@@selvakumarmanjula2254 வைகுண்ட ஏகாதசி 10 நாட்களுக்கு தனியாக எஸ் எஸ் டி டோக்கன் கொடுப்பார்கள். அதைப் போல் தனியாக 300 ரூபாய் சிறப்பு வழி தரிசன டிக்கெட் ஓப்பன் ஆகும். இலவச தரிசனமே இந்த 10 நாட்களுக்கும் கிடையாது. சுமார் 4.5 லட்சம் டிக்கெட்டுகள் தொடர்ச்சியாக வழங்குவார்கள். ஒரு நாளைக்கு சுமார் 42,000 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது போல் டோக்கன் வழங்குவார்கள். அன்றைய தின டோக்கன் முடிந்துவிட்டால் நிறுத்த மாட்டார்கள். தொடர்ச்சியாக அடுத்தடுத்த தேதிகளை போட்டு கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். 10 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக கொடுத்து விடுவார்கள். ஒரு வாரத்தில் கூட டோக்கன் வழங்குவது முடிந்துவிடும். தங்குமிடத்தை பொருத்தவரை 10 நாட்களுக்கு தனியாக ஓப்பன் செய்வார்கள். டிக்கெட் இருந்தால் தான் தங்குமிடம். 300 ரூபாய் டிக்கெட் புக்கிங் தேதி அனேகமாக டிசம்பர் முதல் வாரத்தில் வெளியிடுவார்கள்.
@@rangarajan8369 சார் வணக்கம்.. முதியோர் தரிசனத்தில் உங்கள் உதவிக்கு உங்களுடைய துணைவரை அழைத்து செல்லலாம். அல்லது 50 வயதுக்கு மேல் உள்ளவர்களை அழைத்து செல்லலாம். ஆன்லைனில் புக்கிங் செய்யும் பொழுது அவர்களுடைய ஆதார் எண் மற்றும் பெயரையும் பதிவிட வேண்டும். குழந்தைகளை இந்த தரிசனத்தில் அழைத்துச் செல்ல அனுமதிக்க மாட்டார்கள். உதவிக்கு யாராவது ஒருவர் அவ்வளவுதான். அவர்கள் யார் என்பதையும் முன்பே அறிவிக்க வேண்டும். அதனால் குழந்தைகளை அழைத்து செல்ல வாய்ப்பு இல்லை சார்.
அண்ணா டிசம்பர் மாத 300 ரூபாய் டிக்கெட் நேற்று எனக்கும் என் மாமாவுக்கு புக் செய்தேன்... அப்போது அவரது பெயருக்கு பதில் என் பெயரே வந்துவிட்டது.. இதனால் இதனால் தரிசன நேரத்தில் பிரச்சனை வருமா
Super 🎉🎉 sar
@@mithramithra2950
🙏🙏🙏🙏
🎉🎉🎉
@@ThenmozhiJ-b4i
🙏🙏🙏🙏
Sir netru try booking try pannen sir.waiing time 5 minutes katuchu sir.thanks for your information.super.
@@selvakumarmanjula2254
Accommodation eduthingala mam
@@govindarajank-dq6prdharshan book pannala sir.vaikunda ekadasiku SSD vanga mudiyuma sir.சீக்கிரமே தீர்ந்து விடுமா? Pongaluku polannu ninaikiren.
@@govindarajank-dq6prஇப்பவே புக் பண்ண முடியலை.துவார தரிசனத்துக்கு எப்டி புக் பண்ண போறேன்னு தெரியல.
@@selvakumarmanjula2254
வைகுண்ட ஏகாதசி 10 நாட்களுக்கு தனியாக எஸ் எஸ் டி டோக்கன் கொடுப்பார்கள். அதைப் போல் தனியாக 300 ரூபாய் சிறப்பு வழி தரிசன டிக்கெட் ஓப்பன் ஆகும். இலவச தரிசனமே இந்த 10 நாட்களுக்கும் கிடையாது. சுமார் 4.5 லட்சம் டிக்கெட்டுகள் தொடர்ச்சியாக வழங்குவார்கள். ஒரு நாளைக்கு சுமார் 42,000 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது போல் டோக்கன் வழங்குவார்கள். அன்றைய தின டோக்கன் முடிந்துவிட்டால் நிறுத்த மாட்டார்கள். தொடர்ச்சியாக அடுத்தடுத்த தேதிகளை போட்டு கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். 10 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக கொடுத்து விடுவார்கள். ஒரு வாரத்தில் கூட டோக்கன் வழங்குவது முடிந்துவிடும்.
தங்குமிடத்தை பொருத்தவரை 10 நாட்களுக்கு தனியாக ஓப்பன் செய்வார்கள். டிக்கெட் இருந்தால் தான் தங்குமிடம்.
300 ரூபாய் டிக்கெட் புக்கிங் தேதி அனேகமாக டிசம்பர் முதல் வாரத்தில் வெளியிடுவார்கள்.
வாய்ப்பு கம்மிதான் போலயே.
Sir sr czn dharshan kku granddaughter age 7yrs permission erukkka reply please
@@rangarajan8369
சார் வணக்கம்.. முதியோர் தரிசனத்தில் உங்கள் உதவிக்கு உங்களுடைய துணைவரை அழைத்து செல்லலாம். அல்லது 50 வயதுக்கு மேல் உள்ளவர்களை அழைத்து செல்லலாம். ஆன்லைனில் புக்கிங் செய்யும் பொழுது அவர்களுடைய ஆதார் எண் மற்றும் பெயரையும் பதிவிட வேண்டும். குழந்தைகளை இந்த தரிசனத்தில் அழைத்துச் செல்ல அனுமதிக்க மாட்டார்கள். உதவிக்கு யாராவது ஒருவர் அவ்வளவுதான். அவர்கள் யார் என்பதையும் முன்பே அறிவிக்க வேண்டும். அதனால் குழந்தைகளை அழைத்து செல்ல வாய்ப்பு இல்லை சார்.
அண்ணா டிசம்பர் மாத 300 ரூபாய் டிக்கெட் நேற்று எனக்கும் என் மாமாவுக்கு புக் செய்தேன்... அப்போது அவரது பெயருக்கு பதில் என் பெயரே வந்துவிட்டது.. இதனால் இதனால் தரிசன நேரத்தில் பிரச்சனை வருமா
@@thiruppathimurugesan6754
ஆதார் நம்பர் யாருடைய நம்பர் இருக்கிறது? உங்களுடைய நம்பரா இல்லை உங்கள் மாமாவின் நம்பரா?
@@govindarajank-dq6pr ... ஆதார் எண் மாமா உடையது...