தார தரதாரோ தாராரோ | Thalattu | Ayya Vision
ฝัง
- เผยแพร่เมื่อ 13 ส.ค. 2021
- அய்யாவின் அன்புகொடி மக்களுக்கு அன்பான வணக்கங்கள்...
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் - அய்யா வைகுண்டர்
"ஏரணியுமாயோன் இவ்வுலகில்தவசு பண்ணி
காரணம்போல்செய்தகதை கட்டுரைக்க பூரணமாய்
ஆராய்ந்துபாட அடியேன்சொல்தமிழ்க்குதவி
நாராயணர்பாதம்நாவினில்"
என்னும் அகிலத்தின் வரிகளை மனதில் கொண்டு அய்யா விஷன் சேனல் வைகுண்டர் பாதத்தில் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
ஒரு வலுவான அய்யா வழியை வளர்ப்போம்!
Subscribe Here👉 bit.ly/SubscribeAyyaVision
GN.SIVACHANDRAN - அருளிசை வழிபாடு - Naranaya Song - • Narayana Ayya Narayana...
உகப்படிப்பு - • உகப்படிப்பு | Ayya Vai...
உச்சிப்படிப்பு - • உச்சிப்படிப்பு | Ayya ...
இந்த சேனல் கிராம வாழ்க்கை, பக்தி பாடல்கள் மற்றும் தொழில்நுட்பம் பற்றிய கூடுதல் தகவல்களை வழங்கும்.
அய்யா வைகுண்டர், இறைவன் கலி யுகத்தை அழித்து தர்ம யுகத்தை மலரச்செய்ய எடுத்த மனு அவதாரம் .
ஏகம் ஒரு பரமான இறைவன், தான் படைத்து இயக்கி வரும் இந்த பூவுலகில் எப்போதெல்லாம் தர்மம் குன்றி அதர்மம் மேலோங்குகிறதோ அப்போதெல்லாம் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவதற்காக அவதார புருஷனாக தோன்றுகிறான். ஆதியில் தேவர் எல்லாம் கூடி தேவாமிர்தம் அருந்தி திருக்கயிலையில் இருக்கையிலே, எங்களுக்கு எதிரி உண்டோ? என சிவனிடம் கேட்க, ஈசன் திருவேள்வி தனை வளர்த்து ஈசனே அதில் இறங்கி கேள்விக்கு பதிலாக வேதகாண்டம் பாடி வையகத்தில் இறங்கையில், வேள்விதனில் குரோணி என்கிற கொடிய அசுரன் உடன் பிறந்தான், குரோணியானவன் பிறந்த சில நாட்களில் தேவர்களையும், கயிலையையும் அழிக்க முற்படும் போது அவனை அழிக்க நாராயணர் சிவனை நோக்கி தவம் இருக்கிறார், அசுரனை அழிக்க வரமருளிய சிவபெருமான் நாராயணரிடம் “குரோணியை ஆறு துண்டுகளாக வெட்டி அழிக்க வேண்டும், அவ்வாறு செய்யும் போது அவனின் ஒவ்வொரு துண்டமும் அசுரனாக பூமியில் பிறக்கும், அப்படி பிறக்கும் அசுரர்களை அழிக்க நீரே உத்தமராக அவதரிக்க வேண்டும்” எனக் கூறி வரமருள, நாராயணர் சம்மதித்து குரோணியை ஆறு துண்டுகளாக வெட்டி வதம் செய்கிறார். அந்த யுகமான நீடிய யுகம் அத்தோடு முடிகிறது. அதன்படி தர்மத்தை காக்க யுகாயுகங்கள் தோறும் அவதரித்த நாராயணர் சதுர மற்றும் நெடிய யுகங்களில் தோன்றி குரோணியின் துண்டத்தில் இருந்து தோன்றிய அசுரர்களான குண்டோமசாலி, தில்லை மல்லாலன், மல்லோசி வாகனென்ற அசுர்களை அழித்தார். பின் கிரேதாயுகத்தில் முருகப் பெருமானாகவும், நரசிம்மராகவும், திரேதாயுகத்தில் ஸ்ரீராமராகவும் அவதரித்து அந்த யுக அசுரர்களான சிங்கமுகா சூரன், சூரபத்மன், இரணியன், இராவணன் என்ற அசுரர்களையும் அழித்தார். துவாபரயுகத்தில் ஸ்ரீகிருஷ்ணராக அவதரித்து அந்த யுக அசுரர்களான துரியோதனனையும், தக்கனையும் வதைத்து பாண்டவர்களுக்கு குருநாடு பட்டமுஞ் சூட்டி அரசாள வைத்து தர்மத்தை நிலை நாட்டினார். குரோணியின் ஒவ்வொரு துண்டமானதும் அசுரர்களாக பிறந்து அழிக்கப்படும் போது நாராயணர் புத்திமதி அருள அதை அவன் கேட்க மறுக்கவே இறுதியாக தன்னால் பிறந்து தன்னால் அழிவாய் எனக் கூறியிருந்தார். பின்னர் குரோணியானவன் கலியனாக வருவானென அறிந்து கானக வழிநடந்து பஞ்சவர்களுடைய பாரப்பெலன்களையும் வாங்கி, தன்னை சுமந்திருந்த பாசமாயக் கூட்டைப் பர்வதாமலை யுச்சியிலே கிடத்திவிட்டு கயிலையங்கிரி செல்லும் வழியில் கங்கையுங் கண்டு கங்கையிலே குளித்த கன்னிமார் பெண்களுடைய கற்பையுஞ் சோதித்து, ஏழுலோகம் புகுந்து ஏழு வித்துமெடுத்து இருதய கமலத்திலே இருத்தி எரியுங் கட்டையெனக் கிடந்து ஏந்திழைமாரைச் சூழ வளையும் படியாகக் கொந்தலையும் எழுப்பி, ஏழுபெண்களுக்கும் ஏழு மதலையுங் கொடுத்துத் தவசுக்குக் கன்னிமாரையும் அனுப்பிப் பத்திரகாளியிடத்தில் பாலரையுங் கொடுத்து, ஸ்ரீரங்கம் போய் செகமறியும்படி பள்ளிகொண்டிருந்தார்.
அய்யா கலியுகத்தில் அவதரித்தல்: இந்நேரம் தேவர்களின் வாக்கினால் ஈசுரர் தாமே குரோணியின் கடைசி துண்டமான ஆறாவது துண்டமதை கலியானாக பிறவிச் செய்ய கலியுகம் பிறக்கிறது. முந்தைய யுகத்தில் துரியோதனாக பிறந்த குரோணியானவன் இவ்யுகத்தில் கலியனாக பிறக்கிறான். நீசக் கலியனானவன் பரம்பொருள் சிவபெருமானிடம் இப்பூலோகத்தை அரசாளும் வரங்களையும், நீதி மாயன் சக்கரமும், பல்வித சாத்திர வித்தைகளும், மரணம் வரா வித்தைகளும் பெற்று வரும் போது, ஸ்ரீரங்கரான நாராயணர் ஆண்டிவுரு எடுத்து, தலை விரித்துக் கந்தைகலை பூண்டு எவ்வித ஆயிதமும் இல்லாமல் நீசனிடம் சென்று - “நீ ஈசரிடம் பெற்ற வரங்களிலே, இந்த தேச இரப்பனுக்கு சிறுக ஈயு. தராதே போனால் சண்டைக்கு வா?” என்றார். உடனே புத்தியில்லா நீசன், “இப்போது நான் உன்னோடு சண்டையிட்டால் பெண்டாட்டிச் சிரிப்பாள்!” ஆகவே “பண்டாரமென்றும் பரதேசியானவரைத் தண்டரளக் கந்தைத் தலை விரித்த ஆண்டிகளை அட்டியது செய்யேன், அவரோடு சண்டையிடேன் அவர்களிடம் மோதி வம்பு ஒருநாளும் செய்வதில்லை” என்றான். உடனே நாராயணர் நன்று, இப்படியே அட்டி செய்ய மாட்டேனென்று “ஆணையிட்டு தா” என்றார். அதற்க்கு கலிநீசனும் அப்படியே “ஆண்டிகளை இடறு செய்யேன்! மீறி இடறு செய்து ஆண்டிகளை சில்லமிட்டால், வீணே போகும் என் வரங்கள்” என்று ஆணையிட்டான். இக்காரணங்களால் தான் கலிநீசனுக்கு காெடுத்த வரங்களைப் பறிக்க நாராயணர் கலியுகத்தில் “நாராயண பண்டாரமாக” அவதரித்ததாக அகிலத்திரட்டு கூறுகிறது.
உலகாளும் தேவன் ஆதிமூலப் பரம்பொருள் 1008 ஆம் ஆண்டு மாசி திங்கள் 20ம் நாள் திருச்செந்தூர் வாரிக்குள் முப்பொருள் ஒன்றாகி (சிவன், பிரம்மா, விஷ்ணு) மூன்று நாட்கள் விஞ்சை பெற்று அம்மை சரஸ்வதி தாலாட்ட தேவர்கள் மலர்தூவ வாணவர்கள் வணங்கி நிற்க மகரத்தின் ஜோதி மகத்துவ நாதன் அய்யா வைகுண்டர் அவதாரம் நிகழ்ந்தது.
Ayya Narayana Swamy Temple - Moongilady
#தாரதரதாரோதாராரோ #வைகுண்டர்தாலாட்டு #VaikundarThalattu - เพลง
Yengal kulanthai entha thalatu kettu than thoonguvan . Ayya undu
Ayya undu...
Thank you for watching....
அய்யா உண்டு ❤❤❤
Ayya undu...
Thank you for watching....
ஓம் நமோ நாராயணர் திருவடிகள்போற்றி ஓம் நமோ நாராயணர் திருவடிகள்போற்றி ஓம் நமோ நாராயணர் திருவடிகள்போற்றி ஓம் நமோ நாராயணர் திருவடிகள்போற்றி ஓம் நமோ நாராயணர் திருவடிகள்போற்றி
Ayya undu...
Thank you for watching...
தாலாட்டு பாடல் மிகவும் அருமையாக இருக்கிறது. மிக்க நன்றி. அய்யா உண்டு
Ayya undu...
Thank you for watching....
அய்யா உண்டு
Ayya undu...
Thank you for watching...
ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் நமோ நாராயணா லெட்சுமி போற்றி போற்றி ஓம் பிரம்ம சரஸ்வதி போற்றி ஓம் கணபதி முருகா போற்றி அய்யா துணை ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம்
Ayya undu...
Thank you for watching...
Ayya undu
Ayya undu...
Thank you for watching...
அய்யா வழி அய்யா உண்டு அய்யா நாமம் வாழ்க......
Ayya undu...
Thank you for watching....
Ayya 💧 Thunai 🙏
Ayya 💧 Undu🙏
Ayya undu...
Thank you for watching....
அப்பனே நாராயணா
Ayya undu...
Thank you for watching....
கேட்க மிக இனிமை. காது குழிற்கிறது ,மனது நிறைகிறது. அய்யா உண்டு🙏🙏🙏
Ayya undu...
Thank you for watching...
Ayya undu 🙏🙏🙏
Ayya undu...
Thank you for watching...
Ayya Thunai Undu❤️🪔🪔💧💧🙏🏻🙏🏻
Ayya undu...
Thank you for watching ....
Ayya undu...my fev song....
Ayya undu...
Thank you for watching...
I'm pregnant ..my family full girl baby enga amma ku 3 ponnu ... Enga akka ku oru ponnu enakku 1st oru ponnu thangachi padikka ..husband vtolae husband and avunga sister ..myni ku 3 ponnu ..ellarum 🥺🥺🥺 mari potta pullaya poranthurukkunu solranga...ayya kovilla saami ta keeitturukoo...ayya kanna porappanu sollirukanga...pls vendikoonga..ayya undu...🙏🙏
Unga amma maathiri potta pullaya porakkunu sollirukanga...naanga ayya vatha nambirukkoo...2 nd pregnant irukka kanna porakkanum...vedikkongaa..,🙏🙏🙏🥺🥺🥺
உங்களுக்கு அய்யா அருளால் குட்டி கிருஷ்ணர் பிறப்பார்.அய்யா உண்டு
Kutty krishnar poranthaachu...Ayya undu...❤🙏🙏🙏
அய்யா உண்டு 🧡 💚
Ayya undu...
Thank you for watching....
Ayya my uyire ❤️❤️🙏🙏
Ayya undu...
Thank you for watching....
💙💙💚💙💙
Ayya undu❤❤
Ayya undu...
Thank you for watching....
எங்களுக்கும் குழந்தை வரம் தாரும் அய்யா
Kandipa ayya tharuvanga avara nambunga pothum
AYYA UNDU AYYA UNDU AYYA UNDU
Kandipaga kidaikkum 10 varudam kalithu en magan piranthirukkan😍 Ayya Undu
நிச்சயமாக தருவார் மக்கா
கவலை வேண்டாம்
அகிலதிரட்டு தினமும் வாசிங்க கண்டிப்பா கிடைக்கும் எனக்கு கிடைத்தது🤗
அய்யா உண்டு 🪷🪷🕉️
Ayya undu...
Thank you for watching....
Ayyaa. undu. thunai
Ayya undu...
Thank you for watching...
அய்யா ♥️ அருள்
Ayya undu...
Thank you for watching....
அய்யா உண்டு 🙏🙏🙏
Ayya undu...
Thank you for watching...
👌👌👌🙏🙏🙏 AYYATHUNAI
Ayya undu....
Thank you for watching....
🙏🏻...அய்யா🪷உண்டு...🙏🏻
Ayya undu....
Thank you for watching....
AYYA 🙏 UNDU 🌷
Ayya undu...
Thank you for watching....
அய்யா () உண்டு
Ayya undu...
Thank you for watching....
சிவ சிவ அரகர அரகரா 🌹
Ayya undu...
Thank you for watching...
AYYA UNDU❤🙏🙏🙏🙏🙏
Ayya undu...
Thank you for watching....
Ayya enrum enkalai valinadathunkal
.. Ella penn pillaikalium, periyorkalaium kaapathunka ayya🙏🙏
Kulanthaikalai kaapathunka ayya🙏🙏
Ayya undu...
Thank you for watching....
Ayya🙏 undu❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹
Ayya undu...
Thank you for watching....
அய்யா சிவ சிவ
Ayya undu...
Thank you for watching...
Ayya undu
Puriyaatha oru santhosham amaithi ithai kekumpoluthu...
Ayya undu...
Thank you for watching....
❤❤❤❤❤❤❤
உண்டு💧 உண்டு🙏🙏
Ayya undu...
Thank you for watching....
AYYA () UNDU
Ayya undu....
Thank you for watching....
Ayya undu....
Thank you for watching....
@@ponarasi7447
Thank u 🌹❤❤
❤❤❤☂️☂️☂️
Ayya undu...
Thank you for watching...
Ayya 🌹undu:'((◍•ᴗ•◍)❤
Ayya undu...
Thank you for watching...
💜💜💜💜🌹
Ayya undu....
Thank you for watching....
Ayyaundu 🙏🙏🙏
Ayya undu...
Thank you for watching...
🙏🌷Ayya 💧 undu 🌷🙏
Ayya undu...
Thank you for watching....
Could you let me know who sung this song, please? Her voice is wonderful.
Yes...
Ayya undu...
Thank you very much for watching and support my channel...
Singar name Saritha...
Ayyaundu
Ayya undu...
Thank you for watching....
@AyyaVision i want meaning of it and why and for what thalattu fpr ayya
Ayya undu...
Thank you for watching....
Kaliyai alikka ayya vaikunadamai avatharitha pothu , thiruchendur kadalil , annai lakshmiyim ,thevarkal ellorum thalattu padi , kaiyai alipatharkana ella ukthiyaiyum tirumal narayanar ayyavukku pothithu anupukirarkal...
Bi z 🐠
"Akilathirattu"-la entha page la intha wardings irukunu solla mudiuma plz....... I already searched not yet get.... could you please help me
Ayya undu...
Thank you for watching...
Which one you searching? Thalattu
This song only......
@@Sweetie8696 neenga ayya valiya
229 pg number
@@user-xo5to6qs6i hmm
SAAœl
Ayya undu...
Thank you for watching....
Liukimmpuiu0tulr
*அய்யா துணை*
*.︵..︵..︵..︵..︵..︵..︵..︵..︵..︵
*மகாலெட்சுமி வைகுண்டரை தாலாட்டுதல்*
_தாலாட்டு_
*°︶°︶°︶°︶°︶°︶°︶°︶°︶°︶°︶°*
*தார தரதர தாராரோ*
*தார தரதர தாராரோ*
*நாராயணர் தானோ தாராரோ*
*நல்ல நாராயண வைகுண்டமோ*
*காரணர் தானோ வைகுண்டமோ*
*கயிலாச நாதக் கண்மணியோ*
*செல்வ முதலான சீமானோ*
*சிவசிவ சிவ சிவமுதலோ*
*அல்ல லகற்றியே அரசாளும்*
*அரியோன் மிகப்பெற்ற அரிதானோ*
*தெய்வப் பெருமாள்தான் பெற்றகன்றோ*
*சீதை மாதுதான் பெற்றகன்றோ*
*மெய்ய னரிநாதன் பெற்றகன்றோ*
*விஷ்ணு மகாபரன் பெற்றகன்றோ*
*ஈசர் மைத்துனர் பெற்றகன்றோ*
*இறவா திருமாது பெற்றகன்றோ*
*மாயத் திருவுளம் பெற்றகன்றோ*
*மான வைகுண்ட ராசக்கன்றோ*
*வேதக் குருநாதன் பெற்றகன்றோ*
*வீர லட்சுமி ஈன்றகன்றோ*
*சீதக் குருதாயா ரீன்றகன்றோ*
*தெய்வ வைகுண்ட ராசக்கன்றோ*
*கிருஷ்ண மகாநாதன் பெற்றகன்றோ*
*கிருபைக் குருநாதக் கண்மணியோ*
*விஷ்ணு மகாநாதன் பெற்றகன்றோ*
*வீர லட்சுமி ஈன்றகன்றோ*
*நாட்டுக் குடையதோர் நாரணரின்*
*நல்ல பாலனோ வைகுண்டனோ*
*ஏட்டு முதலானோ தாராரோ*
*ராச வைகுண்ட ராசர்தானோ*
*மூலச் சிவநாதன் பெற்றகன்றோ*
*உலகை யொருகுடைக் காள்வானோ*
*நாலு வேதமும் தாண்டிமுறை*
*நடத்தி யொருகுடைக் காள்வானோ*
*ஒருமை மனத்துடை யுத்தமர்க்கு*
*உற்ற பதவிகள் கொடுப்பவனோ*
*தருமத் திறவானோ தாராரோ*
*தங்க வைகுண்டத் தாட்டீகனோ*
*மகரச் சீதையாள் வயிற்றுலுற்ற*
*வளர்ந்த வைகுண்ட மாமணியோ*
*அகரச் சிவகோபுர மழகுபதி*
*அதிகப் பதிகண்டு வந்தவரோ*
*தங்கக் கோபுரம் தளிர்மரமும்*
*சதுர மேடைகள் கண்டவரோ*
*சங்க மகிழவே வந்தவரோ*
*சகல கலைதமி ழாய்ந்தவரோ*
*உலகம் பதினாலு மொருகுடைக்குள்*
*ஒருசொல் மொழிக்காள வந்தவரோ*
*இலகு பிரகாச சுவடுகொண்டு*
*இலங்கும் பதியாளப் பிறந்தவரோ*
*வம்புக் கலியுகக் குலமறுத்து*
*வைந்தப் பதியாள வந்தவரோ*
*அம்புக் கணையொன்று மில்லாமலே*
*அறுக்க வந்தாரோ கலிதனையும்*
*கூடப் படைகள்துணை யில்லாமல்*
*குறும்பை யடக்கவே வந்தவரோ*
*சாடத் தலையாரி யொன்றில்லாமல்*
*சதைக்க வந்தாரோ கலியுகத்தை*
*வாளு மாயுத மெடுக்காமலே*
*வதைக்க வந்தாரோ கலியுகத்தை*
*கோளு பேய்களைக் கிரகங்களைக்*
*கொல்ல வரம்பெற்ற வைகுண்டரோ*
*சாணாக் குருநாத வைகுண்டரோ*
*சாதி தற்காக்குந் தலையாரியோ*
*காணாக் கருவான கருமூலமோ*
*கர்த்தன் கர்த்தாதிக் கடவுள்தானோ*
*நீசக் குலங்களைக் கருவறுக்க*
*நெடிய நாரணர் பெற்றகன்றோ*
தோசப் புழுச்சாதி குலமறுக்க*
*திருமால் நாரணர் பெற்றகன்றோ*
*சீமை யைம்பத்தாறு தேசமெல்லாம்*
*சொல்லொன் றுள்ளாள வந்தவரோ*
*நாமம் பெரியதோர் வைகுண்டரின்*
*நாமம் பெறவோங்க வந்தவரோ*
*தெய்வப் பாலர்கள் சிறந்துபோற்றச்*
*சீமை யரசாள வந்தவரோ*
*மெய்வ ரம்பதின் முறைநடத்தி*
*மேன்மைச் செங்கோல் முடிதரித்து*
*பொறுமைப் பெரியோனோ வைகுண்டனோ*
*பெரிய பூமேடைக் கொலுவீரனோ*
*தரும வரம்புகள் தவறாமலே* *தரணி யரசாளும் வைகுண்டரோ*
*திராசு நிறையிலுந் துல்லியமாய்ச்*
*செங்கோல் செலுத்தவே வந்தவரோ*
*மிராசு மூவர்க்கு முதன்மைதானோ*
*மூலச் சிவமணி குருநாதனோ*
*சான்றோர் கைகட்டிச் சரணங்கூறத்*
*தரணி யொருகுடைக் காள்வானோ*
*ஆண்ட மணிநாதன் நாரணர்க்கு*
*ஆன மதலையாய் வந்தவரோ*
*வைய மளந்ததோர் நாரணர்க்கு*
*மதலை யெனவந்த வைகுண்டரோ*
*தர்மப் பதியாளும் வைகுண்டரோ*
*சான்றோர்க் கனுகூல மானவரோ*
*அலைந்து மலைந்ததோர் சான்றோர்க்கு*
*அதிக விதிகொண்டுப் பிறந்தவரோ*
*சாணாக் குடிகுல நாயகமோ*
*தர்மந் தழைக்கவே பிறந்தவரோ*
*தோணாத் துறைகொண்டு வந்தவரோ*
*துவரா பதியாளப் பிறந்தவரோ*
*ஏழு யுகபரக் கணக்கையெல்லாம்*
*எடுத்து நடுத்தீர்க்கப் பிறந்தவரோ*
*ஆளும் வைகுண்டப் பதியாளவே*
*அரிய வைகுண்டம் பிறந்தவரோ*
*வீர வீராதி வீரன்தானோ*
*வீர சூரனா ரீன்றகண்ணோ*
*சூர சூராதி சூரன்தானோ*
*சூர சூரனார் பெற்றகண்ணோ*
*நாத நாரணர் பெற்றகண்ணோ*
*நாக மணிநாதன் பெற்றக்கண்ணோ*
*சீதக் குணநாதன் பெற்றகண்ணோ*
*சீதை மணவாளன் பெற்றகண்ணோ*
*மேக நிறத்தண்ண லீன்றகண்ணோ*
*மேலோர் போற்றும்வை குண்டக்கண்ணோ*
*ஏகச் சிவநாதன் பெற்றகண்ணோ*
*இறவா திருமூர்த்தி பெற்றகண்ணோ*
*.︵..︵..︵..︵..︵..︵..︵..︵..︵..︵.*
Ayya Siva siva siva siva aragara aragara 🙏🙏🙏
Ayya undu...
Thank you for watching....
Ayya Siva siva siva siva aragara aragara 🙏🙏🙏❤️
Ayya undu...
Thank you for watching....
அய்யா உண்டு 💧🙏
Ayya undu
Ayya undu....
Thank you for watching....
அய்யா உண்டு
Ayya undu...
Thank you for watching....
Ayya undu 🙏🙏🙏
Ayya undu...
Thank you for watching...
Ayya undu
Ayya undu...
Thank you for watching...
அய்யா உண்டு
Ayya undu...
Thank you for watching....