தனியார் நிறுவனங்களே மின் கட்டணத்தை உயர்த்த நினைக்கிறது - TNEB Gandhi | EB Bill Hike | PTR | IBC
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
- #ptr #ebbillhike #tneb #tngovt #corruption #gandhi
தனியார் நிறுவனங்களே மின் கட்டணத்தை உயர்த்த நினைக்கிறது - TNEB Gandhi | EB Bill Hike | PTR | IBC
----------------------------
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
----------------------------
Planning a Summer Holiday trip with friends and family..?
Then it's time to call GT Holidays, South India's No.1 Travel Company.
For bookings and enquiries, call us at +919940882200.
For more deals and updates, visit www.gtholidays.in
----------------------------------
For Queries, Advertisements & Collaborations;
WhatsApp : +91 9600116444
Contact: +91 44 6634 5005 / +91 9600116444
----------------------------
Join our official Telegram Channel: t.me/ibctamil
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilnadu
Twitter: / ibctamilmedia
Instagram: / ibctamilmedia
Whatsapp: www.whatsapp.c...
உண்மையை உடைத்து செல்லும் உங்களை பாராட்டுகிறேன்
தமிழக மின்சார துறையில்
10000 கோடி 30000 கோடி
என ஊழல் செய்துவிட்டு
மின்கட்டண உயர்வு
செய்கிறார்களே
அறப்போர் இயக்கம்
ஜெயராமன் கூறுகிறாரே
Engineers கொள்ளை அடிப்பதை சொல்லமாட்டீங்களே. அனல் மின் உற்பத்தி நிலையங்களில் 10000 ரூபாய் மதிப்புள்ள வேலைக்கு 100000 ரூபாய் கான்ட்ராக்ட் விடராணுங்க. பொருள்களையும் பல மடங்கு அதிகமாக விலை கொடுத்து வாங்கரானுங்க.
ஊழல் செய்ய விரும்பாத அதிகாரிகளை புகார் செய்து இடம் மாற்றி விடூவாராகளாம்.இது அரசு அலுவலக எழுத படாத விதி.
சரியா சொன்னீர்கள். By naattaraayan
எல்லா அறைகளிலும் AC ulla பணக்காரர்களுக்கு அதிகம் bill போடுங்கள்
It is stupid idea. Air-condition rooms cannot be used all the time.
மிக சரியான தகவல் ,ஏன் அரசாங்கம் சரியான முறையாக கவனிப்பதாக தெரியவில்லை IBCதமிழில் நிகழ்ச்சிக்கு நன்றி
தனியார் தான் கொள்ளை அடிக்கிறாங்களா? அதில் யாருக்கும் பங்கு போவதில்லையா ? அரசு இதை வேடிக்கை பார்கிறதா? அல்லது வருமானம் செய்கிறதா?
ஒழுங்கு முறை ஆணையம் உறுப்பினர்கள் யார் என்று தெரிவித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காலம் தான் பதில் சொல்ல வேண்டும்
எப்போதும் வாரியம் லாபத்தில் இயங்கியதில்லை.
🪷வணக்கம் ஐயா வாழ்த்துக்கள்👏
Voolal.adikariyai..encoundar..seyavoom
Pesi pesi kaalam kaalamaaga aalaalukku pesi konde dhaan irukkiraargal indha naatil. seyalil onnum nadappadhillai. Oru theervum kidaiyaadhu.
ஒழுங்குமுறை ஆணையம் யாரு. நாங்க தான். அரசு ஏன் வாரியத்தில் நுழைகிறது. அதுலதான் பாயிண்டே உள்ளது.
அனல் மின் உற்பத்திக்கு நிலக்கரி 3 மடங்கு விலையில் 25 வருட ஒப்பந்தம் அதானிக்குஅள்ளி தந்த ஃதங்கமணி 😢😢
எந்த துறையிலும் எவ்வளவு ஊழல்களை ஆதாரத்துடன் கண்டு பிடித்தாலும் எந்த அமைச்சரும் எந்த அரசு அதிகாரிகளும் தண்டிக்கப்பட போவதில்லை. பிறகு விவரம் எதற்கு
Arasu kavanikuma