Thiruvilayadal Super Tamizh Dialogues l Thiruvilayadal l Sivaji Ganesan l Nagesh l APN Films

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • Thiruvilayadal திருவிளையாடல் Superhit Tamil Devotional Movie ft. Sivaji Ganesan, Savitri, Nagesh and K. B. Sundarambal in the lead roles. Music composed by K V Mahadevan. The movie was released on 31st July 1965.
    #ThiruvilayadalMovie #SivajiGanesanMovies #OldTamilMovies #TamilMovies #OldMovies
    #ClassicMovies #Sivaji #SivajiMovies #Padmini #PadminiMovies #SavitriMovies
    Thiruvilayadal Movie Details:
    Star cast: Sivaji Ganesan, Savitri, Nagesh, K. B. Sundarambal
    Director: A. P. Nagarajan
    Music: K. V. Mahadevan
    Producer: A. P. Nagarajan
    Cinematography: K. S. Prasad
    Genre: Devotional
    Release Date: 31st July 1965
    For more Super Hit Classic Tamil Golden movies, SUBSCRIBE to APN Films Channel 👉 bit.ly/APNFilms
    Click here to watch:
    Thillana Mohanambal Tamil Movie 👉 • தில்லானா மோகனாம்பாள் l...
    Thiruvilayadal 👉 • Thiruvilayadal, திருவி...
    Navarathri 👉 • நவராத்திரி Full Movie ...
    Melnattu Marumagal 👉 • மேல் நாட்டு மருமகள் Fu...
    Thiruvarutchelvar 👉 • திருவருட்ச்செல்வர் Ful...

ความคิดเห็น • 778

  • @Yazhini-u3x
    @Yazhini-u3x 14 วันที่ผ่านมา +6

    உலகில் 7 அதிசயம் இருகிறது ஆனால் அதை விட பல அதிசயமும், சிறப்பும், பெருமையும் தமிழ் மொழியிலும் தமிழ்நாட்டிலும் இருக்கிறதை நினைத்து பெருமை அடைகிறேன்

  • @user-qy8mp8od3b
    @user-qy8mp8od3b 2 ปีที่แล้ว +415

    ஆயிரம் முறை பார்த்தாலும் சலிக்காத படம் 💥💥💥💥இப்போ எடுக்கிறார்களே படம்... கேவலம்

    • @udayasooriyan191
      @udayasooriyan191 2 ปีที่แล้ว +11

      உங்க வேதனை புரிகிறது

    • @velayuthamv6823
      @velayuthamv6823 2 ปีที่แล้ว

      7

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 2 ปีที่แล้ว +5

      Desiyam Sir, 1985 il edutha Sri Ragavendrar padam kooda migavum nandraga irukkum

    • @shivabcom3376
      @shivabcom3376 2 ปีที่แล้ว +1

      7

    • @pachaiyappankariyan729
      @pachaiyappankariyan729 2 ปีที่แล้ว +10

      கேவலம் அல்ல மகா மகா.........,. கேவலம் இப்போ எடுக்கிறதை படம் என்று சொல்லாதீர்கள் கேவலம்..

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 2 ปีที่แล้ว +47

    சிவாஜி அவர்களும். நாகேஷ் அவர்களும். சிறப்பான நடிப்பு. இப்படம். சிங்கம்கர்ஜிப்பது போல் வசனம் பேசும். நடிகர்திலகம்.

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 2 ปีที่แล้ว +274

    நெற்றி கண்.. திறப்பினும்.. குற்றம்.. குற்றமே.. கூறும்.. கூறிபாறும்.. Voww.. யாமறிந்த ந்த மொழிகளிலே.. தமிழ் மொழி.. போல் ஒரு இனிதான மொழி.. வேறு எந்த மொழியும் இல்லை.

    • @mohammedyousuf2531
      @mohammedyousuf2531 2 ปีที่แล้ว +19

      உலகில்
      வேறு எந்த மொழியிலாவது
      இப்படிப்பட்ட வளமை
      செழுமை இருக்குமா?
      இல்லவே இல்லை

    • @user-qy8mp8od3b
      @user-qy8mp8od3b 2 ปีที่แล้ว +11

      கூறிப்பாரும்..

    • @user-qy8mp8od3b
      @user-qy8mp8od3b 2 ปีที่แล้ว +14

      யாமறிந்த

    • @allmyfriends7873
      @allmyfriends7873 ปีที่แล้ว +2

      Super

    • @renganathanparasuram8619
      @renganathanparasuram8619 ปีที่แล้ว +2

      ஜெய் இயேசப்பா ஜெய் அல்லேலூயா ஜெய் ஆமென் ஓம் இயேசப்பா ஓம் அல்லேலூயா ஓம் ஆமென்

  • @subramaniants2286
    @subramaniants2286 2 ปีที่แล้ว +64

    நாகேஷ் அவர்களின் மிக அருமையான நடிப்பு. பல நூறு தடவைகள் கேட்டிருந்தும் நாகேஷ் அவர்களின் காமெடி நடிப்பை இன்னும் ரசிக்கிறேன். ஆண்டுகள் எவ்வளவு கடந்தாலும் அடக்க முடியாத சிரிப்பைக் கொடுக்கும் நாகேஷ் அவர்களின் புலம்பல் வசனங்கள் மிக மிக அருமை.

  • @velmurugans9868
    @velmurugans9868 2 ปีที่แล้ว +1094

    அடிக்கடி இந்த படத்தை பார்ப்பவர்கள் லைக் போடுங்க

    • @udhayaputhiran4688
      @udhayaputhiran4688 2 ปีที่แล้ว +9

      Nan ulan

    • @gananathant7310
      @gananathant7310 2 ปีที่แล้ว +7

      அருமையான படம்‌இப்போதும்‌ஐயாவின் நடிப்பை பார்க்கும்போது கண்களில்‌நீர் வருகிறது

    • @Sendial999
      @Sendial999 2 ปีที่แล้ว +2

      Bore adicha naan paakura padam ithuthaan

    • @priyadharshini-zx6vy
      @priyadharshini-zx6vy ปีที่แล้ว +1

      @@gananathant7310 eqq1qeqqe11

    • @bakiyarajp2948
      @bakiyarajp2948 ปีที่แล้ว +1

      @@udhayaputhiran4688 வ
      😂

  • @user-raja792
    @user-raja792 2 ปีที่แล้ว +159

    சடலத்தோடு சந்தேகமும் பிறந்துவிட்டது.
    அதை ஒரு போதும் தீர்க்க முடியாது.
    நல்ல வரிகள்

    • @raghavendransrihari5673
      @raghavendransrihari5673 2 ปีที่แล้ว +5

      அது சடலம் அல்ல. சலனம்.
      சடலம் என்றால் பிணம் என்று பொருள். உயர்வான தமிழ் மொழியின் உயிரை வாங்காதீர்.

    • @mohanshankar3450
      @mohanshankar3450 2 ปีที่แล้ว +1

      @@raghavendransrihari5673 hahaha

    • @PavadaiRayan-nn5pr
      @PavadaiRayan-nn5pr ปีที่แล้ว

      @@raghavendransrihari5673 ~

    • @sakthit6481
      @sakthit6481 4 หลายเดือนก่อน

      அது பிரணவம் இல்லையா ஐயா...

    • @Selvam1976-wl5hs
      @Selvam1976-wl5hs หลายเดือนก่อน

      Good sivan

  • @mohanraj2872
    @mohanraj2872 2 ปีที่แล้ว +43

    கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
    காமம் செப்பாது கண்டது மொழிமோ
    பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
    செறி எயிற்று அரிவைக் கூந்தலின்
    நறியவும் உளவோ நீ அறியும் பூவே.
    என்னே அழகு !!!! தமிழின் இனிமை

  • @You_know_who_am_I143
    @You_know_who_am_I143 2 ปีที่แล้ว +52

    எத்தனை முறை பாத்து இருப்பேணு தெரியல.
    இப்படி ஒரு படைப்புக்கு மிக்க நன்றி

  • @babunarasiman8281
    @babunarasiman8281 2 ปีที่แล้ว +41

    ப்பா என்ன நடிப்பு என்ன தமிழ் உச்சரிப்பு, எவ்வளவு நடிகர் வந்தாலும் நடிகர் திலகம் இணை அவரே

  • @perumalsamy2978
    @perumalsamy2978 2 ปีที่แล้ว +61

    சிவாஜிகணேசன் தமிழ்நாட்டில் பிறந்து , தமிழ் படங்களில் நடித்ததும் , தமிழர்களாகிய நாம் சிவாஜிகணேசன் சினிமாவை பார்த்ததும் ஜென்மத்தில் செய்த பாக்கியம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bpk_army
    @bpk_army 2 ปีที่แล้ว +69

    சடலத்தோடுபிறந்தது சந்தேகம் ஏபி நாகராஜன் வேற லெவல்

  • @sivakumar4902
    @sivakumar4902 11 หลายเดือนก่อน +47

    தமிழ் திரைபடங்களில் No 1 இதுதான்

  • @perumalsamy2978
    @perumalsamy2978 2 ปีที่แล้ว +88

    என்ன ஒரு சிவாஜிகணேசனின் அருமையான நடிப்பு !!!!!👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @apn5524
    @apn5524 2 ปีที่แล้ว +36

    நம் கண் முன்னே ஈசனை கொண்டுவந்து நிறுத்தினார் நடிகர் திலகம்

  • @user-fu2io8ug1g
    @user-fu2io8ug1g ปีที่แล้ว +25

    புராணத்தை வரலாறு போன்று மாற்றிய இயக்குனர், நடிகர்கள் மிக சிறந்த படைப்பாளிகள்.

    • @babumicromech
      @babumicromech 9 หลายเดือนก่อน

      நீ மூடு

  • @mohanrajs862
    @mohanrajs862 2 ปีที่แล้ว +40

    நான் பார்த்த முதல் படம் இது
    இப்ப வயது 62 இப்ப பார்த்தாலும் திகட்டவில்லை👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾

  • @ramanikrishnamurthy8141
    @ramanikrishnamurthy8141 2 ปีที่แล้ว +41

    நக்கிரருக்கு ஏற்ற நடிப்பு நல்ல வசனம்.நல்ல உடம்பு வாகு கணீர்குரல் எல்லாம் ஒன்று சேர்ந்த நடிப்பு இவை அனைத்துக்கும் உரிய APN sir
    மறக்க முடியாது.அந்த கதா பாத்திரத்துக்கு தேர்ந்து எடுத்து
    நடித்த விதம் நெஞ்ஜை விட்டு மறக்க முடியாத அந்த நக்கீரர் பாத்திரம்.

    • @kamarajas6044
      @kamarajas6044 ปีที่แล้ว +1

      அவர் தான் இந்த படத்தின் இயக்குனர் A P நாகராஜன்

    • @ramanikrishnamurthy8141
      @ramanikrishnamurthy8141 ปีที่แล้ว

      ஆமாம்.ஆமாம்.I know.

    • @jagadheesh1733
      @jagadheesh1733 ปีที่แล้ว

      எங்கள் சங்ககிரியை சேர்ந்தவர் இயற்பெயர் குப்புசாமி.

    • @rajumettur4837
      @rajumettur4837 10 วันที่ผ่านมา

      APN அவர்களை இப் பாத்திரத்தில் நடிக்குமாறு கேட்டுக் கொண்டது நடிகர் திலகம் அவர்கள்.

  • @TheProtagonist555
    @TheProtagonist555 8 หลายเดือนก่อน +3

    ஏன் இந்த மாதிரி படங்கள் இப்பொழுது வருவதில்லை? வ‌ந்தாலு‌ம் சண்டை காட்சிகள், மாஸ் சீன்கள், ரத்தம் தான் அதிகம் உள்ளன..
    நன்றி திரு அ.பி. நாகராஜன் அவர்களே.. தமிழ் சமூகம் எப்பொழுதும் இந்த சேவையை மறவாது..

  • @duraisamy6156
    @duraisamy6156 2 ปีที่แล้ว +45

    நக்கீரர் போல் இனி ஒருவர் கிடையாது அப்படி இருந்தால் அவர் காமராஜர்தான்

    • @lakshmimuthu229
      @lakshmimuthu229 ปีที่แล้ว

      A.P. Nagarajan was not an equal to anyone till now

  • @bhoopathisubbian8533
    @bhoopathisubbian8533 2 ปีที่แล้ว +190

    கோடிஆண்டுகள் ஆனாலும் எம் தமிழ்.என்றும் கோலோச்சம் இந்த பிரபஞ்சத்தில்

  • @moneyisalwaysultimate9377
    @moneyisalwaysultimate9377 2 ปีที่แล้ว +158

    தமிழும் சைவமும் இரு கண்கள்...
    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் 🙏

  • @pjmagesh
    @pjmagesh 2 ปีที่แล้ว +59

    what a versatile actor. No one can ever Think of playing this role . No words to explain his dedication and talent. God. level acting!

    • @VigneshVignesh-fk1gk
      @VigneshVignesh-fk1gk 2 ปีที่แล้ว

      Good moveing

    • @aru5492
      @aru5492 2 ปีที่แล้ว +1

      Sivaji have done same this play in different movie.

    • @pjmagesh
      @pjmagesh 2 ปีที่แล้ว

      @@aru5492 which movie?

    • @user-ct9gw5iv1g
      @user-ct9gw5iv1g 9 หลายเดือนก่อน

      ​@@VigneshVignesh-fk1gkàv😊

  • @schitra340
    @schitra340 2 ปีที่แล้ว +28

    APN.... . என்றால் தமிழ்...
    தமிழ் என்றாலே APN.....
    இந்தக் காட்சியைக் காணும் போதெல்லாம் நான் நினைப்பது நெஜமாலுமே நக்கீரரும் சிவனுக்கும் இப்படித்தான் உரையாடல் நடந்திருக்குமோ என்று என் சிறு வயது முதல்... இன்று எனக்கு 50 வயது ஆகியும் அதே போல் தான் நினைக்கத் தோன்றுகிறது... வாழ்க நீ எம்மான்...

  • @007vikatan
    @007vikatan 2 ปีที่แล้ว +55

    APN is a true legend and Trailblazer... we will know his true greatness only 50 years later. Too bad he left us very early. Otherwise Tamil industry would've been blessed with more classics.

  • @iyyappaniyyappan5990
    @iyyappaniyyappan5990 2 ปีที่แล้ว +41

    இப்படி ஒரு படம் நாம் இனி ஒரு நாளும் கான முடியாது.

  • @user-ci1rm5jw6w
    @user-ci1rm5jw6w 2 ปีที่แล้ว +48

    நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று கூறிய தமிழ் புலவரின் புலமையை கண்டு யாம் நெகிழ்த்தோம்.

  • @santhamurali
    @santhamurali 2 ปีที่แล้ว +150

    தமிழ் திரைக்கு இறைவன் அளித்த அருட்கொடை திரு. ஏ.பி.என். வாழ்க அவர்தம் புகழ் இவ்வையம் உள்ளவரை!

  • @anandram4422
    @anandram4422 2 ปีที่แล้ว +200

    அப்பப்பபா.... என்ன வசனம்.. என்ன நடிப்பு....APN படங்கள் யாவும் என்றும் அழியாத காவியங்கள்.... வாழ்க தமிழ்... வாழ்க APN நாமம்

  • @MathsLover2010
    @MathsLover2010 2 ปีที่แล้ว +28

    மிக அற்புதமான படம்...😇😇 தமிழ் மொழியின் பெருமையும், தமிழ் புலவர்களின் பெருமையும் சிறப்பாக பறைசாற்றும் படம் 😘😘🤗🤗🤗 எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம்.....

  • @vigneshs486
    @vigneshs486 4 หลายเดือนก่อน +208

    2024 ல யாரெல்லாம் பக்குறீங்கள் ...?

    • @rockram7656
      @rockram7656 4 หลายเดือนก่อน +16

      நான்

    • @lalithamani468
      @lalithamani468 4 หลายเดือนก่อน +2

      Me

    • @DrAj13
      @DrAj13 4 หลายเดือนก่อน +2

      Goosebumps ❤️💯

    • @K.DVoice.7725
      @K.DVoice.7725 4 หลายเดือนก่อน +1

      🙋‍♀️

    • @kennedyjoseph4037
      @kennedyjoseph4037 4 หลายเดือนก่อน +2

      Me too. Otherwise, I have repeatedly watched this movie mire than 150 tomes in the past 15-18 years. I have 3 original video s.

  • @srinivasanpartha3826
    @srinivasanpartha3826 2 ปีที่แล้ว +11

    “சங்கறுப்பது எங்கள் குலம் சங்கரனாருக்கு ஏது குலம்….”அக்காலத்தில் சாதிகள் இருந்தாலும், எந்த தனி மனிதனும் தன் திறமையினால் சமூகத்தின் மேலிடத்திற்கு வரலாம் என்பதன் எடுத்துக்காட்டு இது

  • @midhunkumar1048
    @midhunkumar1048 2 ปีที่แล้ว +12

    'சங்கறுப்ப குலம், சங்கரனார்க்கேது குலம்? '
    எப்பா , தமிழ் புலமை, ஒருவனுக்கு இறைவனையும் வந்து பார் என தருக்கி நிற்க செய்கிறது

  • @m.kumarsilambam7826
    @m.kumarsilambam7826 2 ปีที่แล้ว +95

    அபரிமிதமான இறை நம்பிக்கையே, அழிவில்லா காவியம்.
    மண்ணுலகு உள்ளவரை அழியா திரை ஓவியம்...,

  • @MathsLover2010
    @MathsLover2010 2 ปีที่แล้ว +108

    "உம்பரார் பதி போல்
    முற்றும் கண்ணாயினும் குற்றம் குற்றமே!!
    நெற்றிக்கண் திறப்பினும்
    குற்றம் குற்றமே!!"
    தவறு செய்தவர் கடவுளே ஆயினும் செய்த குற்றத்தை நேர் எதிரே சொன்ன துணிச்சல் நக்கீர புலவரின் தமிழ் பற்றினை பறைசாற்றுகிறது... இதை A.P. நாகராஜன் சரியாக தன் நடிப்பில் வெளிப்படுத்தியுள்ளார்... எத்தனை ஆண்டுகள் ஆயினும் தமிழுலகம் மறவாது.

    • @ecpvikyindia8355
      @ecpvikyindia8355 2 ปีที่แล้ว +4

      ஆகா

    • @muthamilselvam26
      @muthamilselvam26 2 ปีที่แล้ว +1

      @@ecpvikyindia8355 jap1sp

    • @muniyanbhaikaliyan9864
      @muniyanbhaikaliyan9864 2 ปีที่แล้ว +3

      Hhh

    • @jagadheesh1733
      @jagadheesh1733 ปีที่แล้ว +1

      ap நாகராஜன் இயக்குனர் எங்க சங்ககிரியை சேர்ந்தர்

  • @jeevas8794
    @jeevas8794 2 ปีที่แล้ว +16

    பிரதோஷ நாளன்று கற்பனைக்கும் ௭ட்டா ஈசனின் நெற்றிக்கண் கனவில் கண்டேன்.. பிறவி பயன் பெற்றேன்.. (வேடிக்கை யாதெனில் நான் ஈசனை வணங்குபவன் அல்ல) ஆனால் அந்த கண்கள் ௭ன்னால் மறக்கமுடியாது..

  • @parthadharma7654
    @parthadharma7654 ปีที่แล้ว +16

    பொன்னுக்கும் பொருளுக்கும் புலமையை விற்குமளவிற்கு என் எண்ணும் எழுத்தும் இளைத்துவிட வில்லை,❤❤❤❤❤❤

  • @sathisha7677
    @sathisha7677 2 ปีที่แล้ว +322

    "அங்கம் புழுதிபட அரிவாளில் நெய்பூசி பங்கம் படவிரண்டு கால்பரப்பி - சங்கதனைக் கீர்கீர் என அறுக்கும் நக்கீரரோ ​எம் கவியை ஆராய்ந்து சொல்லத் தக்கவன்"❣️

    • @Gansanspic
      @Gansanspic 2 ปีที่แล้ว +73

      சங்கறுப்பதெங்கள் குலம். சங்கரனார்க்கேது குலம்? சங்கை அரிந்துண்டு வாழ்வோம். அரனே, உம் போல் இரந்துண்டு வாழ்வதில்லை!

    • @ecpvikyindia8355
      @ecpvikyindia8355 2 ปีที่แล้ว +7

      அருமை

    • @-nerpadapesu2662
      @-nerpadapesu2662 2 ปีที่แล้ว +23

      @@Gansanspic
      புலவர்களுக்குள் சர்சையிருக்கலாம்! அதுவே சண்டையாகிவிடக்கூடாது!
      இருவரும் சற்று பொறுமையாக விவாதியுங்கள்!

    • @chandrachandra9610
      @chandrachandra9610 2 ปีที่แล้ว +9

      அர்த்தம் புரியவில்லை கொஞ்சம் விளக்கம் வேண்டும்

    • @Gansanspic
      @Gansanspic 2 ปีที่แล้ว +21

      @@chandrachandra9610 தமிழ் சங்கத் தலைவராக இருந்தாலும், சங்குகளை அறுத்து அதிலிருந்து ஆபரணங்கள் செய்து பிழைப்பது நக்கீரனின் குலத் தொழிலாம். தன் பாட்டில் நக்கீரன் குற்றம் கண்டதால் அதை சுட்டி இகழ்வாக பேசுகிறாராம் சிவன்.
      "உடம்பெல்லாம் புழுதி பட, அரிவாளில் நெய் பூசி, கால்களிரண்டையும் பரப்பி குனிந்து சங்கை கீர் கீரென்று அறுக்கும் நக்கீரனாகிய நீயா என் பாட்டில் குற்றம் கண்டு பிடிக்க தகுதி உள்ளவன்?"
      குலத் தொழிலை இகழ, நக்கீரனுக்கு கோபம் வந்து விடுகிறது.
      "சங்கை அறுத்து பிழைப்பது எங்கள் குலம். சங்கரனாகிய உமக்கு ஏது குலம்? சங்கை அறுத்து தொழில் செய்து வாழ்வோம். அரனே, உம்மைப் போல் பிச்சையெடுத்து சாப்பிட்டு வாழ மாட்டோம். நீர் முக்கண் முதல்வனாகவே இருந்தால் என்ன? குற்றம் குற்றமே. நீர் உமது நெற்றிக் கண்ணை திறந்தாலும் குற்றம் குற்றம் தான்".

  • @sivakumarsethu5335
    @sivakumarsethu5335 2 ปีที่แล้ว +90

    இறையனாரும் எம்பெருமான் முருகவேளும் அகத்தியரும் கட்டி காத்த தமிழ் சங்கம்

    • @user-ns4xb9ty3t
      @user-ns4xb9ty3t ปีที่แล้ว

      "ஓம் ஸ்ரீலஸ்ரீ அகஸ்த்தியர் பெருமான் பாதம் போற்றி ஓம்"

    • @thayalanvyravanathan2651
      @thayalanvyravanathan2651 ปีที่แล้ว

      ஆம்..தமிழ் சங்கம் மூன்று கால கட்டங்களை வைத்து முதற்சங்கம்,இடைச் சங்கம்,கடைச்சங்கம் எனப் பிரிக்கப்படும். இவற்றில் முதற் சங்கமானது இறைவன் சொக்கநாதனாக மதுரையில் தமிழ் சங்கத்தை சங்கப் பலகை வைத்து புலவர்களில் தகுதியானவர்களை எடுத்து இறையனார் அகப்பொருள் என தமிழ் இலக்கணமும் செய்து இருந்தார். அதனை முருகவேளும் அகத்தியரும் கட்டிக் காத்தனர். பின் கடைச்சங்கத்தில் நக்கீரர்,கபிலர்,பரணர் போன்ற 49 புலவர்கள் இறையனார் அகப்பொருளுக்கு பொருள் உரை எழுதினர். இதில் யாருடையது சரி என அவர்களுக்குள் பிணக்கு எழவே மதுரையம்பதி சோமசுந்தரக் கடவுளை நாடினர். இறைவனின் ஆணைப்படி முருகப் பெருமான் செட்டி மகனாக ஊமைப் பிள்ளையாக அவதரித்து புலவர்கள் அனைவரின் உரைகளையும் கேட்டு அவற்றில் நக்கீரர்,கபிலர்,பரணர் ஆகியோரின் உரையே சரி என பாவனையால் கூறிப் பிணக்கைத் தீர்த்து வைப்பார். இவ் வரலாறுகளை அருணகிரிநாதரின் விராலிமலைத் திருப்புகழ்,திருவிளையாடற் புராணம்,மாணிக்க வாசகரின் திருவாசகம் என்பவற்றின் மூலம் அறியலாம்..
      ஓம் நமசிவாய. ஓம் சரவணபவ.

  • @suresharuna4212
    @suresharuna4212 2 ปีที่แล้ว +39

    தமிழ் வார்த்தைகள் கேக்கும் போது உடம்பு புள்ளரிக்குது

    • @yousaymyname5174
      @yousaymyname5174 2 ปีที่แล้ว +2

      புல்லரிக்கும் நாட் புள்

  • @SquirrelLoverr
    @SquirrelLoverr หลายเดือนก่อน +1

    என் அம்மா ஞாபகம் வந்து விட்டது.இது அம்மாவுக்கு ரொம்ப பிடித்த படம். சிறுவயதில் அம்மா மடியில் அமர்ந்து சொகுசாக அவர்கள் மீது சாய்ந்து கொண்டு பார்த்த ஞாபகம்❤❤ miss you and love you mom 👩 😘 ❤️ 💖 ♥️ 💕
    நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே 🎉💪🏾
    அது யாராக இருந்தாலும் சரியே 💯💪🏾

  • @pradeepvijay4285
    @pradeepvijay4285 2 ปีที่แล้ว +12

    நடிப்பு என்றாலே சிவாஜி கணேசன் தான் நினைவுக்கு வருகிறார் சூப்பர் சூப்பர் சார்

  • @bhalakrisnaasnv7413
    @bhalakrisnaasnv7413 2 ปีที่แล้ว +71

    எவ்வளவு பிழையோ அதற்கு தகுந்தாற்ப் போல் வெகுமதி குறைத்துக் கொள்வதென்பதை புலம்பலுடன் கூறும் நாகேஷ் போல் எவரும் நடிக்க முடியாது

    • @kuttyprakash950
      @kuttyprakash950 2 ปีที่แล้ว

      Super

    • @st9677
      @st9677 2 ปีที่แล้ว +1

      Appraisal meeting la 🤣 nanum ipdi tha ketpen 😂😂😂😂

  • @Harishgodofficial
    @Harishgodofficial 2 ปีที่แล้ว +18

    என் அப்பன் சிவன்.நக்கீரர் தமிழ் புலமையுடன் விளையாண்டாலும் நக்கீரரை கைவிடவில்லை சிவன்.தென்னாட்டுடைய சிவனே போற்றி. சிவனாக இருந்தாலும் சொல்லியது தவறுன்னு சொன்ன நக்கீரர் தான் மாஸ்.

  • @abdulareef7253
    @abdulareef7253 2 ปีที่แล้ว +41

    படம் பார்க்காமல் நக்கீரன் வேடம் ஏற்று நடித்த என் அனுபவம்.பள்ளி நாட்களில்... இனி இது போன்ற படங்கள் எடுக்க முடியாது.

    • @shenbagaramanthiraviam4269
      @shenbagaramanthiraviam4269 2 ปีที่แล้ว

      மிக அருமையான பதிவு. இனி இப்படி ஒரு படம் வருமா.

    • @donramadoss9700
      @donramadoss9700 2 ปีที่แล้ว

      Rayeay

  • @RaviRavi-ll7th
    @RaviRavi-ll7th 4 หลายเดือนก่อน +1

    குன்றை அப்பா ரவி -- இறைவனின் திருவிளையாடல்களை நடிகர் திலகம் சிவாஜி என்பவர் மூலமே தெரிந்து கொண்டோம் அறிந்து கொண்டோம்! கலைத்துறையில் காணக் கிடைக்காத பொக்கிஷம் அவரால் தமிழ் வளர்ந்தது தமிழகம் உயர்ந்தது! கலைத்தோ ஈன்றெடுத்த கலைமகனை வாழ்த்துவோம் போற்றுவோம்! இப்படிப்பட்ட ஒரு நடிகனை இனி தமிழகம் காணாப் போவதில்லை காணப்போவதில்லை மற்றும் கண்டெடுக்கப் போவதில்லை ❤

  • @kandasaravanan1441
    @kandasaravanan1441 2 ปีที่แล้ว +7

    நரகேஷின் நடிப்பு மிக அருமை. இவரை போன்று இன்னெருவர் பிறந்து வருவாரா?

  • @scarletpimpernel7486
    @scarletpimpernel7486 2 ปีที่แล้ว +10

    தமிழே என் உயிரே... என்ன தவம் செய்தேன் இம்மணில் பிறக்க!

  • @veluprabhakaran5980
    @veluprabhakaran5980 2 ปีที่แล้ว +96

    சிவனுக்கு கோவம் வந்து. என் பாடல் மீது நீ யார் குறை கூற என்று நக்கீரனின் குலத்தை விமர்ச்சிப்பர். சங்கை அரித்து வளையல், மோதிரம், தோடு செய்யும் பொற்கொல்லன்னா என்கவியை ஆராய்பவன் என்று சிவன் கேட்டபர். அதற்கு நக்கீரன் சங்கருப்பது எங்கள் குலம் சங்கரனார்க்கு(இங்கு நக்கீரங்கு சொல்லும் பொழுது இவர் சிவன் என்று தெரியும்)ஏது குலம் அதன் பிறகுதான் சங்கருத்து வாழ்கை நடத்துவோமே தவிர அரனே உன்னை (சிவனை) போல் யாசகம் (திருவோடு ஏந்தி)பெற்று வாழ மாட்டோம் என்று கேட்டுஇருப்பர். இந்த மாதிரி கடவுளிடம் தர்க்கம் பண்ண தமிழ் சமயத்தாரால் மட்டுமே முடியும்.

    • @gangeshwaran01
      @gangeshwaran01 ปีที่แล้ว

      👌🙏

    • @user-gv5kd6sh4t
      @user-gv5kd6sh4t 5 หลายเดือนก่อน

      😊 pp

    • @Nithinlan
      @Nithinlan 5 หลายเดือนก่อน

      உண்மை ஐயா

    • @jayabharathi7721
      @jayabharathi7721 4 หลายเดือนก่อน

      அருமையான விளக்கம் அருமை அருமை

    • @ajithkumarajith9360
      @ajithkumarajith9360 2 หลายเดือนก่อน

      Om namah shivay

  • @kalpanamani3575
    @kalpanamani3575 2 ปีที่แล้ว +32

    இருவரின் நடிப்புக்கு இணை யாருமில்லை.
    இனியும் இன்னொருவரும் பிறக்கப் போவதில்லை..👬👬

  • @muruganbala6052
    @muruganbala6052 2 ปีที่แล้ว +14

    இது போன்ற படம் இந்த காலத்தில் எடுத்தால் நன்றாக இருக்கும். எனக்கு ஒரு ஆசை

    • @NNN-de9jg
      @NNN-de9jg 2 ปีที่แล้ว +4

      ஆனால் இப்படி நடிப்பதற்கு இங்கு யாருமே இல்லை.
      இந்த நடிகர்களே மீண்டும் பிறந்துதான் வரவேண்டும்

    • @pachaiyappankariyan729
      @pachaiyappankariyan729 2 ปีที่แล้ว +3

      கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் உதிக்கும் நம்பலாம் ஆனால் இது போன்ற படம் எடுக்க முடியாது முடியாது முடியாது

    • @chellappamuthuganabadi9446
      @chellappamuthuganabadi9446 2 ปีที่แล้ว

      Inru padam eduppavanin latchanathai parthu varugirome! Thagara dappakkal!

  • @thevauk924
    @thevauk924 2 ปีที่แล้ว +7

    நக்கீரா…. வேற லெவல்

  • @balaraju4155
    @balaraju4155 2 ปีที่แล้ว +26

    என் வாழ்க்கைல இப்படிப்பட்ட படத்த பார்த்தது பெருமையாக இருக்கு!

  • @sivamagazine888
    @sivamagazine888 2 ปีที่แล้ว +142

    நாகேஷ் sir ultimate acting 👌🏻

  • @gandhimahalingam6442
    @gandhimahalingam6442 2 ปีที่แล้ว +98

    இயக்குனர் ஐயா ஏபி. நாகராஜன் அவர்கள்பக்தியுடன் தமிழயும் வளர்த்து திரைஉலகயும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களயும் செதுக்கிய சிற்பி வாழ்க செவாழியே சிவாஜியின் புகழ்

    • @karthikeyan.m.c
      @karthikeyan.m.c 2 ปีที่แล้ว +3

      நீங்கள் கூறும் கருத்திலேயே தவறு உள்ளது ஒன்று.தமிழையும் என வரும் இரண்டாவது.அவர்களையும் என கூறியிருக்க வேண்டும்

    • @SathishKumar-gk9mi
      @SathishKumar-gk9mi 2 ปีที่แล้ว

      அய்யா மகாலிங்கம் நன்றி..

    • @dhanalakshmisakthi2687
      @dhanalakshmisakthi2687 2 ปีที่แล้ว

      @@SathishKumar-gk9mi மகிழ்ச்சி த

    • @subhashinyg9154
      @subhashinyg9154 2 ปีที่แล้ว

      ,

  • @kameshkamesh4199
    @kameshkamesh4199 9 หลายเดือนก่อน +1

    சங்கருப்பது எங்கள் குலம் சங்கரனாருக்கு ஏது குலமென (ஆதியும் அந்தமும் அற்ற இறைவனை) ஈசனை புகழும் நக்கிரரே நின் புகழ் வாழ்க

  • @kumarankaundar443
    @kumarankaundar443 2 ปีที่แล้ว +16

    இந்த மாதிரி வசனம் பேச முடியாது மறுபடியும் பிறந்து வரனும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @jagandeep007
    @jagandeep007 2 ปีที่แล้ว +22

    semma dialogues and acting by sivaji ap nagarajan nagesh..

  • @VijiyaLakshmi-rj1ml
    @VijiyaLakshmi-rj1ml 4 หลายเดือนก่อน +3

    Nagesh sir comedy pudichavanga like pannunga❤

  • @1717AiVi
    @1717AiVi 2 ปีที่แล้ว +17

    நெற்றி கண் திரபினும் குற்றம் குற்றமே. அடடா என்ன அருமையான வசனம்.

  • @sivasaradha6467
    @sivasaradha6467 2 ปีที่แล้ว +7

    சங்கரப்பது எங்கள் குலம் சங்கரனார் ஏது குலம் சங்கை அரந்துன்டு வாழ்வோம் உன்போல் இரந்துன்டு வாழமாட்டோம் மீனவனுடைய திமிரே இதுதான் யார் தவரு செய்தாலும்

  • @siva-shiva
    @siva-shiva 2 ปีที่แล้ว +118

    என் வீட்டுக்காரர் என்னை கிண்டல் பண்ணுவாரு.. சிவனை கும்பிட்டு என்ன ஆக போது என்று சிவனை நேரில் பார்த்து இருக்கியா... சிவாஜியா தான் நீ சிவனாக பார்க்க முடியும் என்று ஏளனமாக பேசினாரு.. அவர் உயிரோடும் இல்லை. இந்த படத்தை பார்த்தால் எனக்கு என் கணவர் சொன்ன பேச்சு தான் நினைவிற்கு வரும். சிவ சிவ ❤️

    • @chandrachandra9610
      @chandrachandra9610 2 ปีที่แล้ว

      இந்து மதத்தை இழிவு படுத்தியவன் ஏவனே இதே நிலையே சாத்தியமே

    • @bkrishnand1
      @bkrishnand1 2 ปีที่แล้ว +1

      Sm
      Etc dn

    • @robertkennady8189
      @robertkennady8189 2 ปีที่แล้ว

      Hi

    • @arasanarul2046
      @arasanarul2046 2 ปีที่แล้ว

      Siva Siva ❤️

    • @dpkcse32
      @dpkcse32 2 ปีที่แล้ว

      @@bkrishnand1 000ppp00ppppppppppppppppppppppppppppppppp00pppppppppp0p pp pl

  • @seenivasan7167
    @seenivasan7167 2 ปีที่แล้ว +37

    இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ரசிக்க முடியும் நம் தலைவனின் படைப்புகளை

    • @sankarp2822
      @sankarp2822 ปีที่แล้ว

      Oixds7n. H7 hu
      Ko❤😊, good if we in KB 9u to😅o0 pm gu

  • @bharathiyarteam
    @bharathiyarteam 2 ปีที่แล้ว +9

    தமிழின் இனிமை என்ன அருமை👏👏👏

  • @pramodhnarayanaswamy5155
    @pramodhnarayanaswamy5155 ปีที่แล้ว +2

    Om namah shivaya
    கொங்குதயர் வாக்கி அஞ்சலை தும்பி
    காமம் செப்பாது கண்டதும் மொழிவோம்
    பயணியது கெளிய நட்பின்
    மயனிய தெளியத்தறிவு கூந்தலின்
    அரியமும் உனதோ நீ அறியும் பூவே
    இதுதான் எமது செய்யுள்

  • @Kratos0470
    @Kratos0470 2 ปีที่แล้ว +46

    12:11 Sivaji sir is simply superb. I don't think today's actors can even read out those verses with such gusto and grandeur, let alone memorize and deliver.

  • @mohanpn1875
    @mohanpn1875 ปีที่แล้ว +29

    So many times I have seen this...! Wonderful scene... !! Only Sivaji sir and Sri Nagesh can do such such roles to perfection... Nakeeran role played also superb... 🙏

  • @venmani
    @venmani 2 ปีที่แล้ว +32

    திரைப்படக் காட்சி 100% கற்பனை என்றாலும் காண்பதற்கு மெய்சிலிர்த்து கண்ணீர் வரவழைக்கிறது

    • @visualeffects3965
      @visualeffects3965 2 ปีที่แล้ว +1

      பின்ன எது நிசம்..?

    • @anbuamsaveni3905
      @anbuamsaveni3905 2 ปีที่แล้ว +3

      கற்பனை இல்லை உண்மை 🙏🙏

    • @venmani
      @venmani 2 ปีที่แล้ว

      @@visualeffects3965 காட்சிப் பதிவும் நடிப்பு மட்டுமே உண்மை

    • @venmani
      @venmani 2 ปีที่แล้ว +2

      @@anbuamsaveni3905 உண்மை என்றால் காட்சியில் படிக்கப்பட்ட செய்யுள் எதில் வருகிறது என்று சொல்ல முடியுமா

    • @visualeffects3965
      @visualeffects3965 2 ปีที่แล้ว +10

      @@venmani கொங்குதேர் வாழ்க்கை பாடல் குறுந்தொகை - இரண்டாம் பாடல்
      இந்த மொத்த கதையும் சைவ நூல்களில் ஒன்றான திருவிளையாடற் புராணத்தில் இருந்து எடுக்கப்பட்டது.
      தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம்
      கீரனை கரையேற்றியப் படலம்
      இந்த இரண்டும்.
      அங்கம் புழுதிபட எனும் செய்யுள் அந்த திருவிளையாடற் புராணத்தில் வரும் ஒரு செய்யுற் பகுதி.
      சங்கரனாருக்கேது குலம் (சிவனே உனக்கு ஏது குலம்) சங்கை அறுந்துண்டு வாழ்வோம் அரனே உன்போல் இரந்துண்டு வாழ்வதில்லை (சங்கை அறுத்து அதை விற்று அதில் வரும் பொன் வைத்து வாழ்வோம் ஆனால் சிவனே உன் போல் பிச்சை எடுத்து (பிச்சாடனார்) வாழ்வதில்லை)
      இதுவும் அதே திருவிளையாடற் புராண வசனம் தான்.
      மொதல்ல தமிழ் இலக்கியத்தப் படிக்கனும்.. படிக்காவிட்டால் குத்தம் குறை மயிரு சொல்வதை நிறுத்தனும்

  • @krishhh6782
    @krishhh6782 2 ปีที่แล้ว +15

    The Legend Nagesh ஐயா....🙏🏻

  • @arumugamm3546
    @arumugamm3546 2 ปีที่แล้ว +4

    சுத்தமான தமிழ் வார்த்தை உச்சரிப்பில் வசனம்.இன்றைய தமிழ் சினிமாவில் தமிழ் தடுமாறுகிறது.

  • @thangams412
    @thangams412 2 ปีที่แล้ว +191

    இப்போதெல்லாம் இந்த மாதிரி படம் எடுக்கவும் நடிக்கவும் யாருமில்லை, ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் உடம்பு புல்லரிக்கிறது

  • @nagarajansubbaih2685
    @nagarajansubbaih2685 2 ปีที่แล้ว +6

    திருவிளையாடல் திரைப்படம் சூப்பர் காட்சிகள்

  • @sakthivelsakthi6845
    @sakthivelsakthi6845 2 ปีที่แล้ว +72

    கலைகள் கொண்டு அறம் செய்ய விரும்பியவர்...திரு. A.p.நாகராஜன்...

  • @panneerselvamjayamani6271
    @panneerselvamjayamani6271 2 ปีที่แล้ว +33

    பாட்டு எழுதி பெயர் வாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள். குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்.

  • @s.velmurugans.v.murugan6627
    @s.velmurugans.v.murugan6627 2 ปีที่แล้ว +7

    எத்தனை முறை பாத்தாலும் சலிக்காது

  • @vigneshwar1997
    @vigneshwar1997 2 ปีที่แล้ว +4

    நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே🔥🔥🔥

  • @geminivirat9065
    @geminivirat9065 2 ปีที่แล้ว +38

    அப்பப்பா... எத்தனை முறை பார்ப்பது? ... எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவில்லை.. அலுக்கவில்லை.!. காரணம்...?. வசனத்தில்,.,அதை நடிகர்கள் பேசுவதில் உள்ள நயம்.
    யார் யாரை மிஞ்சுகிறார்கள்?.
    இப்படி ஒரு போட்டியா?
    நக்கீரராக....ஏ.பி.என்னா?
    சிவனாக..... சிவாஜியா?
    தருமியாக ,..நாகேஷா?
    யார் நடிப்பு சிறப்பு?
    யாருக்கு எவ்வளவு மார்க்?
    ஏபிஎன்......,...99.8%
    சிவாஜி..,,..,... 99.9%
    நாகேஷ்........100.0%
    ( பரிசுத் தொகை கிடைத்ததும் முதல்ல .. இந்த பால்காரன் கணக்கை முடிக்க வேண்டும் என்று சொல்லும் இடம். அபாரம்,..,.புலவரின் ஏழ்மை நிலையை எத்தனை நேர்த்தியாகச் சொல்கிறார்,
    இறையைப்பற்றிப் பேசும் படத்தில் கூட யதார்த்தம்..
    வசனம் எழுதிய .. ஏபிஎன் கைக்குப் பூமாலை சுற்ற வேண்டும்.)
    ஏபிஎன் சார் பாணியிலேயே கேட்கிறேன்... என்னை மன்னியுங்கள்... இதில் தவறேதும் இருந்தால்.,!.

    • @sivagnanam5803
      @sivagnanam5803 2 ปีที่แล้ว +5

      Astro virat... சிவாஜி பாணியிலே சொல்கிறேன் தம்பி.. மன்னிக்த முடியாது... சிவாஜி...100% ,
      நாகேசு 99.9% , ஏ.பி. நாகராசன் 99.8%... என்று வரிசைப்படுத்தினால்தான் சரி...

    • @SubbiahpandianSubbiahpan-yt7zt
      @SubbiahpandianSubbiahpan-yt7zt 10 วันที่ผ่านมา

      ​@@sivagnanam58039.

  • @NNN-de9jg
    @NNN-de9jg 2 ปีที่แล้ว +35

    Every second of this film is Goosebump
    I don't think such a film can be reproduced anymore.
    We have lost those irreplaceable legends.
    I am glad that I had opportunity to learn at least a little bit of Tamil Language.
    This is God's Grace for me.

  • @peace3552
    @peace3552 2 ปีที่แล้ว +34

    Wat an intelligent argument n timing n ryming.. ❤️❤️.. , Wonder tat such scenes should come in tamil cinemas again.... , This s the argument of intelligence ... ..

  • @ravipamban346
    @ravipamban346 2 ปีที่แล้ว +12

    Nadigar thilagam, APN combination films all are super hit films.

  • @muralikrishnan9629
    @muralikrishnan9629 2 ปีที่แล้ว +15

    Nobody can take out such a beautiful episode.

  • @abalanabalan6384
    @abalanabalan6384 11 หลายเดือนก่อน +1

    உண்மையிலேயே இறைவனை பார்த்தது போல் இருக்கிறது

  • @murugank.p.4783
    @murugank.p.4783 2 ปีที่แล้ว +8

    Nadigar Thilagam is sun. Nobody can compete him in the world.

  • @sasidaran8840
    @sasidaran8840 ปีที่แล้ว +2

    Taramana scene , taramana performance

  • @user-cp2iw9er7i
    @user-cp2iw9er7i 2 ปีที่แล้ว +10

    .= அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி

    • @dhanalakshmisakthi2687
      @dhanalakshmisakthi2687 2 ปีที่แล้ว

      இப்போதுபக்கனும்வநியர்

  • @ajaybabyvlog6295
    @ajaybabyvlog6295 ปีที่แล้ว +1

    Finally win 1000 por kaasu Tharuvi🎉👏🏻👏🏻 childhood lifela adikadi partha padam sivaji ganeshan grandfather acting semma ♥️

  • @user-qo8no1le6i
    @user-qo8no1le6i 2 ปีที่แล้ว +12

    எங்க அப்பா இல்லை ஆனால் இந்த படத்தை பார்த்தால் எங்க அப்பா யாபகம் வருது. சிவாஜி தான் எங்க அப்பா.

  • @chandrasekharannair3455
    @chandrasekharannair3455 2 ปีที่แล้ว +15

    இவர்களைப் போல் எவராலும் நடிக்க முடியாது.கி.சந்திரசேகரன்நாயர்

  • @ratheskumar4746
    @ratheskumar4746 ปีที่แล้ว +2

    🔥🔥🔥🔥🔥எப்படி சொல்வது
    மீண்டும் மீண்டும் பார்ப்பேன்

  • @dramamur
    @dramamur 2 ปีที่แล้ว +26

    Aangila padam-na Godfather. Thamizh padam-na Thiruvilaiyadal dhaan. One of the greatest movies ever made. One of the greatest scenes ever, this one.

  • @muralitm915
    @muralitm915 3 หลายเดือนก่อน +1

    Endrum Nadigar Thilagam Sivaji vazhga 🎉🎉

  • @kodiswarang4647
    @kodiswarang4647 2 ปีที่แล้ว +373

    இனி ஒரு படம் இதுபோல எவராலும் தயாரிக்க முடியாது.

  • @vijayaraghavanp8153
    @vijayaraghavanp8153 2 หลายเดือนก่อน +2

    இப்படிப் பட்ட படங்கள் இப் போது காணோமேவரும்படங்கள்சுள்சீசீ

  • @savijayakumar3457
    @savijayakumar3457 2 ปีที่แล้ว +5

    இது போன்ற படங்கள் எடுத்தால் இன்று யாருக்கும் எதுவும் புரியாது. அதை ஒரு பக்கம் விடுங்கள்! எந்த நடிகர் இவ்வளவு தெளிவாக தமிழை தடங்கலின்றி உச்சரித்து பேச இருக்கிறார்? நாலு வார்த்தை சேர்ந்தாற்போல் பேசிவிட்டால் அதுவே பெரிய சாதனைதான்
    அதுகூட பல ரசிகர்களுக்கு புரியுமா என்பது சந்தேகமே

  • @filmstrike7870
    @filmstrike7870 2 ปีที่แล้ว +6

    Senbaka pandian 🔥🔥

  • @mkngani4718
    @mkngani4718 ปีที่แล้ว +2

    1924 ஒரு நாள் அடையாள. தமிழகத்தில் கடந்த ஆண்டு இதே காலத்தில் இது குறித்து தகவல் அறிந்த ஒன்று சேர்ந்து வாழ விரும்புவதாக தெரிவித்தார் கலைஞர் கருணாநிதி தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட தமிழ் மக்கள் மீது அக்கறை இருக்குமானால் அதனை தொடர்ந்து தமிழ் நாட்டில் இருக்கும் தமிழ் நாட்டில் இருக்கும் தமிழ் மக்கள் தமது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் நுழைந்தது எப்படி இருக்கும் என்பது குறித்து ஆய்வு செய்து உரிய நேரத்தில். கலைஞரையும் ஒரு நாள் சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கோரி கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த தமிழ் மக்கள் மீது அக்கறை இல்லை என்று கூறி விட்டு தமிழ் நாட்டில் இருக்கும் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த நலன் கருதி இனங்கள் உள்ளன என்று.....தமிழ் நாட்டில் இருந்து முறையாக DMK தமிழகத்தில் இருந்து.....

  • @chinnusami7578
    @chinnusami7578 ปีที่แล้ว +1

    இன்றைய மனிதனின் வறுமை தருமியின் குரலில் அப்படியே தெரிகிறது இந்த படம் மாதிரி மனிதனக்கு பாடம் இல்லை

  • @rajimuthu2089
    @rajimuthu2089 2 ปีที่แล้ว +6

    எத்தனை முறை பாற்த்தாலும் சலிக்காது

  • @vikneshvaranrk6134
    @vikneshvaranrk6134 2 ปีที่แล้ว +4

    இப்போது உள்ள நடிகர்கள் எல்லாரும் தமிழ் மொழியை கொன்று
    விட்டுகின்றனர் கேட்டால் நான் ஒரு தமிழன் என்று சொல்லி கொண்டு பிள்ளைகளை வெளிநாட்டில் படிக்க வைப்பது என்னத்த சொல்ல 🙏 நன்றி வாழ்க வளமுடன்

  • @SivakumarSivaprabash
    @SivakumarSivaprabash 10 หลายเดือนก่อน +1

    சிவன் அருள் மதுரையில் என்றும் உள்ளது அதனை ஜிவாஜி மூலம் நிருபித்து இருக்கின்றார் என் ஐயன் சிவன்