vallalar life & death history in tamil -valasa vallavan explains vallalar ramalinga adigalar histroy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024
  • vallalar life & death history in tamil -valasa vallavan explains vallalar ramalinga adigalar histroy
    #vallalar #valasavallavan #periyar #vallalardeath #brahminism #hinduism #theetchithar #chidambaramtemple #brahmins #hindutva #hindu #shudra #bramanicalideology #valsavallvanlatestspeech #rss #mohanbhagwat #modi #bjpnews #bjp

ความคิดเห็น • 667

  • @Vallalar_Viswa
    @Vallalar_Viswa ปีที่แล้ว +34

    பெற்றேன் என்றும் இறவாமை பேதம் தவிர்ந்தே இறைவன்எனை
    உற்றே கலந்தான் நானவனை உற்றே கலந்தேன் ஒன்றானேம்
    எற்றே அடியேன் செய்ததவம் யாரே புரிந்தார் இன்னமுதம்
    துற்றே உலகீர் நீவிர்எலாம் வாழ்க வாழ்க துனிஅற்றே.
    திருவருட்பா

  • @Vallalar_Viswa
    @Vallalar_Viswa ปีที่แล้ว +24

    இசையாமல் போனவர் எல்லாரும் நாண
    இறவாப் பெருவரம் யான்பெற்றுக் கொண்டேன்
    வசையாதும் இல்லாத மேற்றிசை நோக்கி
    வந்தேன்என் தோழிநீ வாழிகாண் வேறு
    நசையாதே என்னுடை நண்பது வேண்டில்
    நன்மார்க்க மாம்சுத்த சன்மார்க்கம் தன்னில்
    அசையாமல் நின்றங்கே ஆடேடி பந்து
    அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
    திருவருட்பா

  • @Vallalar_Viswa
    @Vallalar_Viswa ปีที่แล้ว +37

    இறந்தவரை எடுத்திடும்போ தரற்றுகின்றீர் உலகீர்
    இறவாத பெருவரம்நீர் ஏன்அடைய மாட்டீர்
    மறந்திருந்தீர் பிணிமூப்பில் சம்மதமோ நுமக்கு
    மறந்தும்இதை நினைக்கில்நல்லோர் மனம்நடுங்கும் கண்டீர்
    சிறந்திடுசன் மார்க்கம்ஒன்றே பிணிமூப்பு மரணம்
    சேராமல் தவிர்த்திடுங்காண் தெரிந்துவம்மின் இங்கே
    பிறந்தபிறப் பிதிற்றானே நித்தியமெய் வாழ்வு
    பெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் விரைந்தே.
    திருவருட்பா

    • @MrDurai07
      @MrDurai07 8 หลายเดือนก่อน +1

      Padal enn

    • @ManiKandan-mv9yx
      @ManiKandan-mv9yx 8 หลายเดือนก่อน +1

      Maranamila peruvazhvu

  • @saravanaraja4302
    @saravanaraja4302 ปีที่แล้ว +49

    மனித நேயம் பேசிக்கொண்டு ஆட்டையும் மாட்டையும் அறுத்து தின்னு வளர்ந்த கொழுத்த வாய்களுக்கு வள்ளளாரை பேசும் அறுகதை கிடையாது.முதலில் தமிழை நன்கு கற்று திருக்குறளும் திருமந்திரமும் படித்துவிட்டு பின்பு திருவருட்பா படியுங்கள் அப்பொழுது வள்ளளாரை உங்களுக்கு புரியும்.ஆட்டையும் மாட்டையும் அறுத்து தின்னும் நாம் செத்துதான் போவோம், அழுகிதான் போவோம் ஆனால் அவரின் நிலை வேறு அவர் கருணைமயமானவர். அன்பு உடையவர் வேறு அன்பு மயமானவர் வேறு,அவர் அன்பு மயமானவர்.தன் உடலை வேதித்துக்கொண்ட ரசவாதி அவர்.தயவு கூர்ந்து அவரை புறம் பேசாதீர்கள்.அருட்பெரும் ஜோதி.

    • @rajkumar-py7px
      @rajkumar-py7px 5 หลายเดือนก่อน +2

      Spr nanba❤❤❤🤍🤍🤍🙏🙏🙏🙏love you nanba🔥🔥

    • @sampathkumarcj9
      @sampathkumarcj9 2 หลายเดือนก่อน

      😮வள்ளலார், வடலூர் அருகே உள்ள மேட்டுகுப்பம் என்ற கிராமத்தில், சித்தி வளாகம் என்ற இடத்தில் 30.1.1874, அன்று , ஶ்ரீமுக வருடம், தை 19 அன்று இரவு 12 மணிக்கு அருட்பெரும் ஜோதி ஆண்டவரிடம் கலந்து விட்டார். அவர் உடலோடு இறைவனிடம் கலந்து விட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறுவது மிக தவறு., கண்டிக்க தக்கது. அவர் இறைவனோடு இரண்டற கலந்து விட்டார். அவரே 23:51 அருட்பெரும் ஜோதி ஆண்டவர் ஆகும். 23:51 23:51 23:51

    • @rx100z
      @rx100z 2 หลายเดือนก่อน

      அவன் அறியாமையில் பேசுகிறான்.. இது ஒரு திருட்டு திராவிடக் கூட்டம் ஆயிற்றே

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว +41

    வரலாறு என்பது திரும்ப
    திரும்ப மீண்டும் மீண்டும்
    சொல்லபடவேண்டிய ஓன்று.

    • @saravanans7840
      @saravanans7840 8 หลายเดือนก่อน

      Appo E.V.Ramasamy thidalil vallalar silai vaiunkal....😂😂😂

  • @Itachi2009
    @Itachi2009 ปีที่แล้ว +55

    வள்ளலாரை எந்த ஒரு காலத்திலும் எல்லோரும் பின்பற்றி ஆக வேண்டும் இது அருள் நியதி

    • @subra4799
      @subra4799 11 หลายเดือนก่อน

      ❓❗❓❗❓❗❓❗❓❗❓❗

    • @rx100z
      @rx100z 2 หลายเดือนก่อน

      எல்லோரும் அல்ல.. அருள், ஆசி பெற்றவனுக்கு கிடைக்கும் ம

  • @Vallalar_Viswa
    @Vallalar_Viswa ปีที่แล้ว +28

    உற்றமொழி உரைக்கின்றேன் ஒருமையினால் உமக்கே
    உறவன்அன்றிப் பகைவன்என உன்னாதீர் உலகீர்
    கற்றவரும் கல்லாரும் அழிந்திடக்காண் கின்றீர்
    கரணம்எலாம் கலங்கவரும் மரணமும்சம் மதமோ
    சற்றும்இதைச் சம்மதியா தென்மனந்தான் உமது
    தன்மனந்தான் கன்மனமோ வன்மனமோ அறியேன்
    இற்றிதனைத் தடுத்திடலாம் என்னொடும்சேர்ந் திடுமின்
    என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கந் தானே
    திருவருட்பா

    • @worldvettuvachannel2554
      @worldvettuvachannel2554 11 วันที่ผ่านมา

      தமிழ் தமிழ் தமிழ் என்று வள்ளலார் ஆணிதரமாக. நின்று பேசியதால்... சம்ஸ்கிருத மொழியாளர்கள் சதியால் கொன்று விட்டார்கள் என்பதே உண்மை.... ஆனால் இதை தமிழ் சமூகம் ஏற்காது ஏனென்றால் வள்ளலார் அவர்களை தெய்வமாக போற்றிவரும் தமிழ்மக்கள் . இப்படி நேர்துவிட்டதே என்று மனமுடைந்து போவார்கள்.
      அதனால் மக்கள் தெய்வமாக தொடர்ந்து போற்ற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் கற்பூரத்தால் அபிசேகம் செய்து ஜோதியில் கலக்க செய்தார்கள்.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว +51

    1920 முதல் தமிழ்நாட்டில் பார்ப்பன ஆதிக்கத்தை குறைக்க முடிந்ததே தவிர அகற்ற முடியவில்லை.
    தமிழ்நாட்டில் இன்றும் பார்ப்பன ஆதிக்கம் தொடர்கிறது.

    • @saravanans7840
      @saravanans7840 8 หลายเดือนก่อน +1

      Naan vallalar Vali, I support bharamins....

    • @dvaradan8938
      @dvaradan8938 7 หลายเดือนก่อน

      Dai kottayappa

    • @rahuls9886
      @rahuls9886 6 หลายเดือนก่อน

      ​@@saravanans7840அப்போ உன் மனைவியை சங்கிக்கு விற்று விடு...

    • @rx100z
      @rx100z 2 หลายเดือนก่อน +1

      ​@@saravanans7840 i not support என்று பதிவிடுங்கள்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 4 วันที่ผ่านมา

      வாடா பாவாடை தேவடியா பயலே 😮😮😮

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว +66

    கதையை முடித்தார்கள்
    கதையை கட்டினார்கள்

    • @kvasudevan7575
      @kvasudevan7575 ปีที่แล้ว

      அப்பாவிகள் !

    • @Saravanan.1823
      @Saravanan.1823 ปีที่แล้ว +1

      ஒன்னும் தெரியாம உலரிட்டு கிடக்காத கிளட்டுப்பயலே

    • @MOHAMDYUSUF-e2o
      @MOHAMDYUSUF-e2o 5 หลายเดือนก่อน

      உண்மை

    • @ConfusedBowling-do3ym
      @ConfusedBowling-do3ym 3 หลายเดือนก่อน

      சுன்னி பையா

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว +28

    இந்திய துனைகண்டத்தில் சில ஆயிரம் வருடங்களாக வாழ்ந்து கொண்டு இருக்கும் விஷ நச்சு மரகாடு தான் பார்ப்பனிய காடு.

  • @thirumoorthy7208
    @thirumoorthy7208 ปีที่แล้ว +21

    திரு அருட்பா படித்தவர் இப்படி பேச மாட்டார் தெரிந்து பேசுங்கள் பிறர் மனம் வருந்த பேசாதீர்கள்

    • @rx100z
      @rx100z 2 หลายเดือนก่อน

      அது திருட்டு கூட்டம். சொல்லி உபயோகம் இல்லை

  • @vasanthyparuwathy7059
    @vasanthyparuwathy7059 ปีที่แล้ว +20

    மரணமில்லா பெருவாழ்வு வாழ்வோம் என்று உரைத்தவர் எங்கணம் தன்னை மாய்த்துக் கொள்வார். வள்ளற்பெருமானின் சன்மார்க்கம் வாழும் பல்லாண்டு குருவே சரணம்🙏

    • @aruljothianbargalannalayam9267
      @aruljothianbargalannalayam9267 11 หลายเดือนก่อน

      வள்ளல்பெருமானைப் போய் தன்னையே மாய்த்துக் கொண்டார் என்று (எழுதி வைத்து க்கொண்டு)உளறும் இந்த முட்டாளை என்ன செய்வது? அவனை அங்கிருந்த சன்மார்க்கிகள் மேடையிலேயே தக்க சான்றை கேட்டு அவனை மேற்கொண்டு பேசவிடாமல் தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும். வெகுஜன மக்களிடையே "ஜீவகாருண்யம்" இல்லாததால் தான் இந்த மாதிரி அரைவேக்காட்டு அரசியல்வாதிகளுக்கு மேடையும் மைக்கும் கிடைக்கிறது.மக்களின் அகம் மாறினால் புறம் மாறும்! "எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! வள்ளல் மலரடி வாழ்க! வாழ்க!!"

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 10 หลายเดือนก่อน

      மரணமில்லா பெருவாழ்வு இப்போ எங்க வள்ளலார்..

    • @ஞாலநலம்
      @ஞாலநலம் 9 หลายเดือนก่อน +3

      ​இதுவரை இவ்வுடலில் இருந்தோம் இனி எல்லா உடலுக்குள்ளும் புகுந்து கொள்வோம் ​ என்று அவர் கடைசியாக சொல்லிவிட்டு அறைக்குள் புகுந்தார் என்பது வரலாறு@@RajKumar-fp4vw

    • @ஞாலநலம்
      @ஞாலநலம் 9 หลายเดือนก่อน

      ​​@@RajKumar-fp4vwஇந்த அண்ட சராசரங்களும் பஞ்சமகா பூதங்களால் ஆனது
      ஆகாயம்
      காற்று
      நெருப்பு
      நீர்
      மண்
      நம் சரீரமும் அதனாலே ஆனது
      தபா அக்கினியின் மூலம் தனது ஒவ்வொரு அணுக்களையும் வேதிக்க செய்து
      தன்மாற்றம் அடைய செய்தார்
      சந்தேகம் இருந்தால் அவர் சொல்லியது போல் ஒழுக்கத்திற்கு வந்து தியானம் செய்து பாருங்கள்
      உங்களது உடலிலும் சுத்த உஷ்ணம் உண்டாகி தகிக்கும் இது எனது அனுபவம்
      சந்தேகம் இருந்தால் பின்பற்றுக

    • @ஞாலநலம்
      @ஞாலநலம் 8 หลายเดือนก่อน +2

      அவர் எழுதிய ஜீவகாருண்ய ஒழுக்கம் எனும் நூலை படி பிறகு அதில் எவ்வளவு உங்களால் கடைப்பிடிக்க முடியுமோ அதை கடைபிடியுங்கள் உண்மையான வள்ளலார் எங்கு இருக்கிறார் என்பதை உங்களால் காண இயலும்

  • @arutperunjothi96
    @arutperunjothi96 ปีที่แล้ว +11

    மக்களுக்கு நான் சொல்கிறேன் நன்றாக கேட்டு கொள்ளுங்கள் !!! வள்ளலார் ஜோதி ஆனாரா ? இல்லை எரிக்கப்பட்டாரா என்று உண்மை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினனப்பவர்கள் ...வள்ளலார் எழுதிய உரைநடை பகுதி எனும் புத்தகத்தை வாங்கி படியுங்கள் உங்களுக்கு உண்மை புரிந்து விடும் ! மேலும் அவர் இந்த அசுத்த உடம்பை சுத்த உடம்பாக மாற்றி பின்பு ஒளி உடலாக மாற்றும் வழியை வள்ளலார் உரைநடை பகுதியில் குறிப்பிட்டு இருக்கிறார் !!!!
    எப்பொருள் யார் யார் வாய்கேட்பினும் மெய்பொருள் காண்பது அறிவு !!!!!!!!!!

    • @rx100z
      @rx100z 2 หลายเดือนก่อน

      நீங்கள் சொன்ன குறள் எல்லாவற்றிக்கும் இந்த அறியாமை கூட்டத்திற்கு தேவை. ஆனால் பணம் கண்ணை மறைக்க. அதை வைத்து இந்த அறியாமை மக்களை ஏமாற்றும் பேர் வழிகள் மைக்கு பிடித்து பேசுகின்றன

  • @Vallalar_Viswa
    @Vallalar_Viswa ปีที่แล้ว +8

    வல்லாய் உனது கருணை அமுதென் வாய்க்கு வந்த தே
    மலமும் மாயைக் குலமும் வினையும் முழுதும் வெந்த தே
    எல்லா நலமும் ஆன அதனை உண்டு வந்த தே
    இறவா தென்றும் ஓங்கும் வடிவம் எனக்கு வந்த தே.
    திருவருட்பா

  • @Itachi2009
    @Itachi2009 ปีที่แล้ว +31

    வள்ளலாரைப் தவறாக கூறுபவர்களுக்கு அவர்கள் அறியாமையை நினைத்து கவலையாக இருக்கிறது

    • @subra4799
      @subra4799 11 หลายเดือนก่อน +3

      எது அறியாமை,ஐயப்படுவதும் ஏன் என்ற கேள்வி கேட்பதும் அறியாமையா.வள்ளலாரை வணங்குவோம் போற்றுவோம் ஆனாலும் அவருக்கு என்ன நேர்ந்தது என வினவுதல் எப்படி குறையாகும்.

    • @ஞாலநலம்
      @ஞாலநலம் 9 หลายเดือนก่อน

      ​@@subra4799
      அவர் எழுதிய ஜீவகாருண்ய ஒழுக்கம் எனும் நூலை முழுமையாக படித்துவிட்டு சிந்தியுங்கள் உங்களுக்கு உண்மை விளங்கும்

    • @rajkumar-py7px
      @rajkumar-py7px 5 หลายเดือนก่อน

      ​@@subra4799thiruvarutpa-vallalar padinga அருட்பெருஞ்ஜோதி ஆனேன் என்று அறையப்பா
      மரணம் தவிர்த்தேன் என்று அறையப்பா மரசு
      Theriyama pesakudathu

  • @sathagantvchannel5481
    @sathagantvchannel5481 ปีที่แล้ว +28

    கணப்பொழுதும் தாமதியாது அதே மேடையிலே தங்களின் கண்ட எதிர்ப்பை தெரிவித்த ஆன்மநேயர் ஈரோடு கதிர்வேல் ஐயாவிற்கு சன்மார்க்க அன்பர்கள் சார்பாக வாழ்த்தினையும் வந்தனத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

    • @elumalaie2107
      @elumalaie2107 ปีที่แล้ว +6

      கதிர் வேல் அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    • @muthumari3633
      @muthumari3633 ปีที่แล้ว

      இவர் மனிதப்பிறப்பு தானா நன்கு பெருமானை உணரவில்லை

    • @kalpakkamarunachalam1578
      @kalpakkamarunachalam1578 6 หลายเดือนก่อน

      மரனம் இல்லா பெருவாழ்வு வாழவழி காட்டிய வள்ளளாரை கொச்சை டுத்தாதீர் கள்

    • @subramanianl8265
      @subramanianl8265 2 หลายเดือนก่อน

      எதிர்ப்பு வந்த அடுத்த நொடியே ஐகா வாங்கினார் பாருங்கள் அவர்தான் சரியான தமிழ் தேசிய அடிவருடி. எதிர்ப்பாளர்களுக்கு வாழ்த்துக்கள்!

  • @rahu8717
    @rahu8717 ปีที่แล้ว +36

    உண்மை சுடும் 👍

    • @komallam
      @komallam ปีที่แล้ว +6

      சரியாக சொன்னீர்.

    • @Asur73
      @Asur73 ปีที่แล้ว +5

      எந்த உண்மை. காக்கைக்கு 6 எண்களுக்கு மேல் என்ன தெரியாது என்பதற்காக 7 என்ற என்னே இல்லையா. உமக்கு தெரியவில்லை.

    • @smohanakrishnan6
      @smohanakrishnan6 ปีที่แล้ว

      ​@@Asur73pagutharivu enru pesi kondu irukum sagothare 🔥 neruppu dhan sudum enruu theriyathaa 😊

    • @smohanakrishnan6
      @smohanakrishnan6 ปีที่แล้ว

      ​@@Asur73th-cam.com/video/GK14-LwnxPw/w-d-xo.html

    • @subra4799
      @subra4799 11 หลายเดือนก่อน +2

      எந்த உண்மை சுடும்.வள்ளலார் சோதியானார் என்பதா , கொல்லப்பட்டார் என்பதா.எந்த உண்மை சுடும் .......

  • @orionshiva7412
    @orionshiva7412 ปีที่แล้ว +8

    🔥 *யோக சாதனையினால் ஒளியுடல் புகுந்தவரே அன்றி அவர் கொல்லப்பட்டவர் அல்லர்! வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி பெருமானாரின் நிந்தனை பெறப்போகிறீர்கள்*
    🔥
    *இதோ!இறைசாட்சியாக அவர் சொன்ன வார்த்தைகள்!!*
    *என் மார்க்கம் இறப்பொழிக்கும் வித்தை தரும் சன்மார்க்கந்தானே !*
    "சன்மார்க்கத்தின் முடிவு சாகாதிருப்பதே !"
    "சாகாதவனே சன்மார்க்கி !"
    இதையெல்லாம் உலகுக்கு உரைத்தார் ! அதையே உணர்த்தினார் !
    " *காற்றாலே புவியாலே ககனமத னாலே
    கனலாலே புனலாலே கதிராதி யாலே
    கூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலே
    கோளாலே பிறஇயற்றும் கொடுஞ்செயல்க ளாலே
    வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்
    மெய்யளிக்க வேண்டுமென்றேன் விரைந்தளித்தான் எனக்கே
    ஏற்றாலே இழிவெனநீர் நினையாதீர் உலகீர்
    எந்தைஅருட் பெருஞ்ஜோதி இறைவனைச்சார் வீரே"
    - திருவருட்பா
    " *பெற்றேன்* என்றும் *இறவாமை* பேதம் தவிர்ந்தே இறைவனெனை
    உற்றே கலந்தான் நானவனை உற்றே கலந்தேன் ஒன்றானேம்
    எற்றே *அடியேன் செய்ததவம் யாரே புரிந்தார்* இன்னமுதம்
    துற்றே உலகீர் நீவிர்எலாம் வாழ்க வாழ்க துனிஅற்றே"
    - திருவருட்பா
    " அந்தோ! ஈததிசயம் ஈததிசயம் என் புகல்வேன்
    அறிவறியாச் சிறியேனை அறிவறியச் செய்தே
    இந்தோங்கு சடைமணி நின் அடிமுடியுங் காட்டி
    இதுகாட்டி அதுகாட்டி என்நிலையுங் காட்டிச்
    சந்தோட சித்தர் கடந் தனிச் சூதுங் காட்டி
    *சாகாத நிலைகாட்டிச்* சகசநிலை காட்டி
    வந்தோடு நிகர்மனம் போய்க் கரைந்த இடங் காட்டி மகிழ்வித்தாய் நின் அருளின் வண்மை எவர்க் குளதே"
    - 4-ம் திருமுறை - திருஅருட்பா
    " *சேர்த்தான் பதம்* என் சிரத்தே திருஅருட்கண்
    பார்த்தான்என் எண்ணம்எலாம் பாலித்தான் - தீர்த்தான்என்
    துன்பம்எலாம் தூக்கம்எலாம் சூழாது நீக்கிவிட்டான்
    இன்பமெலாம் தந்தான் இசைந்து"
    - 6-ம் திருமுறை - திருவருட்பா
    "மன் உயிருக்குயிராகி இன்பமுமாய் நிறைந்த
    மணியேஎன் கண்ணே என் வாழ்முதலே மருந்தே"
    - 6-ம் திருமுறை - திருவருட்பா
    " *சுத்த வடிவும்* சுகவடிவாம் ஓங்கார
    நித்த வடிவும் நிறைந்தோங்கு - சித்தெனும்ஓர்
    *ஞான வடிவும் இங்கே நான்பெற்றேன்* எங்கெங்கும்
    தானவிளை யாட்டியற்றத் தான்"
    - 6-ம் திருமுறை திருவருட்பா
    " *ஊன உடம்பே* *ஒளிஉடம்பாய் ஓங்கிநிற்க ஞான அமுதெனக்கு நல்கியதே* - வானப்
    பொருட்பெருஞ் ஜோதிப் பொதுவில் விளங்கும்
    அருட்பெருஞ் ஜோதி அது"
    - 6-ம் திருமுறை திருவருட்பா
    இப்படி திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் ஒளியுடலாகி ஆண்டவரோடு கலந்தது வரை எண்ணிலடங்கா அற்புதங்கள் பெற்றவர்
    !
    " *தேவா நின்* பேரருளை என்போலப் பெற்றவரும் எஞ்ஞான்றும்
    சாவாவரம் என் போல் பெற்றவர் எவ்வுலகில்யாருளர்"
    என்றும் பாடியருள்கிறார்.
    www.vallalyaar.com

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว +17

    இந்தியா என்பது ஒரே ஒரு ஒத்த நாடு கிடையாது. முப்பது நாடுகள் சேர்ந்து இருக்கும் இனைந்து இருக்கும் ஓரு ஒன்றிய நாடு ஓரு கூட்டாச்சி நாடு.

    • @karthivssan770
      @karthivssan770 ปีที่แล้ว +1

      தமிழ்நாடு போன்ற பல நாடுகளின் ஒன்றியமே இந்தியா...தமிழ்நாடு வருங்காலத்தில் தனிநாடாக வேண்டுமென்பதை தேர்தல் மூலம் நிரூபித்து தனிநாடாக்க வேண்டும்...தமிழனை வடக்கன்ஸ் சுரண்டி பிழைப்பதை தடுக்க வேண்டும்

    • @saksum15
      @saksum15 15 วันที่ผ่านมา +1

      Be careful, This statement is enough for you to go JAIL...

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 4 วันที่ผ่านมา

      அதுக்கென்னடா உள்பாவாடை தேவடியா பயலே. பாவாடை கூட 7, 8 பார்ட் பிட் துணி தான்டா மானங்கெட்ட தேவடியாப்பயலே 😮😮😮

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว +11

    இந்திய துனை கண்டத்தில்
    இந்திய ஓன்றியத்தில்
    முப்பது நாடுகள் இடம் பெற்று இருக்க
    ஓரே நாடு என்கிற Slogan எமாற்றுதல் கற்பனைக்கு உள்ளாக்குதல்

  • @sundaresansundaresan6695
    @sundaresansundaresan6695 ปีที่แล้ว +6

    அண்ணண் வாலாசா வல்லவன் அவர்கள் வள்ளளார் பற்றிய தகவல்களை தனி பதிவாக
    பதிவிட வேண்டும் என்பது
    என் வேண்டுகோள்

  • @Vallalar_Viswa
    @Vallalar_Viswa ปีที่แล้ว +7

    அந்நாளில் அம்பலத் திருவாயி லிடைஉனக்
    கன்புடன் உரைத்தபடியே
    அற்புதம்எ லாம்வல்ல நம்அருட் பேரொளி
    அளித்தனம் மகிழ்ந்துன்உள்ளே
    இந்நாள் தொடுத்துநீ எண்ணிய படிக்கே
    இயற்றிவிளை யாடிமகிழ்க
    என்றும்இற வாநிலையில் இன்பஅனு பவனாகி
    இயல்சுத்த மாதிமூன்றும்
    எந்நாளும் உன்இச்சை வழிபெற்று வாழ்கயாம்
    எய்திநின் னுட்கலந்தேம்
    இனிஎந்த ஆற்றினும் பிரிவுறேம் உண்மைஈ
    தெம்மாணை என்றகுருவே
    மன்னாகி என்பெரிய வாழ்வாகி அழியாத
    வரமாகி நின்றசிவமே
    மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
    வல்லநட ராஜபதியே.
    திருவருட்பா

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว +8

    வாலாஜா வல்லவன்🙏👌🎩🔥🌏👍
    கொள்கை வழியில் உள்ள🔥🔥🔥
    திராவிட இயக்க தலைவர்🌏

    • @natarajmoorthyramalingam8294
      @natarajmoorthyramalingam8294 ปีที่แล้ว

      வாலாஜா வல்லவன் அறிவில்லாத முட்டாள்...

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 4 วันที่ผ่านมา

      வாடா பாவாடை தேவடியா பயலே வந்துட்டான் தூக்கிட்டு பாவாடையை 😮😮

  • @Vallalar_Viswa
    @Vallalar_Viswa ปีที่แล้ว +5

    சத்தியவே தாந்தமெலாம் சித்தாந்த மெல்லாம்
    தனித்தனிமேல் உணர்ந்துணர்ந்தும் தனையுணர்தற் கரிதாய்
    நித்தியசிற் சபைநடுவே நிறைந்துநடம் புரியும்
    நித்தபரி பூரணனைச் சித்தசிகா மணியை
    அத்தகையோர் பெரும்பதியை அருமருந்தை அடியேன்
    ஆவியைஎன் ஆவியிலே அமர்ந்ததயா நிதியைச்
    சித்தியெலாம் எனக்களித்த சிவகதியை உலகீர்
    சிந்தைசெய்து வாழ்த்துமினோ நிந்தைஎலாம் தவிர்ந்தே.
    திருவருட்பா

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว +10

    பிரிட்டிஷ் ERA முன்பும் பின்பும் 👇
    தன்னுடன் சேருவதற்க்கு முன்பு இனைவதற்க்கு முன்பு அந்த சிறிய சிறிய நிலபகுதிகள் எல்லாம் நாடுகள் தன்னுடன் இனைந்து சேர்ந்து விட்டால் Then அவை எல்லாம் Only மாநிலம் மட்டுமே
    தன்னுடன் சேராத இனையாத சிறிய சிறிய நிலபகுதிகள் எல்லாம் நாடுகள்
    தன்னை விட்டு பிரிந்து போன சிறிய சிறிய நிலபகுதிகள் ஆனவை எல்லாம் நாடுகள்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 4 วันที่ผ่านมา

      கிறுக்குக்கூதியாடா நீ பாவாடை பயலே😮😮😮

  • @JayaKumar-nh2dp
    @JayaKumar-nh2dp ปีที่แล้ว +11

    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    "எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க"
    உலகம் போற்றும் உத்தமஞானி,ஜீவகாருண்யத்தை உலகத்தவர் உணரச்செய்தவள்ளல்,சித்தருக்கெல்லாம் சித்தராய் சித்திப்பெற்ற அடிகளார், சாகாவரம்பெற்ற திருஅருட்பிரகாச இராமலிங்க வள்ளலார் அவர்களின் 200ம் வருவிக்கவுற்ற நாள் கொண்டாடும் விழாவில் நயமாக அவரை இழித்தும்,உண்மைக்குப் புறம்பாக அவரின் மரணமில்லாப் பெருவாழ்வினைப் பற்றிப் பழித்தும் பேசியுள்ள நாம் மதிக்கும் மார்க்கசீய பெரியாரிசப் பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்த தோழர் வாலாசாவல்லவன் அவர்களின் பேச்சினைக் கேட்டு வள்ளற்பெருமானாரின் கருத்துக்களை உள்வாங்கி அவரை ஞானகுருவாக ஏற்று வணங்கும் கோடான கோடி அன்பர்களின் மனதை புண்படுத்தி, நீங்கள் பேசும் மனிதநேயத்திற்கு எதிரான செயல் புரிந்தமைக்கு தங்களை வன்மையாக கண்டிக்க மனமில்லாது எங்களுக்கு மனவேதனையைத் தந்தத் தங்களின் பேச்சினை அறவழியில் கண்டிக்கின்றோம்.
    இதற்குப் பெயர்தான் வள்ளலார் 200வது விழாவா?
    உங்களின் செயலை நிச்சயம் சமூகநீதிக் காத்தப் பெரியார் கூடப் பொறுத்துக் கொள்ளமாட்டார்.
    சன்மார்க்க அன்பர்கள் எங்களின் வன்செயல் ஆற்றாமையைத் தங்களுக்கு சாதமாக்கிக் கொள்வதா?.
    வள்ளற்பெருமானார் பற்றிய ஆங்கிலேய அரசின் ஆதாரங்களைக் கூட ஆய்வு செய்யாது , அவரின் எல்லா உயிர்களின் மீதான உயிர்நேயம் எப்படிப்பட்டது என்பதை உணராது உணர்ந்தும், தான் கொண்ட இறைமறுப்புக் கொள்கையை உயர்த்திப் பிடிக்க உண்மையை மறைத்துப் பேசும் உங்களின் பேச்சினை எந்த ஒரு அறிவுசார்ந்த மக்களும் ஏற்றுக்கொள்வனரா?
    வள்ளலாரின் ஆறு திருமுறைகளையும் படித்துவிட்டுப் பிறகு அவரைப் பற்றி நீங்கள் கூறுங்கள்.அப்படி நீங்கள் படித்துவிட்டால் தெரியும் எப்படிப்பட்ட உத்தமரை ஏதோ பிழைப்புக்காக இப்படிப் பேசிவிட்டோமே என்றுக் கதறுவிர்கள்.
    நீங்கள் பேசும்போது எங்கள் மூத்தசன்மார்க்கிகள் கூட இருந்தனரே !அவர்கள் பெரிதாக ஏதும் எதிர்கருத்துக் கூறவில்லையே என்று எண்ணியிருந்தால் உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்..அதுதான் உங்களுக்கும் அவர்களுக்குமுள்ள வித்தியாசம்! அவர்கள் வள்ளலார் வழிநடக்கும் சன்மார்க்கிகள்! அவர்களின் சிறுமனவேதனையே தங்களுக்கு மிகுந்தப் பாதிப்பை ஏற்படுத்தித் தரும்.
    இனி உங்களின் தலைமையில் நடக்கும் எந்த ஒரு விழாவிலும் எங்கள் சன்மார்க்க அன்பர்கள் பங்கேற்க மாட்டனர் என்பதே நாங்கள் உங்களுக்குத்"தரும் பெரும் அங்கிகாரமாக இருக்கப்போகின்றதை மறவாதீர்கள்!
    தயவுடன்
    வை.ஜெயக்குமார்,
    ஆவடி வள்ளலார் பசியாற்று மைய ஆன்மநேய அன்பர்கள்.
    தொடர்புக்கு:8667284670
    🔥🙏🧎‍♂️

    • @perfectmasterpiece7917
      @perfectmasterpiece7917 5 หลายเดือนก่อน

      Unmai velivarum ..vallalar unmai .. andha unmai endalralavum maraithu vaikapatulladhu

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว +10

    பிரிட்டிஷ்காரன் குரங்கு கையில பூமாலையை கொடுத்துட்டு போயிட்டான்
    குரங்கு ➡வடஇந்தியாகாரன்
    குரங்கு ➡டெல்லிஅரசு இந்திகாரன்
    பூமாலை➡தமிழ்நாடு தமிழகமக்கள்

  • @Vallalar_Viswa
    @Vallalar_Viswa ปีที่แล้ว +8

    நீர்பிறரோ யான்உமக்கு நேயஉற வலனோ
    நெடுமொழியே உரைப்பன்அன்றிக் கொடுமொழிசொல் வேனோ
    சார்புறவே அருளமுதம் தந்தெனையேமேல் ஏற்றித்
    தனித்தபெரும் சுகம்அளித்த தனித்தபெரும் பதிதான்
    சீர்பெறவே திருப்பொதுவில் திருமேனி தரித்துச்
    சித்தாடல் புரிகின்ற திருநாள்கள் அடுத்த
    ஓர்புறவே இதுநல்ல தருணம்இங்கே வம்மின்
    உலகியலீர் உன்னியவா றுற்றிடுவீர் விரைந்தே.
    திருவருட்பா

  • @world4usbro
    @world4usbro ปีที่แล้ว +63

    வள்ளலாரை முடித்த அதே கும்பல் நந்தனாரையும் முடித்திருக்கும்..

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว +7

    👑💰💎வடஇந்திய நாடுகள்
    ( வடஇந்திய மாநிலங்கள் )
    தென்இந்திய நாடுகள்.
    ( தென்இந்திய மாநிலங்கள் )

  • @vmdchannel3414
    @vmdchannel3414 ปีที่แล้ว +4

    தெரிந்தும் தெரியாமலும் மற்றொரு முறை இதுபோன்ற தவறான கருத்துக்களை கூற வேண்டாம்
    வள்ளலார் அருட்பெரும்ஜோதி ஆண்டவர் ஆன பின்பு பல அன்பர்கள் தரிசித்து உள்ளனர்
    அவர் அருட்பெரும்ஜோதி ஆண்டவர் ஆனார் என்பதற்கு அருட்பா இன்னும் அனேக ஆதாரங்கள் உள்ளன
    வேண்டுமானால் என்னிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்
    நம் வாழ்கை வேறு வள்ளலார் வாழ்கை வேறு நீங்கள் ஏதோ பைத்தியக்காரன் சொன்னதை வைத்து உலர வேண்டாம்
    எப்பொருள் யார் வாய் கேட்பினும் மெய் பொருள் உணர்ந்து உண்மை உரைக்க வேண்டும் நீங்கள் சொல்வதில் குழந்தைக்கு கூட தெரியும் கொஞ்சம் கூட அறிவில்லா தங்களின் இறுதி உரை பிரிட்டிஷ் அரசாங்கம் வள்ளலார் என்ன ஆனார் என்பதை பார்க்க வந்தனர் அவர்கள் ஒரு போதும் எதையும் யாருக்காகவும் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை கொஞ்சமும் அர்த்தமில்லாமல் யோசிக்காமல் பேசிய பேச்சு

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว +11

    உத்திரபிரதேஷ்
    மக்கள்தொகை 25 கோடி
    உலகில் வேறு எங்குமே இவ்வளவு சிறிய நிலபகுதியில் இவ்வளவு அதிகமான ஐனதொகை இல்லை

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 4 วันที่ผ่านมา

      அதுக்கென்னடா பாவாடை இப்போ😮😮😮

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 ปีที่แล้ว +17

    வள்ளலார் காற்றுடன் காற்றக கலந்துவிட்டதாகத்தான் அறிந்திருந்தோம் !
    இன்றுதான் உண்மை விழங்கியுள்ளது !

    • @tamilworldpowers6953
      @tamilworldpowers6953 ปีที่แล้ว

      ஏன் வள்ளலார் அப்படி செய்தவர் ? எனக்கு தெரியல சொல்லுங்க ப்ளீஸ்

    • @natarajmoorthyramalingam8294
      @natarajmoorthyramalingam8294 ปีที่แล้ว +11

      வள்ளலார் மரணமிலாப் பெருவாழ்வு அடைந்தார்....இந்த பேச்சாளர் அறியாமையில் பேசுகிறார்.....

    • @kiriyababaji77
      @kiriyababaji77 ปีที่แล้ว +2

      திருஅருட்பா படிங்கள் உண்மை விளங்கும்...

    • @rajkumar-py7px
      @rajkumar-py7px 5 หลายเดือนก่อน

      ஜோதியுடன் இறண்டர கலந்தவர்

  • @Vallalar_Viswa
    @Vallalar_Viswa ปีที่แล้ว +4

    சன்மார்க்கப் பெருங்குணத்தார் தம்பதியை என்னைத்
    தாங்குகின்ற பெரும்பதியைத் தனித்தசபா பதியை
    நன்மார்க்கத் தெனைநடத்திச் சன்மார்க்க சங்க
    நடுவிருக்க அருளமுதம் நல்கியநா யகனைப்
    புன்மார்க்கர்க் கறிவரிதாம் புண்ணியனை ஞான
    பூரணமெய்ப் பொருளாகிப் பொருந்தியமா மருந்தை
    அன்மார்க்கம் தவிர்த்தருளி அம்பலத்தே நடஞ்செய்
    அருட்பெருஞ்சோ தியைஉலகீர் தெருட்கொளச்சார் வீரே.
    திருவருட்பா

  • @maheswarank5117
    @maheswarank5117 ปีที่แล้ว +121

    வள்ளலாரை பின்பற்றுவதாகக் கூறிக்கொள்ளும் பலரும் சனாதன இந்துவாகவே வாழ்கிறார்கள். அத்தகைய சனாதனிகளே தற்போது கூச்சலிடுகின்றனர்.

    • @sivaalagan6260
      @sivaalagan6260 ปีที่แล้ว

      முட்டாள் அவர் உண்மை சித்தர் மரணமில்லா தவர்..அவரை நெருப்பு சுடாது.அஷ்டமா சித்து தெரியாத ஈனப்பிறவிகள் பேசுவதை என்னவென்று சொல்வது.அடிமுட்டாள்கள்....

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் ปีที่แล้ว

      தமிழர்கள் இந்துக்கள் இல்லை சைவ மக்கள்
      இந்து மதம் என்னும் பெயர் தமிழர்களின் மதத்தை சிதைக்கும் நோக்கத்தில் ஆரியர்களால் உட்படுத்தப்பட்டது இந்து என்றால் யார் கிறிஸ்தவன் யார் இஸ்லாமியன் இல்லையோ இந்திய நிலப்பரப்பில் உள்ள வைணவம் சமணம் பௌத்தம் சீக்கிய த்தை பின்பற்றும் எல்லா மதத்தையும் குறிக்கும் கலவையான பெயர்

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் ปีที่แล้ว

      வள்ளலார் இறப்புக்கு பின்பு புனைகதைகளை புகுத்தி தமிழர்களின் சைவ மதத்தை சிதைத்து நோக்கத்தில் திருட்டு திராவிட தெலுங்கு நாயகன் ஆறாம் பதிப்பகத்தை முன்னின்று அச்சடித்து இருக்கின்றனர்
      தமிழர்களின் சைவ மதத்தின் பெருமையை நிலைநாட்டுவதற்காக ஈழத்து
      ஆறுமுக நாவலர் முன்னின்று உழைத்து இருக்கின்றார்
      ஈ வெ ராமசாமி யாரென்றால் தமிழினத்துக்கு எதிராக விஷத்தைக் கக்கியது விபச்சார தரகர் e- ராமசாமி செஞ்ச விபச்சாரத்துக்கு ஆதாரங்கள் இருக்கின்றது இதுவரைக்கும் எந்த ஒரு திருட்டு திராவிடனும் மறுத்து அறிக்கை விட முடியவில்லை
      சீதையின் மைந்தன் வெளிவிட்ட காணொளியை சென்று பார்த்தாலே போதும்

    • @mohankumar19236
      @mohankumar19236 ปีที่แล้ว +3

      குறிப்பா வள்ளளார் community ah irupanga

    • @jayakrishnansugumaran1881
      @jayakrishnansugumaran1881 ปีที่แล้ว

      தேவிடியா மகனே... நாத்திக நாய்க்கு குண்டி காட்டற பொறுக்கி. சனாதன இந்துக்களிடம் காசு, பணத்துக்காக கையேந்தி பிச்சையெடுக்கும் போதே இந்து தர்மத்தை தாக்கும் நன்றிகெட்ட வேசி மானே...

  • @Vallalar_Viswa
    @Vallalar_Viswa ปีที่แล้ว +6

    ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்
    அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்
    ஏசறநீத் தெனைஆட்கொண் டெண்ணியவா றளித்தான்
    எல்லாஞ்செய் வல்லசித்தன் என்னுயிரில் கலந்தான்
    தேசுடைய பொதுவில்அருள் சித்திநடம் புரியத்
    திருவுளங்கொண் டெழுந்தருளும் திருநாள்இங் கிதுவே
    மோசஉரை எனநினைத்து மயங்காதீர் உலகீர்
    முக்காலத் தினும்அழியா மூர்த்தம்அடைந் திடவே
    திருவருட்பா

  • @VivekanandhanD-v9b
    @VivekanandhanD-v9b หลายเดือนก่อน +1

    மரணமில்லா பெருவாழ்வு என்ற நோக்கத்தை கொண்டவர், உணவு மருத்துவத்தில் புதிய அத்தியாயத்தை படைத்தவர், சாமியார்களும் அன்னதானம் படைக்கலாம் என்று முதலில் உணர்த்தியவர், இவ்வளவு பெரிய திருவருட்பா பொக்கிஷத்தை கொடுத்தவர்., தற்கொலை செய்தால் இந்த மார்க்கம் அர்த்தமற்றது என்று மக்கள் நினைக்க மாட்டார்களா!?(இது அவருக்கு தெரியாத)
    நினைவில் கொள்க.,பசியில் இருந்தால் பக்தி எப்படி வருமென்று மனவேதனை அடைந்தார், அது மனிதர்கள் மட்டுமல்லாது எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தியவர்.,ஜீவகாருண்யம் என்றால் என்ன அர்த்தம் என்று உணர்த்திய மகான்., நம்முடைய நாட்டிலே சாதனை புரிந்தால் அவ்வளவு எளிதில் ஏன் ஒத்துக்கொள்ள மாட்டீர்கள்!? அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว +26

    காசியில் நடந்தது சங்கிகள் சங்கமம்.
    Reality இல்லாத சங்கமம்.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 4 วันที่ผ่านมา

      மூடிட்டு போடா பாவாடை தேவடியா பயலே வந்துட்டான் தூக்கிட்டு பாவாடையை இடுப்புக்கு மேலே நாதாரி நாய்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว +17

    அண்ணா அன்னைக்கே சொன்னார்
    இவர்கள் வேண்டாம் (வடக்கன்ஷ்)
    இது ஆகாது இது சரிப்பட்டு வராது
    இது இதுல போய் தான் முடியும் என்று

    • @veebee0071
      @veebee0071 ปีที่แล้ว

      போடா வெள்ளைகாரனுக்கு பிறந்தவனே

    • @NalliyaSamy
      @NalliyaSamy ปีที่แล้ว

      நயநநூலளயயமசஙாஐஉநுமைநூழூளூமூப😂🎉🎉பபுமூழழூ😂😂😂ழூளூளூளூளளூளூஏளபூளயயபுபைநூவவூளறறேஏந😮😮😢🎉😂❤❤🎉😅😅😅😮😮🤩🥴🥵🤯🤯🤯🤯😩🤒😩😩🤒😩🖲️🖲️🥴😩

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 4 วันที่ผ่านมา

      பாவாடை தேவடியா பயலே நீ ரோமுக்கே போடா பண்ணாடை😮😮

  • @Mr.Vallalar
    @Mr.Vallalar ปีที่แล้ว +6

    வள்ளலார் பாடல் !
    பிச்சுலகர் மெச்சப் பிதற்றிநின்ற பேதையனேன்
    இச்சைஎலாம் எய்த இசைந்தருளிச் செய்தனையே
    அச்சமெலாம் தீர்ந்தேன் அருளமுதம் உண்கின்றேன்
    நிச்சலும்பே ரானந்த நித்திரைசெய் கின்றேனே.!
    மேலே கண்ட பாடலின் விளக்கம் புரிகிறதா ? அன்பர்களே...

  • @rajkumar-py7px
    @rajkumar-py7px 5 หลายเดือนก่อน +1

    அருட்பெருஞ்ஜோதி ஆனேன் என்று அறையப்பா மரசு🥰🥰🥰💚

  • @Vallalar_Viswa
    @Vallalar_Viswa ปีที่แล้ว +5

    இன்பாலே உலகத்தார் எல்லாரும் காண
    இறவாப் பெருவரம் யான்பெற்றுக் கொண்டேன்
    தென்பாலே நோக்கினேன் சித்தாடு கின்ற
    திருநாள் இதுதொட்டுச் சேர்ந்தது தோழி
    துன்பாலே அசைந்தது நீக்கிஎன் னோடே
    சுத்தசன் மார்க்கத்தில் ஒத்தவ ளாகி
    அன்பாலே அறிவாலே ஆடேடி பந்து
    அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
    திருவருட்பா

  • @Vallalar_Viswa
    @Vallalar_Viswa ปีที่แล้ว +3

    நன்மார்க்கத் தவர்உளம் நண்ணிய வரமே
    நடுவெளி நடுநின்று நடஞ்செயும் பரமே
    துன்மார்க்க வாதிகள் பெறற்கரு நிலையே
    சுத்தசி வானந்தப் புத்தமு துவப்பே
    என்மார்க்கம் எனக்களித் தெனையுமேல் ஏற்றி
    இறவாத பெருநலம் ஈந்தமெய்ப் பொருளே
    சன்மார்க்க சங்கத்தார் தழுவிய பதியே
    தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
    திருவருட்பா

  • @greatsoul-o5y
    @greatsoul-o5y ปีที่แล้ว +10

    Vallalar is the only saint worried about not only human, even animal, plants and every thing. He was not committed suicide. He is blabbering.

  • @Vallalar_Viswa
    @Vallalar_Viswa ปีที่แล้ว +2

    தீமைஎலாம் நன்மைஎன்றே திருஉளங்கொண் டருளிச்
    சிறியேனுக் கருளமுதத் தெளிவளித்த திறத்தை
    ஆமயந்தீர்த் தியற்கைஇன்ப அனுபவமே மயமாய்
    அம்பலத்தே விளங்குகின்ற அருட்பெருஞ்சோ தியைஓர்
    ஓமயவான் வடிவுடையார் உள்ளகத்தே நிறைந்த
    ஒருபொருளைப் பெருங்கருணை உடையபெரும் பதியை
    நாமருவி இறவாத நலம்பெறலாம் உலகீர்
    நல்லஒரு தருணம்இது வல்லைவம்மின் நீரே.
    திருவருட்பா

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว +38

    பாப்பானிடம் இருந்து என்னைக்கு விடுதலை கிடைக்கிறதோ அன்னைக்கு தான் விடுதலை
    பாப்பான் னை வச்சுகிட்டு
    தனி நாடு கிடைச்சாலும் Waste

    • @vinodhkrishnan8770
      @vinodhkrishnan8770 10 หลายเดือนก่อน

      பாப்பான கொலை பண்ணிடலாமா😂

    • @shanmuganathanmuraleethara7105
      @shanmuganathanmuraleethara7105 4 หลายเดือนก่อน

      பாப் பாணா ?பிராமணணா? பிராமணரைத்தானே பாப்பான் என்கிறீர்கள்?

    • @sugumarmukambikeswaran8449
      @sugumarmukambikeswaran8449 3 หลายเดือนก่อน

      விடுதலை என்பது விடு + தலை. உன் புத்தியை விடு என்பதே. புத்தியால் எதையும் தீர்மானித்தால் என்றும் குழப்பமே.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 4 วันที่ผ่านมา

      பாவாடை தேவடியா பயலே மூடிட்டு போடா தேவடியாப்பயலே வந்துட்டான் தூக்கிட்டு முட்டாள் முரசொலி நாய்

  • @izzoo6997
    @izzoo6997 7 หลายเดือนก่อน +1

    வள்ளலார் பற்றி புரிந்துகொள்வதற்கு ஞானம்🕊️ வேண்டும்...அறிவிலா ஆனவமலதில் கட்டுண்டு இறக்கமற்று பிற உயிர்களை கொன்று தின்று தன் உடல் வளர்க்கும் மாந்தர்களுக்கு புரிவது கடினம்💀🤌

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว +9

    North India Population 110 கோடி
    South India Population. 30 கோடி
    வட இந்தியா மக்கள்தொகை 110 Cros
    தென்னிந்தியா மக்கள்தொகை 30 Cros
    ஒட்டுமொத்த INDIA POPULATION 140 கோடி

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 4 วันที่ผ่านมา

      அட தேவிடியாப்பயலே பாவாடையை மூடிட்டு போடா மூதேவி வந்துட்டான் கணக்கு போட முட்டாள் முரசொலி நாய் 😮😮😮. பாவாடையில் கூட 7 பார்ட்,8 பார்ட் இருக்குடா பைபிள் படிக்கும் கோமாளியே😮😮😮

  • @Damo19691
    @Damo19691 ปีที่แล้ว +1

    அருமையான speech, சிறப்பு,புது செய்தியாக இருந்தது, வாழ்த்துக்கள்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว +19

    வடஇந்திய ஏகாதிபத்தியம்
    கொடியதிலும் கொடியது 🐺

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 4 วันที่ผ่านมา

      சாகுடா தற்குறி பாவாடை தேவடியா பயலே 😮😮😮

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว +6

    INDIAN UNION IS A MIRACLE UNION

  • @Vallalar_Viswa
    @Vallalar_Viswa ปีที่แล้ว +2

    இறவாமை ஈந்தான்என்று ஊதூது சங்கே
    எண்ணம் பலித்ததென்று ஊதூது சங்கே
    திறமே அளித்தான்என்று ஊதூது சங்கே
    சிற்றம் பலத்தான்என்று ஊதூது சங்கே.
    திருவருட்பா

  • @Vallalar_Viswa
    @Vallalar_Viswa ปีที่แล้ว +3

    இறவா வரமளித் தென்னைமே லேற்றிய
    அறவாழி யாந்தனி யருட்பெருஞ் ஜோதி
    திருவருட்பா

  • @Vallalar_Viswa
    @Vallalar_Viswa ปีที่แล้ว +2

    சேர்ந்திடவே ஒருப்படுமின் சமரசசன் மார்க்கத்
    திருநெறியே பெருநெறியாம் சித்திஎலாம் பெறலாம்
    ஓர்ந்திடுமின் உண்ணுதற்கும் உறங்குதற்கும் உணர்ந்தீர்
    உலகமெலாம் கண்டிடும்ஓர் உளவைஅறிந் திலிரே
    வார்ந்தகடல் உலகறிய மரணம்உண்டே அந்தோ
    மரணம்என்றால் சடம்எனும்ஓர் திரணமும்சம் மதியா
    சார்ந்திடும்அம் மரணமதைத் தடுத்திடலாம் கண்டீர்
    தனித்திடுசிற் சபைநடத்தைத் தரிசனஞ்செய் வீரே
    திருவருட்பா

  • @balajibalaji7929
    @balajibalaji7929 5 หลายเดือนก่อน +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருனை அருட்பெருஞ்ஜோதி

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว +9

    காசி என்றால் சமஸ்கிருதம்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 4 วันที่ผ่านมา

      பின்ன பைபிள் தமிழா இருக்கும் நாயே

  • @kumarthankavel2485
    @kumarthankavel2485 ปีที่แล้ว +12

    Erode கதிர்வேலுக்கு பாராட்டுக்கள்.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว +15

    ஆரிய மொழியால்
    சமஸ்கிருத மொழியால்
    தமிழ்மொழி மிக பெரிதாக பாதிக்கப்பட்டது என்பது அறிவியல் உண்மை வரலாற்று உண்மை தும்பியல் உண்மை கசப்பான உண்மை

    • @natarajmoorthyramalingam8294
      @natarajmoorthyramalingam8294 ปีที่แล้ว

      சமஸ்கிருதம் என்பது அன்னிய மொழி அல்ல. அது இந்தியாவின் சிறந்த மொழி....

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 4 วันที่ผ่านมา

      சரிடா பாவாடை பயலே பொத்திட்டு போ நாயே வந்துட்டான் தூக்கிட்டு பாவாடையை இடுப்புக்கு மேலே மூதேவி

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 4 วันที่ผ่านมา

      ​@@natarajmoorthyramalingam8294அது பாவாடை தேவடியா பயலுக்கு புரியாது 😮😮😮

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் ஐயா இவர் கூறும் ஆதாரத்துடன் அன்று வந்த இதழின் செய்யியெய்த்தான் படித்து வள்ளலார் அவர்கள் பற்றிய நல்ல கருத்துக்கள்தான் சொல்கிறார் அவரை ஏன் பேசக்கூடாது என்று தடுக்கவேண்டும் சத்தம் போட்டு படிப்பவர் அவர்படிக்கும் இதழ் உண்மை இல்லை என்று நீரீப்பிக்கவேண்டும் அதை விட்டு எதிர்ப்பு சரியில்லை அவர் சொல்வதற்கு உரிமை உண்டு அது போல் மறுப்பதற்கு உறிமைஉண்டு ஏன்பதடப்படுகிறார் ?

    • @mooligainanban9246
      @mooligainanban9246 2 หลายเดือนก่อน

      கலெக்டர் குறிப்பு உள்ளது missed

    • @mooligainanban9246
      @mooligainanban9246 2 หลายเดือนก่อน

      கலெக்டர் குறிப்பு ஒன்று உள்ளது. Missed

  • @BALASUBRAMANIANHARIKRISHNAN
    @BALASUBRAMANIANHARIKRISHNAN หลายเดือนก่อน +1

    வாய் இருக்கிறது என்று எது வேண்டுமானாலும் பேசலாம் என்று பேசுவது சரியல்ல. வள்ளலார் குறித்து சரியாக படித்து பேசாமல் தான் என்னமோ எல்லாம் தெரிந்தது போல் சபையில் மேடையில் தவறாக பேசுபவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்

  • @Vallalar_Viswa
    @Vallalar_Viswa ปีที่แล้ว +2

    திருநெறிஒன் றேஅதுதான் சமரசசன் மார்க்கச்
    சிவநெறிஎன் றுணர்ந்துலகீர் சேர்ந்திடுமின் ஈண்டு
    வருநெறியில் எனையாட்கொண் டருளமுதம் அளித்து
    வல்லபசத் திகளெல்லாம் வழங்கியஓர் வள்ளல்
    பெருநெறியில் சித்தாடத் திருவுளங்கொண் டருளிப்
    பெருங்கருணை வடிவினொடு வருதருணம் இதுவே
    கருநெறிவீழ்ந் துழலாதீர் கலக்கமடை யாதீர்
    கண்மையினால் கருத்தொருமித் துண்மைஉரைத் தேனே.
    திருவருட்பா

  • @ambujamramiah7142
    @ambujamramiah7142 5 หลายเดือนก่อน +1

    Truth is always not acceptable and it is the worst bitterness. When the devotees of Vallalar’s are thinking and believing that Vallalar entered into the “Jothi of god” and died . Let them think and believe in their own way. But how can this happen? Did he burnt himself?!?! Or some other enemies would have done this in a tricky way, so that the innocent ignorant devotees believe this! As in the Peria puranam Nanthanaar was burnt in a huge fire and purified himself as a Brahmin! People do believe this kind of treachery of those Brahmins!

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว +15

    நரிகள் நாட்டாமையாக
    தமிழகமக்கள்
    பார்ப்பான் னை பாப்பாத்தி யை
    நரி என்கிறார்கள்

    • @natarajmoorthyramalingam8294
      @natarajmoorthyramalingam8294 ปีที่แล้ว

      எந்த ஜாதியையும் இழிவு படுத்துவது சரியானது அல்ல....

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 4 วันที่ผ่านมา

      அப்புறம் என்ன மயிருக்குடா மானங்கெட்ட தேவடியாப்பயலே பீகார் பார்ப்பான் ப்ரசாந்த் கிஷோர் காலில் விழுந்தாங்க திருட்டு திராவிட பகூத் அறிவு பண்ணாடைகள் 😮😮😮

  • @Vallalar_Viswa
    @Vallalar_Viswa ปีที่แล้ว +2

    சார்உலக வாதனையைத் தவிர்த்தவர்உள் ளகத்தே
    சத்தியமாய் அமர்ந்தருளும் உத்தமசற் குருவை
    நேர்உறவே எவராலும் கண்டுகொளற் கரிதாம்
    நித்தியவான் பொருளைஎலா நிலைகளுந்தான் ஆகி
    ஏர்உறவே விளங்குகின்ற இயற்கைஉண்மை தன்னை
    எல்லாம்செய் வல்லபத்தை எனக்களித்த பதியை
    ஓர்உறவென் றடைந்துலகீர் போற்றிமகிழ்ந் திடுமின்
    உள்ளமெலாம் கனிந்துருகி உள்ளபடி நினைந்தே
    திருவருட்பா

  • @selvarasuselvaa7293
    @selvarasuselvaa7293 ปีที่แล้ว +5

    அருமை ஐயா 🙏

  • @mohanasubramaniamchockalin7463
    @mohanasubramaniamchockalin7463 ปีที่แล้ว +3

    ஏன்டா வேற வேளை இல்லையா போய் பீ தின்னுட்டு. சன்டாளர்களே

  • @Vallalar_Viswa
    @Vallalar_Viswa ปีที่แล้ว +1

    விரைந்துவிரைந் தடைந்திடுமின் மேதினியீர் இங்கே
    மெய்மைஉரைக் கின்றேன்நீர் வேறுநினை யாதீர்
    திரைந்துதிரைந் துளுத்தவரும் இளமைஅடைந் திடவும்
    செத்தவர்கள் எழுந்திடவும் சித்தாடல் புரிய
    வரைந்துவரைந் தெல்லாஞ்செய் வல்லசித்தன் தானே
    வருகின்ற தருணம்இது வரம்பெறலாம் நீவீர்
    கரைந்துகரைந் துளம்உருகிக் கண்களின்நீர் பெருகிக்
    கருணைநடக் கடவுளைஉட் கருதுமினோ களித்தே.
    திருவருட்பா

  • @Sakthivel-gp5eq
    @Sakthivel-gp5eq ปีที่แล้ว +5

    அதெல்லாம் சரி வள்ளலார் பூட்டிய அறைக்குள் செத்துப்போயி அழுகிய நிலையில் உடல் கிடந்தது ஆனால் அரசு அதிகாரிகள் அழுகிய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்யல கற்பூரம் போட்டு மூடி விட்டு போய் விட்டார்களாம் என்னடா புதுக்கதையா இருக்குது அதுவும் வெள்ளைக்கார கலக்டர் வள்ளலாரின் அழுகிய உடலை பார்த்துவிட்டு பேசாம போயிட்டார் என்னடா இது ஏன்டா சத்தியத்தை பொய்யாக்காதீங்கடா

    • @sugumarmukambikeswaran8449
      @sugumarmukambikeswaran8449 3 หลายเดือนก่อน

      இவர்கள் வேலையே குட்டையை குழப்புவது தான் . இப்படித்தான் பிராமணர்களை பற்றி இழிவாகப் பேசிப் பேசியே உண்மையாக்கப் பார்க்கிறார்கள். என்ன செய்வது? அவர்கள் நினைத்தது நடக்கவில்லை.

  • @muralipandian3818
    @muralipandian3818 ปีที่แล้ว +5

    20:28 ‌ இதழ் : ததுவேசினி (சமஸ்கிருதம்) , மேலாளலர் : முனுசாமி "நாயக்கர்" இந்த ரெண்டுமே "கூட்டுக்களவானி ஆச்சே"...

    • @anonymous31751
      @anonymous31751 ปีที่แล้ว

      அது பகுத்தறிவுவாதிகளின் இதழ்.
      அந்த நாயக்கர் வன்னியர்.
      தெலுங்கர் அல்ல

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว +7

    பர்மா மாதாவும் நல்லா இருக்க வேண்டும்
    நேபாள் மாதாவும் நல்லா இருக்க வேண்டும்
    ரஷ்ய மாதாவும் நல்லா இருக்க வேண்டும்
    ஆப்கானிஸ்தான் மாதாவும் நல்லா இருக்க வேண்டும்
    CHILE மாதாவும் நல்லா இருக்க வேண்டும்
    Etc.... Etc.... Etc....Etc....
    எங்க தாய் தமிழ்நாடும் நல்லா இருக்க வேண்டும்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 4 วันที่ผ่านมา

      அட பாவாடை தேவடியா பயலே 😮😮😮

  • @madhuraji6706
    @madhuraji6706 ปีที่แล้ว +2

    கோபம் கொள்ளாதே!!!
    நிதானமாக இரு...❤❤❤❤

  • @balasubramaniyam6054
    @balasubramaniyam6054 ปีที่แล้ว +2

    வள்ளலார் வீட்டில் இறந்திருந்தால் துர்நாற்றம் தாங்க முடியுமா இவர் அடிக்கிறார் toop

  • @sivaloganathan6485
    @sivaloganathan6485 ปีที่แล้ว +1

    ஐயா வாலாசா வல்லவன் அரிய பல வரலாற்று உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார்அனைத்து சமூகத்துவ மக்களுக்கு பயன்படுத்தும் வகையில் ஊரெங்கும் வள்ளலார் சபைகள்தோற்றுவிக்கபட்டு கடந்த நூற்றாண்டுவரை சிறப்பாக நடைபெற்றுவந்தது உண்மை

  • @Vallalar_Viswa
    @Vallalar_Viswa ปีที่แล้ว +1

    கருதாமல் கருதும்ஓர் கருத்தினுட் கருத்தே
    காணாமல் காணும்ஓர் காட்சியின் விளைவே
    எருதாகத் திரிந்தேனுக் கிகபரம் அளித்தே
    இறவாத வரமுந்தந் தருளிய ஒளியே
    வருதாகந் தவிர்த்திட வந்ததெள் ளமுதே
    மாணிக்க மலைநடு மருவிய பரமே
    தருதான முணவெனச் சாற்றிய பதியே
    தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
    திருவருட்பா

  • @Vallalar_Viswa
    @Vallalar_Viswa ปีที่แล้ว +1

    களித்துலகில் அளவிகந்த காலம்உல கெல்லாம்
    களிப்படைய அருட்சோதிக் கடவுள்வரு தருணம்
    தெளித்திடும்எத் தருணம்அதோ என்னாதீர் இதுவே
    செத்தவரை எழுப்புகின்ற திகழ்தருணம் உலகீர்
    ஒளித்துரைக்கின் றேன்அலன்நான் வாய்ப்பறைஆர்க் கின்றேன்
    ஒருசிறிதும் அச்சமுறேன் உள்ளபடி உணர்ந்தேன்
    அளித்திடுசிற் றம்பலத்தென் அப்பன்அருள் பெறவே
    ஆசைஉண்டேல் வம்மின்இங்கே நேசமுடை யீரே.
    திருவருட்பா

  • @baraniselvam9597
    @baraniselvam9597 ปีที่แล้ว +4

    என் தாயாருக்கு வள்ளலார் பெருமான் காட்சி குடுத்தார், அவர் கூறியது போல ஆண் குழந்தை பிறந்தது, என் அண்ணனுக்கு 🥰

  • @baskar.k5944
    @baskar.k5944 ปีที่แล้ว +3

    Great Ayyaa

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว +7

    அனல் வாதம் புனல் வாதம்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว +4

    பிரிட்டிஷ்காரன்'கிட்டே கேட்டு கரேக்ட் பண்ணி இருந்தா இன்னும் நாலஞ்சு நாடுகளை கூட கையில கொடுத்துட்டு போயிருப்பான் வதவதன்னு நாடுகளை பெறுவது Easy (பிரிட்டிஷ் முலம்)
    கையில கிடைத்த எல்லா நாடுகளையும் நல்லா வைத்து இருக்க தெரியனும்
    அந்த நாடுகளின் வாழ்வை பறிக்க கூடாது.
    அந்த நாடுகளை அடிமை போல் நடத்த கூடாது
    அந்த நாடுகளின் உரிமைகளை பறிக்க கூடாது
    அந்த நாடுகள் ஓண்ணும் உங்களிடம் வாடகைக்கு இருக்கும் நாடுகள் இல்லை.
    அந்த நாடுகளின் ஓட்டுமொத்த பணத்தையும் ஓரே அடியாக பிடுங்க கூடாது.
    அந்த நாடுகளிடம் கந்துவட்டி வசூல் லிக்க கூடாது
    அந்த நாடுகளை அடிமை போல் நடத்த கூடாது
    அடிமைப்பட்ட அந்த நாட்டிடம்......

    • @veebee0071
      @veebee0071 ปีที่แล้ว

      நீ பிரிட்டிஷ் காரன் பூல சப்பு.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 4 วันที่ผ่านมา

      பாவாடை தேவடியா பயலே மூடிட்டு போடா தேவடியாப்பயலே வந்துட்டான் தூக்கிட்டு பாவாடையை இடுப்புக்கு மேலே 😮😮😮

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว +27

    இன்னும் இரண்டாயிரம்
    வருஷம் ஆனாலும்
    INDIAN UNIONல்ல
    ஓற்றை உணவு
    ஓற்றை உடை
    ஓற்றை மொழி
    ஓற்றை கலாச்சாரம்
    ஒற்றை CLIMATE
    என்பது INDIAN UNIONல்
    சாத்தியம் இல்லை.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 4 วันที่ผ่านมา

      சரிடா பாவாடை தேவடியா பயலே நீ பொத்து நாயே😮😮😮

  • @Vallalar_Viswa
    @Vallalar_Viswa ปีที่แล้ว +1

    இன்புறலாம் எவ்வுலகும் ஏத்திடவாழ்ந் திடலாம்
    எல்லாம்செய் வல்லசித்தி இறைமையும்பெற் றிடலாம்
    அன்புடையீர் வம்மின்இங்கே சமரசசன் மார்க்கம்
    அடைந்திடுமின் அகவடிவிங் கனகவடி வாகிப்
    பொன்புடைநன் கொளிர்ஒளியே புத்தமுதே ஞான
    பூரணமே ஆரணத்தின் பொருள்முடிமேல் பொருளே
    வன்புடையார் பெறற்கரிதாம் மணியேசிற் சபையின்
    மாமருந்தே என்றுரைமின் தீமையெலாம் தவிர்ந்தே
    திருவருட்பா

  • @vinodhkrishnan8770
    @vinodhkrishnan8770 10 หลายเดือนก่อน +1

    மக்களின் மத்தியில் கலவரம் உண்டாக்கும் கலவரக் காரன்

  • @rethinakumar4165
    @rethinakumar4165 9 หลายเดือนก่อน

    ஐயா அவர்களின் வார்த்தைகளில் சிறிய திருத்தம் தேவை ,1885-ல் ஆறாம் திருமுறையை வெளியில் கொண்டுவந்த வள்ளலாரின் விசுவாசி வேலூர் பத்மநாபன் என்பவர் 1925-இல் வேலூரில் பார்ப்பனர் அல்லாதோர் இளைஞர் மாநாட்டை, வள்ளலாரின் கருத்திற்கு வலு சேர்க்கும் விதமாக பெரியாரை அழைத்து மக்கள் அனைவருக்கும் வள்ளலாரின் கருத்து சென்றடையும் படி நடத்தினார் என்று குறிப்பிட வேண்டும் ஐயா. வேலூர் பத்மநாபன் அவர்களுக்கு சுயமரியாதையை கற்றுக் கொடுத்தது வள்ளலாரின் கோட்பாடுகள் தான். பெரியார் அவர்களுக்கும் வள்ளலாரின் கோட்பாடுகள் தான் சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவிக்க காரணமாக இருந்திருக்க வேண்டும். நன்றி

  • @Vallalar_Viswa
    @Vallalar_Viswa ปีที่แล้ว +1

    அடைந்திடுமின் உலகீர்இங் கிதுதருணம் கண்டீர்
    அருட்சோதிப் பெரும்பதிஎன் அப்பன்வரு தருணம்
    கடைந்ததனித் திருவமுதம் களித்தருத்தி எனக்கே
    காணாத காட்சிஎலாம் காட்டுகின்ற தருணம்
    இடைந்தொருசார் அலையாதீர் சுகம்எனைப்போல் பெறுவீர்
    யான்வேறு நீர்வேறென் றெண்ணுகிலேன் உரைத்தேன்
    உடைந்தசம யக்குழிநின் றெழுந்துணர்மின் அழியா
    ஒருநெறியாம் சன்மார்க்கத் திருநெறிபெற் றுவந்தே.
    திருவருட்பா

  • @Vallalar_Viswa
    @Vallalar_Viswa ปีที่แล้ว +1

    செத்தார் எழுகின்ற திருநாள் அடுத்தது
    சிவநெறி ஒன்றே எங்கும்தலை எடுத்தது
    இத்தா ரணிமுதல் வானும் உடுத்தது
    இறவா வரந்தான் எனக்குக் கொடுத்தது அற்புதம்
    திருவருட்பா

  • @Vallalar_Viswa
    @Vallalar_Viswa ปีที่แล้ว +1

    நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை
    நம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே
    வான்உரைத்த மணிமன்றில் நடம்புரிஎம் பெருமான்
    வரவெதிர்கொண் டவன்அருளால் வரங்களெலாம் பெறவே
    தேன்உரைக்கும் உளம்இனிக்க எழுகின்றேன் நீவீர்
    தெரிந்தடைந்தென் உடன்எழுமின் சித்திபெறல் ஆகும்
    ஏனுரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர்
    யானடையும் சுகத்தினைநீர் தான்அடைதல் குறித்தே.
    திருவருட்பா

  • @Vallalar_Viswa
    @Vallalar_Viswa ปีที่แล้ว +1

    புகுந்தருணம் இதுகண்டீர் நம்மவரே நான்தான்
    புகல்கின்றேன் என்மொழிஓர் பொய்மொழிஎன் னாதீர்
    உகுந்தருணம் உற்றவரும் பெற்றவரும் பிறரும்
    உடைமைகளும் உலகியலும் உற்றதுணை அன்றே
    மிகுந்தசுவைக் கரும்பேசெங் கனியேகோற் றேனே
    மெய்ப்பயனே கைப்பொருளே விலையறியா மணியே
    தகுந்ததனிப் பெரும்பதியே தயாநிதியே கதியே
    சத்தியமே என்றுரைமின் பத்தியொடு பணிந்தே.
    திருவருட்பா

  • @Vallalar_Viswa
    @Vallalar_Viswa ปีที่แล้ว +2

    குறித்துரைக்கின் றேன்இதனைக் கேண்மின் இங்கே வம்மின்
    கோணும்மனக் குரங்காலே நாணுகின்ற உலகீர்
    வெறித்தஉம்மால் ஒருபயனும் வேண்டுகிலேன் எனது
    மெய்யுரையைப் பொய்யுரையாய் வேறுநினை யாதீர்
    பொறித்தமதம் சமயம்எலாம் பொய்பொய்யே அவற்றில்
    புகுதாதீர் சிவம்ஒன்றே பொருள்எனக்கண் டறிமின்
    செறித்திடுசிற் சபைநடத்தைத் தெரிந்துதுதித் திடுமின்
    சித்திஎலாம் இத்தினமே சத்தியம்சேர்ந் திடுமே.
    திருவருட்பா

  • @Vallalar_Viswa
    @Vallalar_Viswa ปีที่แล้ว +1

    முன்னாள்செய் புண்ணியம் யாதோ உலகம் முழுதும்என்பால்
    இந்நாள் அடைந்தின்பம் எய்திட ஓங்கினன் எண்ணியவா
    றெந்நாளும் இவ்வுடம் பேஇற வாத இயற்கைபெற்றேன்
    என்னாசை அப்பனைக் கண்டுகொண் டேன்என் இதயத்திலே.
    திருவருட்பா

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว +5

    சமஸ்கிருத மொழி is
    ஆரிய மொழி
    வேற்று மொழி
    அந்திய மொழி
    விநோத மொழி
    புரியா மொழி

    • @natarajmoorthyramalingam8294
      @natarajmoorthyramalingam8294 ปีที่แล้ว +2

      ஆங்கிலமும் அரபியும் உருதும் மட்டும் இந்திய மொழி😆😆😆😆

    • @srinik5853
      @srinik5853 ปีที่แล้ว

      Dei moditu eruda crypto -- Murugar photo vecha nee tamizzhana?

  • @komallam
    @komallam ปีที่แล้ว +51

    பூமியில் பிறந்த எந்த மானிடரும் மாயமாய் பூத உடலை விட்டு மறைய முடியாது. வள்ளலாரை எனக்கு மிகுவும் பிடிக்கும்.அவர் மறைய வில்லை. இறந்துதான் போனார். அடுத்த தலைமுறைக்காவது உண்மையை சொல்லுங்கள்.

    • @Itachi2009
      @Itachi2009 ปีที่แล้ว +13

      நண்பா வள்ளலார் இன்னும் இருந்து கொண்டு இருக்கிறார் அவரை நிலை வேறு தவறாக பதிவு இட வேண்டாம் அவர் ஆண்டவர் அருட்பெருஞ்ஜோதி

    • @komallam
      @komallam ปีที่แล้ว

      @@Itachi2009 இறந்த நம் முன்னோர்கள் ஆன்ம வடிவில் இருப்பது உண்மை. இராமலிங்க அடிகளாரோ இரமண மகரிஷியோ இறந்தது உண்மை.அவர்கள் ஆன்மா இருப்பதும் உண்மை. மாயமாக இந்த பூமியில் மறைந்தார் என்பது பொய்.
      அருட்பெருஞ்ஜோதி
      அருட்பெருஞ்ஜோதி
      தனிப்பெருங்கருணை
      அருட்பெருஞ்ஜோதி!

    • @natarajmoorthyramalingam8294
      @natarajmoorthyramalingam8294 ปีที่แล้ว +17

      இறவாத வாழ்க்கை உண்டு என்பதே தமிழ் ஆன்மீகம். திருக்குறள் திருவாசகம் திருவருட்பா படித்தால் உண்மை அறியலாம்...நம் அறிவுக்கு எட்டாததெல்லாம் உண்மையல்ல என்று சொல்வது சரியல்ல. நமது அறிவை விசாலப் படுத்திக்கொண்டால் உண்மை புரியும்

    • @govindanradhakrishnan3686
      @govindanradhakrishnan3686 ปีที่แล้ว

      .

    • @hariharanhariharan1024
      @hariharanhariharan1024 ปีที่แล้ว +9

      நீங்கள் ஆறாம் திருமுறையை முழுமையாக படித்திருக்கிறீர்களா?

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว +15

    BAN சமஸ்கிருத மொழி in Tamilnadu

    • @veebee0071
      @veebee0071 ปีที่แล้ว

      செருப்பால அடிப்பேன்டா, கிறிஸ்தவ நாயே

    • @TheVivekiyer
      @TheVivekiyer ปีที่แล้ว

      Useless

    • @sivaramakrishnankrishnan2910
      @sivaramakrishnankrishnan2910 10 หลายเดือนก่อน +1

      அதையாவது தமிழில் சொல்ல தெம்பில்ல கருமம் அய்யா நீங்க எல்லாரும் தானா தமிழை வளர்க்க போகிறீர்கள், இருப்பதை சரியாக வைத்திருந்தாலே போதும் 😢😢😢

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 4 วันที่ผ่านมา

      ​@@sivaramakrishnankrishnan2910அவன் பாவாடை தேவடியா பயல் தானே மூதேவி.

  • @Vallalar_Viswa
    @Vallalar_Viswa ปีที่แล้ว +6

    சுகமறியீர் துன்பம்ஒன்றே துணிந்தறிந்தீர் உலகீர்
    சூதறிந்தீர் வாதறிந்தீர் தூய்மையறிந் திலிரே
    இகம்அறியீர் பரம்அறியீர் என்னேநுங் கருத்தீ
    தென்புரிவீர் மரணம்வரில் எங்குறுவீர் அந்தோ
    அகமறிந்தீர்359 அனகமறிந் தழியாத ஞான
    அமுதவடி வம்பெறலாம் அடைந்திடுமின் ஈண்டே
    முகமறியார் போலிருந்தீர் என்னைஅறி யீரோ
    முத்தரெலாம் போற்றும்அருட் சித்தர்மகன் நானே
    திருவருட்பா

  • @Mr_123
    @Mr_123 ปีที่แล้ว +3

    2k kids learn from #Vallalar
    #LiFe_Beautyfull

  • @J.dharanibabuJ.dharani
    @J.dharanibabuJ.dharani 11 หลายเดือนก่อน

    கண்ட சோதியில் கரைந்தனன் கலந்தனன் அனைத்துள்ளும் மறைந்து வாழ்கின்ற வள்ளல் மலரடி
    கண்டு உய்ந்திட வாழ்த்தும்
    இதயமது அவரன்றே

  • @dineshasogan3119
    @dineshasogan3119 ปีที่แล้ว +11

    இப்போதுள்ள தமிழர்கள் மிக மிக அறிவாவாளிகள் ஞானிகள் அல்ல ஞான சூன்யங்கள்.

    • @senthilkumar6515
      @senthilkumar6515 ปีที่แล้ว +2

      எவ்வளவு காலம் தமிழனை ஏய்பீர்கள் ஆரியனும் திராவிடனும்

  • @Vallalar_Viswa
    @Vallalar_Viswa ปีที่แล้ว +1

    பொருட்டலநும் போகம்எலாம் பொய்யாம்இங் கிதுநான்
    புகலுவதென் நாடொறும் புந்தியிற்கண் டதுவே
    மருட்டுலகீர் இருட்டுலகில் மடிவதழ கலவே
    மரணமிலாப் பெருவாழ்வில் வாழவம்மின் இங்கே
    பொருட்டிறஞ்சேர் சுத்தசிவ சன்மார்க்க நிலையில்
    பொருந்துமின்சிற் சபைஅமுதம் அருந்துமின்அன் புடனே
    அருட்டிறஞ்சேர்ந் தெண்ணியவா றாடுமினோ நும்மை
    அடுப்பவரே அன்றிநின்று தடுப்பவர்மற் றிலையே.
    திருவருட்பா

  • @karthikyn3060
    @karthikyn3060 9 วันที่ผ่านมา

    நீங்கள் கூறுவது மிக மிக அதிர்ச்சியாக உள்ளது

  • @kuttymuruga2588
    @kuttymuruga2588 ปีที่แล้ว +1

    ஐயா உண்மை என்றும் ஊமையாக்கப்படுவதேன்

  • @lakshmiramanan3646
    @lakshmiramanan3646 ปีที่แล้ว +1

    Aaraam thirumurai. Ayyan VALLALAAR.
    Nandri iyyaa.