“தமிழனத்துரோகி என என்னை அழைப்பது பிழை! “

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • #karunaamman #karuna #mahindarajapaksa #shritharan #srilankagovernment #duwaraka #amparadistrict #tamilnationalalliance #gotabayarajapaksa #ranilwickremesinghe #srilankapodujanaperamuna #antonbalasingham #gotabayarajapaksa #indiangovernment #rajivgandhi #telo #mavaisenathirajah #batticaloa #jaffna #mayilathamadu #mathavanai
    தமிழனித்தினதும், தமிழ் தேசிய வரலாற்றினதும் துரோகி என தன்னை அழைப்பது முற்றிலும் தவறான கருத்து என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் பகிரங்கப்படுத்தியுள்ளார். லங்காசிறி ஊடகத்தின் சிறப்பு நேர்காணலில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இந்த கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர், '' தமிழனினத்தின் துரோகி என தன்னை புலம்பெயர் தமிழர்களும், இலங்கை தமிழர்களும் அழைப்பது முற்றிலும் தவறான கருத்தாகும். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை நான்தான் அழித்தேன் , நான்தான் காட்டிக்கொடுத்தேன் என்பது ஏற்றுக்கொள்ளமுடியாத விடயம். குறித்த காலப்பகுதியில் ஒருமுறை மாத்திரமே போர் இடம்பெறும் களமுனைக்கு சென்றிருந்தேன்.
    Chapters
    00:00 - 01:38
    01:38 - 04:13 அரசியல் பிரவேசம்
    04:13 - 05:47 ரணில் பற்றிய கருத்து.
    05:47 - 08:34 “தமிழனத்துரோகி என என்னை அழைப்பது பிழை! “
    08:34 - 11:58 விடுதலை புலிகளின் தலைவரை அடையாளம் காட்ட நான் தான் சென்றேன்
    12:27 - 17:12 “இயக்கத்தை விட்டு வெளியே வர நான் எடுத்த முடிவு சரியானதே! “
    17:12 - 19:08 மஹிந்த ராஜபக்ச தான் சிறந்த தலைவர்!
    19:08 - 20:22 ஸ்ரீதரன் பற்றிய கருத்து
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Visit for more news: www.lankasri.com/
    Subscribe to us: www.youtube.co...
    Facebook: / tamilwinnews
    Website: lankasri.com/
    Find more Tamil Sri lanka latest news online.

ความคิดเห็น • 936

  • @murugaiahmurugan
    @murugaiahmurugan 7 หลายเดือนก่อน +511

    திரு கருணா....உலகம் அதன் இயக்கத்தை நிருத்தும் வரை அந்த பளி என்ற இனத்தொரோகி என்ற பட்டம் உன் குடும்பத்திற்கு வழி வழியக வரும்...

    • @KathaSollava-
      @KathaSollava- 7 หลายเดือนก่อน +16

      Varalaatril ivan peyarum idam pidikkum athai avan appanaalum maatra mudiyathu

    • @ajanthnila
      @ajanthnila 7 หลายเดือนก่อน +21

      Thuroki😂😂

    • @VaniVani-f1x
      @VaniVani-f1x 7 หลายเดือนก่อน +8

      உனக்கு எல்லாம் வேலை இல்ல😂

    • @arvalanathie626
      @arvalanathie626 7 หลายเดือนก่อน +8

      Correct 👍

    • @anandarajanselvathampu2666
      @anandarajanselvathampu2666 7 หลายเดือนก่อน

      I'm​@@KathaSollava-

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 7 หลายเดือนก่อน +274

    துரோகியை துரோகி என்றுதானே சொல்லமுடியும்...
    மக்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள் 😭

  • @navamshath6141
    @navamshath6141 7 หลายเดือนก่อน +263

    கருணாவை தற்போதுபார்க்கும் போது முன்னால் புலிபோல தெரியல்ல,கழுதைபோல தெரியுது,எல்லா அழகும் அந்த புனிதனோடு இருக்கும் வரைதான்,

    • @jesayvamadeva942
      @jesayvamadeva942 7 หลายเดือนก่อน +4

      😂🤣😂🤣👌👍

    • @thivagarm7306
      @thivagarm7306 7 หลายเดือนก่อน +4

      😂😂

    • @jeganjegan7673
      @jeganjegan7673 7 หลายเดือนก่อน +11

      மது மாது செய்யும் லீலை

    • @arasanstudiopcm
      @arasanstudiopcm 5 หลายเดือนก่อน +4

      கழுதையிடம் கதைப்பதே மாபாவம்... தவறு. கேள்விகள் தரம் தான்.... இருந்தாலும் இவனிடம் கதைப்பதே தவறு.

    • @JosephUsha-lr3nt
      @JosephUsha-lr3nt 4 หลายเดือนก่อน +1

      கருணா சொல்வது மிக சரி

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 7 หลายเดือนก่อน +216

    இவர் உயிரோடு இருப்பது தமிழர்களுக்கு அவமாணம்..

  • @TN-eh6of
    @TN-eh6of 7 หลายเดือนก่อน +393

    இந்த நாயின் பேட்டி எடுத்தது மிகத் தவறான விடயம்

    • @sivamathen2492
      @sivamathen2492 7 หลายเดือนก่อน +11

      பேட்டி எடுத்தவனை முதலில் தமிழை ஒழுங்காக பேச சொல்ல வேண்டும்.

    • @gamegamers1590
      @gamegamers1590 6 หลายเดือนก่อน

      தம்பி இப்ப நீ உயிரோட இருப்பதிருக்கு காரணம் இவர் தான் கரணம் என்ட்ரி நான் நினைக்கிறன் . illai entral Tamil makkal uyiroda iruka Vaipillai. (இலங்கைyil) Unkal karuthu enna...

    • @niranjanniranjan9242
      @niranjanniranjan9242 6 หลายเดือนก่อน

      Palayan sinhala uttaa​@@gamegamers1590

    • @balajeethiru9309
      @balajeethiru9309 5 หลายเดือนก่อน

      ​@@gamegamers1590evanai mathari thuroki ellaienral Thani thamil Elam amaithu erukum ni enna ninakurika solluka

    • @visvalingamanbalaghan163
      @visvalingamanbalaghan163 4 หลายเดือนก่อน +1

      @@gamegamers1590
      அப்ப இறந்த மக்கள் போராளிகள்??
      நிமர் சொல்வது பிழை

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 7 หลายเดือนก่อน +118

    செய் அல்லது செத்து மடி தலைவர் வெற்றியடைந்தார்

    • @kiritharanarumugam8052
      @kiritharanarumugam8052 7 หลายเดือนก่อน +1

      Karuna Amman done is 100% right

    • @finalarrow8188
      @finalarrow8188 7 หลายเดือนก่อน

      பொக்ஸை வேகமாக அடிக்க சொன்னது இவன் தான்.

  • @AARURAAN
    @AARURAAN 7 หลายเดือนก่อน +134

    நீ என்ன சொன்னாலும் துரோகியடா... நீ மரணிக்கும் தருவாயில் கடவுள் அதை உனக்கு உணர்த்துவார்....

    • @BalaSinthu-t2w
      @BalaSinthu-t2w 5 หลายเดือนก่อน +1

      உண்மை1000℅ அதுக்கு பிறகு இந்த நாய்கு கடவுளின் தண்டனை என்று ஒன்று இருக்கு

  • @muthailkumarandurai9523
    @muthailkumarandurai9523 7 หลายเดือนก่อน +216

    உன் சாவு கண்டிப்பாக தமிழர் இனத்தின் இன்னொரு தீபாவளி! கண்டிப்பாக கொண்டாடுவோம் நாங்கள்

    • @mamimamie2130
      @mamimamie2130 7 หลายเดือนก่อน +25

      நிச்சயம் இவனின் சாவினை நான் கொண்டாடுவேன்

    • @chandraalageson9146
      @chandraalageson9146 7 หลายเดือนก่อน +10

      Yes

    • @Katee_Vlog
      @Katee_Vlog 6 หลายเดือนก่อน +2

      Yes

    • @SelvaKumar-nw3vu
      @SelvaKumar-nw3vu 4 หลายเดือนก่อน

      Thamlin

    • @SelvaKumar-nw3vu
      @SelvaKumar-nw3vu 4 หลายเดือนก่อน

      Yes

  • @theepatheepa1137
    @theepatheepa1137 7 หลายเดือนก่อน +133

    திருடன் திருடனுக்கு சப்போர்ட் பண்ணவது சாத்தியம் தானே

  • @logeswaranvelupillai7913
    @logeswaranvelupillai7913 7 หลายเดือนก่อน +106

    தலைவர் பிரபாகரன் தலைவர் பிரபாகரன்தான் அவர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தலைவர் தலைவர்தான்

  • @Raanan289
    @Raanan289 7 หลายเดือนก่อน +139

    தமிழினம் இருக்கும் வரை தமிழின துரோகி என்ற வரலாறு பட்டம் மாறாது 😢

    • @dheveshr2505
      @dheveshr2505 7 หลายเดือนก่อน +1

      IVAN MAMA THOLIL SEIPAPAVAN POLO URVA AMAIPPU ULAVAN AND U NA THOLIL SUPER

    • @KarthiKa-o4g
      @KarthiKa-o4g 2 หลายเดือนก่อน

      Om anna punda magane nee unda manavijoda suthula nalla viddaname magintha😅😅😅😅😅

  • @வாழ்கவளமுடன்-ன3ப
    @வாழ்கவளமுடன்-ன3ப 7 หลายเดือนก่อน +172

    கருணா என்றால் அதற்க்கு அர்த்தம் துரோகம் தான்
    கருணாவை ஒரு நாளும் எம் மக்கள் மண்ணிக்க மாட்டார்கள்

    • @ArulloveArullove
      @ArulloveArullove 7 หลายเดือนก่อน

      10:22 10:25

    • @sivasakthi8003
      @sivasakthi8003 3 หลายเดือนก่อน

      Karuna karunanidi yellow karunavum throkigal

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 7 หลายเดือนก่อน +253

    பாலசந்திரனை, போட்டு தள்ள சொன்னது நீ தானே 😢😢😢🦶🦶🦶

    • @TheivamTheivam-bj8no
      @TheivamTheivam-bj8no 7 หลายเดือนก่อน +20

      தலவரின் வழர்த நாய் எப்படி பெசிதுபர்

    • @nadarajyogaratnam7958
      @nadarajyogaratnam7958 7 หลายเดือนก่อน +26

      @@TheivamTheivam-bj8no தலைவர் , வளர்த்த நாய் .எப்படி பேசுது பார்👍🙏

    • @Kumaran847
      @Kumaran847 7 หลายเดือนก่อน

      பாலச்சந்திரனை போட்டு தள்ள சொன்னது சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் தகவல் கருணாநிதியின் மூலமாக தெரிவிக்கப்பட்டது

    • @mathybalasingam6522
      @mathybalasingam6522 6 หลายเดือนก่อน +11

      Please don’t compare him to a dog. Dog are trustworthy not bastard Karuna.

    • @Neeraja664
      @Neeraja664 6 หลายเดือนก่อน

      Correct ivan pilaiya podadan anda valli puriyum

  • @vargikanrajan3673
    @vargikanrajan3673 7 หลายเดือนก่อน +43

    விளக்குமாற்றிலே மலம் தோய்த்து வாழ்த்த வேண்டும்.

  • @sivabaskaransinnathambi4894
    @sivabaskaransinnathambi4894 7 หลายเดือนก่อน +284

    எவன்டா இந்த நாயின் பேட்டியைக் கேட்டான்.

    • @nathantha
      @nathantha 7 หลายเดือนก่อน

      th-cam.com/video/VH-9Z7mWY34/w-d-xo.htmlsi=93Ygyy6sFUcIyqEv

    • @ArulloveArullove
      @ArulloveArullove 7 หลายเดือนก่อน

      2:40

    • @rajatoScan
      @rajatoScan 7 หลายเดือนก่อน

      Yer

    • @Ruby-ok4rm
      @Ruby-ok4rm 7 หลายเดือนก่อน +1

      Yes

  • @sangeefjeevarajah4736
    @sangeefjeevarajah4736 7 หลายเดือนก่อน +35

    நானும் புலம்பெயர்ந்த தமிழரில் ஒருவன். கருணா எனும் வினாயகமூர்த்தி முரளிதரன் என்பவர் தமிழீழத்துரோகி! ஒருக்காலும் மன்னிக்கமுடியாத விடயம்

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 7 หลายเดือนก่อน +23

    எமது மேதகு
    மாவீரர்கள் என்ற பதங்கள் வரலாற்றில் உள்ளவரை...
    துரோகிகள் என்ற பெயரும் நிலைத்தே இருக்கும்.😡

  • @sinnarajaharulnesan5562
    @sinnarajaharulnesan5562 7 หลายเดือนก่อน +38

    உலகம் அதன் இயக்கத்தை நிருத்தும் வரை அந்த பளி என்ற இனத்தொரோகி என்ற பட்டம் உன் குடும்பத்திற்கு வழி வழியக வரும்...

  • @rajasathiya1370
    @rajasathiya1370 7 หลายเดือนก่อน +97

    கருணா ஆனந்தபுரம் தாக்குதலின்போது கேப்பாபிலவு இராணுவமுகாமில் யார் இருந்தது ?

  • @kdineshkumara1518
    @kdineshkumara1518 7 หลายเดือนก่อน +102

    வரலாறு பொய் சொல்லாது ராசா

  • @loganathanlogan878
    @loganathanlogan878 7 หลายเดือนก่อน +53

    இவரிடம் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தையும் சாதாரண மக்களிடம் சாதாரண போராளிகளிடம் கேட்பது தான் சரியாக இருக்க முடியும் அதுதான் ஒரு சரியான ஊடகத்துக்கு அழகு....

    • @arasaratanamkanapathipilla7312
      @arasaratanamkanapathipilla7312 7 หลายเดือนก่อน

      😂

    • @kandiahjegatheeswaran4582
      @kandiahjegatheeswaran4582 4 หลายเดือนก่อน +1

      மறைந்தாலும் மனதில் வாழ்பவர் மேதகு.இருந்தாலும் இறந்து விட்டார் இவர்

  • @paramanathananandarajah9996
    @paramanathananandarajah9996 7 หลายเดือนก่อน +89

    பேட்டீ எடுக்கவேறுஆள்கிடைக்கவில்லையா ?

  • @Disha87
    @Disha87 7 หลายเดือนก่อน +28

    'பிரபாகரன்' என்ற எங்களின் வரலாற்று நாயகனின் பெயரும் அவரின் பின்னால் நின்ற எங்கள் ஆருயிர் தளபதிகள் போராளிகள் மாவீரர்களின் நினைவுகள் கடைசி ஈழத்தமிழனின் மனதில் இருக்கும் வரை கருணா என்ற பெயர் அதன் பக்கத்திலே துரோகி என்று எழுதப்பட்டே இருக்கும்
    அது காலம் நினைத்தாலும் மாற்ற முடியாத சாபம் திரு விநாயகமூர்த்தி முரளீதரன்🙏🙏 அவர்களே🙏

  • @ragunathansellathurai4666
    @ragunathansellathurai4666 7 หลายเดือนก่อน +82

    இவன் என்ன உத்தமன் என்று நினைப்போ,கடவிளிற்கே அடுக்காது.

  • @alliswell....1103
    @alliswell....1103 7 หลายเดือนก่อน +62

    என்னதான் சமாளிப்பு, தாளிப்பு எல்லாம் போட்டு கதைத்தாலும் வேலையில்ல தம்பி..

    • @sarr9470
      @sarr9470 6 หลายเดือนก่อน

      சூப்பர்

  • @mikethamilan..4953
    @mikethamilan..4953 7 หลายเดือนก่อน +143

    இவனுக்கு துரோகத்தை தவிர வேறு ஏதும் தெரியாது.

    • @rajatoScan
      @rajatoScan 7 หลายเดือนก่อน +1

      Yes

    • @BalaSinthu-t2w
      @BalaSinthu-t2w 5 หลายเดือนก่อน

      சுப்பர் bro

  • @PPraisoody
    @PPraisoody 7 หลายเดือนก่อน +65

    சாத்தான் வேதம் ஓதுகிறது

  • @yoursstardistributor831
    @yoursstardistributor831 7 หลายเดือนก่อน +68

    இந்த மூஞ்சியோடு கதைக்காதேடா.... எத்தனை பத்திரம் குழந்தைகள் வயிறு பிழிந்து மாண்டு போனார்.... கண்கள் கலந்து மனங்கள் வலிக்கிறது.... உன் துரோகத்தின் மிகுதியாக 😭😭😭

    • @Arimakarnan
      @Arimakarnan 6 หลายเดือนก่อน +1

      🙏😭

  • @mikethamilan..4953
    @mikethamilan..4953 7 หลายเดือนก่อน +69

    லங்காசிறி எப்போது இருந்து துரோகியாக மாறியது.

    • @tamilpeace1
      @tamilpeace1 7 หลายเดือนก่อน

      இந்த இணையதளம் விடுதலைப்புலிகளின் சொத்து பின்னர்2009 க்கு பின்னர் தமதாக்கி கொண்டார்கள்....சிறிதரனின் சகோதரன் சுவிசில் உள்ளார்..இந்த தளம் ibc அனைத்தும் புலிகளின் சொத்தே....

    • @rathaguganathan5474
      @rathaguganathan5474 6 หลายเดือนก่อน +1

      True irritating vedeo

  • @kadalis2688
    @kadalis2688 7 หลายเดือนก่อน +50

    துரோகங்கள் பல, அதில் இந்த எட்டப்பனின் பணி என்பது மித மிஞ்சியது.

  • @VaradarajaPerumal-s9s
    @VaradarajaPerumal-s9s 7 หลายเดือนก่อน +25

    நீ இன்னும் உயிரோடவா இருக்கிறாய் 🤣🤣🤣

  • @sajanthansajan3114
    @sajanthansajan3114 7 หลายเดือนก่อน +22

    வரலாற்று தவறுகள்...
    காலகடந்தும் எம் இனம் மறக்குமா...

  • @navamshath6141
    @navamshath6141 7 หลายเดือนก่อน +64

    கருணாவை தற்போது பார்க்கும்போது நிறைமாத கற்பிணிபோல இருக்கு

    • @navalannathan3529
      @navalannathan3529 7 หลายเดือนก่อน

      பக்சாக்கள் குடும்ப வாரிசாக இருக்கலாம்.

    • @ritafernando5049
      @ritafernando5049 7 หลายเดือนก่อน

      Andha vayiru thamilinathuku seidha dhrogam uruthuthuvadhal kudigaranagiyadhin velippadu adhu andha paanai mugathilum therigiradhu.

    • @sarr9470
      @sarr9470 6 หลายเดือนก่อน +4

      விருந்துபசாரத்தின் சின்னம் தான் இந்த 10 மாத கர்ப்பிணி பெண் போன்ற வயிறு ராசாவுக்கு!!??

    • @SannasiAppan-ve8ns
      @SannasiAppan-ve8ns 5 หลายเดือนก่อน

      Raja pakse evanai soli parkka

  • @வாழ்கவளமுடன்-ன3ப
    @வாழ்கவளமுடன்-ன3ப 7 หลายเดือนก่อน +124

    நீ இன்னும் உயிர் வாழ்வது எம் இனத்திற்கு அவமானம்

  • @BalaSinthu-t2w
    @BalaSinthu-t2w 5 หลายเดือนก่อน +9

    உன் சாவு என்றோ ஓர் நாள் வரும் அது தான் தமிழ் இனத்தின் உன்மையான தீபாவளி..

  • @mikethamilan..4953
    @mikethamilan..4953 7 หลายเดือนก่อน +51

    குடியின் அழகு வயிற்றில் தெரிகிறது.

    • @navalannathan3529
      @navalannathan3529 7 หลายเดือนก่อน

      இயக்கத்தில் அடித்த காசு குடியில் தெரிகிறது.

    • @footballsbest3930
      @footballsbest3930 7 หลายเดือนก่อน +3

      😂😂

    • @sarr9470
      @sarr9470 6 หลายเดือนก่อน +3

      உண்மையின் தரிசனம் நீங்கள் சொல்வது!!

    • @BalaSinthu-t2w
      @BalaSinthu-t2w 5 หลายเดือนก่อน +1

      சுப்பர்.. சிங்களத்தியோடு போடுற.. சீன்.. புறநகர் ராஜபக்ஷ.. நல்லா கூட்டி கொடுப்பார்

  • @RubanRaja-o8x
    @RubanRaja-o8x 7 หลายเดือนก่อน +41

    எமது போராட்டம் மௌனிக்கப்பட்டதிற்குரிய காரணம் நாங்கள் தோல்வியடையவில்லை ஆயுதக் கப்பல்கள் அடிபட்டதால் போதிய அளவு ஆயுதம் இல்லாத காரணத்தால் தான் நமது போராட்டம் அழிந்தது போதிய அளவு போராளிகள் இருந்தவர்கள் பலர் சரணடைந்தவர்கள் அதில் பலர் களத்தில் வீர காவியம் அடைந்தவர்கள் போராளிகளின் பற்றாக்குறை கடைசி நேரத்தில் இருக்க வில்லை ஆயுதபற்றாக்குறை காரணத்தால் தான் நமது இயக்கம் அழிக்கப்பட்டது ஒரு அமைப்பில் கருத்து வேறுபாடுகள் வருவது இயற்கை சமாதான காலத்தில் நாங்கள் இந்தியாவை மட்டும் நம்பி இருந்ததால் தான் நமது போராட்டம் அழிந்தது வேறொரு பெரிய வல்லரசுடன் நாங்கள் நட்புறவை வளர்த்திருந்தால் ஒரு வல்லரசு எங்களுக்கு கை தராவிட்டாலும் இன்னும் ஒரு வல்லரசாவது எங்களுக்கு கை தந்திருக்கும் நாங்கள் அந்த தவறை செய்துவிட்டோம். இந்த போராட்டம் எந்த ஒரு வல்லரசின் ஆதரவில்லாமல் நமது போராட்டம் இப்பவும் தொடர்ந்து கொண்டிருந்திருந்தால் நமது இளைய சமுதாயம் அழிந்திருக்கும் இந்த தப்பிலிருந்து பாடத்தை கற்று அரசியல் வழியில் நாங்கள் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் இதில் யாரையுமே குறை சொல்லக்கூடாது

    • @kalirajkaliraj614
      @kalirajkaliraj614 7 หลายเดือนก่อน

      உண்மை.... தலைவர் அமெரிக்கா.. இங்கிலாந்து ..சீனா...
      ஆகிய இந்தியாவின் எதிரி நாடுகளின் ஆதரவுடன் அவர்களின் நிர்பந்தத்திற்கு. ஆதரவாக செயல்பட்டு. கடல்சார் புவிசார் இந்தோ பசிபிக் பிராந்திய அளவில் ஆயுத பொருளாதார குறிப்பாக கடல்சார் வாணிப பொருளாதார அடிப்படையில் ஈழம் ... ஈழமக்கள் இயக்கம் புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் இந்தியாவை தவிர்த்து.... தலைவர் செயல்பட்ட இருந்தால்..யுத்தம் வேறு விதமாக இருந்திருக்கும்...திருகோணமலை அமெரிக்கா இங்கிலாந்து கட்டுபாட்டில் இருந்து இருக்கும்...

    • @srika846
      @srika846 7 หลายเดือนก่อน +2

      There are no super power countries involve against India in Indian Ocean region..

    • @vincianto5092
      @vincianto5092 7 หลายเดือนก่อน +3

      சீனா

    • @mchandrashekhar4043
      @mchandrashekhar4043 2 หลายเดือนก่อน

      After you killed Ex PM Rajiv Gandhi, why should India support your movement ??

    • @mohamedkhalithfaizal
      @mohamedkhalithfaizal 16 วันที่ผ่านมา

      உங்கள் ஆயுத போராட்டம் தான் உங்களை உலக அரங்கில் தனிமை படுத்தியது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய தாக்குதல் தான் உலக நாடுகள் அனைத்தும் உங்களை தடை செய்யப்பட்ட அமைப்பாக மாற்றியது அப்பறம் எப்படி உதவி கிடைக்கும்? எனவே தான் புலிகள் மட்டும் அல்லாது பொதுமக்களும் கொன்று ஒழிக்கப்பட்ட போதும் ஒரு நாடும் கண்டுகொள்ளவில்லை..

  • @alliswell....1103
    @alliswell....1103 7 หลายเดือนก่อน +30

    பதிவுகளில் தெரிகிறது உனது சீத்துவம்...

    • @ravichandran8558
      @ravichandran8558 3 หลายเดือนก่อน +2

      🤷‍♂️ "Seethuvam" Yendraal ❓🤔

  • @GANDHIRAJAN-bm1om
    @GANDHIRAJAN-bm1om 7 หลายเดือนก่อน +51

    நாய்களும் துரோகம் செய்யும் என்பதற்கு கருணா ஒரு உதாரணம்

  • @danialmanoharan402
    @danialmanoharan402 7 หลายเดือนก่อน +13

    நீ ஐ போன் எல்லாம் வச்சிடு சிங்களாதியோட ஜாலியா இரு 😅 பொன்னையன்

  • @vincianto5092
    @vincianto5092 7 หลายเดือนก่อน +13

    பெரிய மாளிகை, சொகுசு வாகனங்கள், மெலிந்த தோற்றம், நலிந்த உடல் ,தாளி போன்ற வயிற்றோடு நானும் நல்லவர்தான் "கருநாகம் "

    • @sarr9470
      @sarr9470 6 หลายเดือนก่อน +2

      அன்று காக்கை வன்னியன்!!இன்று கருணா!!

  • @கிட்ஸ்வரன்
    @கிட்ஸ்வரன் 7 หลายเดือนก่อน +13

    என்ன அம்மான், நிறைய தண்ணி அடிக்கிற மாதிரி தெரிகிறது முக்த்தில்?..... உன்ன எவ்வளவு மதித்தேன் அம்மான்...நீ துரோகியாகிட்டியே.....

  • @MegavannanParaparam
    @MegavannanParaparam 7 หลายเดือนก่อน +30

    நீ செய்த பாவத்துக்கு உன் குடும்பத்தில் யாரும் இருக்கக்கூடாது எல்லாரும் அழிந்து போக வேண்டும்

  • @ThavarasaLaxmi
    @ThavarasaLaxmi 7 หลายเดือนก่อน +19

    எந்த போராளியை நீ வாழ வெச்ச நீ நாங்க பர்ற கஷ்டம் தெரியுமா

  • @iwantmokney9251
    @iwantmokney9251 7 หลายเดือนก่อน +21

    அமைச்சராக இருந்தும் என்னத்த செய்தீர்கள்?எத்தனையோ போராளி மாவீரர் குடும்பங்கள் வறுமையிலும் இப்பவும் வாழ்கின்றனர்.அவைகளுக்கு உதவி யெய்தால் நல்ல வழி பிறக்கும்

  • @AZ-zg9ol
    @AZ-zg9ol 7 หลายเดือนก่อน +31

    YOU RUN BEHIND WOMAN AND NEE ORUU
    தமிழனத்துரோகி.

  • @somasuntharampragalathan3547
    @somasuntharampragalathan3547 7 หลายเดือนก่อน +27

    நீ எழுந்து அவருடன் நேரடியாக திருப்பி எதிர்த்து 😅கதைத்தாய் நாங்கள் நம்பு கிறோம்

    • @sarr9470
      @sarr9470 6 หลายเดือนก่อน +3

      இப்ப எப்படி வேண்டுமானாலும் கதைக்களாம் தானே!!??

    • @ParamasivamPirasath
      @ParamasivamPirasath 5 หลายเดือนก่อน

      அண்ணா இலங்கை அரசாங்கம் இதுவரையும் ஒரு கரும்புலியைக் கூட கைது செய்தது இல்லை ஏன் இயக்கத்தில் இருப்பவர்களுக்கூட தெரியாது யார் கரும் புலி என்று அந்தப் படைக்கு தளபதி இந்தக் கருணா தான் இவர் இயக்கத்தில் இருந்து வெளியே வந்தவுடன் 6000 போராளிகள் வெளியேறி விட்டார்கள். இவரும் இயக்கத்தில் பெரிய ஆள் தான் தலைவரிட மனைவியை மதி அக்கா என்று அழைக்கும் போது விளங்கவில்லையா.

  • @balasubramaniam3506
    @balasubramaniam3506 3 หลายเดือนก่อน +2

    ஒரு நாட்டை இரண்டாகப் பிளவுபடுத்தும் போர்
    வெற்றி அடைந்து இருந்தாலும் மக்கள் நிம்மதியாக வாழ்ந்து இருக்க முடியாது.
    என்று என்ன நடக்குமோ என்று அச்சத்திலேயே வாழ்க்கை போயிருக்கும்.
    பிரபாகரன் ஒரு சிறந்த தலைவர் தான்.
    ஆனாலும் இத்தனை உயிர்களை அவர் திருப்பிதரமுடியுமா...
    இந்த போராட்டம் காலத்துக்கும் தொடரும்...
    இனப்பிரிவினை இல்லாமல் இறைவன் இருந்தால் காக்கட்டும்.

  • @chelvaratnamumaharan782
    @chelvaratnamumaharan782 7 หลายเดือนก่อน +59

    மகிந்தா குடும்பத்துக்காக உண்மையாக நடந்துகொள் இரு அது தான் நல்லது

  • @வாழ்கவளமுடன்-ன3ப
    @வாழ்கவளமுடன்-ன3ப 7 หลายเดือนก่อน +71

    நீ சிங்கள பெண்ணுடன் அடித்த கூத்தை பார்த்தோம்

    • @rajatoScan
      @rajatoScan 7 หลายเดือนก่อน +6

      Unmai Ayya

    • @Watchwor1l
      @Watchwor1l 7 หลายเดือนก่อน

      send me

  • @thasananth2692
    @thasananth2692 7 หลายเดือนก่อน +25

    அப்ப.. எப்படி உன்னை அழைப்பது??
    பீ.. தின்னி நாயே என்று அழைக்கலாமா?? 😚😚😚😚😚😚😚

    • @BalaSinthu-t2w
      @BalaSinthu-t2w 5 หลายเดือนก่อน

      சுப்பர்

  • @manimozhi9838
    @manimozhi9838 7 หลายเดือนก่อน +7

    பன்றியை போன்றே காணும் இந்த தாசியின் மகனை காணவே நெருப்பாய் எரிகின்றது

  • @alagarmalai509
    @alagarmalai509 7 หลายเดือนก่อน +15

    கருனா என்றால் துரொகம்.

    • @BalaSinthu-t2w
      @BalaSinthu-t2w 5 หลายเดือนก่อน +1

      இனி அந்த பெயரை நாய்கு.. கூட வைக்காதுகள்

  • @kasip9540
    @kasip9540 7 หลายเดือนก่อน +9

    இவரை தமிழ்நாட்டுக்கு அனுப்புங்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்

    • @BalaSinthu-t2w
      @BalaSinthu-t2w 5 หลายเดือนก่อน +2

      தினமும் சிங்கள குட்டி தேவையே எங்க போவீங்க

  • @deliciousfeast9511
    @deliciousfeast9511 7 หลายเดือนก่อน +16

    உங்களுடைய சேனலை பிரபலப்படுத்த இந்த மாதிரியான தலைப்பு தேவையா

  • @lovejegan1
    @lovejegan1 6 หลายเดือนก่อน +4

    கருணா எனும் பெயரையே யாரும் வைக்க துணிவதில்லயே!

  • @PaulRegis-x8t
    @PaulRegis-x8t 7 หลายเดือนก่อน +9

    இவனிடம் பேட்டி எடுப்பது தவறானது

  • @AZ-zg9ol
    @AZ-zg9ol 7 หลายเดือนก่อน +20

    EVERYONE KNOW U RE தமிழனத்துரோகி.

  • @பதி-ய3ச
    @பதி-ய3ச 7 หลายเดือนก่อน +8

    தமிழீழ வரலாற்றின் கரும்புள்ளி

  • @alliswell....1103
    @alliswell....1103 7 หลายเดือนก่อน +40

    வயிறு பெருத்து விட்டது...

    • @navalannathan3529
      @navalannathan3529 7 หลายเดือนก่อน +6

      இயக்கத்தில் அடித்த காசு இருக்குது தானே!

    • @honez9954
      @honez9954 7 หลายเดือนก่อน +4

      வயிர முத்து அம்மான் என்று அழைப்பது பொருத்தம்!

    • @sarr9470
      @sarr9470 6 หลายเดือนก่อน +2

      விருந்துவசாரத்தின் சின்னம் தான் இந்த வயிறு!!

  • @pararajakumar8853
    @pararajakumar8853 6 หลายเดือนก่อน +6

    திரு. கருணா அவர்களே நான் அறிய சில நண்பர்கள் கருணாகரன் என்று அழைக்கப்பெற்றவர் தன்னை கரன் என மாற்றிக்கொண்டார்கள். கருணா என கூப்பிட வெட்கப்பட்டார்கள். இதில் இருந்து நீர் அறியலாம் உமது பரம்பரையே மக்கள் மன்னிக்கமாட்டார்கள். இது நீர் உமக்காக ஏற்படுத்தி video. நாம் என்றும் மன்னிக்கமாட்டோம். துரோகி...😡

    • @BalaSinthu-t2w
      @BalaSinthu-t2w 5 หลายเดือนก่อน

      சுப்பர்

  • @SopanSopan-nl4pc
    @SopanSopan-nl4pc 6 หลายเดือนก่อน +4

    யாழ்ப்பாணம் முல்லைத்தீவு பக்கம் ஒருக்கா வாவன்.

  • @Beelive-mo2ip
    @Beelive-mo2ip 6 หลายเดือนก่อน +3

    நெறியாளர் கேள்வி கேட்கும் விதம் மிகவும் அருமை

  • @mithu9478
    @mithu9478 7 หลายเดือนก่อน +12

    நேரம் வீணானதுதான் மிச்சம்

  • @madhansubaraj8169
    @madhansubaraj8169 7 หลายเดือนก่อน +8

    அக்காவுக்கு பதவி வேண்டும் என்று சண்டை போட்டு விட்டு பலனை கொண்டவர் நீங்கள் தான்

  • @spp591
    @spp591 7 หลายเดือนก่อน +26

    உனக்கென்னப்பா. நல்ல. சாப்பாடு நல்ல குடி கிடைக்குது ,,, நல்ல. ஓஓஓ. ம். கிடைக்குது

    • @sarr9470
      @sarr9470 6 หลายเดือนก่อน +2

      சூப்பர் சகோதரா!!

    • @BalaSinthu-t2w
      @BalaSinthu-t2w 5 หลายเดือนก่อน

      இவன் பிறப்பே கள்ள ஓஓல் பிறப்பு தான்.. இவன் தாய் கருவிலேயே எப்படி துரோகம் பண்ணுவது என்று கற்று கொடுத்தாலும்...

  • @oehko7670
    @oehko7670 4 หลายเดือนก่อน +3

    நம் சமகாலத்தில் வாழும் தமிழ் இன துரோகி கருணா என்கின்ற கருநாகம்.

  • @kalaiaruvi423
    @kalaiaruvi423 7 หลายเดือนก่อน +18

    இயக்கம் அழிந்து இத்தனை வருடங்கள் முடிந்துவிட்டது ஆனால் நல்ல தீர்வு கிடைக்கும் என்று சொல்லும் இந்த ஜனநாயக வாதி ஏன் இன்னும் பெற்றுக்கொடுக்கவில்லை

  • @sarr9470
    @sarr9470 6 หลายเดือนก่อน +4

    என்ன ஒரு கஷ்டமாக இருக்கிறது என்றால்,இவர் ஒற்றுமையைப் பற்றி பேசுகிறார்!!!!????.என்ன செய்வது இதுதான் ஈழத் தமிழர்களின் தலை விதி!!

  • @mohanchandk3889
    @mohanchandk3889 7 หลายเดือนก่อน +7

    துரோகம் துரோகத்தால் வீழ்தப்படும்

  • @siddhajothimedia2267
    @siddhajothimedia2267 7 หลายเดือนก่อน +16

    இனத்துரோகி இனத்துரோகிதான்... இனத்தை காட்டி கொடுத்தவனே... உனக்கு அதுதானடா சரியான பெயர்...?

  • @ravikarthigesu3207
    @ravikarthigesu3207 7 หลายเดือนก่อน +7

    நீ எங்கேயும் போய் பிச்சை எடுத்துப்்பிழைப்பது நல்லது.

  • @sawmiyasawmiya4321
    @sawmiyasawmiya4321 7 หลายเดือนก่อน +3

    நான் ஸ்ரீலங்கா போலிசாக, நீங்கள் தளபதியாக இருந்த காலத்தில் இருந்தேன், நான் போலீஸ் சாக இருப்பது தமிழ் தேசவிரோதம், அதைவிட்டு விலகும்படி, உங்களது கையொபத்தோடு எனக்கு கடிதம் வந்தது,😂😂😂 நினக்ஸ்ல் செய்ததுதான் தமிழ் தேச விரோதம் என்பது உங்களுக்கு விளங்குதா அம்மான் 😭😭😭

  • @akchiyalondon4223
    @akchiyalondon4223 7 หลายเดือนก่อน +5

    நீ செய்த பாவத்தை நீயேதான் போக்க வேண்டும்

  • @brill-mu8tk
    @brill-mu8tk หลายเดือนก่อน +1

    நல்லவர் வாழ்வாங்கு வாழ்வார்.... தீயவர் வாழ்வதில்லை......... வாழ்த்துக்கள் கருணா

  • @mahendranmadasamy4183
    @mahendranmadasamy4183 7 หลายเดือนก่อน +8

    நீ ஒரு வாழும் பிணம்

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 4 หลายเดือนก่อน +2

    I requested Balakumaran/ Eros in Oslo 2003 to tell VP to accept Oslo pact & move forward towards success! But it was not accepted! If opinion poll or secret Voting could have been done in Vanni we could have avoided 2009 Genocide by 32 countries! Sad VP not accepted Oslo pact! Elilan started war at Mavilaaru 2006 & sad defeat was a tragedie in our history! In God We Trust! Om Nama Shivaya!

  • @kahunthanthangarajah3159
    @kahunthanthangarajah3159 7 หลายเดือนก่อน +7

    இவனே தேர்தல் பிரச்சாரத்தில் விடுதலை புலிகளின் கடைசி யுத்தத்தில் இராணுவத்தின் முன்னேற்றத்தில் முன் அணியில் 800க் மேற்பட்ட போராளிகளை அனுப்பினேன் என்றார்

  • @JaganVeera-n4t
    @JaganVeera-n4t 4 หลายเดือนก่อน +3

    தமிழ்நாட்டிலே ஒரு கர்ணா ஈழத்திலே ஒரு கருணா

  • @sarr9470
    @sarr9470 6 หลายเดือนก่อน +4

    ஒற்றுமையைப் பற்றி நீர் கதைப்பது தான் கஷ்டமாக இருக்கிறது!!??

  • @mylvaganamvivekanandan7010
    @mylvaganamvivekanandan7010 7 หลายเดือนก่อน +34

    உங்களுக்கு பிடிக்கவில்லையா விலகி தனிப்பட்ட மனிதனாக வாழவேண்டிய தானே,?

    • @jeganjegan7673
      @jeganjegan7673 7 หลายเดือนก่อน

      விலை போனவனால் எப்படி முடியும் மக்களே அடித்துக் கொன்று விடுவார்கள்

    • @ssundarapandiyan3377
      @ssundarapandiyan3377 3 หลายเดือนก่อน

      அப்படி செய்திருந்தால் இவரின் தன்னிலை விளக்கத்தை ஏற்க்க முடியும், கருணா தலைவரின் உத்தரவை ஏற்க்க மறுத்து தேசிய படைக்கு எதிராக சண்டையிட்டு துரோக பட்டத்தை தமிழீழ வரலாற்றை பதித்து விட்டது.

  • @mahadevanrasalingam172
    @mahadevanrasalingam172 5 หลายเดือนก่อน +2

    தமிழினத்துரோகி எட்டப்பன் கருணையில்லாத கருணா😢😢😢

  • @cg-fq2im
    @cg-fq2im 4 หลายเดือนก่อน +3

    2005 வரை புலிகளை போர்களத்தில் எவராலயும் தோற்கடிக்க முடியவில்லை. ஆனால் உலக அரசியல் மாற்றத்தால் எல்லாம் மாறிவிட்டது.
    கருணாம்மான் விடுதலை புலியாக இருந்தப்போ வெறி பிடித்து வேட்டையாடும் புலியாக செயல்பட்டவர். ஆனால் போர் காலத்தில் மட்டும் அல்லாமல் அரசியல் செயல்பாடுகளை பற்றியும் எச்சரிக்கயுடன் இருந்துள்ளார்.

  • @NA5723-h7s
    @NA5723-h7s 6 หลายเดือนก่อน +3

    தமிழின துரோகி என்று அழைக்காமல் வேறு எப்படி அழைப்பது???? கலியுக எட்டப்பன் என்று அழைக்கலாமா ?????

  • @akchiyalondon4223
    @akchiyalondon4223 7 หลายเดือนก่อน +6

    இனியும் உங்களை நம்புவார்கள் என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 7 หลายเดือนก่อน +5

    ஆம் உப்பு திண்டவன்தான் தண்ணி குடிப்பான்...

  • @darknighttruth3221
    @darknighttruth3221 7 หลายเดือนก่อน +9

    விஷம் குடித்து இறந்துவிடு,

    • @sarr9470
      @sarr9470 6 หลายเดือนก่อน

      அப்படி தான் ஒரு நாள்.நடக்கும்!!

    • @ravichandran8558
      @ravichandran8558 3 หลายเดือนก่อน +1

      🤷‍♂️ Seitha 💔Paavathirkku AnuAnuvaga 😢ThudiThudiththu 😭Kathari Kaneer😰 Vadithu KanKanikka👀 Aal illamal🙅‍♂️ ThurNatram🤧 Veesi 🛌🏼Saaga⚰️ ✨iraivan✨🙏., ⚰️Maraniththa 💪MaaVeerargalum🙏 Arula✋ VENDUM...ivai Anaivarum 🎞️Ariyum📽️ Vannam Nadakka VENDUM...🙏🙏🙏

  • @RobinsanRobin-ic9bb
    @RobinsanRobin-ic9bb 7 หลายเดือนก่อน +15

    வெறிக்ககுட்டி

  • @rathi5299
    @rathi5299 5 หลายเดือนก่อน +2

    ஆமாம் உனக்கு தானே தெரியும் தலைவர் குடும்பத்தில யாரும் மீதம் இல்லை என்று தூரோகி ......

  • @sebastinrobert2157
    @sebastinrobert2157 4 หลายเดือนก่อน +3

    காட்டிக் கொடுத்ததும் கருனா தன் மனைவியை கூட்டிக் கொடுத்தும் ஒன்று தான்

  • @sriharan5763
    @sriharan5763 7 หลายเดือนก่อน +50

    தயவுசெய்து கருணா அம்மான் என்று கூறாதீர்கள் முரளிதரன் என்று அழையுங்கள் அதுதான் சரி ஏனென்றால் அவர் செய்த துரோகம் எந்த காலத்திலும் அழியாது அவரின் தலைவர் அம்பாந்தோட்டைகாரர்

    • @wentelllabroy8267
      @wentelllabroy8267 6 หลายเดือนก่อน +4

      இரண்டு முரளிதரன்களும் ஒன்றுதான்
      கிரிக்கெட் அடுத்து அரசியல்

  • @NanthuQatar
    @NanthuQatar 7 หลายเดือนก่อน +3

    குடிகார நாயைபோட்டிஎடுப்பதுதவறு இவனை முறளிதரன் என்றுகூறவும்

  • @GNALAYINYSIVA26GNALAYINYSIVA26
    @GNALAYINYSIVA26GNALAYINYSIVA26 7 หลายเดือนก่อน +3

    இவனை முதலில் மகிந்த கள்ளனுடன் சேர்த்து அனுப்ப வேண்டும்

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 7 หลายเดือนก่อน +8

    1954 தொடக்கம் இலங்கையின் அரசியலில்
    தமிழர்கள் எப்படி
    ஒதுக்கப்பட்டு மலையக குடியுரிமையிலிருந்து அவர்களின் பலம் சிதைக்கப்பட்ட வரலாறு நமக்கு நன்றாகவே தெரியும்
    இதற்கு தமிழர்களையே சிங்களதேசம் பயன்படுத்தியது என்பதற்கு
    பல உதாரணங்கள் நபர்கள்
    இருக்கின்றன
    இந்த நிலையில்தான் கருணாவும் புலிகள் அமைப்பில் இணைந்துபோராடினார்
    அப்படியிருக்க
    போராடி உயிர்களை காப்பாற்றினீரா
    காட்டிக்கொடுத்து உயிர்களை காப்பாற்றினீரா
    உங்கள் சொற்பிரயோகத்தில்
    முரண்பாடுகள் இருக்கின்றதே
    நீங்கள் சோர்ந்து இயங்கிய போராட்டத்தினால்தான்
    இலங்கையில் தமிழர்கள்என்ற இனம் அழிக்கப்படுகிறது என்ற உண்மை வெளியுலகத்திற்கு தெரியவந்தது
    அப்பிடியான போராட்டத்தை குறை சொல்கிறீரே

  • @ravikarthigesu3207
    @ravikarthigesu3207 7 หลายเดือนก่อน +8

    இந்தப் 15 வருடத்தில் என்ன நடந்தது. உன்னாலும் ராயபக்சாவாலும் தமிழர்களுக்கு என்ன செய்ய முடிந்தது.
    நீ காட்டிக்கொடுத்ததனால் என்ன இப்போ பயன் கிடைத்தது.

  • @brill-mu8tk
    @brill-mu8tk หลายเดือนก่อน +1

    நெறியாளர் மிக அருமை

  • @kavithakavitha238
    @kavithakavitha238 7 หลายเดือนก่อน +4

    அவன் அம்மா தேவடியா அதே போன்று இவனும்

  • @vetrikondan8075
    @vetrikondan8075 3 หลายเดือนก่อน +1

    இந்த உலகம் அழிந்து மீண்டும் தோன்றினாலும், துரோகத்தின் பெயர் கருணாதான்... உன் வம்சத்தினர் நல்லவர்களாகவே இருந்தாலும் அவர்களும் துரோகத்தின் பெயரைத் தாங்கியே வாழவேண்டும்... இதுக்கு நீங்கள குடும்பத்தோடு செத்துப்போங்கடா....

  • @mikethamilan..4953
    @mikethamilan..4953 7 หลายเดือนก่อน +23

    இது மாலை 6 மணிக்கு மேல் சாதாரண மனிதனாக இருக்காதாம்.

  • @josephkam3331
    @josephkam3331 7 หลายเดือนก่อน +34

    This traitor is trying to justify himself. In this effort he is blaming everyone. Throughout history Prabaharan's name will reman as the greatest leader and even greater general. As long as Prabaharan's name remains, Karuna's name will be mentioned as the traitor. Ettapan's name will always remembered along with Kattapoman It is the same for Karuna. Do not worry Karuna, history will always remember you - not for what you may like.

    • @rajeshn3294
      @rajeshn3294 7 หลายเดือนก่อน +2

      And also another karuna from Tn