Kallakurichi School Hostel License மோசடி அம்பலம் | புதிய ஆதாரங்கள் சிக்கின! | Srimathi | Rajmohan
ฝัง
- เผยแพร่เมื่อ 20 ก.ค. 2022
- #rajmohanreport #kallakurichi #srimathi #sakthischool #kallakurichinews #justiceforsrimathi #kallakurichiprotest #rajmohan #srimathilatestnews #tamilvlog #kallakurichiissue #srimathicase #childrenscommission
Detailed explanation about current status of Kallakurichi Sakthi School Issue | Kallakurichi School மோசடி அம்பலம் | புதிய ஆதாரங்கள் சிக்கின | குழந்தைகள் ஆணையம் அதிரடி | Srimathi | Rajmohan Report
நீதி கிடைக்கும் என நம்பிக்கை இல்லை ஶ்ரீ மதி ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏😒
Nadaku bro poradanum bro
குடுக்க வேண்டிய எல்லா இடத்துலையும் அந்த school chairman நிதி குடுத்துட்டாரு so no நீதி...🤷♂️
justice for பத்தோட பதினொன்னு
,
,
Neethi kedaikathu bro, athmaa vum saanthi adaiya venaa.... Atleast athmaa avathu pazhi vangatum
அண்ணா தயவுசெய்து நீதி கிடைக்க உதவி செய்யுங்கள் 🙏🙏🙏🙏 மனதிற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது 😭😭😭
அன்புள்ள மாணவர்களே,
மாணவர் குழுக்களில் வதந்திகள் மற்றும் சமூக விரோத வார்த்தைகளை பரப்பும் மாணவர்களுக்கு தமிழக காவல்துறை இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏதேனும், மீறப்பட்ட செயல்பாடு, சட்டவிரோத விதிமுறைகள் அல்லது சமூக ஊடகங்கள் மூலம் மக்களை வன்முறைக்குத் தூண்டுவது குற்றமாகும், மேலும் குழு நிர்வாகி மீது சட்ட-சைபர் குற்றத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, சமூக விரோத புகைப்படங்கள், வீடியோக்கள், மீறப்பட்ட வார்த்தைகள் அல்லது கிளிப்பிங்ஸ் போன்றவற்றை பரப்பவோ அல்லது அனுப்பவோ வேண்டாம்.
Mairaaa seuiiva
plz yarachum try panunga
Ivangala aala vechu evidence ah fire pana solitanga
Police plz unga mela ulla nambikaya kapathunga engalukum nenga police dha avangaluku matume police ah iruntha athu police ila watchman mean so plz take crct duty
நீதி விற்கப்பட்டது ஸ்ரீமதி ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏
நீதி நிதியிடம் தஞ்சம்
ஸீமதியை இழந்து வாடும் பெற்றோர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். அந்த குழந்தையின் ஆத்மா சாந்தி அடையட்டும்.😢😢😭😭
ஸ்ரீமதி மரணத்தைப் பற்றி தகவலை சேகரித்து சுருக்கமாக தொகுத்து வழங்கும் ராஜ்மோகன் சாருக்கு மிக்க நன்றி🙏
வெளிநாட்டுக்குச் சென்று படித்து வரும் பெண்கள் பாதுகாப்பாக வருகிறார்கள்
அருகாமையில் உள்ள பள்ளியில் படித்து வரும் பெண்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை
Sariya speech bro...🔥🔥🔥
சரியாக சொன்னீர்கள்
Yes
Exactly
Exactly 💯
2017 justice for Irish women
2018 justice for chennai girl
2018 justice for asifa
2019 justice for rajalakshmi
2019 justice for pollachi girl
2020 justice for Priyanka reddy
2020 justice for Manisha
2021 justice for Sabiya
2021 justice for Bengaluru girl
2021 justice for pontharini
2022 justice for swathi
2022 justice for srimathi
Justice delayed is justice denied 😢 I am just 18 I feel very bad
Namma justice for srimathi.
Justice for Swathi.
Justice for Asifa
Epadi # than podanume thavira justice kedaikkadhu .enga panadhuku irukka respect ah vida justice irukka respect konjam
Kuraivagathn irukka so rest and peace srimathi 😭😭😭
Cm Stalin go back to home.. same like ஶ்ரீலங்கா will be coming soon very shortly...
God ll punish them
@@mydesire2036 then police/law/rules ethuku who is God ? Who gives correct justice he is called as God. Pray him well.
ஶ்ரீ மதிக்கு நீதி கிடைக்காது என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.
பணம் தான் ஜெயிக்கும்.
அது தான் உண்மை. கொஞ்சம் நாளில் புதிய செய்திகள் வந்தால் இது அப்படியே மறைக்கப்படும். இல்லை மறைக்கப்பட்டுவிடும்
யாராலும் முடியாது. நீதி என்றுமே ஜெயிக்காது இந்த அடிமை நாட்டில்
இந்த ஹாஸ்டல் லைசென்ஸ் போன்ற சின்ன விஷயத்திலேயே நேர்மையாக நடக்காத பள்ளி நிர்வாகம் மாணவி மரணத்தில் எப்படி உண்மையை சொல்லும் 🤦♂️🤦♂️🤦♂️🤦♂️🤦♂️🤦♂️
கரெக்டா சொன்னீங்க
License illanu ivangalum ippothane kandupidikiranga.... License illama niraya hostels run agum athellam eppo kandupidika poranga... Ithupola licence illa organizations run agurathukku intha government um oru kaaranam than... ethavathu oru sambavam nadanthal than government kkum surusuruppu varuthu
உண்மை ஐயா
Exactly 😒😒😒
S
பெண் குழந்தைகளை நாம் எப்படி பாதுகாப்பது என்று தான் தெரியவில்லை இந்த சமூகத்தில் ?????
Very simple........mathavanga pandratha namma pillaingalum pannanum u ninaikkama irundale podum.....periya school la Padika vekiradu perumai illa.....namma pasangala pasangala ve valatha podum.
அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும்
@@rsk5633 correct
Abolition of co-education till 12th std ! And only women run the girls schools.
@@pravinyogeshpravin9374 Na yennoda ponna government school la tha sepean...
யாராவது செத்துத்தான் எல்லா தவறையும் வெளிக்கொண்டு வரனும் போல🤦♂️🤦♂️
Yaaru sethalu one week newstha unmaiye veliya varathu ithuve panakara ponnuku ipdi nadantha inneram unmai ella veliya vanthuruku
எத்தனை அதிகாரிகளை போட்டு விசாரணை நடக்கட்டும். அந்த பெண் எப்படி இறந்தார் என்று உண்மையை மட்டும் கூறுங்கள் போதும்.
Sri mathi ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
அனைத்து ஆதாரங்கள் இருந்தும் இந்த அரசு இந்த மாணவி இறப்பில் மௌனம் சாதிப்பது ஏன் அரசு அதன் கடமையை சரிவர செய்யவில்லை
இந்தக் கலவரமே அங்கு உள்ள ஆதாரத்தை எல்லாம் அழிக்க வேண்டும் என்று யாரும் ரெடி பண்ணி இருக்காங்க நினைக்கிறேன்
True
Kandipa enakum thonuche
@@venkatmani7744 😭 yes
Ama antha School ownerea panirukalam
ஶ்ரீ மதி அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
தேவையான தகவல்👍👍👍
நீதி கிடைக்க வேண்டும்...
கடவுள் இருப்பது உண்மை என்றால் நீதி கிடைக்கும் கண்டிப்பாக.....
கடவுள் இருக்காரு ஆன எந்த பயனும் இல்லை
@@Rajeshkumar-kq2ty அதுவும் உண்மை தான் 😭
Yes school and srimathiku rendu peerum neethi kedaikum
Muttal makkal thaan vote potu thirudargal uh aatchi la eruka vachitinga , aparam aepadi needhi kadaikum
சமூகத்தின் சமநிலை தவறும் போதெல்லாம் சகலவும் அகலமாகும் போராடுவதை நமது கடமையாகும் 🙏
#Justice for Srimathi
Neria status pathruppa polairukae
சகலமும் அவலமாகும்.
True
ராஜ் மோகன் சார் தயவு செய்து நீதி கிடைக்க தொடர்ந்து போராடுங்கள்🙏🙏
Pls take care this sir for srimathi
ஸ்டாலின் அய்யாவும் உதயநிதி அண்ணண் அவர்களின் சிறந்த ஆட்சி என்று எண்ணி கொண்டு இருந்தேன் அது கண்துடைப்பு மட்டுமே ...
கோ பேக் மோடி சொன்ன எங்களால் கோபேக் ஸ்டாலின் தயவு செய்து சொல்ல வைக்காதீர் justice for srimathi😭😭
Yes
Don't get emotional...we understood Dr.Manmohan Singh only now...here also the emotional. Let's be patient.
திருட்டு திராவிடம்
தம்பி நீ ஓவரா நடிக்காதே...ஆண்ணாமலையும் எச்ச ராசாவும் ஆதரவுதையிரியத்துலதான் அந்த ஆர்எஸ்எஸ் சங்கி தாளாளர் இந்த கொலையை பன்னிஇருக்கான் அவனுக்குத்தான் இவனைகாப்பாத்தி தடயங்களை அளிக்க கலவரமும் செய்திருக்கானுங்க கண்டிப்பா மாட்டுவான்..மூனு கொலை எடப்பாடி ஆட்சியிலே நடந்தது அதற்கு அவனுங்க ஒழுங்கா நடவெடிக்கை எடுத்து இந்த பள்ளியை மூடிஇருந்தா..இப்ப இந்தகொலையும் நடந்திருக்காது...இதவிட்டுட்டு..புதுசா கதவிடுரத நிறுத்து...சங்கிகள் விதவிதமான ரூபத்திலும் வருது..
Etha tha unmai bro
Romba நன்றி sir....இப்படி பட்ட தகவலை குடுத்ததுக்கு 🙏🏾...
எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் இது போன்ற சம்பவம் நிகழ்வுகள் நடக்க கூடாது என்று இறைவனை வேண்டிகிறேன்🙏🙏🙏
நண்பரே சக்தி என்ற கடவுள் பெயரில் தான் அந்த பள்ளியே செயல்படுகிறது. ஏன் சக்தி ஒரு பெண்ணுக்கு ஆபத்து என்றவுடன் உடனே வந்து காப்பாற்றவில்லை. ஆபத்துக்கு வராத ஆண்டவனை இனியும் நம்புகிறவன் முட்டாள்.
அந்த பொண்ணோட பெற்றோர்கள் எங்கே அண்ணா. இரண்டாவது உடற்கூறாய்வு ரிப்போர்ட் பத்தி இன்னும் எதுவும் செய்தி வரலயே.. பாவம்💔 நேற்று அந்த சிசிடிவி வீடியோ பார்த்து விட்டு எனக்கு அழுகையா வந்தது பாவம் 💔💔
தமிழக அரசுக்கும் காவல் துறைக்கு வக்காலத்து வாங்குவதுதான் ராஜ்குமாரின் வேலை . வன்முறையை பற்றி வாய்கிழிய பேசுபவர்கள் கொலைக்கான காரணத்தையும் சம்பவம் எப்படி நடந்தது என்பது பற்றி ஏன் இவர்கள் வாய்திறப்பது இல்லை .
அண்ணா உங்களுக்கு எப்படி இவ்வளவு விஷயம் தெரியுது, ஹண்ட்ஸாப், உங்கள மாதிரி யாருமே எந்த youtube சேனலும் இவ்வளவு டீடெயிலேடா சொல்லல ஒரு விஷயம் சொன்னாலோ ஒருத்தர் பத்தி சொன்னாலோ அத பத்தி full டீடெயில் சொல்றீங்க சூப்பர், டெய்லி உங்க வீடியோக்காக வெயிட் பண்ணுவேன் 👌
Supare ma
பார்ப்போம் இறைவன் என்ற ஒருவர் பார்த்துக் கொண்டு இருக்கின்றார். ஷிநிதி ஆன்மா சாந்தியடைய எல்லாம் இறைவனை வேண்டுவோம்.
அந்த தங்கைக்கு ஒரு நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன் 🔥
அதிகம் வீடியோகளில் தலைப்பு வேறு உட்புறம் வேறு ஒன்று மாதிரி இருக்கும் அப்படி ஏதும் இல்லாமல் நேரடியாக பதிவிற்கு வந்து அருமையாக விளக்கம் தந்தீர்கள் மிகவும் பெருமையடைகிறேன் நன்றி ஐயா வணக்கம் ஜெய் ஹிந்த் 🙏🙏🙏
என்னதாங்க ஆட்சி அந்த ஸ்ரீமதிக்கு ஏன் இன்னும் எங்களை போட்டு வதைக்கிறீங்க எங்கள் கடைசி மூச்சு இருக்கும் வரை அவருக்காக நீதி வேண்டி போராடுவதை தவிர வேறு ஒன்றும் எங்களால் செய்ய முடியாது ஜெய்ஹிந்த்
Kandippa poraduvingala kadaisi varaikkum.. innum 3 naalla marandhuduvingala
Anta ponnuku enna aachungrata mattum sollave matikaranga matha ella visayatayum nonduranga
👍👍👍👍👍
ரொம்ப பொங்க வேண்டாம் 😀
O
மீண்டும் பிறந்து நல்வாழ்வு வாழும் அந்த குழந்தை
மீண்டும் எதுக்கு...
Adutha peraveillavathu aanaga perakatum..😭😭
வேண்டாம் இறை தன்மை அடையட்டும்
Ada pongaiya
Twenty years back itself this school was not safe to the femanine teachers because of which many teachers like me left our couple of months salary and moved out of our profession. Unsafe place.
சூப்பர் அண்ணா சூப்பர் கண்டிப்பா ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்கும் இந்தப் பிரச்சினை ஸ்ரீமதியோட முடிய வேண்டும் இவங்களுக்கு கொடுக்கிற தண்டனை இனி பெண் குழந்தைகளை மோசமாக நினைக்கிறவனுக்கு இது ஒரு பாடமாக இருக்க வேண்டும் அந்த அளவுக்கு தண்டனை கொடுக்கணும்
மிகசரியான கேள்வி அனுமதி லைசென்ஸ் இல்லாமலேயே ஆஸ்டல்நடத்துவதைபற்றி போலீஸ்கவலையேபடவில்லை
Advise to parents not to trouble childrens for state rank
நீங்கள் ஒருவர் மட்டும்தான் அந்த கொலை காலத்துக்கு எதிராக அவர்கள் செய்யும் அநியாயத்தை அவர்கள் அரசாங்க ஆர்டர்களை மதிக்காமல் இருந்ததை சுட்டிக்காட்டி உள்ளீர்கள் நன்றி
CCTV தற்காலத்தில் மிக மிக அவசியம்
மாணவர்களுக்கு மட்டும் விழிப்புணர்வு கொடுப்பதோடு நின்று விடாமல் இனிமேலாவது பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு வேண்டும்.
நன்றி அண்ணா... !
மீண்டும் பிறந்து வா சகோதரி ......பெண்ணாக மட்டும் பிறந்து விடாதே
என்னமோ போங்க..... உங்கள் விதவிதமான செய்திகளை கேட்டு , கண்ணீர் தான் வருது...உண்மையை எப்பொழுதுதான் கண்டுபிடிப்பாங்க சார்...?
வாய்ப்பேல்லை... ராஜா..
Views க்காக உருட்டுறான்
இவர்கள் எந்த உண்மையும் வெவளி விடமாட்டாங்க .ஏன்ன இது திராவிட மாடல்
அடுத்த பரபரப்பு செய்தி வந்தவுடன் இந்த கேஸ் அவ்வளவுதான்.ஆனா உடலை அவங்க பெற்றோர் வாங்காதவரை விசாரனை மட்டுமாவது நடக்கும்
@@pravinyogeshpravin9374 correct da sonniga
Salute sir
கொஞ்சம் நாள் இதை பற்றியே பேசுவோம் . இன்னும் சில நாட்களில் வேறொரு சம்பவம் நடக்கும் அப்போதே ஸ்ரீமதி விஷயத்தை மறந்து விடுவோம் நமக்கெல்லாம் மறதி தேசிய வியாதி ஆகிவிட்டது.அந்த குழந்தையின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம் 🙏 நீதி தேவதையே என்ன நடந்தது என்று உனக்கு மட்டுமே தெரியும் 😭😭😭😭
True ,next week this will be forgotten.The school will continue. To run,Even her friends. Won't bother about her.
உண்மை தான் 😒
@@ambigaimeena bhn ok 8 pk pn
It's true 😰😰
ஸ்ரீமதியின் உடல்தான் ஆயுதம்....
அதிகாரம் அலறுவதற்கு காரணம் உடலை பெறாமல் நீதிக்காக உறுதியாய் நிற்பதே.
Unmayave ithunala than innum intha case poittu irukku illana eppovo muduchiruppanga
@@ammumathi119 starting le yarkum theriyavillai. Kalavarthuku appuram than veliya ve theriya vandhathu.. athuku apprum than school staff arrest thevirama aguchu Appo munnar Enna nadanthathu.
S u r crct ...dear...neethi kedaithe aganum
இப்போதுதான் சற்று நம்மதியாக இருக்கிறது
மகள் ஸ்ரீமதியின் ஆத்மா சாந்தியடைய இரைவனை பிரா்த்திக்கிறேன்....
Very very very very very good 👌👌👌
நிச்சயம் நீதி கிடைக்க போவதில்லை.
நீதி கிடைக்காது...
நீதி எல்லாம் வேண்டாம் யானையை விட்டு மிதிங்க அந்த குடும்பத்தை அது போதும்
சங்கிகள் மட்டுந்தான் நீதி கிடைக்ககூடாது என்று நினைப்பார்கள்..அந்த தாளாளர் சங்கியை காப்பாற்ற....நீங்கள் எப்படி?
லைசென்ஸ் தேவையில்லை தேவையில்லை கலெக்டர் நமக்கா விளம்பரம் செய்தார் அவர் கல்வி அலுவலக அலுவலர்கள் க்கு கொடுத்த வேலை அதை செய்யாத கல்வி அலுவலர் கள் மீது நடவடிக்கை எடுக்க வில்லை.
எல்லாம் நடந்து முடிந்தபிறகு வந்து அது இல்ல இது இல்ல னு இந்த அகிகாரிங்க சொல்லுறது ஒன்னும் புதுசு இல்ல. ஏன் இவளோ நாள் அத ஆடிட் பண்ணி செக் செய்யவில்லை. கடமை தவறிய அந்த அதிகாரிங்க மேல் என்ன பண்ண போறீங்க.
அந்தபோன்னு தற்கோலை பன்னல யாரோ மரச்சி சதிபன்டாங் உண்மைநீதி வேனும் ஆத்மா சாந்தியடைய
In my everyday prayer, asking justice for Srimathi Child.... Really feeling Hard
நீதி இல்லை டா அரசாங்கம் விலை போயிருச்சு
@@Rajeshkumar-kq2ty ஆமாடா
@@anands7632 சேரி டா
@@Rajeshkumar-kq2ty நீ researcher ஆ டா?
@@Rajeshkumar-kq2ty இப்போது தான் researcher போல பேசுகிறீர்கள். உங்கள் ஆய்வு வெற்றி பெற வாழ்த்துக்கள்.
நீதி எப்போவே அநீதிகிட்ட விலை போகிடுச்சு... அதான் 💯💯 உண்மை... அதையும் தாண்டி நீதி வெளியில் வந்தால் ஸ்ரீமதி மறுபிறவி எடுப்பதற்கு சமம்... 🥺
அடிமை அரசு விடியாஅரசின் அவலம்
@@julieevangalin3860 🥺💯
True 💯
அருமையான பதிவு நன்றி ஐயா
மக்கள் அனைவரும் please பெண்கள் குழந்தை கள வெளீ நாட்டுல படிக்க வைங்க தயவு செய்து 🙏🙏தமிழ்நாட்டில் மட்டும் படிக்க
வைக்காதீங்க😞😞 Miss You Sirmathi Sister😭😭🥺
பதிவிற்கு மிக்க நன்றி 🙏
Justice கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது
🤦🏻♀ennatha solla🥴 nadu engaiyo pogudhu saami ❣
தடுமாற்றம் இல்லாத
தப்பு
தவறு இல்லாத
மிகத் தெளிவாக
அழகாக
மக்கள் ஏற்றுக் கொண்டு
பாராட்டக் கூடிய பதிவு
🙏🙏🙏🙏🙏🙏🙏
பள்ளியின் தாளாளர் செயலாளர் முதல்வர் மூன்றுபேரையும் சட்டம் கடுமையாக தண்டிக்க வேண்டும்
ஆதாரத்தை அழித்ததே பள்ளி கூட உரிமையாளர் தான்.
உண்மை
Correct
Yes
இப்ப வரைக்கும் அனைத்து உண்மையும் மூடிமறைக்கப்பட்டது. *
மக்கள் ஆதரவில் கோடிக்கணக்கில் பணம் வாங்கும் நடிகர்கள் ஒருவன் கூட இந்த விஷயத்திற்கு குரல் கொடுக்கவில்லை
Tamil makkalluku arivu iruntha inimel cinema koothadigal pinnadi poga matanga
குழந்தைகள் ஆணையாளர் அவர்களுக்கு என்னோட அன்பு வேண்டுகோள் ஒரு பிரச்சனை நடப்பதற்கு முன்பே இதை நீங்கள் பரிசோதித்து இருந்தால் இந்த மாதிரி பிரச்சனைகள் நடக்காது குழந்தைகளுக்கு நல்ல பாதுகாப்பு இருக்கா பாதுகாப்பு இல்லையா அதுக்கு உரிய ஆவணம் பெற்றுக் கொண்டிருக்கா நீங்கள் பரிசோதிக்க வேண்டும் ஒரு பிரச்சனை நடந்த பிறகு நீங்கள் இதுக்கு மேல ஏதோ பேசியும் பிரயோஜனம் இல்லை இனியாவது இந்த பாதுகாப்பு நடைமுறையில் இருக்க வேண்டும்
Superb boldness I see in your talk Sir, hat's off to you!
Very TRUE, clear TRUTH statement should come out
அந்த சவுக்கு சங்கர் எங்கடா இருக்கான் 🤣🤣
அருமை அருமை மற்றும் ஆழமான கருத்துகள் வாழ்க வளமுடன்
சிறப்பு நண்பரே... கள்ள குறிச்சி முதல் பதிவில், உங்களை இதை தொடர்ந்து பதிவிடுங்கள் என திட்டி சொல்லியிருந்தேன்.
நாங்கள் மலேசிய வாழ் தமிழர்கள். தமிழ்நாடு எங்கள் அண்டை நாடல்ல... அதுவும் எங்கள் நாடுதான். என்ன சற்று தொலைவில் உள்ளது. இந்த காணொளியை நண்பர்களிடம் இப்போ பகிரலாம்.
ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்க போவதும் இல்லை இது மாற போவதும் இல்லைஅனைத்தும் அரசியல்
அவனுகளுக்கு தூக்குதண்டனை கொடுக்கபடவேண்டும்
சூப்பர் சார் அப்படியே இதுபோன்ற சம்பவங்கள் நடைபெரும் இடங்களிள் அந்தசிசிடிவி வீடியோவை. மகளிர் போலீஸ்பார்த்து விசாரணைசரியாகதான் இருக்கும்👍👍👍👍👍👍👍.
சகோதரர் பதிவு மிக தெள்ளத் தெளிவாக இருக்கிறது. அனைவரும் இந்த விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். புரிந்து கொண்டு செயல்படக்கூடிய நல்ல பாடம். சகோதரர் பதிவுக்கு நன்றி
I sincerely request the Govt. to investigate all those school who declared holiday.
Unaku un kastam ah da?
@@karthitwins2584 olunga padinga . andha comment eh..
Not at all possible. Govt has so many shit works.
@@bharathiraghavi Yes, Its doing the same. But its time to check all schools for Legal boundaries, Proper play area, library, toilets, Medical facility, Parents meeting, CCTV, Transportation, Pressure on students, Teachers credibility, Religious hormony, .... for most of the schools collect fees .... upto burden a medium class family.
Really i loved your honest study and update regards to current Ms Srimathi case and other videos. Keep it up a good work and great salute to you.
அரசு மாணவியர் விடுதியில் பாதுகாப்பு கேமரா பொருத்தபட்டு பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும்
மாவட்ட கல்விதுறை அதிகாரிகள், ஆட்சியர், கவனக்குறைவு, அல்லது அரசியல் தலையீடு இருக்கின்றது, மானவியின் ஆன்மா இறைவனிடம் சாந்தி அடைய வேன்டுகின்றேன்,
கண்டிப்பா நீதி கிடைக்காது என்பதால் டைம் waste pannathigga namba இந்தியா வில் சட்டமும் நீதியும் பணக்காரர்களுக்கு மட்டும் தான் அதனால் அவரவர் பெண் பிள்ளைகளை தைரியமும், துணிச்சலும் பயம் இல்லாமல் வழி நடத்துகள்.
Yes
இப்ப நீதி கிடக்கனுமுன்னு நினைக்கிறீங்களா..இல்ல கிடைக்ககூடாதுன்னு நினைக்கிறமாதிரி தெரியுது
நா நீதிபதி கிடையாது ஆனால் நீதி கிடைக்கும் என்று நம்பிக்கை இல்லை. இதான் உண்மை .accept பண்ண தான் வேண்டும்..
True.
இறுதி ஊர்வலம் நடந்தா அந்த case ah அப்படியே முடிசிடலாம் அதன .....ஆதாரம் இல்லாமல் போய்டும் .....
Crt 👍
அருமையான கேள்விகள்
நிதி விளையாடியதால் நீதி செத்துவிட்டது உன் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்..!!
ஸ்ரீமதி ஆத்மா அவர்களை சும்மா விடாது ... 😭😭😭😭😭
நிச்சயம் ஒரு நாள் கடவுள் இதற்கு பதில் சொல்ல வைப்பார்...support பண்ணுற அத்தனை பேரும் தப்பி ஓட வழியில்லை
ரொம்ப நேர்மையாக பேசுகின்றீர் அண்ணா நன்றி
ரொம்ப நன்றி அம்மா
Nandri...
Having continuous study time, is very tiresome for students.
8 morning to 5 evening is fine.
I was STATE FIRST in my S.S.L.C.
My School timing was 9 to 4 .
I studied on my own, no tution,no
special class and sorts.
I am a retired Vice Principal now.
Those golden era will not come in future main reason is Govt officials lazi behaviour
இந்த நிலை நீடித்தால் உண்மை என்பது வெளிப்படையாவது மிகவும் கஷ்டம.
Great speech sir🙏🙏🙏
Marupadim போராட்டம் பன்னி செஞ்சிருவோமா🔥🔥🔥🔥
Pananum nanpa apotha namma yarunu katta mudium....... Jail pona poitu poguthu ganthi nerulam pogalaya
@@dhayalandhina1041 காந்தி , நேரு சங்கிங்க avanungala compare pannathinga நண்பா நம்ம தமிழர்கள் நம்ம தனி
LICENCE முறையாக பெறாத பள்ளிகளை ஆய்வு செய்ய குழு அமைத்திருக்காலமே, தவறு நடந்த பிறகு தான் இதைப்பற்றி விசாரிப்பார்களா
Yeppavume ipdithane nadakkuthu entha uiravathu pona pirahuthan licence mannankatti enbarkal athuvarai vedikkai parparhal suyanalavathihal😲
நிச்சயம் நீதி வேண்டும் ஆனால் இவ்வளவு காலமாக ஒருவருக்கு கூடவா இந்த பள்ளியில் உள்ள குறைகள் தெரியவில்லை இதற்கு முன்பு மரணங்கள் நடைபெற்று உள்ளது என்கிறார்கள் ஆனால் இதற்கெல்லாம் யார் பொறுப்பேற்கப் போகிறார்கள் என் குழந்தையை பார்க்கும் போதெல்லாம் அந்த குழந்தை நினைவு வந்து கொண்டிருக்கிறது சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும் பெண்ணை தொட்டால் வெட்ட வேண்டியது விரலை அல்ல தலையை என்று டயலாக் கூறினால் மட்டும் போதாது சட்டம் அதை கையில் எடுக்க வேண்டும் அப்பொழுதுதான் குற்றம் குறையும் 😭
Thanking you sir superooooooooooooooooooSUPER vazhghavalamudan valargaungalthondu Arumaiyana speech
Update ku nandri anna
வணக்கம் அண்ணா யார் அண்ணா சவுக்கு சங்கர் தேவை இல்லாமல் அந்த மகளை தப்பா பேசிட்டு இருக்கான் அவன் அவனை கொஞ்சம் வாய மூட சொல்லுங்க அண்ணா
, அருமையான பதிவு🙏🙏
ரொம்ப ரொம்ப கஸ்டமா இருக்கு மற்றும் வெக்கபடுற ரொம்ப வேதனையோட இருக்கோம் 😭😭😭😭😭😭👿👿😡😡😡😡😡😡😡
Justice... Srii..mathiii.....sir....🔥🔥🔥
தமிழ் நாடு காவல்துறையின் திறமை இந்த வழக்கில் தெரியவரும், ,
டேய் அவிங்க குறுக்க நிக்காட்டி மக்களே கண்டுபிடிச்சு மக்களே நீதி கொடுத்திருப்பாங்கடா 😭
TN antha kaalam.eppalam mukkiya fraud thaneme kaval thuraila thaan natakkuthu
அருமையான விளக்கம் சகோதரா...
Excellent speech.
Super Anna superah ellam solreenga anna
Why HC court not started suo-motto case? Why Tamil Nadu Police not arrested the accused so far? Why the whole families of school authorities not yet arrested? Why the local school education officer not checked the License of ladies hostel? He should be dismissed? Why CM not dismissed the education minister? Why the Education minister not resigned so far?
Really our cm is fit for tamilnadu administration public raised doubt full question
Real judicial are available for poors people justice
That's our India 😣
தற்போதைய முதல்வரின் தேர்தல் வாக்குறிதிகளில் ஒன்று: பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கு....நன்றாக கிடைக்கின்றதே....!
Superb bro 👍🏻 ungal pathivu Sema 100% JUSTICE FOR SRIMATHI 🙏🙏🙏
Madan gowrikuda ungala madhri brave idha pesa matraru but you never fails to give the right report in Rajmohan report . Thank you Anna
Madan ippo money minded ayitar views than money
Am not happy with way MG runs how show
Madan oru fraud naye
MG collects news from news Channel and recite it....
Madan keeps giving lecture on "no violence". But this sir is intellectual. He understand the chances of intruders being part of violence.
ஒவ்வொரு மரணம் நிகழம் போது மட்டும் நாம் செயல்படுகிறோம் ஆனால் அதன் பின் மறந்துட்டு நமக்கென்ன என செயல்படுகிறோம்
தனியார் பள்ளி என சொல்லாமல் பள்ளியின் பெயர் சொன்னதுக்கு தனியாக ஒரு salutue 🙋🏽
நன்றாக முழுமையாக சொல்லி உள்ளீர்கள்.. நன்றி..