"இந்தியா பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் பெண்குழந்தைகளுக்கும் பாதுகாப்பில்லாத நாடு !! எந்த வித கொடூரமான குற்றவாளிக்கும் ஜாமீன் வழங்கும் ஒரே நாடு இந்தியா ! அமெரிக்கர்கள் குடும்பத்துடன் இந்தியா போவதை தவிர்க்கவும் !" என அமெரிக்க பாராளுமன்றத்தில் அதிர்ச்சி ஏற்படும் படி அறிவித்தார் முன்னாள் அமெரிக்க செனட் உறுப்பினர் ஹிலாரி கிளிண்டன் !! கேவலம் !! பாக் தீவிரவாதிகள் உட்பட உலகம் முழுக்க இந்திய எதிரி நாடுகள் இந்திய அரசை கேலி செய்து அடக்க முடியாமல் சிரிக்கிறார்கள் !! வெட்கக்கேடு !! ராம ராஜ்யம் கேலிக்கூத்தாகியிருக்கிறது !!
பாவம் - எவ்வளவோ கஸ்டப்பட்டு தான் டாக்டராகி இருப்பாங்க. எவ்வளவு கனவுகள் ஆசைகள் அவர்களுக்கு இருந்திருக்கும். படிக்க வைத்த பெற்றோர் சகோதரங்களுக்கு எவ்வளவு கனவுகள் இருந்திருக்கும். சரியான தண்டனை இல்லாததுதான் இவர்களைப் போன்றவர்கள் உருவாக காரணம. சட்டத்தில் இருப்பவர்கள் மாத்திரமல்லை பொதுமக்களும் தங்கள் சகோதரி | மகள் ,மனைவிக்கு இப்படி நடந்தால் எப்படி இருக்கும். என நினைத்து சரியான தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும்.
இன்னும் எத்தனை பெண்களின் மரணத்தைப் பார்க்க நீதி துறை முடிவு செய்துள்ளது. இன்னும் இவனை வைத்து 2 ஆண்டுகளுக்கு மேல் வழக்கு நடக்கும். இவன் ஒரு மணிநேரம் கூட வாழ தகுதி இல்லாதவன் ஆனால் வாழ்வான். அடுத்தவருக்கு பயம் எப்படி வரும்?
அரபு நாடுகளைப் போல, பொதுமக்கள் முன்னிலையில் மரண தண்டனை கொடுக்காத வரை, இதுபோன்ற பல சம்பவங்களை இனியும் காணலாம். (ஆசிபா, நந்தினி, நிர்பயா, சுவாதி, பேக்கரி பல்கீஸ் இதெல்லாம் நம் கண்களுக்கு தெரிந்தது மட்டும்)
அவனை நீங்கள் எதுவும் விசாரிக்க வேண்டாம் விசாரனையின் அறிக்கை கேட்டால் பதறுகிறது. அவனை என்னிடம் சுமார் 2 மணி நேரம் கொடுங்கள் பிறகு. என்னை விசாரித்து நான் அவனை என்ன செய்தேன் என்று அறிக்கையை வெளியிடுங்கள் தேசம் மகிழ்ச்சி பெறும்.
இந்தியாவின் சட்டம் ஒழுங்கு சரி இல்லைங்க பொதுமக்கள் முன்நிலையில் தூக்கிலிடவேண்டும் இதற்க்கு மக்கள் ஆதரவு வேண்டும் ஆனால் மக்களே சரி இல்லை ஆதரவே இல்லை இரண்டு நாளைக்கு மகளிர்கள் சத்தம் போடுவாங்க அப்புறம் அமைதி ஆகறாங்க ஒட்டு மொத்த மக்களும் கொதித்து எழவேண்டும் அப்படி செய்மாட்டேங்கறாங்களே இதுதான் இந்தியா
அதுக்கெல்லாம் வாய்ப்பு இல்லை. சட்டம் அப்படி, ஜாமீன் ஜவ்வு விசாரணை, வாய்தா இப்படி நிறைய இருக்கு இன்னும் 10 வருஷம் கழிச்சி அவனுக்கு தூக்கு என்றாலும் மேல் முறையீடு அப்புறம் ஆயுளா மாறும் 10 வருஷத்தில் வெளியே வந்து விடுவான்.
ஒரே ஒருத்தனால இவ்வளவு கொடூரங்களை ஒரு பெண்ணுக்கு செய்ய முடியாது. இதுல இன்னும் பல பேர் இருக்காங்க. இவ்வளவு கொடூரங்களை செஞ்சுருக்காங்கன்னா இன்னமும் பெருசா ஏதோ பகை இருக்கு. அதற்கு காரணம் என்னன்னும் கண்டுபிடிக்கனும்
நீங்கள் சொல்வது போல் ஒன்றி ற்க்கு மேற்பட்டவர்கள் சம்மந்தப் பட்டிருக்கலாம், முக்கியமாக மருத்துவ மனை மேலாளர்களை விசாரிக்கும் போது திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும்!
அதுதான் சுதந்திரம்..யார்வேனாலும் என்ன வேணாலும் பண்ணலாம்.. சட்டம் தண்டிக்காது.. இதுதான் சுதந்திரநாடு.. ஆயுள் தண்டனைனு அவன் உள்ள சொகுசா இருக்க போறான்... அரபு நாடுகள் போல தண்டனை கடுமையாக இருக்குதோ அப்பதான் இங்க குற்றம் குறையும் இல்லையெனில் பிஞ்சு குழந்தை முதல் வயதானவர் வரை பாதுகாப்பு இல்லை..
அவனை.. பெண்ணின் பெற்றோர்களிடம் விடுங்க அந்த பெண் எப்படி போராடி இருப்பாங்க.. அவன் சாவு மிகவும் கொடூரமாக இருக்க வேண்டும் ஒரே நேரத்தில் உயிர் போக கூடாது.. கொஞ்சம் கொஞ்சமாக வலியில் அவன் சாக வேண்டும் 😭
மம்தா பெண் தானே?இதே வங்காளத்தில் தான் சந்தேஷ்காலிஎன்னும் இடத்தில் பெண்களை பல ஆண்களுக்கு சப்ளை செய்துபலாத்காரம் செய்தான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி காரன் அதே தொகுதியில் அதே கட்சி வெற்றி பெற்று அதே கட்சி கார்ன் MP ஆகி இருக்கிறான்.திமுகவை 40/40 வெற்றி பெற வைத்தது போல.எதுவும் சரியில்லை மக்கள் தங்களை தாங்களே காப்பாற்றி கொள்ள வேண்டும்
இதுபோல் நடக்கவே கூடாது என உணர்வுபூர்வமாக நினைப்பவர்களா நீங்கள் போராட வேண்டும் ஆம், சட்டத்திற்கு எதிராக, கடுமையான தண்டனை தரும் சட்டத்தை இயற்றபோராட வேண்டும், ஆம், இப்படி செய்யும் நபர்களின் பிறப்புறுப்பை செயல் இழக்க செய்யனும், அல்லது பொது இடத்தில் வைத்து அதை அறுத்து கொல்லவேண்டும், இதற்காக நாம் சேர்ந்து போராட வேண்டும் please all,🙏🙏🙏🙏
என்ன விளையாடுறீங்களா அதுக்கெல்லாம் நம் நாட்டின் சட்டம் இடம் கொடுக்காது. அது குற்றவாளிகளுக்கு சாதகமாக உள்ள சட்டம். இவனை கோர்ட், ஜாமீன் ஜவ்வு வாய்தா இப்படி நிறைய இருக்கு அதுக்கு பிறகு சரிவர நிரூபிக்கணும். அதுக்கு 10வருஷம் ஆகும் அப்புறம் தூக்கு தண்டனை என்று வந்தாலும் மேல் முறையீடு இப்படி நிறைய இருக்கு.
ஒரு மருத்துவ மாணவி இரவு வேலை பார்ப்பவருக்கு ஒரு தனி அறை பாதுகாப்புடன் கொடுக்க வேண்டியது ஒரு அரசின் கடமைதானே வங்கத்து சிங்கம் எங்கே போனது ஒரு பெற்றவராக இதை பார்க்கும்போது மனது அவ்வளவு வலிக்கிறது மனது பதைபதைக்கிறது .குற்றவாளிக்கு கொடுக்கும் தண்டனை மற்றவர்கள் இனி குற்றம் செய்யபயப்பட வேண்டும் அந்த அளவுக்கு வெளிப்படையாக இருக்க வேண்டும் .
*மிகவும் வருத்தத்திற்குறிய நிகழ்வு. மருத்துவரின் ஆத்மா சாந்திபெற்று இறைவனில் இளைப்பாருதலைடைய பிராத்திக்கின்றோம்.* *1). கொல்கொத்தா நிகழ்வு, தமிழ்நாட்டில் மகள் ஸ்ரீமதியின் அநீதி நிகழ்வை 100% நினைவுக்கு கொண்டுவருகிறது.* *2). மகள் ஸ்ரீமதியின் அநீதி வழக்கின் அனைத்து நிகழ்வுகளின் நகல்கள், இங்கு நிஜமாகிருக்கிறது.* *3). அன்று மகள் ஸ்ரீமதிக்கு சரியான நீதி வழங்கியிருந்தால், இன்று இந்த மருத்துவரை இழக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்காது.* *4). இந்திய மண்ணில் நீதி விலைபேசப்பட்டதால், தேசம் முழுவதும் அநேக ஸ்ரீமதிகளை இழக்கவேண்டி இருக்கிறது என்ற உண்மை அவலமே.* *5). தமிழ்நாட்டில் அனைத்து மக்களும் நடந்த இந்த அநீதி நிகழ்வை கண்டித்து குரல்கொடுக்கவேண்டும்.*
இதுபோல் இந்தியாவில் எத்தனை பெண்களுக்கு நடந்திருக்கிறது. ஆனால் இப்படிப்பட்ட அனியாயங்கள் இந்தியாவில் மட்டுமே நடக்கிறது. நினைத்தால் மிக மிக வேதனையாக உள்ளது. எப்படி இந்தியாவில் பெண் பிள்ளைகளை வெளியே அனுபவிப்பது. இதில் வெளியாட்கள் யாரும் இருக்கமாட்டார்கள் பால் இருக்கிறது.
@@muruganmurugan590 சாத்தான் குளம் தந்தை மகன் கொலையில் காவல்துறை தன்னார்வலர்களுக்கு தொடர்பு உண்டு. அவர்கள் அடுத்த நாளே பெட்டி படுக்கையோடு தங்கள் ஊருக்கு கிழம்பிவிட்டார்கள். இந்த கைத்தடிகள்தான் கடைகளுக்கு சென்று சார் பிரியாணி கேட்டார்கள் காபி கேட்டார்கள் செல்போன் ஸ்டிக்கர் ஒட்டி கேட்டார்கள் என்று மாமுல் வாங்கி கொடுக்கும் வேளையை செய்து கொண்டிருந்தார்கள். போலிஸை தூண்டிவிட்டது இந்த கைத்தடிகள்தான்.
அரசு பணியில் இருப்பவர்களுக்கு எந்த பாதுகாப்பும் கிடையாது. கண்டிப்பாக மருத்துவமனை நிர்வாகத்திற்கும் தொடர்பு இருக்க வாய்ப்பு இருக்கலாம். பெண்களுக்கு இரவு டியூ ட்டி கொடுக்காமல் இருக்கலாம்
கண்டிப்பா மருத்துவமனைக்கு தொடர்பு இருக்கும் அங்கு காவல்காக்கும் செக்கூரிட்டுக்கும் தொடர்பு இருக்கலாம் தயவுசெய்து C.B i. விசாரித்து அனைவருக்கும் சரியான தண்டனை தூக்கு தண்டனை கொடுக்கவேண்டும்
இந்த லட்சணத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்😢 என்னடா உலகம் வாழ்க்கை... இது மாதிரி ஆட்களின் மத்தியில் தான் தினமும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்று நினைக்கும் போது பயமாக இருக்கிறது 😢
கோர்ட் தலையிடவில்லை யென்றால் இதை மேற்கு வங்க காவல்துறை மூடி மறைத்திருக்கும். பெண்களுக்கு எதிரான கொடுமைகளை கட்டுப்படுத்த முடியாத முதல்வர் தானாக முன்வந்து பதவி விலக வேண்டும்.
தயவு செய்து பாவம் இந்த தகவலை இப்படி சொல்லாதீங்க!!! ஒரு பிள்ளையை பெற்று வளர்ப்பது கஸ்டம் 😢அதுவும் இது போல இறந்தால் அவர்களின் பெற்றோர்கள்😢பாவம்😢கேட்காமல் அவனை உயிரோடு பாகம் அனைத்தும் வெட்டி உயிரோடு வாழ வையுங்கள்... அனைவருக்குமே இது தான் தண்டணை அளிக்க வேண்டும்
This person is so involved in explaining .... he is so interested .... when we have people like him ... also, do we need to share all these information.... will he share the same information if this happens to his family member.
தாய் தந்தைக்கு அப்புறம் நமக்கு உயிர் குடுப்பது மருத்துவர்கள் என்பதை இந்த சமுதாயம் மறுக்க முடியாது.... இந்த போராட்டம் மருத்துவர்கள் மட்டும் அல்ல மக்களும் போராட வேண்டும்....
இன்னும் எத்தனை நாட்களுக்கு எத்தனை வருடங்களுக்கு எத்தனை யுகங்களுக்கு இந்த மாதிரியான சித்ரவதைகளை என் பெண் குல வம்சம் அனுபவிக்க வேண்டும். 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 கடவுளே பெண் வம்சத்தை அழித்து விடு இல்லை என்றால் இந்த மாதிரியான நாய்கள் எங்களை வாழவிடமாட்டார்கள். கேட்கவே எங்களால் முடியல மனதளவு சக்தியும் இல்லை. அந்த சகோதரி எவ்வளவு வலி வேதனை பட்டு இறந்திருக்கும். 😢😢😢😢😢😢😢😢😢😢
இன்னும் இந்த அரசாங்கம் எது தான் எதிர்பார்க்கிறது ஏன் மரண தண்டனை கொடுக்கல 😢 இன்னும் எவ்வளவு பெண்கள் சாகணும் அரசாங்க அதிகாரி வீட்ல எல்லாம் பொம்பளைங்கள இல்லையோ. இந்த அரசியல்வாதிகளுக்கு இது மாதிரி நடந்தால் தான் ஏதாச்சும் பண்ணுவாங்க இல்லன்னா நம்ம மக்களுக்கு எதுவும் செய்ய மாட்டாங்க நாமதான் போராடணும்😢😢😢😢😢
ஏண்டா இந்த மாதிரி ஆளுங்களுக்கு உடனே மரணதண்டனை குடுக்க மாட்றாங்க பாவம் அந்த பொண்ணு எப்படி துடிச்சிருப்பா 😢😢😢பயமா இருக்கு பொம்பள புள்ளைங்கள வச்சுருக்கோம் தயவுசெய்து அவன கொல்லுங்க 😭😭😭
அவனுக்கு பின்னாடி ஒரு கும்பலே செயல்பட்டிருக்கு. ஹாஸ்பிடல் டீன் கூட சம்பந்தப் பட்டிருக்கான். அவன் ஏன் முதல்ல இதை தற்கொலைன்னு சொன்னான்? அவனை கஸ்டடியில் எடுத்து போலீஸ் ட்ரிட்மெண்ட் கொடுத்தா இதுக்கு பின்னாடி இருக்க மொத்த மிருக கூட்டமும் மாட்டும். பெரிய தலைகள் இதுல சம்பந்தப் பட்டிருக்காங்க. எந்தளவு விசாரனையை உண்மையா கொண்டு போவாங்கன்னு தெரியலை.
Ennala ithai kekkave mudiyila kadavule. Ni irkkiya illaiya avanga evalavu kastatha. Anubavichiruppanga mudiyila. Ithu ennaikku mara pothu theriyila. Miss you doctor mem🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹
இப்படி எல்லாம் நடந்தா எந்த நம்பிக்கையில் பிள்ளைகளை படிக்க அனுப்பிட்டு ... பாதுகாப்பு இல்லை 😢😢😢😢 தண்டனை கடுமையாகனும் .... சட்டத்தை மாத்துங்க நாங்க ஏன் இப்படி கஷ்டம் படனும் ...
We don’t want to hear how brutally she has suffered instead please post who and what is been done to him. We want to hear the news how police is taking action
Hospital la avlo camara irukum therium avlo thairiyama oruthan kola pandran apo yena security iruku hospital ku solunga. Antha hospital la enimel work panuvangala ila patient varuvangala
குற்றவாளிகளை கைது செய்வதற்கு கூட ஒவ்வொரு நாளும் மக்கள் போராடவேண்டி உள்ளது நாசமாய் போன நாடு சுதந்திர தினம் ஒரு கேடு 😢
மரணதண்டனை இல்லாத நாடு ஒரு பாதுகாப்பற்ற நாடு.
don t talk do en counter - change indian law must - yoge law is best
Well said
Yes. True true
Padhikka pattavargalin kudumbatharkalidam oppadaithi vida vendum
"இந்தியா பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் பெண்குழந்தைகளுக்கும் பாதுகாப்பில்லாத நாடு !! எந்த வித கொடூரமான குற்றவாளிக்கும் ஜாமீன் வழங்கும் ஒரே நாடு இந்தியா ! அமெரிக்கர்கள் குடும்பத்துடன் இந்தியா போவதை தவிர்க்கவும் !" என அமெரிக்க பாராளுமன்றத்தில் அதிர்ச்சி ஏற்படும் படி அறிவித்தார் முன்னாள் அமெரிக்க செனட் உறுப்பினர் ஹிலாரி கிளிண்டன் !! கேவலம் !! பாக் தீவிரவாதிகள் உட்பட உலகம் முழுக்க இந்திய எதிரி நாடுகள் இந்திய அரசை கேலி செய்து அடக்க முடியாமல் சிரிக்கிறார்கள் !! வெட்கக்கேடு !! ராம ராஜ்யம் கேலிக்கூத்தாகியிருக்கிறது !!
பாவம் - எவ்வளவோ கஸ்டப்பட்டு தான் டாக்டராகி இருப்பாங்க. எவ்வளவு கனவுகள் ஆசைகள் அவர்களுக்கு இருந்திருக்கும். படிக்க வைத்த பெற்றோர் சகோதரங்களுக்கு எவ்வளவு கனவுகள் இருந்திருக்கும். சரியான தண்டனை இல்லாததுதான் இவர்களைப் போன்றவர்கள் உருவாக காரணம. சட்டத்தில் இருப்பவர்கள் மாத்திரமல்லை பொதுமக்களும் தங்கள் சகோதரி | மகள் ,மனைவிக்கு இப்படி நடந்தால் எப்படி இருக்கும். என நினைத்து சரியான தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும்.
சின்ன தலைவலியாக பிள்ளைகளுக்கு இருந்தாலே பதருவோமே, அந்த பெத்தவங்களுக்கு மனவலிமையை கொடு இறைவா, அவனுடைய சாவு சாவுக்கு மேல எதாவுது நடக்கனும்
Valikkuthu oru parenta, avana udachu kolanum
don t talk do en counter - change indian law must - yoge law is best
என் மனதில் பொங்கிய வருத்தங்கள் கோபங்கள் உங்கள் எழுத்துக்களில்.
Doctor thane ethavathu injection pottu kolla ventiya thane antha kevalamana jenmankala
கொஞ்ச நாட்களுக்கு கொந்தளிப்பார்கள் பிறகு மறந்து விடுவார்கள் . தண்டனை மிகவும் கடுமையானதாக இருந்தால் மட்டுமே இப்படியான குற்றங்கள் குறையும் 😢
பொல்லாச்சி போல தான்
இத தாங்க முடியவில்லை உலகம் ரொம்ப கொடுரமாக அழிய போகுது
அழிபட்டும் ஆசை , குரோதம் ,இச்சை பெருகிவிட்டது.
Unmai miga periya pavam idhu @@sripriya4785
ஆமா இப்போ பாருங்க தஞ்சாவூர்ல இது பொன்ற ஒரு சம்பவம்......
Thanjavur la yaa yeppa
@@PragasSuba-jj4sv Aiyo
ஐயோ காலையில் எழுந்து இந்த செய்தியை பார்த்து என் மனத்தில் இடி இரங்கி விட்டது 😢ஒரு பெண் குழந்தையின் தாயாக 😢
பாவம் அந்தப் பெண்ணை அணு அணுவாக சொல்லாதீர்கள் .போதும் உங்கள் செய்தி அவனை அடித்து கொன்ற செய்தி மட்டும் சொன்னால் போதும்.
Tomorrow don't celebrate independence day
@@JoiceThenmozhi-bt8nhok
ஆமாங்க, தினம் தினம் ஒவ்வொண்ணு பேசறாங்க. காதுல கேக்கவே முடியல
@@thangarajk7652i cant sleep for the past few days because i too have a daughter 😢
இன்னும் எத்தனை பெண்களின் மரணத்தைப் பார்க்க நீதி துறை முடிவு செய்துள்ளது. இன்னும் இவனை வைத்து 2 ஆண்டுகளுக்கு மேல் வழக்கு நடக்கும். இவன் ஒரு மணிநேரம் கூட வாழ தகுதி இல்லாதவன் ஆனால் வாழ்வான். அடுத்தவருக்கு பயம் எப்படி வரும்?
பிரிஜ்பூஷன் சரண்சிங் கேஸ் இன்னும ஒன்றும் நடக்கல
Unsatisfy about Judgement and Courts
don t talk do en counter - change indian law must - yoge law is best
Baratha madavirkke Talaikunivu.
Itherkellam internet,drinks ,cinima ithuve karanam
சுதந்திரம் வாங்கி 78 வருடங்கள் ஆகிவிட்டது ( கொடி ஏற்றுவதற்கு மட்டும்)?
Correct mam
சுதந்திரம் யாருக்கு இது மாதிரி நாய்களுக்கு மட்டுமே
பொது மக்களுக்கு இல்லை சுதந்திரம் 😢😢😢
Yes
😢
Central Govt brought sever rule but Indi politician opposed. So all people should aware .
அரபு நாடுகளைப் போல, பொதுமக்கள் முன்னிலையில் மரண தண்டனை கொடுக்காத வரை, இதுபோன்ற பல சம்பவங்களை இனியும் காணலாம். (ஆசிபா, நந்தினி, நிர்பயா, சுவாதி, பேக்கரி பல்கீஸ் இதெல்லாம் நம் கண்களுக்கு தெரிந்தது மட்டும்)
அவனை நீங்கள் எதுவும் விசாரிக்க வேண்டாம் விசாரனையின் அறிக்கை கேட்டால் பதறுகிறது. அவனை என்னிடம் சுமார் 2 மணி நேரம் கொடுங்கள் பிறகு. என்னை விசாரித்து நான் அவனை என்ன செய்தேன் என்று அறிக்கையை வெளியிடுங்கள் தேசம் மகிழ்ச்சி பெறும்.
😢
😢
Super nammellam volunteer pannalam kallalae adichi kolai pannanum
@@KrishnaveniRamesh No, அவனை என்னிடம் கொடுக்க வேண்டும் , நிச்சயமாக வேறு எவனுக்கும் ஒரு பெண்னை தவறாக நினைக்க கூட தோனாது.
🙏@@krishnaraj463
அவனை சும்மா விடக்கூடாது,ஒரு பெண் குழந்தை யின் தாய் ஆக ஆதங்கப்படுகிறேன்.
இந்தியாவின் சட்டம் ஒழுங்கு சரி இல்லைங்க பொதுமக்கள் முன்நிலையில் தூக்கிலிடவேண்டும் இதற்க்கு மக்கள் ஆதரவு வேண்டும் ஆனால் மக்களே சரி இல்லை ஆதரவே இல்லை இரண்டு நாளைக்கு மகளிர்கள் சத்தம் போடுவாங்க அப்புறம் அமைதி ஆகறாங்க ஒட்டு மொத்த மக்களும் கொதித்து எழவேண்டும் அப்படி செய்மாட்டேங்கறாங்களே இதுதான் இந்தியா
அவன் அல்ல. "அவர்கள் ".
இந்த செய்தி போடுவதற்கு பதிலாக அவனும் இந்த கேஸில் சம்பந்தப்பட்டவர்களும் கொடுரமாக செத்தனர் என்று செய்தி போடுங்கள்.
அதுக்கெல்லாம் வாய்ப்பு இல்லை. சட்டம் அப்படி, ஜாமீன் ஜவ்வு விசாரணை, வாய்தா இப்படி நிறைய இருக்கு இன்னும் 10 வருஷம் கழிச்சி அவனுக்கு தூக்கு என்றாலும் மேல் முறையீடு அப்புறம் ஆயுளா மாறும் 10 வருஷத்தில் வெளியே வந்து விடுவான்.
Right
அவன் இப்ப சாக கூடாது. ஏன்னா இதுல அவன் மட்டும் சம்மந்தப்படலை. மத்தவங்களும் வெளிய வரணும்.
ஒரே ஒருத்தனால இவ்வளவு கொடூரங்களை ஒரு பெண்ணுக்கு செய்ய முடியாது. இதுல இன்னும் பல பேர் இருக்காங்க. இவ்வளவு கொடூரங்களை செஞ்சுருக்காங்கன்னா இன்னமும் பெருசா ஏதோ பகை இருக்கு. அதற்கு காரணம் என்னன்னும் கண்டுபிடிக்கனும்
Absolutely
அவனை 5 நிமிடத்தில் கொள்ள கூடாது 24 மணி நேரத்தில் எத்தனை நொடிகள் உள்ளனவோ , அத்தனை நொடிக்கும் அவனை 1000 கத்திகள் கொண்டு ஒரு இடம் விடாமல் சொருக வேண்டும்
Avana ellam keela aruthu vitu apdiyea vitranum konjam konjama savuda mavana nu Anu anuva savanum
அவன் அல்ல. "அவர்கள் ".
நீங்கள் சொல்வது போல் ஒன்றி
ற்க்கு மேற்பட்டவர்கள் சம்மந்தப்
பட்டிருக்கலாம், முக்கியமாக
மருத்துவ மனை மேலாளர்களை
விசாரிக்கும் போது திடுக்கிடும்
உண்மைகள் வெளிவரும்!
பாதுகாப்பும் சுதந்திரமும் இல்லாத இந்தியாவில் சுதந்திர தினம் கொண்டாட இருக்கிறோம் நாளை
அதுதான் சுதந்திரம்..யார்வேனாலும் என்ன வேணாலும் பண்ணலாம்.. சட்டம் தண்டிக்காது.. இதுதான் சுதந்திரநாடு.. ஆயுள் தண்டனைனு அவன் உள்ள சொகுசா இருக்க போறான்... அரபு நாடுகள் போல தண்டனை கடுமையாக இருக்குதோ அப்பதான் இங்க குற்றம் குறையும் இல்லையெனில் பிஞ்சு குழந்தை முதல் வயதானவர் வரை பாதுகாப்பு இல்லை..
தூக்கிலிடு என்பதை ட்ரெண்ட் ஆக்குங்கள்
don t talk do en counter - change indian law must - yoge law is best
கல்லால் எரிந்து kolla வேண்டும்
இந்த செய்தியை கேட்கும் போது இதில் மருத்துவ மனை நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கும் நிச்சயம் தொடர்பு உள்ளது.
Kandippa thodarpy irukku
அவனுக்கு உடனே கை, கால் , தலை ஒவ்வொன்றாக வெட்ட வேண்டும் , பாவம் அந்த பெண்😢😢😢
5பேர் குறைவில்லாமல் பாலியல் வன்கொடுமைச் எய்தி ருக்கி கார்கள்.😂😂😂😂இன்னுசில போலிஸ் மாட்டு வாங்க ஜெய்ஹிந்.🎉🎉🎉
ama ivanuka pannitutha velaia papanga
Minor ------- sutrunge pls ..
don t talk do en counter - change indian law must - yoge law is best
@@subburayanramesh3136😶epudra sirikura
அவனை.. பெண்ணின் பெற்றோர்களிடம் விடுங்க அந்த பெண் எப்படி போராடி இருப்பாங்க.. அவன் சாவு மிகவும் கொடூரமாக இருக்க வேண்டும் ஒரே நேரத்தில் உயிர் போக கூடாது.. கொஞ்சம் கொஞ்சமாக வலியில் அவன் சாக வேண்டும் 😭
அவன் அல்ல. "அவர்கள் ".
Pavam andha Ponnu yeppadi thudichiruppa 😭😭😭😭😭😭😭😭😭😭😭
😢😢😢😢😢
Pengal paawam . Naangal enna paawam seaidom.ippadiyanawangalai tunduth thundaha cut panna wendum
😭😭😭
Payama இருக்கு😢😢😢😢😢😢
முதலில் இந்தியாவில் கடுமையான தண்டனை வரும் வரை இதை போல் அட்டுழியம் நடந்து கொண்டுதான் இருக்கும் போராட்டம் நடத்தி ஒன்றும் நடக்கபோவது இல்லை
don t talk do en counter - change indian law must - yoge law is best
இது பல பேர் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். முதலில் போஸ்மார்ட்டம் ரிப்போர்ட் வருமுன் தற்கொலை என்று சொன்ன டீன் ஐ விசாரிக்க வேண்டும்.
don t talk do en counter - change indian law must - yoge law is best
@@robertjosephkennedy7583 the person who said it's a suicide before the post mortam reports arrival is a real culprit.
S bro crt ur point
டீன் மீது எனக்கு சந்தேகம் வருகிறது விடாதீங்க சிபி ஜ
Deenum oru kamuhano avanaiyum arrestpanni visariyungal.
ஏன் மருத்துவர்கள் மட்டும் போராடுறாங்க. மத்த பெண்கள் எல்லாம் என்ன செய்யுறாங்க.
கொலைகாரனுக்கு என்ன அவர் இவர் என்று அவன் இவன் என்று சொல்லவும்
ஒரு பெண் நாட்டை ஆண்டால் தான் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்
மேற்குவங்கத்தில் பெண் முதல்வர் அங்கு தான் இந்த கேடுகெட்ட கொடுமைநடந்துள்ளது
மம்தா பெண் தானே?இதே வங்காளத்தில் தான் சந்தேஷ்காலிஎன்னும் இடத்தில் பெண்களை பல ஆண்களுக்கு சப்ளை செய்துபலாத்காரம் செய்தான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி காரன் அதே தொகுதியில் அதே கட்சி வெற்றி பெற்று அதே கட்சி கார்ன் MP ஆகி இருக்கிறான்.திமுகவை 40/40 வெற்றி பெற வைத்தது போல.எதுவும் சரியில்லை மக்கள் தங்களை தாங்களே காப்பாற்றி கொள்ள வேண்டும்
இதுபோல் நடக்கவே கூடாது என உணர்வுபூர்வமாக நினைப்பவர்களா நீங்கள் போராட வேண்டும் ஆம், சட்டத்திற்கு எதிராக, கடுமையான தண்டனை தரும் சட்டத்தை இயற்றபோராட வேண்டும், ஆம், இப்படி செய்யும் நபர்களின் பிறப்புறுப்பை செயல் இழக்க செய்யனும், அல்லது பொது இடத்தில் வைத்து அதை அறுத்து கொல்லவேண்டும், இதற்காக நாம் சேர்ந்து போராட வேண்டும் please all,🙏🙏🙏🙏
என்ன விளையாடுறீங்களா அதுக்கெல்லாம் நம் நாட்டின் சட்டம் இடம் கொடுக்காது. அது குற்றவாளிகளுக்கு சாதகமாக உள்ள சட்டம். இவனை கோர்ட், ஜாமீன் ஜவ்வு வாய்தா இப்படி நிறைய இருக்கு அதுக்கு பிறகு சரிவர நிரூபிக்கணும். அதுக்கு 10வருஷம் ஆகும் அப்புறம் தூக்கு தண்டனை என்று வந்தாலும் மேல் முறையீடு இப்படி நிறைய இருக்கு.
பாவம் அந்த பெண் மிகவும் போராடிருக்கிறார்😢
ஒரு மருத்துவ மாணவி இரவு வேலை பார்ப்பவருக்கு ஒரு தனி அறை பாதுகாப்புடன் கொடுக்க வேண்டியது ஒரு அரசின் கடமைதானே வங்கத்து சிங்கம் எங்கே போனது ஒரு பெற்றவராக இதை பார்க்கும்போது மனது அவ்வளவு வலிக்கிறது மனது பதைபதைக்கிறது .குற்றவாளிக்கு கொடுக்கும் தண்டனை மற்றவர்கள் இனி குற்றம் செய்யபயப்பட வேண்டும் அந்த அளவுக்கு வெளிப்படையாக இருக்க வேண்டும் .
பிரிஜ்பூஷன் சரண்சிங் கேஸ் இன்னும ஒன்றும் நடக்கல
தற்கொலை என மூடி மறைக்க பார்த்து இருக்கு அந்த மூதேவி மம்தா
don t talk do en counter - change indian law must - yoge law is best
தண்டனைகள் கடுமையாகாத வரை.. இங்கு குற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.. தயவு செய்து அவர்களை அப்படியே விடாதீர்கள்
*மிகவும் வருத்தத்திற்குறிய நிகழ்வு. மருத்துவரின் ஆத்மா சாந்திபெற்று இறைவனில் இளைப்பாருதலைடைய பிராத்திக்கின்றோம்.*
*1). கொல்கொத்தா நிகழ்வு, தமிழ்நாட்டில் மகள் ஸ்ரீமதியின் அநீதி நிகழ்வை 100% நினைவுக்கு கொண்டுவருகிறது.*
*2). மகள் ஸ்ரீமதியின் அநீதி வழக்கின் அனைத்து நிகழ்வுகளின் நகல்கள், இங்கு நிஜமாகிருக்கிறது.*
*3). அன்று மகள் ஸ்ரீமதிக்கு சரியான நீதி வழங்கியிருந்தால், இன்று இந்த மருத்துவரை இழக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்காது.*
*4). இந்திய மண்ணில் நீதி விலைபேசப்பட்டதால், தேசம் முழுவதும் அநேக ஸ்ரீமதிகளை இழக்கவேண்டி இருக்கிறது என்ற உண்மை அவலமே.*
*5). தமிழ்நாட்டில் அனைத்து மக்களும் நடந்த இந்த அநீதி நிகழ்வை கண்டித்து குரல்கொடுக்கவேண்டும்.*
பணபலமும், அரசியல் அதிகாரமும் இருந்து விட்டால் என்ன தவறையும் செய்து விட்டு தப்பி விடலாம் என்ற கசப்பான உண்மை சுடுகிறது.
பணபலமும், அரசியல் அதிகாரமும் இருந்து விட்டால் என்ன தவறையும் செய்து விட்டு தப்பி விடலாம் என்ற கசப்பான உண்மை சுடுகிறது.
In tha pen kulanthai epadi valakapatu irupar.necham porukavilai intha mathi ketta porukingala nenacha 5
,அவனை பல நாட்களாக சித்தரவதை செய்து தூக்கில இடவேண்டும்
ஸ்ரீமதிக்கு முன்னாடி "டெல்லி நிர்பயா ".
இதுபோல் இந்தியாவில் எத்தனை பெண்களுக்கு நடந்திருக்கிறது. ஆனால் இப்படிப்பட்ட அனியாயங்கள் இந்தியாவில் மட்டுமே நடக்கிறது. நினைத்தால் மிக மிக வேதனையாக உள்ளது. எப்படி இந்தியாவில் பெண் பிள்ளைகளை வெளியே அனுபவிப்பது. இதில் வெளியாட்கள் யாரும் இருக்கமாட்டார்கள் பால் இருக்கிறது.
கேட்கவே கொடுரம இருக்கு
உணர்வை தூண்டி கலகமூட்டும் செய்திகள்....
அரசின் நடவடிக்கையை விபரமாக கூறுங்கள்.....
காவல்துறை உதவ வரும் தன்னார்வர்களை எதுவும் தெரியாமல் சேர்க்க கூடாது. அரசு அலுவலகங்கள் மருத்துவமனையில் தரகர்கள் அனுமதிக்க கூடாது
@@muruganmurugan590 சாத்தான் குளம் தந்தை மகன் கொலையில் காவல்துறை தன்னார்வலர்களுக்கு தொடர்பு உண்டு. அவர்கள் அடுத்த நாளே பெட்டி படுக்கையோடு தங்கள் ஊருக்கு கிழம்பிவிட்டார்கள். இந்த கைத்தடிகள்தான் கடைகளுக்கு சென்று சார் பிரியாணி கேட்டார்கள் காபி கேட்டார்கள் செல்போன் ஸ்டிக்கர் ஒட்டி கேட்டார்கள் என்று மாமுல் வாங்கி கொடுக்கும் வேளையை செய்து கொண்டிருந்தார்கள். போலிஸை தூண்டிவிட்டது இந்த கைத்தடிகள்தான்.
அரசு பணியில் இருப்பவர்களுக்கு எந்த பாதுகாப்பும் கிடையாது. கண்டிப்பாக மருத்துவமனை நிர்வாகத்திற்கும் தொடர்பு இருக்க வாய்ப்பு இருக்கலாம். பெண்களுக்கு இரவு டியூ ட்டி கொடுக்காமல் இருக்கலாம்
என்னடா உங்கள் சுதந்திர இந்திய
எல்லாத்துக்கும் காரணம் Weston culture தான் காரணம்...........
@theman6096 did western people giving tuition how to rape? Its their own filthy mentality 🤨
இவ்வளவு கஷ்டப் பட்டுதான் இந்தியாவில் நீதி கேக்க வேண்டி இருக்கிறது ....
கண்டிப்பா மருத்துவமனைக்கு தொடர்பு இருக்கும் அங்கு காவல்காக்கும் செக்கூரிட்டுக்கும் தொடர்பு இருக்கலாம் தயவுசெய்து C.B i. விசாரித்து அனைவருக்கும் சரியான தண்டனை தூக்கு தண்டனை கொடுக்கவேண்டும்
இந்த லட்சணத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்😢 என்னடா உலகம் வாழ்க்கை... இது மாதிரி ஆட்களின் மத்தியில் தான் தினமும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்று நினைக்கும் போது பயமாக இருக்கிறது 😢
Thooku dhandanai kuduthey aaganum ...ivanai pondra aaluku....😢 Pavam andha ponnu enna kashta patu irandhu poairupalo... really heart breaking news...
இதில் சுதந்திர தினம் கொண்டாடுகிறார்கள்
பெண்களுக்கு எப்போது சுதந்திரம் கிடைக்கும்.
வேதனையான விஷயம்
Encounter thaan இதற்கு தீர்யு
கொஞ்சம் கொஞ்சமாய் சித்திரவதை செய்து,துடி துடிக்க சாகடிக்கப்படவேண்டும்.
@@mdjalexyes
குற்றம் செய் பவனுக்கும் அதே தண்டனை தர வேண்டும்.. அந்த வலி
... நமது சட்டங்களை தயவு செய்து திருத்துங்கள். மக்களை வேதனை படுத்தாதீர்கள்.
Pothum ithellam parthal kalyaname vendam enga pan pillaigalai veetoda vachikirom. Adutha santhathiye vendam.
True sister payama iruku ini old generation ku poidanum pola
அடுத்த ஜெனெரேஷன் இல்லாம தடுக்கணும் நம்மளே இந்த வாழக்கைல போராடிட்டு போய் சேரவேண்டிதான்....
கோர்ட் தலையிடவில்லை யென்றால் இதை மேற்கு வங்க காவல்துறை மூடி மறைத்திருக்கும். பெண்களுக்கு எதிரான கொடுமைகளை கட்டுப்படுத்த முடியாத முதல்வர் தானாக முன்வந்து பதவி விலக வேண்டும்.
தங்கள் வர்ணனையைக் கேட்கும் போது அவனை அணு அணுவாக பிளக்க வேண்டும் என்று தோன்றுகிறது ஒரு மனிதனால் செய்யப்பட்டது அல்ல
தயவு செய்து பாவம் இந்த தகவலை இப்படி சொல்லாதீங்க!!! ஒரு பிள்ளையை பெற்று வளர்ப்பது கஸ்டம் 😢அதுவும் இது போல இறந்தால் அவர்களின் பெற்றோர்கள்😢பாவம்😢கேட்காமல் அவனை உயிரோடு பாகம் அனைத்தும் வெட்டி உயிரோடு வாழ வையுங்கள்... அனைவருக்குமே இது தான் தண்டணை அளிக்க வேண்டும்
Encounter pannunga
ஒரே இரவில் உலகம் முழுவதும் அழிந்து விட வேண்டும்
Really amam
This person is so involved in explaining .... he is so interested .... when we have people like him ... also, do we need to share all these information.... will he share the same information if this happens to his family member.
இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை மிக கொடூரமான முறையில் தண்டிக்கப்பட வேண்டும்😢😢😢😢😢😢
கள்ளக்குறிச்சி சிறுமதி வழக்கு இப்படித்தான் முடிந்துவிட்டது
ரொம்ப கஷ்டமாக இருக்கிறது 😭😭
தாய் தந்தைக்கு அப்புறம் நமக்கு உயிர் குடுப்பது மருத்துவர்கள் என்பதை இந்த சமுதாயம் மறுக்க முடியாது.... இந்த போராட்டம் மருத்துவர்கள் மட்டும் அல்ல மக்களும் போராட வேண்டும்....
இன்னும் எத்தனை நாட்களுக்கு எத்தனை வருடங்களுக்கு எத்தனை யுகங்களுக்கு இந்த மாதிரியான சித்ரவதைகளை என் பெண் குல வம்சம் அனுபவிக்க வேண்டும். 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 கடவுளே பெண் வம்சத்தை அழித்து விடு இல்லை என்றால் இந்த மாதிரியான நாய்கள் எங்களை வாழவிடமாட்டார்கள். கேட்கவே எங்களால் முடியல மனதளவு சக்தியும் இல்லை. அந்த சகோதரி எவ்வளவு வலி வேதனை பட்டு இறந்திருக்கும். 😢😢😢😢😢😢😢😢😢😢
இன்னும் இந்த அரசாங்கம் எது தான் எதிர்பார்க்கிறது ஏன் மரண தண்டனை கொடுக்கல 😢 இன்னும் எவ்வளவு பெண்கள் சாகணும் அரசாங்க அதிகாரி வீட்ல எல்லாம் பொம்பளைங்கள இல்லையோ. இந்த அரசியல்வாதிகளுக்கு இது மாதிரி நடந்தால் தான் ஏதாச்சும் பண்ணுவாங்க இல்லன்னா நம்ம மக்களுக்கு எதுவும் செய்ய மாட்டாங்க நாமதான் போராடணும்😢😢😢😢😢
அவனை சுட்த்தல்ல வேண்டும். உயிரோடு விடக்கூடாது.
Shooting la pana kudathu, avlo easy ya saaga kudathu
ஈஸியாக அவன் சாகக் கூடாது
என்ன விசாரணை அரபுநாடுகள் மாதிரி நடுரோட்டில் மற்றவர்கள் பார்க்க சுட்டுகொல்லவேண்டும்.
ஏண்டா இந்த மாதிரி ஆளுங்களுக்கு உடனே மரணதண்டனை குடுக்க மாட்றாங்க பாவம் அந்த பொண்ணு எப்படி துடிச்சிருப்பா 😢😢😢பயமா இருக்கு பொம்பள புள்ளைங்கள வச்சுருக்கோம் தயவுசெய்து அவன கொல்லுங்க 😭😭😭
அவனுக்கு பின்னாடி ஒரு கும்பலே செயல்பட்டிருக்கு. ஹாஸ்பிடல் டீன் கூட சம்பந்தப் பட்டிருக்கான். அவன் ஏன் முதல்ல இதை தற்கொலைன்னு சொன்னான்? அவனை கஸ்டடியில் எடுத்து போலீஸ் ட்ரிட்மெண்ட் கொடுத்தா இதுக்கு பின்னாடி இருக்க மொத்த மிருக கூட்டமும் மாட்டும். பெரிய தலைகள் இதுல சம்பந்தப் பட்டிருக்காங்க. எந்தளவு விசாரனையை உண்மையா கொண்டு போவாங்கன்னு தெரியலை.
Ennala ithai kekkave mudiyila kadavule. Ni irkkiya illaiya avanga evalavu kastatha. Anubavichiruppanga mudiyila. Ithu ennaikku mara pothu theriyila. Miss you doctor mem🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹
இப்படியே ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்காம அந்த மனித உருவில் இருக்கும் அரக்கன கொள்ளுங்கள்.
நீங்கள் செய்தி வாசிப்பது மிகவும் அருமை சார்❤❤❤❤❤
சட்டங்களும் மாறாது இந்த மாதிரி நிகழ்வுகளும் இதோடு நிற்காது..
Yes😊😮😢❤ok😊😅😮
இதே போல்தான் friend of police என்ற அமைப்பில் உள்ளவர்கள் சாத்தான்குளத்தில் பெண்ணிக்ஸ், ஜெயராஜ் வழக்கில் நடந்து கொண்டார்கள்.
Pls give marana thandanai
Avarkalai kodurura maga kolai seyya vendum ---(rip sister 😢)
மனிப்பூர்,பில்கீஸ் பானு, ஆசிபா,அ்ப்பா மகன்,ரேபன்னா,
இரண்டாம் நிர்பயா
இந்த சகோதரி எவ்வளவு வேதனை பட்டு துடித்துருப்பங்க அய்யயோ 😢😢😢😢
முகத்தை ஏன் மறைக்க ப்படுகிறது
ஒரு பெண் முதல்வர் ஆட்சியில் இத்தகைய குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு கிடைக்கும் பட்சத்தில் இந்த அரசு தூக்கி எறியப்பட வேண்டும்
Hospital managementum ethula envolve agirupanga
Eyes full of tears watching this video thank you thandhi tv
இப்படி எல்லாம் நடந்தா எந்த நம்பிக்கையில் பிள்ளைகளை படிக்க அனுப்பிட்டு ... பாதுகாப்பு இல்லை 😢😢😢😢 தண்டனை கடுமையாகனும் .... சட்டத்தை மாத்துங்க நாங்க ஏன் இப்படி கஷ்டம் படனும் ...
Mr.saleem sir speech very great
We don’t want to hear how brutally she has suffered instead please post who and what is been done to him. We want to hear the news how police is taking action
இதை பார்த்தீர்களா நாளைக்கு எனக்கு தந்தி டிவியில் கமெண்ட்ஸ் போட வேண்டும்
ஒவ்வொரு விரலா வெட்டணும்.
மரன தண்டனை கென்சல்.
Dayiiie one weak agapoguthu da thirpu sollungada...
Muruga avanuku marana thandanai kudunga pa plz
Romba kashthama irruku.
இன்னுமாடா.கண்டுபிடிக்கவில்லைமற்றநபர்களை
" மற்ற நபர்கள் " என்பதே கட்டுக் கதையாக இருக்கும். சோதனைக்கு வந்த விந்துவை பயன்படுத்தி இருப்பார்கள் ஆதாரங்களை சிதைக்க / மறைக்க.
எனது அனுதாபங்கள் Eelam Tamils support you Calcutta (sri lanka)Ceylon Naaga Deepa Naadu ஈழத் தமிழர்கள் உங்களை ஆதரிக்கிறார்கள்
Hospital la avlo camara irukum therium avlo thairiyama oruthan kola pandran apo yena security iruku hospital ku solunga. Antha hospital la enimel work panuvangala ila patient varuvangala
பாவம் அந்த பெண் பாவம்
இன்னும் முழுமையாக விசாரணை செய்து மீதம் உள்ள குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும்
அவன் கால்களை உடைத்து ஒரு காலை உடைத்து தலை மேல் காலை உடைத்து வைக்கவேண்டும்... அனைவருக்கும் அதே தண்டனை விதிக்கப்பட வேண்டும்...
Ennala yosikave mudila ...evlo kaatapatrukum antha ponnu intha mathiryelam nadakumnu nenachu kuda pathurukathu...keka keka avlonpayama iruku..
மனித மிருகம் அவன்! அவனுக்கும் அதே பாணியில் வலியையும் வேதனையையும் கொடுத்து சித்திரவதை செய்யனும்
அடப்பாவிகளாஉங்களுக்கு மனிதர் என்று பெயராபாவம் அந்தப் பெண் எவ்வளவு சித்திரவதைகளை அனுபவித்து இருப்பார்💔💔💔😭😭😭
Saudi arabia mathiri nadu road la vetti kollanum
தந்தி டிவி அண்ணா கமெண்ட்ஸ் போடுவீங்களா
நடுரோட்ல நிக்க வச்சு இன்ச் இன்ச்சா அறுத்து போடணும் இவன.😡
முடியாது டா முடியவே முடியாது இந்த நாட்ட திருத்தவே முடியாது 😟😟😟😟
இவனுக்கு தண்டனை மிகவும் கடுமையாக இருக்கட்டும் கடவுளே
😢 Aiyoo heart breaking Rip dear 😢
அய்யா
உன் விளக்கம் போதுப்பா…