கட்சிக்கு கிரியை செய்யும் சட்டத்தரணி | கந்தையா பாஸ்கரன் கேள்வி? l Nilavaram | Ibc tamil tv
ฝัง
- เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
- #IbcTamilTv #IbcTamilTvProgram #Tamil
Subscribe us : goo.gl/iRiiyf
Website : www.ibctamil.com/
TH-cam : / ibctamiltvshows
Facebook : / ibctamilmedia
Twitter : / ibctamilmedia
Google+ : plus.google.co...
சிறப்பு ❤. ஆம் தமிழ் நாட்டுக்கு மாற்று தலைமை வேண்டும் என்று மக்கள் நினைப்பது போல், தமிழீழத்திலும் இளைஞர்களைக் கொண்ட மாற்று அரசியல் அணி தேவை. கூட்டமைப்பு கட்சியில் இருக்கும் அனைவருக்கும் பிரியாவிடை வைத்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும் முதலில். அண்ணன் சொல்லுவது 100% உண்மை🎉
உங்களை பாராட்டுகின்றேன்
உங்கள் தெளிவான பார்வை
உங்கள் செயற்பாடுகள் வேலைவாய்ப்புகளை நோக்கமாககொண்டு மேலும் வளர வாழ்த்துகின்றேன்
சுயநல அரசியல் வாதிகளை ஒதுக்கவேண்டும்
பா.உ ஆக இரண்டுதடவைகளுக்கு மேல் ஒருவருக்கு சந்தர்ப்பம் வஜங்கக்கூடாது
அருமையான உரையாடல் முக்கியமான கருத்துக்கள். வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தம்பி பாஸ்கரன்.
தமிழ் மக்களின் அரசியல் நடவடிகையில் இருந்து அகற்றபட வேண்டியவர் சுமந்திரன் என்பது சரியான கருத்து மட்டுமல்ல துணிச்சலான கருத்தும் கூட
கந்தையா பாஸ்க்கரன் இன்று கூறுகின்ற விடையம் இன்று தேவையான ஒரு முக்கிய விடயம் உங்களுடய நல்ல வெளிப்படையான கருத்திற்கு வாழ்த்துக்கள்.
வணக்கம் நிலவரம் ❤️ கந்தையா பாஸ்கரன் உங்களை போன்ற ஆளுமை மிக்க மண்ணை நேசிக்கின்ற தலைமை வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்?❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
சூப்பர் 👍👍
உண்மை & மிகவும் அருமையான கருத்துக்கள் ............
தம்பி பாஸ்கரள் இளைஞர்களை ,சிவில் சமூகத்தினரை,மாணவ தலைவர்களை ,தொழிற்சங்க தலைவர்களை சந்தித்து தைரியமூட்டுக்கள். ஒரு அன்பான நேர்மையான தலைமையின் கீ்ழ் நிச்சயமாக அணிதிரள்வார்கள்.வாழ்க வளமுடன்
இந்த நேர்காணலில் பேசப்பட்ட விடயங்கள் முற்றிலும் உண்மை
நல்ல கருத்து
வாழ்த்துக்கள் பாஸ்கரண்ணா
நல்ல கருத்துக்களை விதைத்துள்ளீர்கள் அண்ணா தமிழ் பெற்றுள்ளவர்கள் ஒன்று இனிய வேண்டும் வாழ்த்துகள் அண்ணா
சிறப்பான நேர் காணல் மேலும் தொடர வாழ்த்துக்கள்
தெளிவான அரசியல் புரிதல்...
துணிவான பேச்சு...
இளைஞர்களை வழி நடத்த சரியான தலைமை...
பணத்தை பதவியை நோக்கி அரசியல் அல்ல...
இப்படியானவர்கள் அரசியலுக்கு வந்தால் தான் தமிழ் தேசியத்தையும் தமிழர்களையும் காக்க முடியும்...
வாழ்த்துக்கள்... BK♥️♥️♥️
"தொடங்குங்கள் நாங்கள் துணை நிற்போம் பின் தொடர்வோம்"
அருமை அருமை அருமையான பதிவு அண்ணா தரமான விளக்கம் நான் உங்கள் ஈழத்து உமேஷ்காந் மட்டக்களப்பு
ராயபக்ஷ எனக்கு பணம் தந்தார்
ஆகவே தமிழர் கூட்டணியை உடைத்தேன் . இப்பொழுது தமிழரசு கட்ச்சியை வெற்றிகரமாக உடைத்துக்கொண்டிருக்கின்றேன் . சம்பந்தன் செத்ததும் நானே தலைவன் . பின்பு டெல்லி எனக்கு சென்னை இல் ஒரு வீடு தரும் . இப்படிக்கு ..ஆபிரகாம் சுமந்திரன் .
பணத்திலும் பதவியிலும் பற்று அதிகரித்து விட்டது எங்கள் அரசியல் வாதிகளும் மாற்றப்பட வேண்டியவர்கள்..
இன்று தமிழ் அரசியல் வியாபார ஏலத்தில் 35 வருட போரட்டத்தை ஆய்வு செய்திருந்தால் இந்த சிறுபிள்ளைதன கருத்து வந்திருக்காது இன்றைய உலகம் பூலோக உலகம் அல்ல அறிவியல் உலகம் சிங்களம் அதற்கேற்ப நடக்குகிறார்கள் ்
ஐயாவின் கருத்துக்களை தமிழ் அரசியல் வாதிகளில் இருந்து ஒவ்வொரு இலங்கை தமிழனும் பார்க்க வேண்டும்.
இலை மறை காயாக இருக்கும் புத்திஜீவிகள் அரசியல் வாதிகளாக
வெளியில் வரவேண்டும்.
எதிர்கால இளைய சமுதாயத்தை கட்டி எழுப்பி வழிகாட்டுவதற்கு மூத்த புத்தீஜீவி ஒருவர் வேண்டும்.
மதிப்புக்குரிய தியாகு ஐயா சிலகாலம் தற்காலிக அரசியலில் வரவேண்டும என விரும்புகிறேன்.
நன்றி
பாஸ்கரன் ஐயா, தியாகு ஐயா
சிறப்பு
யாரைத்தான். நம்புவதே ஆண்டவா ஒன்று. மட்டும் உண்மை. நம்ப நட நம்பி நடவாதே இப்படியாக. காலம். காலமாக அன்றில் இருந்து இன்று வரை பல தலைவர்கள் உதித்ததுக்கொண்டே இருக்கிறார்கள்
முதலில் நீங்கள் எந்த நாட்டுப் பிரஜை அதை முதலில் எங்களுக்குத்தெரிய்படுத்தவும் அதன் பின்னர் தான் எனது நிலைப்பாட்டைப்பற்றித் தீர்மானிக்க வேண்டும்
தலையங்கத்தை கட்சிக்கு குழிதோண்டிய இரண்டு சகாப்தங்களுக்கு மேலாக இருக்கும் தலைமை என்றும் வைத்திருக்கலாமே.
கந்தையா பாஸ்கரனின் அரசியல் பிரவேசம் முளு நேர அரசியல்வாதியாக தமிழர்களுக்கு விடுதலையைப் பெற்றுத் தரும் என்று நம்பி வாழ்துக்களையும் தெரிவிக்கின்றேன்.
KB is a great person, god bless good luck
மாற்றுத் தலைமை தலைமை நோக்கி பயணிக்கும் தங்களது கருத்துக்கள் மிகவும் காத்திரமானவை
பூனைக்கு மணியை கட்டுவது யார்?
ஏன் நாங்களாக இருக்க கூடாது.
தொடர்ந்து சிந்தியுங்கள் விரைவான பயணத்துக்கு .....
Bold statements.
பாஸ்கரன் அண்ணா சரியான தீர்க்கதரிசனமான கருத்துக்கள். வாழ்த்துக்கள் 🥰🥰🥰
அருமையான பொருள் பொதிந்த கருத்துக்கள். தம்பி இந்த பாவப்பட்ட மக்கள் எவ்வளவு காலமாக தத்தளிக்கிறார்கள் .ஒரு கிளர்ச்சி உருவானால் சுமந்திரனுக்கும் பதவி கிடைக்கவும்,மக்களுக்கு வழி கிடைக்கவும் வழியுண்டு
❤ அருமையான கருத்து வாழ்த்துக்கள் பாஸ்கரன் அண்ணா
வாழ்த்துக்கள்
தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கும் குப்பைகளை துடைத்து எறிய வேண்டும் ஐயா🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
பாஸ்கரன் கூறிய அனைத்து விடயங்களும் மிக மிகச் சரியானதே.இவர் போன்றவர்கள் தான் அரசியல் தலைமைக்கு வரவேண்டும்.
❤❤❤❤❤❤❤❤❤
Well said Anna 👌🏼👌🏼👌🏼. Let us make changes together.
பாஸ்கரன் பேசுவதுமிக மிக அருமை யாரும் இவளவு சிறப்பாக பேச மாட்டார்கள் ❤❤❤
Anna well said.🥰🥰🥰
இவ் நேரல்காணலுக்கு மட்டும்
நிலவரம் நிகழ்ச்சிக்கு பதிலாக
உண்மை நிலவரம் சாலப்பொருத்தம். நனிநன்று.👍🏽
👍👍👍
தம்பி பாஸ்க்கர ன் அருமை நன்றி
Super 👌 👍
வெளியில் இருந்து யாரும் வீரமாக கதைக்கலீம் உள் போன பிறகு இவரிடம் கேள்விகளை கேளுங்கள் இப்ப கூறியதை பதிந்து வைக்கவும்
வாழ்த்துக்கள் பாஸ்கரன்
தமிழ் தேசிய கூட்டமைப்பை விடுதலைப்புலிகள் தொடங்கவில்லை இந்திய உளவுத்துறை தான் அதை தொடங்கியது
Super anna
பாஸ்கரனின் தலைமையில், ஒரு வாலிப அரசியல் தலைமை உருவாகட்டும்
உண்மையைச் சொன்னால் பலருக்குக் கசக்கும் தம்பி
சரியான கருத்துக்கள்🙏🙏🙏🙏🙏
உரிமை என்று வாக்கு கேப்பினம் தங்களை வாழவைப்பினம்
my support to KB
❤❤❤❤
Good Speech uncle 🔥
தமிழ் மக்களே...சிந்தித்து முடிவெடுத்து பச்சொந்தி...குள்ளநரி... சுமந்திரனை அரசியலில் இருந்து விரட்டுங்கள்.அடுத்த தேர்தலில் அவனுக்கு வாக்களிக்காதீர்கள்.
இந்த போருக்கு பின் நாங்கள் இப்படி அடித்துக்கொண்டது தான் மிச்சம். இதுவரை மக்களை கூட இணைக்க முடியவில்லை 😂😂
எங்களிடம் எல்லாம் உள்ளது பணம் மட்டும் இல்லை
👍🙏🎉
Super பாஸ்கரன், யார் முதலில் கல் எறிவது என்று பலர் காத்துக்கொண்டிருந்தார்கள் . இனிமேல் பலர் கருத்தூக்களை சொல்வார்கள். நல்ல தொடக்கம் நல்ல முடிவை தரும்.நன்றி
இவரின் கருத்து ஆழமானது, வரவேர்க்கின்றேன், பாஸ்க்கரன் அண்ணா இன்னும் ஒன்னறைச் செய்ய முன் வரவேண்டும். ஆதாவது இனப்பற்றும்,தேசிய உணர்வுடனும் இருக்கின்ற தாழ்த்தப்பட்ட எழுத்தாளர்களை வெளிக் கொண்டுவர முன்வரவேண்டும் அப்படிச் செய்ய வருவாரா?
நானும் ஒரு சமூக சிந்தனை எழுத்தாளன் மாற்றுத்திறனாளி,சமூகம்சாந்த கவிதைப் புத்தகம் வெளியீடு செய்ய பாஸ்கரனை தொடர்வுகொள்ள எடுத்த முயச்சி ஐபியோ! றிச்சாவோ! செய்துதரவில்லை, தொடர் கொள்ள முடியமா?
Good
Correct ana questions, this hatukku chariyanavar answer panna vendum.
🎉
இவருடைய கருத்துக்கள் உங்களுடைய நிலைப்பாட்டிலிருந்து மாறுபட்டதாக இருக்கலாம். பிழையென்றால் ஏன் பிழையென்று சுட்டிக் காட்டுங்கள். அதை விடுத்து அநாகரீகமான வார்த்தைகளைப் பயன் படுத்தாதீர்கள். அவை உங்கள் கோபத்தின் வெளிப்பாடாக இருக்குமே தவிர யாருக்கும் எவ்விதத்திலும் உதவப் போவதில்லையென்பதை தயவு செய்து மனதில் வைத்துக் கொள்ளுங்கள்
ஐயா நான் ஒரு முன்னாள் போராளி உங்களை தொடர்பு கொள்ள வேண்டும் உறுதியாக கூறுகின்றேன் ஒரு ரூபாய்கூட உதவி கேட்க மாட்டேன்
Nice anna
Anna maatram onru thaan maarathathu ungalaal thaan athai kondu vara mudiyum🙏🏾🙏🏾🔥🙏🏾🔥🙏🏾🔥🙏🏾
இதைவிட நெருப்பு வைக்கலாம்😮😮😮😅😅
India sritaran MP
பாஸ்கரன் என்ற ஒரு மனிதன் கூறும் கருத்துக்களை ஏன் எல்லோரும் ஆராந்
து பார்க்கமுடியாது.
உங்கள் ஆலோசனை களுடன் ஆதரவுடன் ஓர் புதிய அத்தியாயம் படை,. க் க வேண்டும் முடியுமா karan
சுமந்திரன் இப்போது இலங்கை புலனாய்வு பிரிவுடன் இணைந்து தான் செயல்படுகிறார்.
யாருடைய நிகழ்ச்சி நிரலில் இது நடக்கிறது இலங்கையில் முதலிட்ட புலம்பெயர் மக்களின் குடுமிகள் அவர்களீன் கட்டுப்பாட்டில் இல்லை
நாங்கள் எல்லாரும் செத்த பின்போ. ????
Great Interview by Great Journalist!
கந்தையா பாஸ்கரன் அவர்கள் தலைமை தாங்கி வழி நடத்தும் போது மக்களின் அடிப்படை வசதிகளும் பூர்த்தி செய்யப்பட வாய்ப்புள்ளது ...
he is great definitly need change
Paskaran 💪🏽💪🏽👍 well open talk ❤
புலம்பெயர்ந்த தமிழர்கள் இலங்கை அரசுடன் இணக்க அரசியல் விளைவாகதான் IBC தொலைக்காட்சி இயக்க அனுமதி வழங்கப்பட்டது. அதன் பின்னர் புலிகள் தொடர்பான நிகழ்ச்சிகள் மெது மெதுவாக நிறுத்தப்பட்டது. IBC பாஸ்கரன் இந்த கேள்வியில் மழுப்பல் பதில் வழங்கியுள்ளார்.
இணக்க அரசியலால் ரணிலோடு வெல்லலாமா
அருமை.
Baskaran anna neenkal solvathu 💯 right thank you vaalthukkal
சிறப்போ சிறப்பு பதில் தம்பி❤❤❤❤
Excellent Discussion....Clear view.....need for now... Regards Baskaran Anna
50%வாக்கு எவரும் பெறாவிட்டால் ஜனாதிபதி ஒருவர் தேர்வாக மாட்டார் என்று சொல்லப்படுகிறதே உண்மையா?.
Super. Paskaran anna
பாஸ்கரன் வாழ்த்துக்கள்👍👍👍👍👍👍👍👍👍👍
I agree🎉
We know what do ...First spend collection money
சத்தியம் சொல்கிறேன் வெளிநாட்டில உள்ள மக்களுக்கு சுமந்திரன் பற்றி தெரியும். உங்கு தயவு செய்து மக்களுக்காக அரசியல் விவாத நிகழ்ச்சிகளை நடத்துங்கள்
நீங்கள் சொல்வது எல்லாம் சரி... சுமந்திரன் தவிர்க்கப் பட வேண்டியவரே... ஆனால் மக்கள் எப்படி உங்களை நம்புவது... மக்கள் நம்பி நம்பி ஏமாந்து போனார்களே.
The new youngsters joining a new party will be smart enough to handle the matters.
தவிர்க்கப்படவேண்டியவர் இவரைப் போன்றவர்களே. தற்கால அரசியல் சூழ்நிலைக்கேற்ப அறிவு சார்ந்த சிறந்த கொள்கையை நடத்துகிறவர் சுமந்திரன் மட்டுமே. பணத்தால் தமிழரரை விழுக்க நினைக்கும் இவர் போன்ற அறிவிலிகள் எமக்கு அறிவுரைகள் சொல்லத் தகுதியற்றவர்கள். இன்று தமிழர் அரசியலை படுகுழிக்குள் தள்ளிக்கொண்டிருக்கும் அறிவிலிகள் வெளிநாடுகளில் சம்பாதித்துவிட்டு இங்கு அரசியல் மூலமும் வியாபார மூலதனங்களைச் செய்ய முயன்றுகொண்டிருக்கும் துர்ப்பாக்கிய நிலைக்கு தமிழர்கள் இடங்கொடார்!
Good questions and well answered.
I have never seen anyone could have talked like Mr Bhaskaran on this political matter.
Appreciate his knowledge and the courage. He is suitable to organise a new reform, followed by another Aragalaya.
கந்தையா பாஸ்கரன் பின்னால் தமிழர்களுக்கு காதில் பூ வைக்கிறார். அனுர விஜயகுமரத்துங்கவிட்க்கு வாக்கு தேடுகிறார். இலங்கைத்தமிழ் பேசும் மக்கள் யாகிரதை. சட்டம்பி வேலை செய்ய விடவேண்டாம். 🙏🏼🙏🏼🙏🏼
ஓம் நமசிவாய
யாரப்பா நீ. பதிய கண்டு பிடிப்பாக இருக்குது
முதலில் உங்கள் இருவருக்கும் நன்றி.தமிழ் அரசியல்வாதிகளின் பதவியாசை.அவர்களிசெயற்பாடுகள் அரசியலில் இளைஞர்களின் தலைமைத்துவம் பற்றிய கருத்துக்கள் மிகவும் பயனுள்ள து.
.செயறப்பாடு
சுப்பர் நல்லகேல்வியும் விடையும்
IF YOU HAVE THE GUTS PLEASE TELL THE NAME OF THE LAWYER WHO IS DOING THE LAST RIGHT FOR DOUBLE ARASU PARTY?
Baskaran has clearly articulated with due guts that it is none other than Sumanthiran
Watch again. He has clearly stated about it
If you are telling the truth, reveal to whom you gave the money in ITAK!?!
Sumatharan put case
sridaran got a big amount of money from sumanthiran and helped him win in the election. so sridaran is not eligible for the leadership of itak.
ஏன் கந்தையா. என்னத்தை. புடுங்கபோறார்
Sumanthiran thersim illavan!
He is using his own Chanel for his good propekanda.
பொது வேட்பாளர் இப்போது சாத்தியம் இல்லை என்றால் எப்போதுதான் சாத்தியம் என்பதை கூறவும்
உவன் விசரன்
@@alparkryyy6712தங்கள் கருத்துடன் ஒன்று படா விட்டால் அவர் ஒரு விசரன். ஏன் இந்த வான்த்தைப் பிரயோகம் தம்பி?
இவர் என்னத்தை இனி கிளிக்கப்போரார் பார்ப்போம்
ஆரம்பித்து விட்டீர்கள்
கண்ணாடியில் பாருங்கள் நீங்கள் ஆரெண்டு.
C.V VIGNESWARAN, K .V. THAVARASA , ANOTHER LADY LAWYER FROM VAVUNIYA AND A LADY HUMAN RIGHT LAWYER, ALL OF THESE LEARNED LAWYERS SHOULD HAVE BEEN GIVEN PROMINENT PLACE IN THE PARTY. HAVING SUCCESSFULLY MARGINALISED THESE LEARNED PEOPLE FROM THE PARTY, ONE MAN SHOW IS DESTROYING THE PARTY.
All are frauds all need power go and help the poor. Dear people don’t trust them.
😂😂😂😂