வேளாக்குறிச்சி ஆதீனம் | திருசெங்காட்டங்குடி | ஸ்ரீ உத்தராபதீஸ்வரர் திருக்கோயில் | அமுதுபடையல்விழா
ฝัง
- เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
- #அமுதுபடையல்_விழா
20.04.2023
செங்காட்டங்குடியதனில் சிறுத்தொண்டர்க்கு அருள் செய்யும் பொருட்டாக வண்ணமலர் ஆத்தியின் கீழ் அமர்ந்தருளும் பேராளன் பெருமான் தன் அருள் ஒருநாள் பெறலாமே.
திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனத்திற்கு சொந்தமான திருசெங்காட்டங்குடி ஸ்ரீ உத்தராபதீஸ்வரர் சுவாமி திருக்கோயில் சித்திரை பரணி பெருவிழா 15.4.23 முதல் 24.4.23 வரை நடைபெறும்
என் அப்பனே
மிகவும் சிறப்பு