🤯தோண்ட தோண்ட மனித உடல்கள் 😥 அன்று இரவு என்ன நடந்தது ‼️ நேரில் பார்த்தவர் Wayanad
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
- கேரளா வயநாட்டில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று 130 பேருக்கு பெட்சிட்களை வழங்கினோம் உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்
உதவி செய்ய நினைப்பவர்கள் இந்த நம்பருக்கு Call செய்து உங்களுடைய முகவரி கொடுத்துவிட்டு உதவி செய்யுங்கள்
Wayanad camping number
9746248478
9447075009
**********************
Tamil vlogger Facebook page Like 👇
/ tamil-vlogge. .
fallow my Instagram page
...
******************************
#wayanadfloodmalayalam #wayanadfloodlive #wayanadflood2024 #wayanadfloodvideos #wayanadfloodtoday #wayanadfloodelephant #wayanadflood2018 #wayanadfloodnews #wayanadflood#polimernews #tamil#mundakkailandslide
உதவி செய்ய நினைப்பவர்கள் இந்த நம்பருக்கு Call செய்து உங்களுடைய முகவரி கொடுத்துவிட்டு உதவி செய்யுங்கள்
Wayanad camping number
9746248478
9447075009
Yarum eintha Mari number kulam panam anupathinga athikara poorvama Kerala arasu sollum number ku matum anupuga
😊😊😊😊😊😊😊😊
Video la @13min la volunteers group oda social media I'd share panrenu sollirundhingale. Pls share.
என்னால் முடிந்த உதவியை நான் செய்யபோகிறேன்
God bless you all abundantly through all ur ways.Helping nature wl come only when one who loves their neighbours.Basic s LOVE.Helpers all be blessed always . Prayers to all.
வயநாடு நிகழ்வு என் மனதில் வாழ்க்கையின் நிலையாமையை உணர்த்துகிறது 😢.. எதிர் காலத்துக்கு வேணும் வேணும்னு நிகழ் காலத்தை வாழாமல் எல்லாத்தையும் சேர்த்து வைக்கிறோம்... இயற்கையின் திட்டத்திற்கு முன் நம்மளோட திட்டம் ஒன்னுமே இல்ல...😢 இனி யாராவது நம்ம கிட்ட சாப்பாடோ உதவியோ கேட்டா நம்மளால முடிஞ்சத செஞ்சிடனும்... அந்த ஆத்ம திருப்தியாவது நமக்கு கிடைக்கும் என்கிற பாடத்த இந்த நிகழ்வு உணர்த்துகிறது... முருகா எல்லா ஜீவன்களையும் காப்பாத்துங்கப்பா😢😢🙏
தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆடும் ❤❤❤ தமிழ் மக்களின் உணர்வு ❤❤❤
உதவி பணியில் ஈடுபடும் அனைவரையும் உதவி செய்யும் அனைவரையும் இறைவன் ஆசிர்வதிப்பாராக....
நான் Dubai la இருந்து பாக்குறேன் மனம் வலிக்கிறது 😢😢.... உதவும் கரங்களை பாதம் தொட்டு வணங்குரேன்
அங்க இருந்து எப்டி இங்க இருகரவங்க பாதம் தொட்டீங்க ப்ரோ
വയനാടിനോടും കേരളത്തോടും ഈ ദുരന്തത്തിൽ നിങ്ങൾ കാണിക്കുന്ന സ്നേഹത്തിന് വളരെയധികം നന്ദി💜❤️. എല്ലാ തമിഴ് സഹോദര സഹോദരിമാർക്കും എൻ്റെ നന്ദി.
ഞാൻ കേരളത്തിൽ നിന്നുമാണ്.
இயேசப்பா இந்த மாநிலத்தை பாதுகாத்து இரட்சியும் மக்களின் எல்லா தேவைகளையும் சந்தியும் ஐனங்களை நிலச்சரிவுலிருந்து மீட்டெடுப்பிராக என ஜெபிக்கிறோம் எங்கள் நல்ல பிதாவே ஆமென் Jesus is the only way brother trust him
Yesappa enga pochu fraud christuvans
Advertising Jesus😂
Yesappa
Amen
Why no orher god wont save them why are you people advertising your hesu now in this bad time
மனித நேயம் இருக்கு.உதவும் கரங்களுக்கு தாழ்பணிந்த வணக்கம்.
அந்த சின்ன குழந்தைகள் என்ன பாவம் செய்துச்சு கடவுளே😢😢😢😢
சமைத்து உணவாக அளிக்கலாமே..இருக்கமான மணநிலைகளில் இருப்பார்கள் அவர்கள்..இழப்பையே நினைத்து வேதனைப்
படுபவர்கள்..சமைத்து உண்பார்களா😢😢
No govt samaithu unavu koduka venam solringa. Mudunja alavuku raw materials kodunga
வாழ்க்கையே வெறுத்து விட்டது.
இதைப்பார்க்கும்பொழுது..
சுக்கு நூறாய் உடைந்து விட்டேன்..இன்று வரை அழுகிறேன்..எதற்கு ஆண்டவா இப்படி செய்தாய்😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Me too crying
Me also. God pity Your people,💔💔🙏🙏
😭😭🙏🙏
மலையை உடைக்காதீங்கடானு சொன்னா எவன் கேட்குறான். இயர்கயை தொடாதீங்க. ஆத்மா சாந்தி அடைய சூரிய பகவானை வேண்டிக்கொள்கிறேன்.
நீங்கள் எல்லாம் தெய்வங்கள்
நம் வாழ்க்கையில் ஏத்தனை பேரிடர்களையும் உயிர் இழப்புகளையும் சந்தித்தாலும் சுயநலம் ஆணவம் ஆடம்பரம் நீ பெரியவனா நான் பெரியவனா ஏழை பணக்காரன் என்ற அகங்கார போக்கை மாற்றி கொள்ளப்போவதில்லை. இந்த தன்னார்வலர்கள் பேசம்போது எத்தனை துயரத்துடன் விவரிக்கிறார்கள். மனம் மிகவும் வலிக்கிறது. சுனாமி பூஜ் பூமியதிர்ச்சி வார்தா புயல் இப்போது வயநாடு கோவிட் 19. தாங்கமுடியவில்லை.
நெஞ்சி வெடிக்கிறது. இதை போல் தான் ஈழநாட்டில் சுனாமியின் போதும், ஈழப்போரின் போதும் ஏற்பட்டது. இவர்களின் ஆத்மா சாந்திமடைய பிரார்த்திக்கின்றேன்.
இந்த சம்பவத்தை பார்த்தலிருந்து மனம் வேதனையாகி கண்ணீர் வருகிறது எதிரிக்கு கூட இப்படி ஆகக்கூடாது இறந்தவர்கள் ஆத்மா சாந்தி அடையட்டும் உயிர் தப்பியவர்கள் மனம் சாந்தியடையட்டும் உதவி செய்யும் அனைவர் பொற்பாதம் தொட்டு வணங்குகிறேன்
தமிழ்நாட்டில் இதைப் போல் ஒரு சம்பவம் நடந்திருந்தால் எத்தனை மலையாளிகள் தமிழர்களுக்கு உதவி செய்திருப்பார்கள்
சரியான கேள்வி😅
மலையாளிகள் கண்டிப்பாக உதவி செய்வார்களா என்று தெரியவில்லை. ஆனால் தமிழர்கள் உதவி செய்வார்கள். ஏன் என்றால் தமிழகம் கேரளாவிற்கு தாய் போன்றது
No one I think so
ஒருத்தனும் வர மாட்டான்,வலித்தாலும் உண்மை,அனுபவபட்டுட்டோம்
Sariya. Soninga.orutharum.vara. mandanga.thamillnadu. yelarukum..uthavum atha.unmai
மனசு முழுக்க நொறுங்கி விழுந்தது 😢😢😢😢😢.. கர்த்தர் தான் காவல்... ஆறுதல் தருவார்... ஜெபிகுறேன் 😢
இறைவா இந்த துயரமான மனநிலையில் இருந்து மீண்டு வர மன தைரியத்தை கொடுஇறைவா
இயேசப்பா எல்லாவற்றையும் நீங்களே காப்பாத்தணும்
உங்களுடைய சேவைக்கு என்னுடைய வாழ்த்துக்கள்,.....
Thanks my TN brothers and sisters 😢😢❤
இறைவன் கல் என்பதுஉண்மையா
Iyarkaiku maara ethu natanthalum ipti than natakkum.. ulakam alavirkku poka manitharkal than....kaadukalai alithu athil veetukalai kattinal .... Ithey nilamai ellarukum varum... Iyarkaya alatchiya pannitu iruntha intha maari neraya uyirykal illamal alium nilaikku poka karamaakum......😢
@@priyashopii5076 appo onaku kandippa nadakum kavalapadatha
எ தம்பி எல்லா சேனல் விடியோ கார்கள் எல்லேத்துக்கும் கோடி கோடி நன்றி நீதி உதவி செய்தா மக்கள்ளுக்கு கோடி நன்றி அண்ணா தங்கச்சி பதிவு நாங்கள் துபாய் இ௫ந்து கடவுள் வேண்டிக்கிரேம் 😭😭😭🙏🙏🙏🙏 யார் சொல்லும் கெக்காதங்கே மக்கள் இந்தா பொறாம் எலந்துட்டாக நீக்கர மக்கள் உதவி செய்து நன்றி
GOD bless you sister and brother's for this kind works ❤
இனியும் இதுபோல் நடக்க கூடாது..... இறைவனை பிராத்திக்கின்றேன்
Pray for wayanad
Allah will protect
🙏
இயற்கை அன்னையை வேண்டி வணங்கு கேட்டுக்கொள்கிறேன் இது போன்ற செயல்களை இயற்கை செய்வது மிகவும் வருத்தமாக இருக்கிறது
யானைக்கும் மனத நேயம் இருக்கு நன்பா,
சகோதரிகளின் காலை தொட்டு வணங்குகிறேன் 🙏🙏🙏🙏
இந்த பாதிக்க பட்ட. உறவுகளுக்கு அனைவரும் முன்வந்து உதவ வேண்டும்? இது மிகப்பெரிய. உதவியாக இருக்கும். உண்மையான மனிதர்களை காணலாம். இவ்வேளையில்.
கடவுளே இந்த மனிதர் எல்லாரும் நல்லா இருக்கணும் அவங்களுக்கு எல்லாத்துக்கும் உதவி பண்ணுங்க இந்த மாநிலத்துல நல்லதே நடக்கணும் இந்த இயற்கை சீற்றம் இனிமேல் இல்லாமல் இருக்கணும்
இனியாவது உலக மக்கள் எல்லோரும் இயற்கை அழிக்காமல் திருந்துங்கடா பணம் பணம் என்று அலையாமல் திருந்துங்கடா 🥺😭🥺😭🙏
மனத நேயம் உள்ள வரை, இறைவன் நம்முடன் வாழ்ந்து கொன்டிருப்பார்😢
ஹஸ்புனல்லாஹ் வ நிக்மல் வகீல் 😢😢😢😢
என்னடா வாந்தி எடுத்த மாதிரி இருக்கு
Krishna murthy attahasamana reply
உங்க வீடியோ ரொம்ப நன்றிங்க இதை பார்ப்பதற்கு அவர்கள் நன்றாக வாழ வேண்டும் நிலச்சரிவில் இருந்து மீடவர்களுக்கு😢😢
Thanku TN Brothers for helping wayanad 😢😢😢
இனி வருங்காலங்களில் எங்கே மழைநீர் அதிகமாக உபரியானதோ அந்த இடத்தில் அணை கட்டி மழை நீர் வரும் பாதையை ஆழமாகச் செய்து ஆறுகளை ஓடச் செய்தால் ஆற்றின் இருபுறமும் தடுப்புச் சுவர் அமைத்தால் அந்த நிலம் வாழும் பகுதியாக மாறும் என்று நினைக்கிறேன்.
இதயம ரனமாக வலிக்கின்றது. இந்தக் கோர சம்பவத்தை பார்க்கும் போது. சுனாமியில் அடித்துச் சென்ற உடல்கள் கிடைத்தனவே. ஆனால் இந்த நிலச்சரிவில் உடல்கள் புதையுண்டு போனதே. ஆண்டவரே இனிமேலும் இப்படிப் பட்ட அசம்பாவிதங்கள் நடக்கக் கூடாது. சாந்திலதா 😂😂😂
lo😊
Plz stand for wayanad💔
கடவுளிடம் ஏன் உதவி கேட்க வேண்டும் அவர்தான் கையை விரித்து விட்டாரே உதவிகள் செய்யும் நீங்கள் தான் கடவுள்
உதவும் அனைத்து சகோதர சகோதரிகளே எங்களுக்கும் உதவ ஆசை ஆனா வர்ற நேரலை உங்களுக்காக இறைவனிடம் பிராத்திக்கிறோம்
அக்கா சூப்பர் சிங்க பெண்ணின் அறிவுரை நீங்கள் நீங்க நல்லா இருக்கணும் தொடர்ந்து இந்த சேவை இந்த நல்ல மனசுக்கு நன்றி
😢😢😢😢😢
மக்கள் அனைவருக்கும் இதில் பெரிய படிப்பினை உள்ள்து
திடீரென வெள்ளம் வந்தது சாத்தியமா.... ஏதாவது தடுப்பணை உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளத்தின் விளைவா குழப்பமாக உள்ளது.... அவ்வளவு பெரிய பாறைகள் உருண்டோட மழைநீர் எப்படி சாத்தியம்....
நீங்க பேசுறிங்க இதை கேட்டு அதிர்ச்சி ஆகிறது. இதயம் தாங்கும் சக்தி யை இழந்து விட்டது அய்யா. வாழ்வே பயமா இருக்கு. அய்யோ குழந்தை இல்லமால் எத்தனை தாய்கள் இருகாங்க. கண்ணீர் ஓடுகிறது காண முடிய வில்லை. சண்டை போட்டு கொண்டு இருக்காதீர்கள் வாழும் வரை அன்பை செலுத்துங்கள். கணவன் மனைவி பிள்ளைகள் போட்டி பொறாமை பணம் காசு ஜாதி மதம் ஏதுமே நிரந்தரம் இல்லை அன்பு தான் கடைசி வரை
பார்ப்பதர்க்கே மனம் பதருகிறது கடவுளே....😢😢😢😢😢
Pray for wayanad
😭🙏😭 கேரளாவில் அநியாயம் தாங்க முடியாமல் ஐயப்பனின் அருள் ஆனந்தமாக இருக்கிறது காரணம் தமிழனை மதிக்கத் தெரியாத தேசத் துரோகி கேரளா 😭 கேரளாவில் நொந்து நூலாகி வெளில வந்தவனுக்கு தாண்டா தெரியும் அனுபவம் இன்று தமிழன் எதற்காக இறக்கப்பட வேண்டும் 😭 சுனாமி வந்த பொழுது கேரளாவில் இருந்து உனக்கு என்னடா கொடுத்து அவர்கள் தமிழனை காப்பாற்ற வந்தார்களா 🙏 கேரளா என்ற தேசத்துரோகி மலையாளி கொலையாளி உணர்ந்து பார் 👍👍 இது மூன்றாவது முறை கேரளாவில் நடக்கும் இந்த அசம்பாவிதம் அதனால் வருத்தப்படாதே, ஆனந்தமாக இரு ஐயப்பனின் அருள் 💞 சுவாமியே சரணம் ஐயப்பா🙏
WAYANADU MAKKAL ELLORUM NALLAVARGAL ENAKKU ROMBA PUDIKKUM MUSLIM MAKKAL ROMBA NALLAVANGA 😭😭🤲🤲🤲🤲
இயேவே வயநாடு மக்களை காப்பார்
Nenga solrathula correct tha...thanni tharlanu solraanga athu avanga aathangam...athukaga avunga manushanga illa nu kedaiyathu...thanni tharalanu asaalta solrenga yethana thamizhga vivasaayinga sethurukaanga theriyuma...yevlo per thanni illama vivasayam panna mudiyaama city ku poi kooli vela seiraanga...intha mathiri aanathuku avunglum reason tha yevlo resorts katirukaanga...avungluku kassu tha mukiyam..chennai la flood vanthapa avunga yenna help pannanga
😢😢😢😢😢😢😢😢எனது ஆழ்ந்த அனுதாபங்கள்
Really help pana ellarkum hats off sollikren
Evlo aasaiyoda irunthu irupanga.. Romba kashtama iruku.. Chinna pasanga lam romba pavam pa... Unmaiya god irukangala naama avlo temple ku porom athellam summa thana
நன்றிகள் சார்🙏🙏🙏🙏🙏🙏
ஒரு பேரிடர். அதை
எத்தனை சேனல்கள் தங்களுக்கான கன்டென்ட் ஆக மாற்றுகிறார்கள் 😢
Honestly help the victims of landslide. Do not mix Religion in this area. This place is for all Indians. Don't critizise nature, which is created by God.
Thanks my friends your helps great God bless 🙌 your family
Rip mundakai chooralma namaste 🙏 😢 ❤
உதவி செய்யும் நல்ல மனம் வாழ்க வளமுடன்
No words to express.But be blessed with good health and safety.l assure my blessings and prayers.❤ to all those who help victims,n to lndian soldiers.Doing great job.Salute to all.Be blessed always n be safe.
Heart-rending
நீங்க உதவி பண்ண போனீங்களா இல்ல சும்மா நியூஸ் பேட்டி குடுக்க போனீங்களா, இது வரைக்கும் நீங்க பேட்டி குடுத்தது தான் அதிகம், ப்ளீஸ் resque pannunga,
Ni pogalam la sunni avanga sonnatha anga enna nadanthuchi nu terium
Crt ha petti kudukka tha summapesitey irukkaga help pannama
True sir life onnumay illa sir
😭😭😭😭
Human being
Great service it should not be happened yet
Mudijala anna nanri anna 😢😢😢
Romba kastama iruku 😢😢😢indha nelamai yarkum vara kudathu 😢
Romba nandi ungalku 😔😔😔👍
plz dont again use money power to rebuilt wayanad....if possible plz plant as many trees as possible and restore nature.
Yes
Pray for wayand 💔💔💔
அன்புள்ள.ஆண்வா.இனியுள்ள.மக்களை.வாழவைய்..கஷ்டபடுத்தாதே.இறந்தவர்களுக்கு.நான்.பிரார்த்க்கிறேன்
Bro super bro unga video Elam pathuruken.... Oru youtuber ah help parenga really good bro....
Thank you from Kerala ❤
Nalla உள்ளங்களுக்கு வா லத்துக் கள்
Thanks akka your deed very voluable ❤❤❤❤
Prayer for wayanad
சார் நான் 15 கைலி வேட்டி பாவடை சேலை குடுக்கனும் வந்து வாங்க ஆள் இருக்கா புதுசு டிரஸ்
Pray 🙏 for Wayanad everyone's
Very Sad news All volunteers Nameskarangal
அங்கிருந்து ஆட்டுகின்றவன் தினம் ஆடுகின்ற நாடகம் இது.
இதற்கு ஒரு காரணம் இருக்கும்.
இறைவனை இப்போதாவது வேண்டிக்
கொள்ள வேண்டுகிறேன்.
மேலும் சேதம் ஏற்படாமல் இருக்கும்.
கேரளாவும் முன்னொரு காலத்தில் சேர நாடு என்ற பெயரில் தமிழ்நாட்டோடு தான் சேர்ந்திருந்தது பின்னர் தான் கேரளாவாக பிரிந்தது எனவே தான் தமிழர்கள் மலையாளிகள் மீது சகோதரப்பாசத்துடன் உதவுகின்றனர்
Prey fr waynad 🙏🏼🙏🏼🙏🏼🌹
Padacha iraivan ippadi oru kodura thandanai yaarukkum ini kodukka koodathu 🙏🙏😭😭😭😭😭
Anna akka amma appa thambi entha sate ku help panunga please yelam ana thambi please ungla muduncha help kerala government ku kodunga please namba tamilan,s please help panunga 😢😢😢😢😢😢
Lord bless in both of all 🎉🎉🎉🎉
Manila puthayunda manithargal miruhangal anivarukkum aandavan shanthi alikka pirarthanai seikirom
Ellavarum ore makkal than ❤
Hasbu nallahu va neimal vakeel
Thamizh 💞malayalam 🤘🏼.. 🙏🏼🔥
Bro உங்க இந்த video la வந்த like, comment, share, subscribe...இதுல வந்த amount ha நீங்க நிதி உதவி பண்ணுங்க bro....😢....😢😢😢
தேயிலை தோட்டங்களை அழித்து இந்த மாதிரி அசையா மரங்களை வளர்க்க வேண்டும்.
உதவும் கரங்களுக்கு உங்கள் பாதம் தொட்டவனக்கங்கள்
ELLARUKKUM INTHA NELAMAI THAN POGA POGA PARUNGAL YARUME TAPPIKKA MUDIYATHU PANAKKARANUM PECHAKKARANUM ANNAN THAMBI THAN 😢😢
Arumai
Unmail nenchai urukum oru nehalwu 😢😢😢😢Allah potumanaven 😢😢
Patika patta makkaluku Allah tan utavi saiyanum
சாதி மதம் இனம் மொழி சமயம் மறந்து மனிதம் போற்ற பட வேண்டும்.
🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲
Nanum enala mudinja help pana nenaikren apdi panrathunu solunga pa
Description la number irukku contact that number
😢😢😢😢pavam
😢😢
Yesuve irakkamaiyiram
Unmai ethu periya naramgam sister enkkum. Atha neelimi than siser