Mayakkama Kalakkama Song - Sumaithaangi (சுமைதாங்கி) Thathuva Paadal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • Mayakkama Kalakkama Song - Sumaithangi (சுமைதாங்கி) - Thathuva Paadal. Watch other videos in the AVM Movies channel at / moviesavm
    மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா - சுமைதாங்கி (1962)
    Artists: Gemini Ganesan, Devika, Muthuraman
    Director: Sridhar
    Singer: P B Srinivas
    Lyrics: Kannadasan
    Music Director: M S Viswanathan, Ramamoorthy
    Produced by: AVM Productions
    SUBSCRIBE TO AVM PRODUCTIONS - MOVIES CHANNEL:
    / moviesavm
    SUBSCRIBE TO AVM PRODUCTIONS -- TV SERIALS CHANNEL:
    / avmproduction
    FOLLOW AVM PRODUCTIONS:
    FACEBOOK ► / avmstudios
    TWITTER ► / productionsavm
    WEBSITE ► www.avm.in

ความคิดเห็น • 6K

  • @sivabalan6566
    @sivabalan6566 4 ปีที่แล้ว +13055

    2024 ல் யார் யார் இந்த பாடலை கேட்கிறீர்கள்

  • @logan5346
    @logan5346 3 ปีที่แล้ว +4258

    எப்பயோ வந்த பாடல் இப்பவும் ஒரு 25 வயசு பையன்னுக்கு ஆறுதல் தருது❣️❣️

  • @haja2382
    @haja2382 2 ปีที่แล้ว +745

    உண்மையாய் சொல்கிறேன். ஒரு முறை 2005 செப்டம்பர் மாதம் வாழக்கையில் அடுத்த கட்டம் என்ன வென்று தெரியாமல் நான் டென்ஷனாக இருந்தப்ப இந்த பாடலை நாலு தடவை கேட்டு விட்டு எனது கவலைகளை தூக்கி போட்டு விட்டு தன்னம்பிக்கை யுடன் புதிய வாழ்க்கை தொடங்கி இன்று நல்ல நிலையில் இருக்க இந்த பாடல் தான் காரணம். I always remember this song.

  • @LITERATUREPODCAST
    @LITERATUREPODCAST 7 หลายเดือนก่อน +298

    2054 லிலும் கேட்பேன்... உயிரோடு இருந்தால்...

    • @rajendranmanikam7723
      @rajendranmanikam7723 3 หลายเดือนก่อน +2

      s🎉

    • @pkumarmani7747
      @pkumarmani7747 3 หลายเดือนก่อน +1

      ❤😂😅

    • @YaseenAfzil
      @YaseenAfzil 2 หลายเดือนก่อน +1

      🖐️🖐️

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் หลายเดือนก่อน

      தமிழர்களுக்குதான் அறிவுரை சொல்கிறான் யூதர்கள் தமிழர்களின் விஞ்ஞானங்களை கல்வியைஅழித்த யூத பரசுராமன் ராமன் சகுனியினால் தமிழர்கள் முன்னேறாமல் அடிமைபடுத்தபட்டுள்ளோம் விமானம் கண்டுபிடித்தவர் மின்சாரம் முருகன் விவசாயம் நீராவி என்ஞின் உலகைமுதன்முதலில் ஹைட்ரஜன் பலூன் மூலம்பறந்து சாதனைபுரிந்தவர் முருகன் ராவணஇந்திரன் பாண்டியர் தமிழ் மாமன்னர்

    • @ragavank3532
      @ragavank3532 หลายเดือนก่อน

      உங்கள் ஆசை நிறைவேர வாழ்த்துக்கள்.

  • @sivapathasekarang4036
    @sivapathasekarang4036 2 หลายเดือนก่อน +33

    உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு எந்த காலத்திற்கு பொருத்தமான வரிகள்❤❤

    • @M.c.kannan
      @M.c.kannan 17 วันที่ผ่านมา

      Don't look downward constantly.Try to elevate.

  • @karthickraja5666
    @karthickraja5666 4 ปีที่แล้ว +852

    காவியக் கவிஞன் ஐயா கண்ணதாசன்.
    இன்னும் 100 ஆண்டுகளுக்கு பிறகு கேட்பவரும் இப்பாடலை ரசிப்பார்கள்.

    • @t.s.prasathbabu3827
      @t.s.prasathbabu3827 3 ปีที่แล้ว +5

      Imayamalai uchike sendra Nam aaruyir kavignan kannadasan, endrum neengatha idam pidithavar evulagam erukum varai avar paralegal olithu konde erkum

    • @whatwherewhy7488
      @whatwherewhy7488 3 ปีที่แล้ว +7

      20000 andugal

    • @Sbcmdu
      @Sbcmdu 3 ปีที่แล้ว +6

      Ture

    • @balajin3977
      @balajin3977 3 ปีที่แล้ว +5

      Really nice bro

    • @RajeshKumar-wx2dr
      @RajeshKumar-wx2dr 2 ปีที่แล้ว +6

      எத்தனை லட்சம் ஆண்டுகள் போனாலும் கண்ணதாசன் அவர்கள் எழுதிய பாடல் என்றும் மறைவதில்லை

  • @basheerahamed7248
    @basheerahamed7248 4 ปีที่แล้ว +1095

    உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்து பார்த்து நிம்மதி நாடு!!!!! இந்த வரியைக் கேட்கும் போது மனம் நெகிழ்ந்து கண்ணீர் பெருகுகிறது....

    • @excluzointernational5793
      @excluzointernational5793 3 ปีที่แล้ว +2

      Unmai bro

    • @naga52raja35
      @naga52raja35 3 ปีที่แล้ว +8

      enakkum than.nenathu parthu valalam

    • @90sravi
      @90sravi 3 ปีที่แล้ว +7

      உண்மை பாஸ்

    • @akkieshak1026
      @akkieshak1026 3 ปีที่แล้ว +15

      Pala per soru kediakama kashta padranga,namma indha alavuku irukiradhukey kadavuluku nandri sollanum

    • @ThoubhicmMohammed
      @ThoubhicmMohammed 3 ปีที่แล้ว +2

      Sss

  • @-Liyash-
    @-Liyash- ปีที่แล้ว +340

    3023 ஆண்டிலும் இந்த பாடளின் வரிகள் பலருக்கு மன நிம்மதி தரும். என்றும் அழியாத பாடல்.

  • @thirugnanam6108
    @thirugnanam6108 3 ปีที่แล้ว +1551

    ஐயா கண்ணதாசரே,நீங்கள் கவிஞர் மட்டும் அல்ல, மருத்துவர், மனோ தத்துவ நிபுணர்(psychiatrist), தத்துவஞானி (philosopher) , யதார்த்தவாதி(practical man) ,வாழ்க்கை அனுபவம்(personal experience) உடையவர்! உமக்கு நிகர் நீர்தான் ஐயா!

  • @sukra8190
    @sukra8190 ปีที่แล้ว +311

    60வருடத்திற்கு முன் வந்த இந்த பாடல் இந்த தலைமுறை எங்களுக்கு ஆறுதல் கொடுக்கிறது என்றால் இந்த பாடலை உருவாக்கியவர்கள் உண்மையில் தெய்வங்கள் ♥️♥️♥️♥️♥️

    • @dharmalingamkannan1436
      @dharmalingamkannan1436 ปีที่แล้ว +5

      எழதியவர் பாடல் தெய்வம் தான்

    • @santhaveeran2665
      @santhaveeran2665 ปีที่แล้ว +4

      இன்றைய இளம் தலைமுறையினர் அவசியம் அறிந்து தெளிந்து கொள்ளவேண்டிய பாடல்... கண்ணதாசன் அவர்களின் பொக்கிஷபாடல்....

    • @krishnavenia438
      @krishnavenia438 ปีที่แล้ว +1

      அருமையான வரிகள் என்றும் 🎉❤️

    • @velmurugankr5859
      @velmurugankr5859 ปีที่แล้ว +2

      ​@@santhaveeran2665 😅

    • @ranipriya9354
      @ranipriya9354 ปีที่แล้ว +1

      Very happy for hearing golden song.

  • @murugadass3407
    @murugadass3407 3 ปีที่แล้ว +157

    அய்யா வாலிக்கே வாழ்க்கை கொடுத்த பாடல்... நமக்கு கொடுக்காதா...எதையும் தாங்கும் இதயம் இருந்தால் போதும்...

    • @ajaymohan7017
      @ajaymohan7017 ปีที่แล้ว

      Thalaivarre idhu aiyya kannadasan varrigal ok va vaali ilaaaa

    • @sathishkumar.k.k5682
      @sathishkumar.k.k5682 ปีที่แล้ว +3

      @@ajaymohan7017 sir vaali ayyavai sucide ill irunthu kappatriya padal

    • @singwithvenkat666
      @singwithvenkat666 ปีที่แล้ว +1

      Yappa Vali intha patta kakulana tvs jobku poirupara interview sonnaru go and check

    • @swethajai
      @swethajai ปีที่แล้ว

      ​@@singwithvenkat666 r8

    • @SureshKumar-ld5ee
      @SureshKumar-ld5ee ปีที่แล้ว

  • @karthikeyanrathinavel2170
    @karthikeyanrathinavel2170 ปีที่แล้ว +37

    இறைவா உம்மை வேண்டுகிறேன்.மயங்கிய நிலையில் மனிதனை கலங்கவிடாமல் காப்பாற்றி கரை சேர்க்கும்படி உன்னை வணங்கி வேண்டுகிறேன்.

    • @visaravanan
      @visaravanan 2 หลายเดือนก่อน

      You have a good heart to pray for all humans.. God bless you 🙏

  • @kalai2424
    @kalai2424 3 ปีที่แล้ว +807

    வந்த துன்பம் எதுவென்றாலும் , வாடி நின்றால் ஓடுவதில்லை .....எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும் ....💯✌️✌️

  • @அஜி
    @அஜி 3 ปีที่แล้ว +139

    மயக்கமா
    கலக்கமா மனதிலே
    குழப்பமா வாழ்க்கையில்
    நடுக்கமா
    வாழ்க்கை என்றால்
    ஆயிரம் இருக்கும் வாசல்
    தோறும் வேதனை இருக்கும்
    வந்த துன்பம்
    எதுவென்றாலும்
    வாடி நின்றால்
    ஓடுவதில்லை
    எதையும்
    தாங்கும் இதயம்
    இருந்தால் இறுதி
    வரைக்கும் அமைதி
    இருக்கும்
    மயக்கமா
    கலக்கமா மனதிலே
    குழப்பமா வாழ்க்கையில்
    நடுக்கமா
    ஏழை மனதை
    மாளிகையாக்கி இரவும்
    பகலும் காவியம் பாடி
    நாளை பொழுதை
    இறைவனுக்களித்து
    நடக்கும் வாழ்வில்
    அமைதியை தேடு
    உனக்கும் கீழே
    உள்ளவர் கோடி நினைத்து
    பார்த்து நிம்மதி நாடு
    மயக்கமா
    கலக்கமா மனதிலே
    குழப்பமா வாழ்க்கையில்
    நடுக்கமா

    • @sathishv5119
      @sathishv5119 9 หลายเดือนก่อน +2

      Nanri 🎉

  • @Redorpurple
    @Redorpurple 3 ปีที่แล้ว +1572

    2021இல் இருந்து எதிர் காலம் வரை யார் இந்த பாடல் கேட்க வந்தீர்களோ அவர்களின் வாழ்க்கை வசந்தமாக இறைவனை வேண்டிக்கொள்ளுகிறேன் ❤

  • @krishnavenikrishnaveni609
    @krishnavenikrishnaveni609 3 ปีที่แล้ว +255

    இன்னும் பழைய பாடலுக்காக ஏங்கும் மனங்களும் இருக்கின்றன.பழைய பாடல் எங்களை கட்டிப் போடுவது உண்மை.

    • @sheelapaulson1245
      @sheelapaulson1245 2 ปีที่แล้ว +3

      Unmaithan

    • @ravivaithi7255
      @ravivaithi7255 2 ปีที่แล้ว +2

      @@sheelapaulson1245 rrravo

    • @RaviKumar-ti1mz
      @RaviKumar-ti1mz 2 ปีที่แล้ว +1

      Yes

    • @kayalkayal4772
      @kayalkayal4772 2 ปีที่แล้ว +1

      இப்போ கூட கேட்டேன்,, லைட் கட்டிங் கூட,,

    • @balajim1061
      @balajim1061 2 ปีที่แล้ว

      Im

  • @kalyaniganesan2748
    @kalyaniganesan2748 5 ปีที่แล้ว +1695

    இந்த பாடலை என் அப்பாவிற்கு சமர்பிக்கின்றேன்... உண்மை வாழ்வின், நிஜ சுமைதாங்கி அவர்தான்.....

    • @bisulbisul1570
      @bisulbisul1570 5 ปีที่แล้ว +7

      Super super super super super super super ssssssssssssssssssssssupre

    • @venkateshalwar5436
      @venkateshalwar5436 5 ปีที่แล้ว +29

      Super bro,,, elloroda Vazhvilum appa thaan heroooo

    • @babuchinnaraj5571
      @babuchinnaraj5571 5 ปีที่แล้ว +3

      Kalyani Ganesan hm

    • @pcsathishmca9360
      @pcsathishmca9360 5 ปีที่แล้ว +2

      Valthukkal

    • @ravisampath4034
      @ravisampath4034 5 ปีที่แล้ว +6

      Kannadasan legend, even 2120, this song is applicable

  • @venkatakrishnanr5285
    @venkatakrishnanr5285 3 ปีที่แล้ว +670

    2020 இல்லை 7070 வந்தாலும் இந்த பாடலை கேட்கலாம் காலத்தை தாண்டிய பாடல் இது

    • @Gunaseelan367
      @Gunaseelan367 3 ปีที่แล้ว +2

      Super varigal,super padal

    • @stephensteve7856
      @stephensteve7856 3 ปีที่แล้ว +5

      Adu varai indha ulagam irukadhu

    • @sivakumarp4636
      @sivakumarp4636 3 ปีที่แล้ว +3

      True

    • @ravicharles5192
      @ravicharles5192 2 ปีที่แล้ว +1

      உனக்கும் கீழே உள்ளவர் கோடி: கோடி கோடி யாக சேர்த்து வைத்தும் திருப்தி அடையாத ஜென்மங்களுக்கு...

    • @ayishahajaayishahaja8960
      @ayishahajaayishahaja8960 2 ปีที่แล้ว +2

      உண்மை உண்மை

  • @shivasaravanan7477
    @shivasaravanan7477 9 หลายเดือนก่อน +477

    2024 -ல் கேட்டு ரசிப்பவர்கள் like panunga👍🏼👍🏼👍🏼

  • @palaniappancholapandian6600
    @palaniappancholapandian6600 ปีที่แล้ว +302

    எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எந்த வயது ஆனாலும் ஆறுதல் தரும்...வாழ்வில் மாற்றம் தரும் பாடல்....அய்யா கண்ணதாசன் வரிகள்..ஶ்ரீநிவாஸ் அய்யாவின் குரலில் அற்புதம்...

    • @manjulap9704
      @manjulap9704 ปีที่แล้ว +1

      Meaningful and heart _touching song 😭❤️🙏🏿!

    • @Mrgeneralknowledge955
      @Mrgeneralknowledge955 ปีที่แล้ว

      sorry vali sir line

    • @balamurugan271991
      @balamurugan271991 ปีที่แล้ว

      ​@@Mrgeneralknowledge955கண்ணதாசன் இயற்றியது.அதை விளக்கி வாலி கூறியுள்ளார்.அந்த பாடலால் தான் நான் கவிஞர் ஆனேன் என்று.

    • @kumaragurun8846
      @kumaragurun8846 11 หลายเดือนก่อน

      ​@@manjulap9704❤

  • @zahidajaleel
    @zahidajaleel 5 ปีที่แล้ว +344

    " வந்த துன்பம் எது என்றாலும் வாடி நின்றாள் ஓடுவதில்லை" எத்தனை உண்மையான வரிகள்.

  • @chillpannumaappi9624
    @chillpannumaappi9624 2 ปีที่แล้ว +349

    பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம் இந்த மாதிரியான பாடல்கள்... Gem 💎

  • @காமிடிகல்யாணம்
    @காமிடிகல்யாணம் 5 หลายเดือนก่อน +42

    பால்ராஜ்
    81வயதான எனக்கு திரையிசை கர்நாடக இசையின் பாடல்கள் போல் காலத்தை கடந்து நிற்காதே என்று மனம் வருந்தி கொண்டிருந்தேன். ஆனால் இந்த பாடலுக்கு கிடைத்த கம்மென்ட்ஸ் எனக்கு மிகவும் ஆறுதலளித்தது.

  • @SaravanakumarK-rg8ps
    @SaravanakumarK-rg8ps 4 ปีที่แล้ว +256

    நம்பிக்கை துரோகிகள் மத்தியில் வாழும் நமக்கு நம்பிக்கை தருவது, வாழ்வின் பொருளை விளக்குவது இது போன்ற பாடல்கள்...💪👏👍

    • @hentryanthony2537
      @hentryanthony2537 3 ปีที่แล้ว +4

      நாசியிலே சுவாசம் உள்ள மனிதனை நம்பாதீர்கள் - பைபிள்

    • @akshayakani8945
      @akshayakani8945 3 ปีที่แล้ว +1

      True

    • @radhaiyer4489
      @radhaiyer4489 3 ปีที่แล้ว +1

      Well said

    • @kannakannan3935
      @kannakannan3935 3 ปีที่แล้ว +1

      @@hentryanthony2537 How ? amd explain?

    • @nagarajdhanush8555
      @nagarajdhanush8555 2 ปีที่แล้ว +1

      Corect nanba

  • @PPEvergreenEntertainment
    @PPEvergreenEntertainment 3 ปีที่แล้ว +296

    ௭ல்லோ௫ம் இந்த பாடலைக் கேட்க வேண்டிய காலம் வரும் ஒட்டு மொத்த மனித இனத்திற்கும் சேர்த்து நமது தெய்வீக கவிஞர் ௭ழுதிவைத்துவிட்டுச் சென்று விட்டார் தீர்க்கதரிசி ஐயா கண்ணதாசன் 2021 ௭த்தனை முறை கேட்டு இ௫ப்பேன் ஒவ்வொரு நாளும் கேட்டுக் கொண்டு தான் இ௫க்கின்றேன்

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 ปีที่แล้ว +24

    திரு.கண்ணதாசன்
    அவர்கள் ஒரு தீர்க்கதரிசி,சித்தர்,கவிக்கு அரசர், சொல் வித்தகர்.அவர் புகழ் என்றும் வாழும்.

  • @KSNaraayanan
    @KSNaraayanan 8 หลายเดือนก่อน +22

    Great Song and I loved it.
    நாளை பொழுதை இறைவனுக்கு அளித்து
    நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு
    உனக்கும் கீழே உள்ளவர் கோடி
    நினைத்து பார்த்து நிம்மதி நாடு

  • @vijayank7908
    @vijayank7908 2 ปีที่แล้ว +240

    கவிஞர் வாலி க்கு திருப்பு முனையை ஏற்படுத்திய பாடல் வரிகள் 👌 old is gold

    • @நாளையஉலகம்-ல9ர
      @நாளையஉலகம்-ல9ர 2 ปีที่แล้ว +4

      அவர் பாட்டெழுத முன்னுதாரணம்

    • @mohan1771
      @mohan1771 ปีที่แล้ว +1

      @@நாளையஉலகம்-ல9ர 👍🏻👍🏻

    • @sridharankr2310
      @sridharankr2310 ปีที่แล้ว +3

      Kannadasan ezhuthiya Padal vàli illai

    • @muthuganesanb9564
      @muthuganesanb9564 11 หลายเดือนก่อน +1

      Kannadasan

    • @aluhudeenchi7319
      @aluhudeenchi7319 9 หลายเดือนก่อน +1

      சாா்.மனனிக்கவும்.இந்த.பாடல்.கண்ணதசான்.அய்யா.பாடல்

  • @SujithGJ
    @SujithGJ 3 ปีที่แล้ว +788

    உலகம் அழிந்தாலும் இந்த பாடல் அழியாது. பல தற்கொலைகளை நிறுத்திய பாடல் 🙏🏼

    • @planttech6861
      @planttech6861 2 ปีที่แล้ว +1

      L

    • @rahulramana5734
      @rahulramana5734 2 ปีที่แล้ว +4

      Feel lyk boosted. After depression

    • @mohan1771
      @mohan1771 2 ปีที่แล้ว +5

      I am one of them 🙏🏻

    • @4uv2
      @4uv2 2 ปีที่แล้ว

      Unnmai ip padalai kettu tharkolai mudivivai matrinen 20 years back

    • @thambibadri8561
      @thambibadri8561 ปีที่แล้ว +1

      Iam also

  • @sriram8907
    @sriram8907 2 ปีที่แล้ว +41

    நாளை பொழுதை இறைவனுக்களித்து நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு..! நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு 😌 உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு!! 😒

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd ปีที่แล้ว +15

    உணக்கும்கீழேஉள்ளவர்கோடி
    இதைவிட நம்பிக்கை தரும் வரிகள்
    எந்த வேதங்களிலும் இல்லை.

  • @mohamedarif4445
    @mohamedarif4445 7 ปีที่แล้ว +1115

    உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி தேடு.

    • @arokiyadasssj9847
      @arokiyadasssj9847 6 ปีที่แล้ว +3

      mohamed arif samma bro

    • @irudhayaraj6953
      @irudhayaraj6953 6 ปีที่แล้ว +2

      mohamed arif lol by Christmas
      My no

    • @sriganthselvi5981
      @sriganthselvi5981 6 ปีที่แล้ว +4

      Nemathi thetu illa g naadu

    • @bisulbisul1570
      @bisulbisul1570 5 ปีที่แล้ว +1

      Super super super super super super super ssssssssssssssssssssssupre

    • @manikandank4076
      @manikandank4076 5 ปีที่แล้ว +2

      Intha line enaku correct ah match aaguthu

  • @supercomputerabcd961
    @supercomputerabcd961 2 ปีที่แล้ว +24

    மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா
    மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா
    வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும்
    வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும்
    வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை
    வாடி நின்றால் ஓடுவதில்லை
    எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்
    மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா
    ஏழை மனதை மாளிகை ஆக்கி இரவும் பகலும் காவியம் பாடு
    ஏழை மனதை மாளிகை ஆக்கி இரவும் பகலும் காவியம் பாடு
    நாளைப் பொழுதை இறைவனுக்களித்து நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
    நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
    உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு
    மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா
    மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா

  • @muthupandi6910
    @muthupandi6910 4 ปีที่แล้ว +248

    நான் சோகமாக இருக்கும் போதெல்லாம் இந்த பாடலை கேட்பேன் இந்த பாடல் என்னை 1960க்கு முன் அழைத்து செல்லும்

  • @Mrgeneralknowledge955
    @Mrgeneralknowledge955 ปีที่แล้ว +22

    வாலி சார் ஓட இண்டர்வியூ கேட்டுட்டு இந்த பாட்டு கேக்குறேன் 2023 0:11

  • @saisenthilkumar600
    @saisenthilkumar600 3 ปีที่แล้ว +215

    *எல்லா காலத்திலும், எல்லோருக்கும் பொருந்தக் கூடிய பாடல் வரிகள். Legend Kannadasan is great...*

  • @maruthuappu4955
    @maruthuappu4955 3 ปีที่แล้ว +59

    உண்மை உண்மை உண்மை நானும் மயக்கமாக உள்ளேன் இன்றுவரை மீள முடியவில்லை இந்த உலகத்தில் சுயநலம் அதிகம் 😢😢😢😍

  • @Kulanthairajmedia79
    @Kulanthairajmedia79 4 ปีที่แล้ว +1544

    இப்ப கூட இந்த பாடலை யார் யாரெல்லாம் கேட்பீர்கள்.???

  • @ShanmuOfficial369
    @ShanmuOfficial369 5 หลายเดือนก่อน +9

    திருவாசகத்தை எழுதியது சிவபெருமான் என்றால் இந்த பாடலையும் இறைவன் தான் எழுதியுள்ளார் நமக்காக

  • @mathivanansabapathi7821
    @mathivanansabapathi7821 ปีที่แล้ว +101

    மனிதனாக பிறந்தவர்கள் அனைவரும் கேட்க வேண்டிய மஹா அற்புதமான பாடல் .அல்ல பாடம் தமிழர்கள் மட்டுமல்ல அனைத்து மனிதர்களுக்கும் பொருத்தமான பாடல் .

    • @malathysvr7708
      @malathysvr7708 5 หลายเดือนก่อน

      மனதுக்குநிம்மதிதரும்பாடல்

    • @templecity2739
      @templecity2739 5 หลายเดือนก่อน

      @@malathysvr7708 மனதிற்கு ஆறுதலையும் நிம்மதியையும் தரும் இப்பாடலின் முத்தான வரிகள்

  • @sarathkumarvelan691
    @sarathkumarvelan691 4 ปีที่แล้ว +157

    கண்ணதாசன் ஒரு கடவுள் , இந்த பாட்டை கேட்டால் தன்னம்பிக்கை பிறக்கிறது 😍😍😍😍😎😎😎😎

    • @sudharsanvaduvur4840
      @sudharsanvaduvur4840 3 ปีที่แล้ว

      உண்மை தான்

    • @balagopalakm2667
      @balagopalakm2667 3 ปีที่แล้ว

      2021அல்ல காலங்களை கடந்த கானம்.கவிஞனின் ஞானம்.

  • @harisethupathi1050
    @harisethupathi1050 4 ปีที่แล้ว +70

    என் தந்தை இறந்த பிறகு, அந்த குடும்பத்தை தூக்கி நிறுத்திய ஓரே சுமைதாங்கி என் அன்னை தான் 👰🙏🙏

  • @lakshmanansubramanian4768
    @lakshmanansubramanian4768 4 หลายเดือนก่อน +8

    கவிஞர் கண்ணதாசன் ஒரு சகாப்தம்அவர் போல் யாரும் வரப்போவதும் இல்லை இனி பிறக்க போவதும் இல்லை 💯👌🙏

  • @urfriend5244
    @urfriend5244 3 ปีที่แล้ว +25

    எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாத அனாதையாக இருக்கிறேன். இந்த பாடல் ஒன்று மட்டுமே எனக்கு ஆறுதல்.

    • @subbumohan6490
      @subbumohan6490 2 ปีที่แล้ว +2

      நான் இருக்கிறேன் நண்பா

    • @urfriend5244
      @urfriend5244 2 ปีที่แล้ว +1

      @@subbumohan6490 நன்றி🙏

    • @parthibanparthiban7229
      @parthibanparthiban7229 2 ปีที่แล้ว +1

      Enakkum

  • @Vidyouthraaja
    @Vidyouthraaja 3 ปีที่แล้ว +185

    உள்ளம் சோர்ந்து கிடக்கும் போது இந்த பாடலின் இசையும் வரிகளும் அரு மருந்து ...வாழ்க வளமுடன் நலமுடன்

    • @arivuarivu5059
      @arivuarivu5059 2 ปีที่แล้ว +3

      முக்கியமாக இந்த பாடலை பலமுறை கேட்டு உள்ளேன் இருப்பினும் திருமணத்திற்குப் பிறகு இந்த பாடல் வரிகள் என்னுடைய மனதில் தடுமாற்றத்தை சரி செய்துள்ளது அருமையான வரிகள் இந்தப் பாடலின் இசை வரிகள் அருமருந்து 👌🙏

    • @vasanthig9920
      @vasanthig9920 ปีที่แล้ว +2

      மனசு கஷ்டமாக இருக்கும்போது பல முறை கேட்பேன்.
      ஒரு தெம்பு உண்டாகும்

    • @dharmalingamkannan1436
      @dharmalingamkannan1436 ปีที่แล้ว

      உன்மை சோர்வு வரும் போது இது போதும்

  • @karunanithiselvaraj9951
    @karunanithiselvaraj9951 3 ปีที่แล้ว +31

    " வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்...வாசல் தோறும் வேதனை இருக்கும்...
    வந்த துன்பம் எதுவென்றாலும்
    வாடி நின்றால் ஒடுவதில்லை "
    கண்ணதாசனுக்கு நேர் எதிராய் நின்று கண்ணதாசனுக்கு நிகராக பாடல்களை எழுதி குவித்த மேதை கவிஞர் வாலி அவர்களை மீண்டும் திரைப்பட துறைக்கு பாடல் எழுத வந்ததற்கு கண்ணதாசன் அவர்கள் எழுதிய இப்பாடல் தான் காரணம்.
    காலத்தில் இந்த இரு பெரும் இமயங்களை தமிழ் உள்ளளவும்
    கொண்டாடப்படுவர்.
    ஆரூர் செ.கர்ணா🙏

  • @vivekanandanshanmuganandan3604
    @vivekanandanshanmuganandan3604 ปีที่แล้ว +13

    நான் இந்த பூமியில் கடைசி மனிதன் அல்ல எனக்கு கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு ஆ ஆ super

  • @rajavelu6467
    @rajavelu6467 3 ปีที่แล้ว +109

    என் நினைவில் என்றும் நீங்கா வரிகள் உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு

  • @imranb8694
    @imranb8694 2 ปีที่แล้ว +122

    எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
    இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்❤
    P.B.ஸ்ரீநிவாஸ் அவர்களின் குரலும் & எம்.எஸ்.விஸ்வநாதன் & ராமமூர்த்தி அவர்களின் இசையும் & கவியரசர் கண்ணதாசன் அவர்களின் வரியும் என்றும் அழியா நினைவுகள்❤

    • @venkatesanp7924
      @venkatesanp7924 2 ปีที่แล้ว

      அருமையான
      பாடல்
      வாழும்
      கண்ணதாசன்

    • @krishnamanian
      @krishnamanian ปีที่แล้ว

      I fully agree with your views. Thanks. - “M.K.Subramanian.”

  • @rajachandrasekar7487
    @rajachandrasekar7487 4 ปีที่แล้ว +149

    அருமையான பாடல் குடும்பத்திற்காக உழைக்கும் அனைத்து இளைஞர்களும் அர்ப்பணிப்பு

  • @Anbu73Tv
    @Anbu73Tv 6 หลายเดือนก่อน +8

    வாலி என்ற மாபெரும் கவிஞர் வர காரணம் இந்த பாடல் மிகவும் முக்கியமான ஒன்றாக இருந்தது

    • @sekarvara6094
      @sekarvara6094 8 ชั่วโมงที่ผ่านมา

      Kannadasanal

  • @ragothamanplankala3239
    @ragothamanplankala3239 3 ปีที่แล้ว +60

    இது ஒரு சாதாரண பாடல் அல்ல.வாழ்க்கையின் தத்துவம்.உயிர்உள்ளவரை மறக்க முடியாத பாடல்.🙏🙏🙏

  • @bhuvaneswariramachandran7541
    @bhuvaneswariramachandran7541 4 ปีที่แล้ว +46

    என்ன ஒரு தீர்க்கதரிசி கண்ணதாசன். இன்னும் 2000 ஆண்டுகளுக்குப் பின்னர் கூட வாழ்க்கையில் மயக்கமோ கலக்கமோ வந்தாலும், இந்த பாடலே பதில்.
    "உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு"
    Phenomenal lines. Legend lyricist. Hats off

  • @k.m.n1998
    @k.m.n1998 ปีที่แล้ว +50

    மனிதன் இருக்கும் வரை இந்த பாடல் ஒலிக்கும் வாழ்க கவிஞர்கண்ணதாசன் ஐயா பாடல்

  • @ThirunavukkarasuRamasamy-c9b
    @ThirunavukkarasuRamasamy-c9b 11 หลายเดือนก่อน +7

    மிகவும் அருமையான அற்புதமான பாடல் வரிகள் தெய்வத்திரு. கண்ணதாசன் அய்யாவுடையது. மிகவும் இனிமையான குரல் தெய்வத்திரு. P B ஸ்ரீவாஸ் அவவர்களுடையது. எல்லோருக்கும் கேட்க வேண்டிய வாழ்க்கையின் தத்துவ பாடல். அனைத்தும் வைர வரிகள். வாழ்க கவியரசரின் புகழ்.
    ❤❤❤

  • @arumugams887
    @arumugams887 2 ปีที่แล้ว +28

    பல ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத பாடல் இன்னும் எனக்கு கேட்க வேண்டும் போல இருக்கு இதைக்கேட்டாலே இதயம் லேசாகி விடும் கவிஞர் கண்ணதாசன் அவர்களுக்கு நன்றிகள் பாராட்டுகள் அவர் ஒரு மகான் வணங்குகிறேன் வணங்குகிறேன் கைகூப்பி தலை தாழ்த்தி 👌👍🙏

  • @ramanathansrini3425
    @ramanathansrini3425 7 ปีที่แล้ว +233

    உனக்கும் கீழே உள்ளவர் கோடி,நினைத்துப்பார்த்து நிம்மதி நாடு என்ற வரிகள் சாகாவரம் பெற்றவை.

  • @mithiran7774
    @mithiran7774 2 ปีที่แล้ว +8

    90's kid ஆக பிறந்த என்னைப்போன்ற ஆண்களுக்கு இந்த பாடல் வாழ்க்கை துணை

  • @kuruprijoo2127
    @kuruprijoo2127 ปีที่แล้ว +21

    எனக்கு 21 வயது தான் ஆகுது ..இந்த பாடல் என் மனதிற்கு அமைதியை தரக்கூடியது..என்னதான் வயது கூட இருந்தாலும் குறைவா இருந்தாலும் கவிஞர் கண்ணதாசன் பாடல் செவிகளில் பாய்ந்தால் அது வாழ்க்கை முழுவதும் அமைதியை தரும்.❤

  • @mosesramasamy8360
    @mosesramasamy8360 8 ปีที่แล้ว +321

    கண்ணதாசன் =கண்ணதாசன் தான் வேறு யாரும் வருவது இயலாத காரியம் தான். வந்தாலும் அசலாக இருக்காது

    • @vjarun4168
      @vjarun4168 6 ปีที่แล้ว

      Moses R o

    • @SathishMobils
      @SathishMobils 6 ปีที่แล้ว

      உண்மை தான்

    • @gokuls8907
      @gokuls8907 6 ปีที่แล้ว +1

      Pattukkottaiyar is legend

    • @tanime_man6535
      @tanime_man6535 6 ปีที่แล้ว +1

      Kannadasan= God for me...a normal human can't write like this

    • @kvijayakrishna5273
      @kvijayakrishna5273 6 ปีที่แล้ว

      Super

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 2 ปีที่แล้ว +120

    கண்ணதாசன் அய்யா நீங்க பாடலால் நோயை தீர்க்கிறிங்க நீங்க தெய்வம்

    • @kannakanna9212
      @kannakanna9212 ปีที่แล้ว +1

      தலைமுறை கடந்தும் விரும்பி கேட்கும் பாடல்.

    • @SHARVINIAPSATHYASEELANMo-wk3tw
      @SHARVINIAPSATHYASEELANMo-wk3tw 9 หลายเดือนก่อน

      😊😊

  • @manojprashanth7960
    @manojprashanth7960 5 ปีที่แล้ว +78

    Epo eruka middle class Youngster's ku poruthamana paadal...! 😭😭😭

  • @veerasharavindh6683
    @veerasharavindh6683 ปีที่แล้ว +24

    ஆனானப்பட்ட வாலியையே புரட்டிப்போட்ட வரிகள்❤

  • @georgem6681
    @georgem6681 3 ปีที่แล้ว +65

    நான் இன்றும் கேட்கிறேன் இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை......

  • @r......9163
    @r......9163 7 ปีที่แล้ว +1985

    தற்கொலை செல்ல சென்றவர் டீ கடையில் இந்த பாடல் ஒலிக்க மனம் திருந்தி தன் முடிவை மாற்றி கொண்டு பின் நாளில் பெரிய பாடலாசிரியராக வந்தவர் வாலி ...... ஏதோ ஒரு செய்தியில் படித்த நினைவு ...

    • @SivaSiva-vy1wh
      @SivaSiva-vy1wh 7 ปีที่แล้ว +10

      raja sekar good luck

    • @shagulhameed8403
      @shagulhameed8403 7 ปีที่แล้ว +7

      raja👏👏👏👏👏

    • @gunasekaran83
      @gunasekaran83 7 ปีที่แล้ว +16

      raja sekar fake news that is publicity

    • @remingtonmarcis
      @remingtonmarcis 7 ปีที่แล้ว +184

      No, it is true, but Vaali didnt try for suicide, decided to return to Trichy, as there was no chance for his pen and after hearing this song as insisted by P.B.S., vaali's friend, he stayed in Chennai and got chances in the later days.

    • @ramsohar9273
      @ramsohar9273 7 ปีที่แล้ว +1

      m.s.jio

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 3 ปีที่แล้ว +12

    எனக்கு நம்பிக்கை ஊட்டிய பாடல்,இப்பவும் கவலை இருந்தால் இந்த பாடலை கேட்பேன் கவலை ஓடிவிடும் ,எனக்கு ஆறுதல் தரும் பாடல்

  • @vishnurp3792
    @vishnurp3792 6 หลายเดือนก่อน +2

    Hearing from Saudi Arabia... Even though I am in a good Position... Still this lyrics.... Matters

  • @வளவனூர்முருகன்
    @வளவனூர்முருகன் 3 ปีที่แล้ว +14

    கவிஞர் வாலியின் வாழ்க்கை மாற்றம் கண்ட பாடல்.. கண்ணதாசன் வரியில் என்ன ஒரு அற்புதமான அனுபவம் வாய்ந்த பாடல் வரிகள்...

  • @lakshminarayanan7639
    @lakshminarayanan7639 2 ปีที่แล้ว +35

    எனக்கு எப்பவும் ஆறுதல் தரும் பாடல்......மன நிம்மதி தரும் பாடல்.....

  • @arulmanitamilmani396
    @arulmanitamilmani396 3 ปีที่แล้ว +113

    2021 ல் யார் இந்த பாடலை கேக்கிறீர்கள் ......

    • @strangespirit3578
      @strangespirit3578 3 ปีที่แล้ว

      th-cam.com/video/G53qo_tRsE4/w-d-xo.html
      Remix version of this song

  • @MariaSahayaraj
    @MariaSahayaraj 9 หลายเดือนก่อน +4

    எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அழிவில்லா பாடல்.... சாகா வரம் பெற்ற பாடல்... ஐயா கண்ணதாசன் அவர்களே பாடல்கள் ஒவ்வொன்றிலும் நீங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள்.... தன்னம்பிக்கை ஊட்டும் வரிகள் ஐயா .....

  • @nishad7823
    @nishad7823 2 ปีที่แล้ว +44

    എത്ര മനോഹരമായ ഗാനം മനുഷ്യ രാശി ഉള്ളിടത്തോളം കാലം അനശ്വരമായി നില നിൽക്കും. PBS അദ്ദേഹത്തിന്റെ ഗന്ധർവ സ്വരം ഗംഭീരം

    • @rainfruit8556
      @rainfruit8556 ปีที่แล้ว

      You malayali

    • @karuppiahsubbiah3521
      @karuppiahsubbiah3521 ปีที่แล้ว +1

      தமிழ் : எவ்வளவு அழகான பாடல் மனித இனம் இருக்கும் வரை அழியாமல் இருக்கும். பிபிஎஸ் அவர்களின் கந்தர்வ குரல் அபாரம்.

    • @nishad7823
      @nishad7823 ปีที่แล้ว

      @@rainfruit8556 s

  • @jagadheeshjagadheesh887
    @jagadheeshjagadheesh887 2 ปีที่แล้ว +34

    எதையும் தாங்கும் இதயம் கொண்ட ஐயா கவிஞர் கண்ணதாசன் அவர்கள் இந்த பாடலில் அவர் எத்தனை கருத்தை கூறியிருக்கிறார் உன் தமிழுக்கு நீயே நிகர்

  • @srinivasanvenkataraman863
    @srinivasanvenkataraman863 3 ปีที่แล้ว +35

    மயக்கமா கலக்கமா
    மனதிலே குழப்பமா
    வாழ்க்கையில் நடுக்கமா
    வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
    வாசல்தோறும் வேதனை இருக்கும்
    வந்த துன்பம் எதுவென்றாலும்
    வாடி நின்றால் ஓடுவது இல்லை
    எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
    இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்.
    மயக்கமா கலக்கமா
    மனதிலே குழப்பமா
    வாழ்க்கையில் நடுக்கமா
    ஏழை மனதை மாளிகை ஆக்கி
    இரவும் பகலும் காவியம் பாடு
    நாளை பொழுதை இறைவனுக்கு அளித்து
    நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு
    உனக்கும் கீழே உள்ளவர் கோடி
    நினைத்து பார்த்து நிம்மதி நாடு
    மயக்கமா கலக்கமா
    மனதிலே குழப்பமா
    வாழ்க்கையில் நடுக்கமா

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 11 หลายเดือนก่อน +34

    3023 ல் கூட இந்த பாடலைக் கேட்டுக் கொண்டே இருப்பார்கள்

  • @barathbabu2709
    @barathbabu2709 3 ปีที่แล้ว +65

    எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்தப் பாடலை கேட்கும் போது எல்லாம் ஒரு நல்ல வழிப் பிறக்கும்💯❤️😎🔥

  • @SrikanthTamil
    @SrikanthTamil 2 ปีที่แล้ว +9

    இந்த பாடலை கேட்பவர்களுக்கு இது வெறும் பாடல்
    உணர்ந்தவர்களுக்கு இது வாழ்க்கை .....
    நாளை பொழுதை இறைவனுக்களித்து நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு

  • @selvakumarv4961
    @selvakumarv4961 5 ปีที่แล้ว +1080

    Who are all listening in 2019 .....

  • @magandranperumal7136
    @magandranperumal7136 5 หลายเดือนก่อน +2

    வாலியைஅடையாளம் கான்பித்த இந்த உலகுக்கு அடையாளம் கான்பித்த அற்புதமான பாடல்

  • @Petalheart3861
    @Petalheart3861 ปีที่แล้ว +25

    கவலையில் இருக்கும் போது இந்த பாடல் தான் எனக்கு மருந்து.

  • @saravece84
    @saravece84 2 ปีที่แล้ว +13

    என்னை அடுத்தடுத்த நிலைக்கு கொண்டு சென்ற பாடல் ... மதுரையில் 13 வயதில் வாரம் 36 சம்பளத்தில் இருந்து இன்று வாரம் 30 ஆயிரம் சம்பளம் வேலை செய்து கொண்டு இருக்கிறேன்...

  • @shahidshaaru625
    @shahidshaaru625 2 ปีที่แล้ว +24

    வாழ்க்கை என்றால் ஆயிறம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும் வந்த துன்பம் எது வென்றாலும் வாடினின்றால் ஓடுவதில்லை..இந்த வரிகள் என்னை மிகவும் உற்சாகப்படுத்தியது ஐயா உங்களுக்கு கோடி நன்றிகள் ஐயா 💖💖🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @RajathiRajathi-v9m
    @RajathiRajathi-v9m 6 หลายเดือนก่อน +4

    நெஞ்சில் ஒரு ஆலயம் படத்தில் வரும் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் பாடலும் சுமைதாங்கி படத்தில் வரும் மயக்கமா கலக்கமா பாடல் இரண்டும் பி பி ஸ்ரீனிவாஸ் பாடிய மனச்சோர்வை நீக்கும் தத்துவ பாடலாகும்❤

  • @aruncargrowings2025
    @aruncargrowings2025 2 ปีที่แล้ว +5

    Kannadasan da eppovum thalaivan vera level da. Yentha generation ha irundhalum 😭😭😭😭😭

  • @dhandayuthabanirajendran8274
    @dhandayuthabanirajendran8274 2 ปีที่แล้ว +12

    உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு... 💯

  • @s.kayalvizhikaniyamudhumad5710
    @s.kayalvizhikaniyamudhumad5710 3 ปีที่แล้ว +10

    வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
    வாசல்தோறும் வேதனை இருக்கும்
    வந்த துன்பம் எதுவென்றாலும்
    வாடி நின்றால் ஓடுவது இல்லை
    .
    ❤✍ஐயா கண்ணதாசன்

  • @jeyachitrachitra9287
    @jeyachitrachitra9287 ปีที่แล้ว +1

    நான் இப்போது கேட்கிறேன் ஒரு அற்புதமான வாழ்க்கை வாழ நம்பிக்கை தரும் பாடல்.வாழ்க கண்ணதாசன் அவர்கள் புகழ்

  • @vigneshdharmalingam4220
    @vigneshdharmalingam4220 2 ปีที่แล้ว +41

    வாழ்க்கையில் எனக்கு மறுவாழ்வு கொடுத்த பாடல்....

  • @vadhanamr3037
    @vadhanamr3037 3 ปีที่แล้ว +52

    எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்......
    கவிஞன் வென்றுவிட்டான்..

  • @sundararamans1881
    @sundararamans1881 ปีที่แล้ว +6

    வாழ்வில் துவண்டு போகும் போதெல்லாம் கேட்டு தன்னம்பிக்கை ஊட்டும் பாடல். கண்ணதாசன் மட்டும் தான் கவிஞர்

    • @sampathd8178
      @sampathd8178 ปีที่แล้ว

      ஆமாம் அண்ணே

  • @anirudhvaradarajan73
    @anirudhvaradarajan73 2 หลายเดือนก่อน +1

    என் பாட்டி எனக்கு விளக்கிய பாடல் . ஆழ்ந்த கருத்துக்கள் . ஊக்கம் , ஒற்கத்தில் ஊன்று கோலாக திகழும் பாடல் .
    எனக்கு பிடித்த வரி :- உனக்கும் கீழே உள்ளவர் கோடி , நினைத்து பார்த்து நிம்மதி நாடு

  • @maheshwarend7915
    @maheshwarend7915 2 ปีที่แล้ว +53

    இன்றும் என்றும் நிலைத்திருக்கும் படல்..
    இது ஒன்று தான் ❤️

  • @chrisjackerlb9347
    @chrisjackerlb9347 6 ปีที่แล้ว +103

    ஏதயும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி கிடைக்கும் 👍👍👍👍😊 போதும் நமக்கு வேற ஏன்ன வேண்டும்

  • @SelvamSelvam-cs4hz
    @SelvamSelvam-cs4hz 3 ปีที่แล้ว +22

    கவிஞர் வாலியை கவிஞராக நமக்கு தருவதற்கு காரணமாக அமைந்தது இந்த கண்ணதாசன் பாடல் இன்று வரை நமக்கு ஆறுதல் தருகிறது

  • @vsennakesavababu5301
    @vsennakesavababu5301 2 หลายเดือนก่อน +1

    நான் நிரந்தரமானவன் அழிவதில்லை.. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை.. என்று கண்ணதாசனே தன் குரலில் பாடியது போல் ஆயிரமாண்டுகள் ஆனாலும் இப்பாடல் வரிகள் என்றும் அழியாது உயிர் வாழும்.. உயிர் கொடுக்கும்..

  • @sampooranamnggopalan4022
    @sampooranamnggopalan4022 2 ปีที่แล้ว +7

    கவிஞர் வாலி அவர்கள் பாடல் எழுத வந்த போது யாரும் அவரை பாடல் எழுத அழைக்காதவராய் விரட்டி அடைந்து மறுபடியும் ஊர் செல்ல எத்தனை தபோது இந்தப் பாடல் தான் அவரை அவர் மனதை மாற்றி மறுபடியும் தேடலுடன் உயர வைத்தது இதை அவரே கூறியுள்ளார் கவிஞரின் தீர்க்க தரிசனம் கண்ணதாசன் கண்ணதாசன் தான்

  • @p.m.rathinaswamymylsamy9689
    @p.m.rathinaswamymylsamy9689 5 ปีที่แล้ว +32

    ஏழை மனதை மாளிகையாக்கி
    இரவும் பகலும் காவியம் பாடி
    நாளை பொழுதை இறைவனுக்களித்து
    நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு
    இந்த வரிகளை உணர்ந்து வாழ்கையில் கடைபிடித்தால் அவனே ஞானி

    • @balu.2249
      @balu.2249 3 ปีที่แล้ว

      Old is gold songs

  • @sagadevankb5894
    @sagadevankb5894 ปีที่แล้ว +9

    இந்த பாட்டு , பாடல் வரிகள் , இசை , பாடியவர் குரல் எனது மனதிற்கு ஆறுதல் கொடுத்து மனதை தேற்றியிருக்கிறது

  • @dayalan5672
    @dayalan5672 12 วันที่ผ่านมา +2

    இயல்பான நடிப்பு.ஜெமினி is great.

  • @jagandeesanvijay731
    @jagandeesanvijay731 3 ปีที่แล้ว +46

    இந்த பாடல்தான் வாலியின் தவறான முடிவிலிலிருந்து மீட்டு சினிமாவில் பாடலாசிரியராக ஜொலிக்க தன்னம்பிக்கை தந்தது. கண்ணதாசனின் பாடல் வரிகள் என்றுமே மறப்பதிற்கில்லை.