பரிகாரம் செய்தால் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியுமா பாம்பாட்டி சித்தர் |Pambatti Siddhar Padalgal
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
- Pambatti Siddhar Padalgal, Pambatti Siddhar Padalgal in Tamil.
பாம்பாட்டி சித்தர் பாடல்கள் விளக்கம், பாம்பாட்டி சித்தர் பாடல்கள், பாம்பாட்டி சித்தர் பாடல் விளக்கம், பாம்பாட்டி சித்தர் பாடல்.
மனிதர்கள் என்னதான் தான் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் தேடினாலும் அதற்கான தண்டனை நிச்சயம் உண்டு என்று பாம்பாட்டி சித்தர் அறுதியிட்டுக் கூறுகின்றார்.
நாறுகின்ற மீனைப் பல தரம் நல்ல தண்ணீர் ஊற்றிக் கழுவினாலும் அதனது இயல்பான நாற்றம் போகாது. அதுபோல மனிதன் என்னதான் பரிகாரங்கள் செய்தாலும் அவன் செய்த பாவ வினைகள் அவனை விட்டகலாது அவனைத் தண்டித்தே தீரும் என்பதை,
“நாறுமீனைப் பலதரம் நல்ல தண்ணீரால்
நாளுங் கழுவினு மத னாற்றம் போமோ
ஊறுமுடல் பலநதி பாடிக் கொண்டதால்
கொண்டமல நீங்கா தென்றா டாய் பாம்பே”
என்னதான் புனித நீராடினாலும் பாவங்கள் தண்டனைக் குரியவையே என்பது பாம்பாட்டியாரின் தீர்ப்பாகும்.
#aalayamselveer #pambattisiddhar
நன்றி ஜயா 🙏சித்தர்கள் திருவடி சரணம் ஜயா 🙏🙏🙏
🙏🙏🙏
Thennadudaiya sivane potri ennatavarkum Iraiva potri
🙏🙏🙏
பல கேள்விகளுக்கு நீங்கள் பதில் அளிக்கும் முறை சிறப்பு. பதில்களை படித்து தெளிவு பெறுகிறேன். உங்களை வாழ்தி வணங்குகிறேன் 🙏
எல்லாம் அவன் செயல், நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
ஓம் நம சிவாய ஓம் பாம்பாட்டி சித்தரே நமஹ
👣🌺🌺🌺🙏🙏 வணக்கம் ஐயா.🙏 நல்ல விளக்கம். நன்றி ஐயா.❤️💐🙏
🙏🙏
ஜீவ சமாதி பாம்பாட்டி சித்தர் எங்கே உளது
நல்லப் பதிவு 👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
🙏🙏🙏🙏🙏🙏
@@AalayamSelveer 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான அறிவுரை வழங்கி யுள்ளீர்கள்
🙏🙏
VERY VERY GOOD NEWS BROTHER 👍👏
🙏🙏🙏🙏
Eye opening song...
🙏🙏🙏
Good information thank you sir
🙏🙏
Very very true🙏🙏🙏
🙏🙏
Arumai anna..
🙏🙏🙏🙏
Sir, 🌼🌼🙏🙏👌👌
🙏🙏
நன்றி 🙏
🙏🙏
Mika Mika arumai nanpa
🙏🙏🙏🙏
சிவ! சிவ!! அருமையான Intro!
🙏🙏🙏🙏🙏🙏
🙏♥️🙏
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at th-cam.com/video/g4qm6efSCOg/w-d-xo.html
Om Namo Narayanaya
🙏🙏
Well said Anna
🙏🙏🙏
Om Namah Shivaya
🙏🙏
🙏🙏
🙏🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌼திருச்சிற்றம்பலம்🌺நடராஜர்🌹காளத்தியப்பர்🌺💐திருஅண்ணாமலையார் 🌸🌻ஜம்புகேஸ்வரர் 🌹ஏகாம்பரநாதர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🥥🌸நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி☘
🙏🙏🙏🙏
அன்பே சிவம்
🙏🙏
🙏🙏
🙏🙏🙏🙏
16.02.2022 04.28 Am 👍👍👍
🙏🙏🙏
Aarunagiri nathar thirupugal pathi vedio podunga sir.
Ok sure bro
Lakshmi pooja patri sollunga
Ayya, naan mahakali padam samy kumbudru mathiri kanavu kanden 6.10am athuku enna palan ayya??
சுவாமி நான் எந்த தவறும் செய்ய வில்லை ஆனால் இப்போது செய்யாத தவறுக்கு என் மிது பழீ வருது ரொம்ப மன கஷ்டத்தை அனுபவிக்கிறேன் இதற்கு எதவது வழி சொல்லுங்கள் சுவாமி
Can you give. English substitle
Sorry, Immediately not possible bro, we donot have hands to help in translation
Ugadhi i festival varuthu.....athuku video podale?
We will do it soon
அண்ணா முட்டை சாப்பிட்டு விளக்கு ஏற்றலாமா
Sister, non-veg uavu vagai digestion avatharkku neenda neeram agum, appothu mana orumai pattudan dynam, jebam, seivathu migavum kadinam(ரஜோகுண உணவு), enave thaan aanmega sathaniyil ullavargal non veg avoid seyya vendum endru solla pattahu, non veg unnda pinnar minimum 8 to 10 hours gap vittu vittu kulithu vittu taralamaga mandhiram/jebam/poojai seyyalam.
மனிதர்கள் மாறுபட்ட குணாதிசயங்களுக்கு காரணம் என்ன? அவர்கள் உண்ணும் உணவும் ஒரு காரணம் என்கிறது ஆயுர்வேதம். குணங்கள் மாறுபடுவது மட்டுமல்ல, பல நோய்கள் உண்டாவதும் உணவுகளால் தான். உணவு ஐம்புலன்களையும் இயக்குகிறது. நாம் உட்கொள்ளும் உணவே நமது குணநலன்களை தீர்மானிக்கிறது. இந்த குணநலன்களே நம்முடைய எண்ணம், செயல், சிந்தனைகளை தீர்மானிக்கிறது. இவை எல்லாம் சேர்ந்தே ஒரு சமூகத்தின் வாழ்வியலையும், கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கிறது.
நம் முன்னோர்கள் குண நலன்களின் அடிப்படையில் உணவை மூன்றாக பிரித்துக் கூறியிருக்கின்றனர். இந்த மூன்று வகை உணவுகளின் அடிப்படையில் மனிதர்களின் குண நலன்கள் மாறு படுகின்றன. சாத்வீக வகை உணவுகள் அமைதியான குணநலனையும், ராஜோ வகை உணவுகள் ஆர்ப்பரிப்பான குண நலனையும், தாமச வகை உணவுகள் அழிவினை உண்டாக்கும் குண நலனையும் நல்குமாம். பஞ்சபூதக் கலவையான நமது உடலின் ஐம்புலன்களின் செயல்பாட்டினை நெறிப்படுத்தும் உணவுதான் நமது குண நலன்களையும் தீர்மானிக்கின்றன. எனவே தான் சாத்வீக உணவு ஆன்மீக சாதனைக்கு உகந்தது என்று கூறப்பட்டுள்ளது
@@AalayamSelveer நன்றி அண்ணா
Naam seitha theyrintum teriyamal seitha paavathitku parigaaram illaya brother? Manam eppoluthum kutra unarvooda tan vaala venduma?
Sister thats what we have explained in this video, panniya pavathirkku kattayam tandanai undu, pariharagal antha tandanayin pain kammi panni nammai athai kadanthu vara uthavum
🙏🙏 thanks for reply brother
Nalladhu nadakum kadavulidam saranagadhi ayidunga
@@subarnavijay9293 sure 👍. Thanks for your advice
ஐயா எமது மாமனாரின் தாயார் அடைப்பு நட்சத்திரத்தில் தற்கொலை செய்து கொண்டார்....நான் வெளியூரில் வசிக்கின்றேன்...நான் அவர்களுக்காக வீட்டில் விளக்கு,நீர் வைக்கலாமா....மற்றும் வீட்டில் தெய்வ வழிபாடு மற்றும் விளக்கு மற்றும் தூபம் எப்போது போடலாம் ஐயா....
🙏🙏🙏
🙏🙏