குயிலாக நான் இருந்தென்னகுரலாக நீ வரவேண்டும்பாட்டாக நான் இருந்தென்னபொருளாக நீ வர வேண்டும்வர வேண்டும்….. செந்தாழை கூந்தலிலேசெந்தூரம் நெற்றியிலேசெவ்வாழை பந்தல் தேடி மங்கை வருவாள் கல்யாண மேளம் கொட்டகண்பார்வை தாளம் தட்டபெண் பாவை மாலை சூடும்மன்னன் வருவான்.... நில் என்று நாணம் சொல்லசெல் என்று ஆசை தள்ளநெஞ்சோடு நெஞ்சம் பாடும் பாடல் சொல்லவோ...
அருமை தொகுப்பு
தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 👍👏👍👌 அருமையான பதிவு
Good collection
ஆரம்ப பாடலே சூப்பர்.
பாரிவள்ளளின் மகனாச்சே...
இனிய பாடல்கள்
ILoveyou.supperya
பழய பாடல் பாடல் பாடல் தான் சிரப்பு
ஆகா,இனிமையான பாடல்கள், நன்றி
விழியே,விழியே உனக்கென்ன வேலை மக்கள்திலகத்தின் மகத்தான பாடல்களில் இதுவும் ஒன்று
கல்லெல்லாம்
மாணிக்க கல்லாகுமா
கலையெல்லாம் கண்கள்
சொல்லும் கலையாகுமா
Kannadasan created history especially in,this.song,panathottam,is, his master piece.
2:35
அழகு தமிழ் பாடல்
குயிலாக நான் இருந்தென்னகுரலாக நீ வரவேண்டும்பாட்டாக நான் இருந்தென்னபொருளாக நீ வர வேண்டும்வர வேண்டும்…..
செந்தாழை கூந்தலிலேசெந்தூரம் நெற்றியிலேசெவ்வாழை பந்தல் தேடி மங்கை வருவாள்
கல்யாண மேளம் கொட்டகண்பார்வை தாளம் தட்டபெண் பாவை மாலை சூடும்மன்னன் வருவான்....
நில் என்று நாணம் சொல்லசெல் என்று ஆசை தள்ளநெஞ்சோடு நெஞ்சம் பாடும் பாடல் சொல்லவோ...
Superb dongs
🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
36:33
சி.எஸ்.ஜெயராமன் குரல் வாயில் ஓர் கல்லை வைத்துக்கொண்டு பாடுவதுபோல் இருக்கிறது.