மந்திரங்களின் முழுப்பலன்களும் கிடைக்க நாம் கடைபிடிக்க வேண்டியவை I Aanmiga Ula
ฝัง
- เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
- #Rasipalan #vaasthu #numerology #astrology #parigarangal #kayilaigovinth #jayanthiravi #DNAAstrologerVishal #rasipalan #astrologers_predictions
ஒவ்வொரு இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை. அதன் சிறப்பம்சங்களை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மேஷம் :
1. வைராக்கியம் (Assertiveness)
2. தேசநலன் (Citizenship)
3. நிறைவேற்றுதல் (Chivalry)
4. துணிச்சல் (Courage)
5. கீழ்படிதல் (Obedience)
6. வெளிப்படையாக (Openness)
7. ஒழுங்குமுறை (Order)
8. ஏற்றுக்கொள்ளுதல் (Acceptance)
9. ஆன்மிகம் (Spirituality)
மேஷராசி மண்டலமானது ஜீரண மண்டலத்தின் ஆதாரமாகும்F
ரிஷபம்:
1. கருணை (Mercy)
2. இரக்கம் (Compassion)
3. காரணம் அறிதல் (Consideration)
4. அக்கறையுடன் (Mindfulness)
5. பெருந்தன்மை (Endurance)
6. பண்புடைமை (Piety)
7. அஹிம்சை (Non violence)
8. துணையாக (Subsidiarity)
9. சகிப்புத்தன்மை (Tolerance)
ரிஷபராசி மண்டலமானது சிறுநீரக மண்டலத்தின் ஆதாரமாகும்l
மிதுனம் :
1. ஆர்வம் (Curiosity)
2. வளைந்து கொடுத்தல் (Flexibility)
3. நகைச்சுவை (Humor)
4. படைப்பிக்கும் கலை (Inventiveness)
5. வழிமுறை (Logic)
6. எழுத்து கற்க பிரியம் (Philomathy)
7. காரணம் (Reason)
8. தந்திரமாக (Tactfulness)
9. புரிந்து கொள்ளுதல் (Understanding)
மிதுனராசி மண்டலமானது நரம்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
கடகம் :
1. பிறர் நலம் பேணுதல் ( Altruism )
2. நன்மை செய்ய விரும்புதல் (Benevolence)
3. அறம் (Charity)
4. உதவுகின்ற (Helpfulness)
5. தயாராக இருப்பது (Readiness)
6. ஞாபகம் வைத்தல் (Remembrance)
7. தொண்டு செய்தல் (Service)
8. ஞாபகசக்தி (Tenacity)
9. மன்னித்தல் (Forgiveness)
கடக ராசி மண்டலமானது ஐம்புலன் மண்டலத்தின் ஆதாரமாகும்.
சிம்மம் :
1. வாக்குறுதி (Commitment)
2. ஒத்துழைப்பு (Cooperativeness)
3. சுதந்திரம் (Freedom)
4. ஒருங்கிணைத்தல் (Integrity)
5. பொறுப்பு (Responsibility)
6. ஒற்றுமை (Unity)
7. தயாள குணம் (Generosity)
8. இனிமை (Kindness)
9. பகிர்ந்து கொள்ளுதல் (Sharing)
சிம்மராசி மண்டலமானது தசை மண்டலத்தின் ஆதாரமாகும்.
கன்னி :
1. சுத்தமாயிருத்தல் (Cleanliness)
2. அருள் (Charisma)
3. தனித்திருத்தல் (Detachment)
4. சுதந்திரமான நிலை (Independent)
5. தனிநபர் உரிமை (Individualism)
6. தூய்மை (Purity)
7. உண்மையாக (Sincerity)
8. ஸ்திரத்தன்மை (Stability)
9. நல்ஒழுக்கம் (Virtue ethics)
கன்னிராசி மண்டலமானது தோல் மண்டலத்தின் ஆதாரமாகும்.
துலாம் :
1. சமநிலை காத்தல் (Balance)
2. பாரபட்சமின்மை (Candor)
3. மனஉணர்வு (Conscientiousness)
4. உள்ளத்தின் சமநிலை (Equanimity)
5. நியாயம் (Fairness)
6. நடுநிலையாக (Impartiality)
7. நீதி (Justice)
8. நன்னெறி (Morality)
9. நேர்மை (Honesty)
துலாராசி மண்டலமானது சுவாச மண்டலத்தின் ஆதாரமாகும்.
விருச்சிகம் :
1. கவனமாக இருத்தல்(Attention)
2. விழிப்புணர்வுடன் இருத்தல் (Awareness)
3. எச்சரிக்கையாக இருத்தல் (Cautiousness)
4. சீரிய யோசனை (Consideration)
5. பகுத்தரிதல் (Discernment)
6. உள் உணர்வு (Intuition)
7. சிந்தனைமிகுந்த (Thoughtfulness)
8. கண்காணிப்பு (Vigilence)
9. அறிவுநுட்பம் (Wisdom)
விருச்சிகராசி மண்டலமானது நிணநீர் மண்டலத்தின் ஆதாரமாகும்.
தனுசு :
1. லட்சியம் (Ambition)
2. திடமான நோக்கம் (Determination)
3. உழைப்பை நேசிப்பது (Diligence)
4. நம்பிக்கையுடன் (Faithfulness)
5. விடாமுயற்சி (Persistence)
6. சாத்தியமாகின்ற (Potential)
7. நம்பிக்கைக்குரிய (Trustworthiness)
8. உறுதி (Confidence)
9. ஊக்கத்துடன் முயற்சி (Perseverance)
தனுசு ராசி மண்டலமானது எலும்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
மகரம்:
1. கண்ணியம் (Diginity)
2. சாந்த குணம் (Gentleness)
3. அடக்கம் (Moderation)
4. அமைதி (Peacefulness)
5. சாதுவான (Meekness)
6. மீளும் தன்மை (Resilience)
7. மௌனம் (Silence)
8. பொறுமை (Patience)
9. செழுமை (Wealth)
மகரராசி மண்டலமானது நாளமுள்ள சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
கும்பம் :
1. சுய அதிகாரம் (Autonomy)
2. திருப்தி (Contentment)
3. மரியாதை (Honor)
4. மதிப்புமிக்க (Respectfulness)
5. கட்டுப்படுத்துதல் (Restraint)
6. பொது கட்டுப்பாடு (Solidarity)
7. புலனடக்கம் (Chasity)
8. தற்சார்பு (Self Reliance)
9. சுயமரியாதை (Self-Respect)
கும்பராசி மண்டலமானது நாளமிள்ளா சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
மீனம் :
1. உருவாக்கும் கலை (Creativity)
2. சார்ந்திருத்தல் (Dependability)
3. முன்னறிவு (Foresight)
4. நற்குணம் (Goodness)
5. சந்தோஷம் (Happiness)
6. ஞானம் (Knowledge)
7. நேர்மறை சிந்தனை (Optimism)
8. முன்யோசனை (Prudence)
9. விருந்தோம்பல் (Hospitality)
மீனராசி மண்டலமானது இரத்த ஒட்ட மண்டலத்தின் ஆதாரமாகும்.
Follow us on FACEBOOK for More Videos : / aanmigaula
புரியதுங்கள அப்படி நீங்கள் கேட்கும் போது நல்ல இருக்கு குருஜு ❤
குருஜி வணக்கம் உங்கள் உள்ளார்ந்த அன்போடு எங்கள் நலன் கருதி வழிகாட்டி வருகிறீர்கள்.நீங்கள் நலமோடு நீண்ட ஆயுள் பெற்று வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் குருவே
சார் நான் விரதம் அதிகமாக இருப்பேன் சாமி கும்பிடாமல் சாப்பிட மாட்டேன் இப்படித்தான் சிறுவயதிலிருந்து இருக்கிற இனி மாற்றிக் கொள்கிறேன் மிகவும் நன்றி
அய்யா உங்கள் பேச்சு உண்மையாக உணர்வு பூர்வமா உணர்கிறேன் அய்யா... வார்த்தை இல்லை... அப்படி ஒரு தெளிவு கிடைக்கும்..
ஒரு போட்டோ ஒரு விளக்கு அற்புதமாக இருக்கிறது.குருஜி
இதற்கு முன்பு எல்லாம் எந்த தெய்வத்தை வணங்குவது யாருக்கு மந்திரம் படிப்பது என்று, மந்திரம் படிக்காத கடவுள் தண்டிப்பரோனு குற்ற உணர்ச்சியில் இருந்தேன். இப்போது தெளிவு பெற்று நிம்மதியாக இருக்கிறேன்.இதற்கு நீங்கள் தான் காரணம். குருவாய் வருவாய் அருள்வாய் குகனே என்ற வாசகத்திற்கு ஏற்ப முருகனே உங்கள் உருவத்தில் வந்து கூறியது போல் உள்ளது. கோடான கோடி நன்றிகள் குருஜி.
நன்றாக புரிய வைத்தீர்கள் குருஜீ.🙏கந்தசஷ்டி படிக்கும் போது எனக்கு அப்படி தான் ஓர் உணர்வு வரும்.நிறைய விசயங்களை மாற்றி உள்ளீர்கள் என்னிடம்.மிக்க நன்றி குருஜீ.🙏
நான் உங்களிடம் கற்றுக் கொண்ட விஷயம் என்னவென்றால் பெண் தான் மகாலட்சுமி நீங்கள் எப்படி அலங்காரம் தன்மை கொண்டு ஆரோக்கியம் கொண்டு இருக்கிறீர்களோ மகாலட்சுமி நிச்சயமாக வசியம் ஆவாள் அவ்வளவு தான் ❤❤❤❤❤🪷🪷🪷🌄🌄🌈🌈🌈💖💖💖🥰🥰🥰🌷🌷💞🦚💐🌹🌹🌹
அண்ணா பிரம்ம முகூர்த்த விளக்கு பற்றி சொல்லுங்க
நான் மகேஷ் ஈரோடு
🙏 ஐயா உண்மையை உரைக்க சொல்லும் உங்களுக்கு என்றும் தெய்வம் உடன் இருக்கட்டும் எங்களுக்கும் தெய்வம் கடாக்ஷம் பெருகட்டும் நன்றி❤
இது போன்ற பயனுள்ள பதிவுகளை நாங்கள் தினமும் எங்கள் வாழ்வில் பயன் படுத்தி நிறைய பலன்களை அடைந்து வருகிறோம்... நன்றி குருஜி 🙏🙏🙏
சமீர் சமீர் ரொம்ப ரொம்ப நன்றி உங்க பதிவுகள் ரொம்ப உதவியா இருக்கு ரொம்ப ரொம்ப நன்றி கோடான கோடிஎல்லாம் ரொம்ப அருமையா இருக்கு
ஆமா சார் உண்மை தான் நீங்கள் சொன்னதை செய்தேன் சரியாக உள்ளது நன்றி ஐயா
என் வாழ்க்கையில் நல் வழிகாட்டி சத்தியசீலன் ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்
மிக சிறப்பு குருஜீ. இதைவிட தெளிவாக யாராலும் கூறமுடியாது குருஜி. மிகவும் நன்றி🙏
சாமி கரெக்டா ரொம்ப தெளிவான அருமையான பதிவு ரொம்ப ரொம்ப ரொம்ப சரியான சரியான பதிவு
சுவாமி விவேகானந்தர் ஒருவர் தான். அதுபோல எங்களுக்கு நீங்கள் ஒருவர் போதும் குருஜி. எங்கள் வாழ்க்கையை மீட்டு தந்தவர் நீங்கள். எல்லோரும் ஒரு நாள் உங்களை பின் தொடர்வார்கள்
மகாலட்சுமி தாயாருக்கு 108போற்றிகள் சொல்லி தாருங்கள் அண்ணா ❤❤❤❤❤❤❤❤
நன்றிகள் ஐயா கோடி நன்றிகள் உங்கள் தெளிவான விளக்கத்திற்க்கு நன்றிகள்
வாழ்க வளர்க நீங்களும் உங்களின் ஆன்மீகமும் .❤
வணக்கம் ஐயா நீங்கள் பேசுவது அனைத்தும் அருமை
சார் இதெல்லாம் எங்க அப்பா சொன்னாரு நான் கேட்கவே இல்லை இதெல்லாம் எங்க அப்பா சொல்ற மாதிரி தான் இருக்கு சார் எங்க அப்பாவை நேர்ல வந்து சொல்ற மாதிரி தான் இருக்கு ஆனா நான் கேட்கவே இல்லை
மிகவும் அருமையான விளக்கம் சார் நன்றிகள் பல 🙏
ஆன்மிக அறிவுக்களஞ்சியம் ஐயாவுக்கு கோடி நமஸ்காரம்
மிகவும் முக்கியமான பதிவு. நன்றி கோடிகள் அம்மா பிரபஞ்ச த்திற்கும் நன்றி கோடிகள். நன்றி அய்யா. மிக்க மகிழ்ச்சி ஐயா மகிழ்ச்சி. 😊😊
Guruve saranam ungalpechai ketkumpodhu maname thrlivadaigiradhu guruve kodana kodi nandri
அண்ணா பெண்கள் மாதவிடாய் காலத்தில் ஐந்து நாட்கள் தீட்டு படும் அப்போ எப்படி திருமணம் ஆகி குழந்தைகள் இருக்கின்றனர் தினமும் தலைக்கு குளிக்க வேண்டுமா மாதவிடாய் காலத்தில் எப்படி இருக்க வேண்டும் பதில் தாருங்கள் ❤❤❤❤❤❤❤
Scientifically u r not supposed to take head bath in your first three days , it will affect your blood flow during periods, uterus will get affected
S absolutely correct fourth day can tk the oil bath
தெளிவாக விழக்கினீர்கள் ❤❤
🙏🙏🙏தெளிவான விளக்கம் அற்புதம் சார் 🙏🙏🙏
அண்ணா நான் உங்களிடம் என்ன கேட்க வேண்டும் என்று தெரியவில்லை உங்களுடைய ஆசி கிடைத்தால் நானும் என் தலைமுறையும் நல்ல ஐஸ்வர்யம் சௌபாக்கியம் பெறுவோம் ❤❤❤❤❤❤❤❤❤
Sariyaga sonirgal குருவின் ஆசிர்வாதம் பெற்றால் அனைவருக்கும் சகல ஐஸ்வர்யமும் கிட்டும் குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
Happada...enaku yeppavume saptu saami kumbadrathutha pidikum😊
😊😊எனக்கும் சாப்பிட்டு சாமி தரிசனம் செய்ய பிடிக்கும் 😊😊
எனக்கும் அதே போல் தான் சகோதரி...அப்பொழுது தான் மனதார என்னால் சாமி கும்பிட முடியும்.
Guruji neengal solvathu unmayaga ullathu lot of thanks
Guruve saranam Sri Rama Jeyam Jai Sri Radha Krishna Jai Sri Hanuman
Thank you so much swamy
Excellent speech swamy
என் கணவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார் நாங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லுங்க குருஜி pls
அற்புதமான விளக்கம். நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
Thank you for asking the most wanted question.Thank u guruji
சூப்பர் சார்
தெளிவான விளக்கம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நீங்கள் சொல்வது சரிதான் ஐயா 🙏🏻நன்றி
Unmai iyya nandri .vazga valluthudan
100 percent true sir. We believe you sir
நன்றி குருஜி உங்க அளவுக்கு யாராலும் பேசமுடியாது
மிகவும் சிறப்பு சிறப்பு ஐய்யா 🎉
Ungala pola nan yarium parththuilla guruji 🙏🙏🙏🙏🙏🙏🙏
100%உண்மை
Guruvea ungalal mattumea ithu saathiyam❤❤❤
Thanks Guruji ❤
Vanakkam guruji
வீட்டில் 24hrs தீபம் ஏரியலாமா... ஏற்றலாமா...pls pls..pls...ans...sir...
தீபம் ஏற்றலாமா OK Va Pa
Sir childrens nandraga padika enna bimbam use panna vendum plz sollunga sir
Special kids pathi pathivu neraya podunga sir..... Food pathi sollunga....
நீங்க சொல்வது 💯உண்மை நான் யூ டூப் பார்த்து வீடு முழுவதும் சாமி படம், விக்கிரகம் வாங்கி வைத்துவிட்டேன் பராமரிக்க முடியாமல் சரியான நேரத்துக்கு சமைக்காமல் கணவரிடம் தினமும் திட்டு வாங்குகின்றேன் இப்போது இருக்கின்ற பாடங்களை என்ன செய்வது பி ரோவில் வைத்து விடலாமா அந்த அந்த விசேஷமான நாட்களில் எடுத்து பூஜை செய்யலாமா?
வைக்கலாம். யூடியூப் பர்ஸ் ஒரு contents காக மட்டுமே சாமி கும்பிடுபர்கள் அதை முதலில் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் அவர்களுக்கு தேவை காசு மட்டுமே
தெளிவா புரிந்துகொண்டேன் நன்றி ❤️🙏🙏🙏
Thanks ayya vazhga valamudan nalamudan narpavi 🌹🙏🙏🙏 i am dhanalakshmi ayya kandippa neenga navaratri Poojai pattri vazhipadu patri video podavum please ayya
Super sir
Nandri
அருமையான விளக்கம்..🙏
பூஜை அறையில் நான் சாமி படங்களுடன் கணக்கம்பட்டி ஐயா போட்டோ மற்றும் குகநாத சித்தர், ஆறுமுகசாமி சித்தர் போட்டோவையும் வைத்து வழிபட்டுக் கொண்டிருக்கிறேன். இது சரிங்ளா. சித்தர்கள் போட்டோவை சாமி ரூமில் வைத்து வழிபடலாமா கூடாதா என தெளிவாகச் சொல்லுங்கள் ஐயா..🙏🙏
Vanakam guruji ungalin 2class attend panniruken 3years aga ungal pathiugal anaitum ketuiruken ethai follow panninal valkaiilvetridhan unartal mattume teriyum
ஐயா உங்களை நிராகரித்தால் கடவுளே நிராகரித்தது போல் நான் உணர்கிறேன் வள்ளி
Nandriii sir😊
வணக்கம் ஐயா கடன் குறைய எந்த பிம்பம் வைத்து வழிபாடு செய்ய வேண்டும் எனக்கு அதிக கடன் சுமை உள்ளது தயவுசெய்து பதில் அளியுங்கள்
Mikka nanri ayya ungal pechu mikavum sirapu
Arumai sir🙏 nenga than crt solli puriya vaikuringa kodana kodi 🙏🙏🙏romba thanks 🙏🙏sir
Ayya vanakkam ayya..
Miga arumaiyana pathivu ayya.. Nandri ayya..
Ennaiku na gas cylinder nagarthupothu oru palli (house lizrd)cylender adiela matti sethu pochu....enna pandrathu..😢😢😢😢😢athu erunthatha na gavanikala.......😢
Super super super hero sir neenga ❤❤❤❤
Nanri sir
அருமையான பதிவு 🙏
Govt velai kidaika
eppadi valipadavendum ayya
Om namah shivaya thank you guruji
Vanakam guruji, your words are 💯 real
Saranya msm aanmiga ula padhvuhal mukkiyamaha gurujiyin padhvuhal PANINDIA endra channel veara varuhirathea yean ??? Ungal channel ah ????
Skin desease kku oru thirvu sollavum medicine sappatal kekka maten enkirathu
குப்பைமேனி இலை சாப்பிடவும்
நன்றி குருஜி
Kudikara kanavanai thirutha veettil seyya vendiya parikaram sollungal
Short video poduga please
அய்யா வணக்கம் உங்கள் சேனல் பார்ப்பேன் நான் வீடு கட்டிக்கிட்டு இருக்கோம் லிட்டில் மட்டத்தில் உள்ள து ஒருவருடம் ஆகுது வேலை தொடங்க முடியால என்னா செய்வது
Sir I want vasthu explanation particularly pooja room.I am watching your videos and change my lifestyle but I have one doubt pooja room in east vasal please please my humble request sir 🙏🙏🙏🙏🙏
Rudraksham male female அணியாலம் சொல்கிறர்களே தங்களின் கருத்து pls ans sir....
Appo manthirangalai adhigamaga padikka kudaatha sir
Sir nan mahalayapatcham ammavasayil uthiram natchatchiram. Ethu thavaranatha plz plz sollugal
நன்றி ஐயா 🙏
Thank you very much guru ji 💐♥️🙏
வணக்கம் குருஜி எனது நட்சத்திரம் கிருத்திகை ; கர்ப்ப பை வீக்கம் மற்றும்தோல் அலர்ஜிக்கு மருந்துக்கு கட்டுபடவில்லை ஐயா என்ன செய்வது🙏🙏🙏
Appo pala silaiah enna seivathu
Om muruga, your great sir
நன்றி ஐயா சில கடைகளில் கொடுக்கப்படும் சாமி படங்களில் கடையின் பெயரையும் பிரிண்ட் பண்ணித் தருகிறார்கள். அதை நம் வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா சார்
Sir samyku neivedyam vaika mudiyatha natkalil silver vetrilai pakku vaikalama
குருஜி மிகமிகமிக்கநன்றி உங்கள் விடியோஎல்லாம் மிகமிகபயன்உள்ளதாக இருக்கு நாங்கள்அதைபயன்படுத்திநிறையமாற்றங்களைஉணர்திருக்கிறோம் நிறையவிஷியம்தெரிந்துகொள்கிறோம் மிக்க நன்றி
Thank you sir❤
Super sir 👍👍👍
கோவிலுக்கு சென்று வரும் போது விபத்து நடந்து விட்டது உயிருக்கு ஆபத்தில்லை மனஉளைச்சலாக உள்ளது.பதில் சொல்லுங்கள்
Saranya amma enaku thirumanam ahi 30varudangal ahirathu enkanavar ennai oru adymai bola ennai adypathu thahavarthaihali thittuvathu 2kulanthaihal avarhaluku thirumanam ahivittathu Nan seer varisai nahai ellam athihamaha potuvanthavalthan anal enaku enna nadanthalum ketka all illai jathahathi ivarhaluku thirumanam saithal oru nalihaikoda santhosamaha irukkamattarhal enru soli irukarhal engalu theyriyathu thirumanamudynthu engaluku sandai varumbothuthan en mamiyar sonnarhal pirahu ean thirumanam seitherhal enru keytatharku pen kidaikabillai enru sirithu konday solhirarma ithu ethanal Amma en valkaiyil nimathi vayndum amma athai enakkaha konjam keytu sollungal amma pls
En payanku marriage nadaka entha photo vaikanum
Super Guruji 🙏🙏
பற்றுடன் இருந்தால் அய்யனுக்கு எப்படி மாலை போடுவது.குழப்பமாக உள்ளது.தெளிவுபடுதுஙா
நான் விதவை என் திருமணம் செய்து கொடுத்து விட்டேன் நான் தனிமை இல் இருக்கேன் நோய் கடன் எல்லாம் கஷ்டப்படுகிறேன்
குழந்தைப் பாக்கியம் கிடைக்க எப்படி பிரத்னை செய்வது ஐய்யா
சார் வணக்கம் நான் உங்கள் வீடியோவை பார்க்க காத்துக்கொண்டு இருப்பேன் நீங்கள் சொல்வது நான் கடைப்பிடிப்பேன்
🙏🙏🙏
👏👏👏👏🙏
ஐயா என் மகளும் மருமகனும் பிரிந்து இருக்கிறார்கள் அவர்களுடைய எண்ணத்தில் வாழுகிறது எண்ணமே இல்லை மகளுடைய தாயார் நான் என்ன பிரார்த்தனை செய்யலாம் நான் என்ன பிரார்த்தனை செய்தால் அவர் இரண்டு பேரும் ஒன்று சேர்ந்து வாழ்வார்கள் என் மகளுக்கு நான்கு வயது பெண் குழந்தை இருக்கு அது அவங்க அப்பா இடத்தில் இருக்கு எனக்கு இவரை பிடிக்கவே இல்ல அப்படின்னு வேற இடத்துல இவ வேலை செய்ற பொறுத்துப் போ அப்படின்னு சொன்னா நான் சொல்றதை கேட்கவே மாட்டேங்குற என் மகள் மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரம் என் மருமகன் கடக ராசி ஆயில்ய நட்சத்திரம் நான் என்ன பிரார்த்தனை செய்ய வேண்டும் நான் என்ன மந்திரம் படிக்க வேண்டும் பெண்ணோட தாயார் நான் என்ன மந்திரம் படித்து என்ன செய்ய வேண்டும் அவர்கள் இரண்டு பேரையும் ஒன்று சேர்க்க ஐயா தயவுசெய்து பதில் சொல்லுங்கள்
100%true giii
Shreem shreem shreem
🙏🙏🙏🙏🙏