Yen katum bothu arivu illa avanungaluku ipadi kudava yarna seivanga evan senjano ava kai kasu podu again katatum...paka paka kovama varuthu ....murugar na alagu @@sivakumarkumar5559
மண்ட பெருசா உடல் குறுகி போய் இருக்கு,விரிந்த மார்பாக இருக்கனும் இது என்னடா நெஞ்சுகுழி வாங்கி இருக்கு கொடுமைடா😮😮😮 அழகன் முருகன் இப்படி கேவளபடுத்திட்டானுங்க
அழகென்ற சொல்லுக்கு முருகா - பார்ப்பவர் கண்ணில்தான் அழகு இருக்கிறது. குறிஞ்சி நிலத் தலைவன் மக்களைக் காக்கப் போர்புரிந்த மாவீரன் முருகன் என்று சங்க இலக்கியம் சொல்கிறது. போர் வீரனுக்கு எது அழகு? உக்கிரமும் தீர்க்கமான பார்வையும், வெயிலில் கருத்த திடகாத்திரமும் எளிமையும்தான். செக்கச் செவேலென்று உருண்டு திரண்டு நகைகள் அணிந்தால் போர்வீரன் மாதிரி இருக்காது. மக்களை யாரோ உசுப்பேத்தி இருக்கிறார்கள். கீழிருந்து மேலே கேமரா pan செய்தபோது இந்த முருகன் முத்துமலை முருகனைவிர கம்பீரமாய்த்தான் இருக்கிறான். கழுத்து மட்டும் உயரமாய்த் தெரிகிறது. நிறைய மாலைகள் போடும்போது அதுவும் அழகாய்த்தான் இருக்கும். முருகன் தன்னை வடிவமைத்த கலைஞனுக்கு அருள் செய்வார். இயற்கையை சிதைத்து சுற்றுலா மையமாக்க என்னைக் கருவியாகப் பயன் படுத்துகிறீர்களா என்று முருகன் கோபத்துக்கு ஆளாக வேண்டாம். ஓம் சரவணபவ.
முருகன் சிலையோ..அய்யனார் சிலையோ..முனீஸ்வரர் சிலையோ தயவுசெய்து நல்ல உடற்கட்டான ஆஞ்சநேயர் சிலை மாதிரி பண்ணுங்கடா....முருகன் ன்னா ஆணழகன் ன்னு சொல்லிட்டு பலகீனமா நோஞ்சான் போல ஏண்டா சிலையை உருவாக்கிறீங்க...அழகு..வீரம் இரண்டும் சேர்ந்தது தான் முருகனோட சொரூபம்...
ஐயா!! இது அனைத்தும் எல்லாம் வல்ல முருகனின் அருளே!!! "குந்துகால்" ஶ்ரீ மத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகளால் அருளிச் செய்த ஓர் அரிய தமிழ் பதிகமதை இங்கு அடியேன் அனைவருக்கும் நினைவூட்ட விரும்புகிறேன் !!! மந்திர தந்திர பில்லி சூனிய ஏவல் துன்பம் நீங்கி இன்பம் பெற பாராயணம் செய்ய வல்லது... முருகப்பெருமானையே பாடும் நியமம் பூண்ட சுவாமிகள் தம் தமிழாசிரியர் முனியாண்டியா பிள்ளையவர்கள் தாம் பூஜிக்கின்ற முனியையே முருகனெனப் பாட வேண்டுமென்ற வேண்டுகோளுக்கிணங்க பாடியருளிய பாடல் அது.... ஆகவே முருகனும் முனியப்பசாமியும் ஒருவரே என்று சுவாமியே ஒப்புக்கொண்ட பிறகு நாம் என்ன சொல்ல !!உலகத்து அனைத்துயிர் உணர்க ஔஷதமென நம் கன்னித்தமிழை!!!
முருகன் சிலை எதுக்கு சேலத்தில் ஆத்தூர் பைபாஸ் சாலையில் சாலையில் உலகில் உயரமான முத்துமலை முருகன் கோவில் உள்ளது உலகிலேயே உயரமான முருகன் சிலை உள்ளது அதுக்கப்புறம் சேலத்தில் மட்டும் சொல்லி எதுக்கு எந்த சிலை செய்தாலும் மன கவலையோடு செய்ய வேண்டாம் முருகன் தான் அழகு அது ஒழுங்கா செய்ய மாட்டேங்கிறாங்க
பக்தியோடு வடிவமைக்காமல் போட்டியோடு செய்தால் இப்படிதான். முத்துமலை சிலைக்கு போட்டியாக கெத்து காட்டுவதாக இப்படி பண்ணிட்டாங்க. பாகுபலிக்கும் ஆதிபுருஷ் கும் உள்ள வேறுபாடு போல் உள்ளது.
சிற்ப சாஸ்திரத்தின் படி இந்த சிலை வடிவமைக்க பட வில்லை ...சரியான வேலை தெரிந்த சிற்பி வேலை செய்தது போல தெரியவில்லை பாவம் அய்யாவின் மனது எவ்வளவு வேதனை பட்டிருக்கும்,அவருக்கு மீண்டும் அழகான சிலை செய்ய இறை பணியில் உள்ளவர்கள் உதவி செய்யுங்கள்
கடவுள் ஒருவரே. இதிலிருந்து என்ன தெரிகின்றது நம் மக்கள் அழகு இல்லை என்றால் கடவுளை கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதுதான்.
Appadi illa ovoru god kum ovoru mari .... Ithula algu asingam la illa...
@godisloveanish: சிறந்த கண்ணோட்டம். வாழ்க 👍. அழகு என்பது வெளித் தோற்றத்தில் இல்லை. ஆனால் இந்தச் சிலையை பேசுபொருளாக்கி விட்டார்கள் 😒
அழகு என்ற சொல்லுக்கு முருகா...❤
hii
நம்ம முத்து மலை முருகன் கோவில் மாதிரி வாரது ஓம் முருகா சரணம் 🦚🦚🦚🦚
அழகன் என்றால் முருகன்.
அழகா படைச்சது மனிதன்
@@tamilkingstking5064😂😂 true
🙏எந்த நிலையில் இருந்தாலும் மனதில் நினைத்தால் அப்பன் முருகன் கட்சி அளிப்பர் முருகன் சிலையை விட மனதில் நினைத்து வழிபாடுவோம்..
hi
முருகன் என்றால் அழகு என்று பொருள்.
அந்த அழகை படைத்தது மனிதன்.
@@tamilkingstking5064 ஆம்!! ஆனால் இது தான் அழகு என்று உணர எண்ணம் கொடுத்தது இறைவனே!!!
@@Premkrish-op2ephahahah dei dei 😂😂😂 iraivan notunaan
முருகன் என்றாலே அழகு இதைப்பார்த்தால் அசுரன் மாதிரி இருக்கிறது
முருகன் என்றால் அழகு ❤🙏🙏🙏🙏☀️🌺 ஓம் நம சிவாய ♥️🙏🙏🙏🙏☀️🌺☀️🌺
ஆணுக்கு அழகு என்பது உடல் கட்டும் தோல்களும் தான்!
தோள்கள்
@@aravind-4567வது fail கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுங்க...😂
@@sivagautham1253ஒரு எழுத்தால் பொருளே மாறுகிறது ஐயா...
@@sivagautham1253Ithu than alagu enpatha body shaming and racism than bro education very important India la😂😂
இடித்து விட்டு மீண்டும் கட்டுங்கள்... மனக்கவலையோடு செய்ய வேண்டாம்....🙏
40லட்சம் ஆகும்
Yen katum bothu arivu illa avanungaluku ipadi kudava yarna seivanga evan senjano ava kai kasu podu again katatum...paka paka kovama varuthu ....murugar na alagu @@sivakumarkumar5559
Idikka vendaam, apadiye peyarthu eduthu ethavathu parkil kondu poi vaithu vidungal.
@@l.sumithanath289 park la murugan sillai ah 😮😮😮
தலையை மட்டும் இடித்து சிரமைக்கலாமா
அடே இது அய்யனார் சிலை மாதிரி இருக்கு கையில் ஒரு வாள் கொடுங்கடா
Intha silla senjavara ayyanar silla seiravara...avaruku murugan silla senya thatiyatha
😅
முருகனுக்கு வந்த சோதனை
hii
பணிபுரிந்த அனைவருக்கும் கண்தெரியவில்லையோ என்னவோ😊
மீசையில்லாத அய்யனார் சிலை இது.... மேலும் உடம்பு சிறுத்தும் முகம் பெருத்தும் அமைப்பில்லாமல் காணப்படுகிறது...
கண்களில் கருணை இல்லை
Ne poi panu
சிலை வடிப்பாளர் mind voice : சீனி சாமி சீனா தானா (வடிவேலு காமெடி ) இப்போ நம்ம face fix பண்ணி silent பார்ட்னர் ஆயிட்டோம் 😂😂😂
😂
பணம் காசு நிறைய இருந்தா இல்லாதவர்களுக்கு குடுங்க அத தாண்டி எதுக்கு இப்டி எல்லாம் பண்றிங்க
கந்தா நீ அழகு தான்❤
Om muruga potri
கார்ட்டூன் போல இருக்கிறது
Justice for Murugan 😢🙏
முருகன் என்பது நம்பிக்கை தான் ❤
சிற்பிக்கு அறிவே இல்ல எத்தனை முருகன் கோவில் முருகன் சிலையை பார்த்து இருப்பான்
அரசியல்வாதி சிலை செய்தவன் முருகன் சிலை செய்திருப்பான் போல் இருக்கிறது.
மீசை எடுத்த அய்யனாரை, முருகன்னு சொல்லி மாத்திட்டா ங்க 😅
பாக்கவே பயமா இருக்கு😢😢😢😢😢😢
மண்ட பெருசா உடல் குறுகி போய் இருக்கு,விரிந்த மார்பாக இருக்கனும் இது என்னடா நெஞ்சுகுழி வாங்கி இருக்கு கொடுமைடா😮😮😮
அழகன் முருகன் இப்படி கேவளபடுத்திட்டானுங்க
அழகென்ற சொல்லுக்கு முருகா - பார்ப்பவர் கண்ணில்தான் அழகு இருக்கிறது. குறிஞ்சி நிலத் தலைவன் மக்களைக் காக்கப் போர்புரிந்த மாவீரன் முருகன் என்று சங்க இலக்கியம் சொல்கிறது. போர் வீரனுக்கு எது அழகு? உக்கிரமும் தீர்க்கமான பார்வையும், வெயிலில் கருத்த திடகாத்திரமும் எளிமையும்தான். செக்கச் செவேலென்று உருண்டு திரண்டு நகைகள் அணிந்தால் போர்வீரன் மாதிரி இருக்காது. மக்களை யாரோ உசுப்பேத்தி இருக்கிறார்கள். கீழிருந்து மேலே கேமரா pan செய்தபோது இந்த முருகன் முத்துமலை முருகனைவிர கம்பீரமாய்த்தான் இருக்கிறான். கழுத்து மட்டும் உயரமாய்த் தெரிகிறது. நிறைய மாலைகள் போடும்போது அதுவும் அழகாய்த்தான் இருக்கும். முருகன் தன்னை வடிவமைத்த கலைஞனுக்கு அருள் செய்வார். இயற்கையை சிதைத்து சுற்றுலா மையமாக்க என்னைக் கருவியாகப் பயன் படுத்துகிறீர்களா என்று முருகன் கோபத்துக்கு ஆளாக வேண்டாம். ஓம் சரவணபவ.
அண்ணாமலை போல இருக்கு...😢
Alagu endral evalavu endru varaiyarai kidaiyathu ......murugan ❤ endralae alagu tan ...anbu tan alagu❤
மலேசியா குடிக்க வேண்டியது சிலை மலேசியா முருகன் மலை போன்ற அமைக்க வேண்டும்
கார்ட்டுன் சேனல் அதிகமாக பார்ப்பார் போல சிற்பி... கார்ட்டூன் முருகன் போல் இருக்கார்.... 😢
வேண்டுதலுக்காக இந்த கோவிலுக்கு செல்லவேண்டாம் ...
சுதிப்பாற்பதற்கு செல்லலாம் ...
Muthu filmle vadivel mathiri irukku
❤எல்லா புகழும் முருகனுக்கே🦚🦚🦚
🦅தபு தமிழ் கடவுள் 😈
Super
உக்கிரமாக இருக்கு😢
It looks like my uncle annamalai😂😂
😂
கடவுள்களில் கதாநாயகர் முருகப்பெருமான்
அழகு முகம் கோண்ட முருகனின் முகத்தை சோதனை செய்து விட்டிர்கள் முகத்தை மாற்றுங்கள்
😢😢😢
காலி அம்மன்
Looking like at rehman's
என்னடா இது முருகனுக்கு வந்த சோதனை. ..
muruga😢😢😢😢
என்னடா பண்ணி வச்சுருக்கிங்க...😮😮😮
இதுல இருந்து என்ன தெரிஞ்சிட்டேன்... அழகா இருந்தா தான் கடவுளுக்கே மரியாதை போலவே 🙄😢😢
முருகனுக்கு சிலை கட்ட சொன்னா
அண்ணாமலைக்கு சிலை வச்சிருக்கிங்க
உளி எடுத்தவன் எல்லாம் சிற்பி அல்ல, கொத்தனார் எல்லாம் ஸ்தபதி ஆக முடியாது
சிலை வடிவமைப்பாளர் மனது எவ்வளவு வேதனை பட்டிருக்கும்
செய்தவர் பரம்பரை சிற்பி கிடையாது
அண்ணனுக்கு "ழ" வராது போல... இவனெல்லாம் விமர்சனம் பண்ணறான்...?...🤣
Murugan be like: "ungalukulam prechana vandha enta solluvinga
Enake prechanana na yaarkita poradhu"🥺😥😢
En appa murugana pathaley kavalai poidum ippa intha silaiya pathu na romba kavalai patten😭😭
Ean murugan alagan ean sami alagu 🥰😍
முருகன் சிலையோ..அய்யனார் சிலையோ..முனீஸ்வரர் சிலையோ தயவுசெய்து நல்ல உடற்கட்டான ஆஞ்சநேயர் சிலை மாதிரி பண்ணுங்கடா....முருகன் ன்னா ஆணழகன் ன்னு சொல்லிட்டு பலகீனமா நோஞ்சான் போல ஏண்டா சிலையை உருவாக்கிறீங்க...அழகு..வீரம் இரண்டும் சேர்ந்தது தான் முருகனோட சொரூபம்...
ஐயா!! இது அனைத்தும் எல்லாம் வல்ல முருகனின் அருளே!!! "குந்துகால்" ஶ்ரீ மத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகளால் அருளிச் செய்த ஓர் அரிய தமிழ் பதிகமதை இங்கு அடியேன் அனைவருக்கும் நினைவூட்ட விரும்புகிறேன் !!!
மந்திர தந்திர பில்லி சூனிய ஏவல் துன்பம் நீங்கி இன்பம் பெற பாராயணம் செய்ய வல்லது... முருகப்பெருமானையே பாடும் நியமம் பூண்ட சுவாமிகள் தம் தமிழாசிரியர் முனியாண்டியா பிள்ளையவர்கள் தாம் பூஜிக்கின்ற முனியையே முருகனெனப் பாட வேண்டுமென்ற வேண்டுகோளுக்கிணங்க பாடியருளிய பாடல் அது.... ஆகவே முருகனும் முனியப்பசாமியும் ஒருவரே என்று சுவாமியே ஒப்புக்கொண்ட பிறகு நாம் என்ன சொல்ல !!உலகத்து அனைத்துயிர் உணர்க ஔஷதமென நம் கன்னித்தமிழை!!!
முருகன் சிலை எதுக்கு சேலத்தில் ஆத்தூர் பைபாஸ் சாலையில் சாலையில் உலகில் உயரமான முத்துமலை முருகன் கோவில் உள்ளது உலகிலேயே உயரமான முருகன் சிலை உள்ளது அதுக்கப்புறம் சேலத்தில் மட்டும் சொல்லி எதுக்கு எந்த சிலை செய்தாலும் மன கவலையோடு செய்ய வேண்டாம் முருகன் தான் அழகு அது ஒழுங்கா செய்ய மாட்டேங்கிறாங்க
இப்படி பண்ணிட்டீங்களே பாவிங்களா
This is what a beginner architectural engineer construction looks like...
செய்தவர் பரம்பரை சிற்பி கிடையாது
பக்தியோடு வடிவமைக்காமல் போட்டியோடு செய்தால் இப்படிதான். முத்துமலை சிலைக்கு போட்டியாக கெத்து காட்டுவதாக இப்படி பண்ணிட்டாங்க. பாகுபலிக்கும் ஆதிபுருஷ் கும் உள்ள வேறுபாடு போல் உள்ளது.
திறமையான சிற்ப்பியை கண்டுபிடியுங்கள் ,புதிய சிலையை செய்யுங்கள் நிம்மதியடையுங்கள் ஐயா
வடிவேல் மாதிரி இருக்கு
Etichiitu vera murugan silai katta sollunga
Vadivelu: chandramugi padathula naan adhirchi adainjamathiri nikkarare .....ethirla yaru nikkirannu poiye parungada...
இவர் யூ டியூப் இன்ஜினியர் போல
உடல் குழந்தை போன்றும் முகம் அம்மனை போன்றும் இரூக்கிறது.
சிற்ப சாஸ்திரத்தின் படி இந்த சிலை வடிவமைக்க பட வில்லை ...சரியான வேலை தெரிந்த சிற்பி வேலை செய்தது போல தெரியவில்லை பாவம் அய்யாவின் மனது எவ்வளவு வேதனை பட்டிருக்கும்,அவருக்கு மீண்டும் அழகான சிலை செய்ய இறை பணியில் உள்ளவர்கள் உதவி செய்யுங்கள்
Contract kash kodaka denge aware seiya sollungal
Murugan permission irunthal mattume sariyaga varum
கொரோனா ல முருகன் மெலிஞ்சிட்டாரு.
முக வடிவத்தை சரி செய்தால் போதும் வேறு ஒன்றும் இல்லை... மீண்டும் முருகர் அழகு வடிவம் பெறுவார்...
Face matum ila mulu vadivam seriya ila..shape seri ila..epdi kavanam ilama senjurupanga..
Muruga
Murugan.yendral.azhagan..a agave.. azhagu.muruganai.amaiyungall....om.muruga.azhaga.❤❤❤❤❤❤❤❤❤❤❤
பார்க்க சகிக்கல, தயவு செய்து இடித்து விடவும்... 🙏
😢😢😢
இது வெங்கடாசலம் சிலை
Silayil enna erukiradha kadavulai manadhara unarungal ..
Thurumbilum Avan therivan
பணம் மட்டும் போதாது
சரியான நபரையும் தேர்வு செய்திட வேண்டும்...
அய்யனார் போல அமைத்துவிட்டார்கள்
Alagan da,murugan
சிற்பி கருப்பசாமி சிலை மட்டுமே செய்பவர் அவரிடம் முருகன் சிலை செய்ய சொள்ளியதன் விளைவு முருகனை சம்பவம் பண்ணிட்டாங்க
Yellam en appan thiruvilaiyaadal 😢😢🙏🏻
Valapadi muthumurugan silai vadithavarai azhaithirukalame?
சிலையின் முகத்தை
முடிவுசெய்து சீர்செய்யுங்கள்.
Alagrendra solluku muruga nu paatu kuda iruku..murugar oda kan paarvai epaum punnagai oda santhamadha irukum..ipdi panitenglae..
Please change 🙏 😔 😢
Evar.muniapana.erukatum.ennoru.selai.saiavum.murugan.uthavi.saivar.edika.vanam.yellam.alagu.tha..
சிற்பி அய்யா... நீங்களே சிலயை அகற்றி விட்டு வேறொரு ஸ்தபதி யை வைத்து மாற்றி கொடுங்கள்...
இன்னொரு 40 லட்சத்துக்கு இங்கே போவார் அந்த பெரியவர்...
செய்தவர் பரம்பரை சிற்பி கிடையாது. பரம்பரை சிற்பிக்கு இந்த வாய்ப்பை கொடுத்திருந்தால் இந்த பிரச்சனைக்கு இடமே இல்லை..
எந்த ஊர்லயும் முருகன் இந்த மாதிரி இல்லை
கொஞ்சம் sound ah பேசுங்க 😊😊😊😊
வேற ஸ்தபதியை வைத்து செய்யுங்கள் ஐயா,
செய்தவர் பரம்பரை சிற்பி கிடையாது
பக்தியோடு செய்யனும். விளம்பரத்துக்கு இது போல் செய்வது அப்பன் முருகனுக்கே பிடிக்கவில்லை போலும்.
Which place
அழகு என்றால் முருகன் முருகன் என்றால் அழகு .அட கொடுமையே😥😥
Ellam kadavul
சூரிய பகவானா மாத்திருங்க❤❤❤❤
Enda ipadi paninga Murugara
Ena aasau la ithu
Ithu murugar ah
இது திராவிட மாடல் சிலை...அப்படி தான் இருக்கும்....
adpppaavingalaaaa
Ithukum stalinkum ennda samantham paithiyame 😂
Seelai seipavare meentum seiya sollunga Samy thavaru seithavare sari seyyanum
Anjeneyar ah mix pannitaru
No muniswaran