் முக்கியமான பாடல்
தற்போது நான் என் பேத்திக்கு பாடுகிறேன்.... இந்த பாடல் தலைமுறை தாண்டிய பாடல் என்றும் மனதில் நிலைத்து நிற்கும் பாடல்....
Non forgettable song by Balasarswathi devi❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉
கவிஞரின் கவிதையில் தமிழ் கொஞ்சுகிறது
இன்னொரு கண்ணதாசன் என்று வருவாரோ திரு msv திரு ராமமூர்த்தி உலகிலேயே அதிக புண்ணியவான்கள் பாடியவர்கள் அப்பப்பா திரு TMS கடவுள் படைத்தது இவர்களுக்குக்காத்தான் தமிழ் இனிமை இளமை அழகு
Very nice song 🌹👌👌
Super song
Fulla, , colorful, original, nallairukkum
This is My Favourite Song
I Listen Weekly Atleast 2 Times..A Amazing Voice Wonderful Sentence Perfect Composing ..No Words ❤️
எங்க வீட்டு தாலாட்டு பாடல்
பரம்பரை தாலாட்டு பாடல்😊❤
இந்தப் பாட்டு என் அம்மா என் தம்பிக்கு பாடுவாங்க இன்று என் அம்மாவும் தம்பியும் இல்லை என் கண்ணில் கண்ணீர் மட்டும் தான் உள்ளது
Wow picture is nice 👍
Old is gold
விருதுநகர் மாவட்டம் அவூடையபுறதில் 1960 இல் டுரிங்கு இல் பார்த்து நபகம்
Excellent Song Thankyou
Very beautiful song.i felt the same when My daughter was born.she looked sweet as an angel
Old is gold.
Super 😱
The velvet voice of R. Balasarawathdevi was not outdone by Jumunsarani’s silver output.
Picture: Mahadevi (1957), Lyrics Writer: Kavignar Kannadhasan, Music Composer: Mellisai Mannargal Viswanathan Ramamurthy, Singers : Madurai Sadagopan Rajeshwari, Actors: Nadigaiyar Thilagam Savithiri Ganesan, Former Chief Minister Marudhur Gopalan Ramachandran.
என் அத்தை மிக அருமையாக பாடுவார்கள்.
Could not able to Imagine how this Song Performed and is it possible Now to do it. 100.Percent "NO"
🎉❤🎉❤🎉❤🎉
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Nice song
Verinaisong good
❤ MGR Santhosam nice lovely to song MGR in mass ❤❤❤🎉🎉🎉
Superb song and voice and 🎶 28.10.2023
Super hit song
ARPUTHAM
AZHAGU!
BALASARASWATHI
MSRAJESWARI
THIRAI ISAITHILAGAM!
Savithiri akka!
Anaivaraiyum
POTRUVOM!🙏🙏🙏
Mn ராஜம் சூப்பர்
I Like this songvery much
VM were highly impressed by Lataji's "Aayi Aayi Raat Suhani...." composed by SJ for Poonam (1952) and adapted the present song based on it!
Supar
பாடல் வரிகள்
பா.எண் - 360
படம் - மகாதேவி 1957
இசை - விஸ்வசாதன்-ராமமூர்த்தி
பாடியவர் - M.S.ராஜேஸ்வரி R.பாலசரஸ்வதிதேவி
இயற்றியவர் - கவிஞர் கண்ணதாசன்
பாடல் - சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
சங்கீத வீணையும் ஏதுக்கமா
ஓஓஓஓஓஓஓஓஓஓஓ
சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
சங்கீத வீணையும் ஏதுக்கம்மா
மங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே
தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா
மங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே
தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா
ஓஓஓஓஓஓஓஓஓ
சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
சங்கீத வீணையும் ஏதுக்கமா
கண்ணாடிக் கன்னங்கள் காண்கின்ற வேளையில்
எண்ணங்கள் கீதம் பாடுமே ஓஓஓஓஓ
கண்ணாடிக் கன்னங்கள் காண்கின்ற வேளையில்
எண்ணங்கள் கீதம் பாடுமே
பேசாமல் பேசும் புருவங்கள் கண்டால்
பேசாத சிற்பங்கள் ஏதுக்கம்மா
பேசாமல் பேசும் புருவங்கள் கண்டால்
பேசாத சிற்பங்கள் ஏதுக்கம்மா
ஓஓஓஓஓஓஓஓஓ
சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
சங்கீத வீணையும் ஏதுக்கமா
மங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே
தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா
ஆஆஆஆஆஆஆ
செல்வமே என் ஜீவனே
செல்வமே என் ஜீவனே
எங்கள் சோழ மண்ணிலே வந்த இன்ப வெள்ளமே
எங்கள் சோழ மண்ணிலே வந்த இன்ப வெள்ளமே
செல்வமே என் ஜீவனே
செல்வமே என் ஜீவனே
ஆடும் கொடிய நாகங்களும் அசைந்து வரும் நேரம்
உன் அழகு முகம் கண்டு கொண்டால்
அன்பு கொண்டு மாறும்
அன்பு கொண்டு மாறும்
அன்பு கொண்டு மாறும்
ஆடும் கொடிய நாகங்களும் அசைந்து வரும் நேரம்
உன் அழகு முகம் கண்டு கொண்டால்
அன்பு கொண்டு மாறும்
அன்பு கொண்டு மாறும்
அன்பு கொண்டு மாறும்
செல்வமே எங்கள் ஜீவனே
எங்கள் செல்வமே எங்கள் ஜீவனே
தன்மான செல்வங்கள் வாழ்கின்ற பூமியில்
வில்லேந்தும் வீரன் போலவே
ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ
தன்மான செல்வங்கள் வாழ்கின்ற பூமியில்
வில்லேந்தும் வீரன் போலவே
மகனே நீ வந்தாய்
மழலை சொல் தந்தாய்
வாழ்நாளில் வேறென்ன வேண்டுமம்மா
மகனே நீ வந்தாய்
மழலை சொல் தந்தாய்
வாழ்நாளில் வேறென்ன வேண்டுமம்மா
ஓஓஓஓஓஓஓஓஓஓ
சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
சங்கீத வீணையும் ஏதுக்கமா
மங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே
தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா
ஓஓஓஓஓஓஓஓஓஓ
சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
சங்கீத வீணையும் ஏதுக்கம்மா
Greate song
மங்கமா குழந்தை
R Balasaraswathy and M S Rajeswari rendered well both are not recognized properly
Miss you Appa
I,saw,the,moovi1980
எங்க அப்பா எனக்கு பாடி தூங்க வைப்பார் இப்போ என் பொண்ணுக்கு நான் பாடுவேன் அவளும் பாடுவ
Me too
yeah my dad too has sung for me..he still sings for my daughter...she also humms the song🥰🥰
எங்க அப்பாவும்தான்
எனக்கும்... Bro
🌟🌟🌟🌟🌟🌟🌟💞💞💞💞💐💐💐🌹🌹🌹🌹
2023 still
ஏ
Sultan kabeersogoldwaing
எங்க அம்மா எனக்கும் என் தம்பிக்கும் குழந்தையாக இருக்கும்போது தூங்க வைப்பாங்க... அது ஒரு பொற்காலம் 😭😭😭ஆனா 1:30 வயசுல என் தம்பி தண்ணிக்குள்ள விழுந்து இறந்துபோய்ட்டான் 😭😭😭 இப்போ நான் மட்டும்... தனியா 😭😭 என் அம்மா பாவம்
இந்த பாடலை பாடிய பாடகி யார்.என்று யாரவது சொல்லுங்களேன் ???????
சாவித்திரி க்கு பாடியது M.S. ராஜேஸ்வரி.
Ms. Rajeswari&Jamunarani
@@chadrasekar19921:22
Old is gold