சாமியை சுமக்கனுமா - தயங்காமல் இதை செய்யுங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024

ความคิดเห็น • 46

  • @subbuintisar
    @subbuintisar 10 หลายเดือนก่อน +4

    ஸ்ரீ ராம ஜெயம் 🙏🏻 🌷 🙏🏻 பதினெட்டாம் படி கருப்பர் துணை அருமையான பதிவு தெளிவான விளக்கம் 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 ஆன்மிக பயணம் தொடர்ந்து வெற்றிகரமாக அமைய இறைவன் என்று நல்லருள் புரியட்டும் ஜெய் ஸ்ரீராம் 🌷 🌸 🙏🏻🥀🌸🌻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Saranamayyappa123
    @Saranamayyappa123 หลายเดือนก่อน

    ஐயா உங்கள் கருத்து மற்றும் குரல் இனிமை.ஐயப்பனின் அருள் உங்களுக்கு கிடைக்க வாழ்த்துக்கள்

  • @ravivanitha6571
    @ravivanitha6571 10 หลายเดือนก่อน +2

    அருமையானபதிவுஐயா🙏🙏

  • @BalaMurugan-gg4hd
    @BalaMurugan-gg4hd 3 หลายเดือนก่อน

    அய்யா நீங்கள் சொன்ன கருத்துகள் சொன்னதுபொலதான் உள்ளது அதற்கு உயர்ந்த விஷயங்கள்சொன்னதற்கு
    நன்றி

  • @mariyapanmariyapan
    @mariyapanmariyapan 9 หลายเดือนก่อน +1

    அப்பா கருப்பசாமி நீயே துணை அய்யா கருப்பசாமி எனக்கு என் இந்த சோதனைகள் கருப்பசாமி

  • @user-ik7fq2un2s
    @user-ik7fq2un2s 9 หลายเดือนก่อน +4

    ஐயா தங்களது தங்கதிருமுகத்தைகாணவேண்டும்

  • @AlaguMuthaiah-we1xb
    @AlaguMuthaiah-we1xb 10 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் ஐயா அற்புதமான விளக்கம் அழகான விளக்கம் ஐயா நீங்கள் ஒரு மகான் என்று தான் சொல்ல வேண்டும் நல்ல பதிவு குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம்

  • @user-zd3kk5wi5f
    @user-zd3kk5wi5f 10 หลายเดือนก่อน +1

    Mikka nanri ayya nalla theliva soninga appatiye seyiren

  • @user-us7ye8el3g
    @user-us7ye8el3g 10 หลายเดือนก่อน +1

    நன்றி அருமையான பதிவு

  • @avj9536
    @avj9536 10 หลายเดือนก่อน +1

    நன்றிகள் 🎉❤

  • @prabarr
    @prabarr 10 หลายเดือนก่อน +2

    🙏🙏 namdri samy,,

  • @navinkumar4426
    @navinkumar4426 10 หลายเดือนก่อน +1

    வணக்கம் அண்ணா நான் ஒரு சுடலை மாடசாமி ஆடி நீங்கள் சொல்லும் அத்தனை ப்ரச்சனைகளிளும் தான் நான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் என்னை விட்டு என் சுடலை விலகிநிற்பதை உனர்கிறேன் இந்த பதிவிற்கு நன்றி

  • @kowsalyamanikam3916
    @kowsalyamanikam3916 2 หลายเดือนก่อน

    ரொம்ப கஷ்டமா இருக்கு துஅய்யா நீங்க சொல்லு றது உண்மை அய்யா அம்மாவாசை எல்லாம் கஷ்டமா இருக்கு தையா

    • @sakthikumar8963
      @sakthikumar8963 2 หลายเดือนก่อน

      @@kowsalyamanikam3916 காவல வேணாம் மா, என் ஆத்தா கட்டுக்குள்ள இருக்க உங்க மேல, அவள நிக்க வச்சு குடுக்குறேன் நான் என் கருப்பன் துணையோடு அப்புறம் எல்லாம் செரி பண்ணி குடுப்பா என் ஆத்தாலே வந்து.

  • @devanand2099
    @devanand2099 10 หลายเดือนก่อน +1

    Thank you verymuch.

  • @a.nagarajan1836
    @a.nagarajan1836 10 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு ஐயா

  • @user-tn7jp1mi2x
    @user-tn7jp1mi2x 4 หลายเดือนก่อน

    ஜயா வணக்கம் அருமையான பதிவு சுப்பர்

  • @sriram7346
    @sriram7346 28 วันที่ผ่านมา

    Thanks

  • @user-uw2zc4xm8q
    @user-uw2zc4xm8q 10 หลายเดือนก่อน +3

    Please 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @ushaskichenhomemade
    @ushaskichenhomemade 4 หลายเดือนก่อน

    அருமை🎉

  • @rajayog88
    @rajayog88 10 หลายเดือนก่อน +1

    அனைவருக்கும்‌ வணக்கம்.எங்கள் குல தெய்வம் முனியப்பன் கோயிலில் கோயில் திருப்பணி நடைபெற்று வருகிறது தங்களால் இயன்ற நன்கொடை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் 🙏

  • @Ahilachash
    @Ahilachash 5 หลายเดือนก่อน +1

    ஐயா கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு சந்தன மாரி, உச்சி மாகாளி அம்மன் சன்னதியில் ஒரு மின்னல் போன்ற ஒளி என் மீது வந்து இறங்க சில நிமிடங்கள் என்னிலை மறந்தேன் ஐயா. சுயநினைவு வந்தாலும் என்னுடல் என்கட்டுப்பாட்டை அடையவில்லை.. அதன் பிறகு அப்படி ஒரு அனுபவம் மறுபடி நிகழவில்லை. எப்பொழுதும் போல் உடல் சிலிர்ப்பு அடக்கமுடியாத கண்ணீர் இது மட்டுமே சின்னவயதில் இருந்து இது வரை நிலைத்துக்கொண்டு உள்ளது. என்னால் ஆடிமாதம் மற்றும் பங்குனி மாதத்தில் இருந்து வைகாசி முடியும் வரை நிலையாக இருக்கமுடியவில்லை.. நான் இருப்பது என் ஊரில் அல்ல.ஆனால் நான் இங்கு இருந்தாலும் ஊரில் இருப்பது போன்ற உணர்வு. தற்போது அந்த நிலையிலே நடமாடுகிறேன் ஐயா. இதனால் என்னைச் சுற்றி பல பிரச்சினைகள். அந்த நிமிடம் என்னிடம் யார் பேசினாலும் கோபம் கட்டுக்கடங்காமல் வருகிறது ஐயா.. மேளம் தாளம் என் மனது நிறைய கேட்டபின் என் மனம் தன்னிலை அடைகிறது ஐயா.. எங்கள் வீட்டில் நடந்த கண்ணிபூஜையில் குருசாமி என் அருகில் வந்து பாடும் போது என் எல்லையை கடந்து நான் வரமாட்டேன் என்று என் மனதில் எண்ணம் ஏற்பட்டது.அடுத்த இரு நிமிடங்கள் என்னை மறந்து ஆடிவிட்டேன் ஐயா.. நன்கு ஆடிவிட்டாபிறகு என் இயல்புநிலையில் இருக்க முடிந்தது ஐயா.. என்மனதில் நிறைய கேள்விகள் எழுகிறது. என்னை நானே மிக கட்டுப்படுத்துவதாக உணர்கிறேன். என்னிலை மாற எனக்கு உதவுங்கள் ஐயா.pls

    • @Ahilachash
      @Ahilachash 5 หลายเดือนก่อน +1

      ஐயா உங்கள் போன் நம்பர் வேணும் ஐயா

    • @chinchilla4
      @chinchilla4 3 หลายเดือนก่อน

      ​@@Ahilachashகுங்குமம் பூசுங்கள்.

  • @SasiKala-y6q
    @SasiKala-y6q 18 วันที่ผ่านมา

    Unmai

  • @user-fe6bg8wv8j
    @user-fe6bg8wv8j 2 วันที่ผ่านมา

    🙏🙏🙏😭

  • @s.jaishnavi1541
    @s.jaishnavi1541 9 หลายเดือนก่อน +1

    எங்க குலதெய்வம் வீரசென்னம்மாள் சமேத ஈஸ்வரர். எங்கள் குலதெய்வம் அசைவம்.ஆனால் மூன்று வருடங்களாக சிவலிங்கம் வைத்து இருக்காங்க அதனால் சைவம் மட்டும் தான் சொல்ராங்க சில பேர்.இப்படி பண்ணலாமா ஐயா கொஞ்சம் பதில் சொல்லுங்க ஐயா

  • @sharath7870
    @sharath7870 10 หลายเดือนก่อน +1

    Ayya enmela karupu sami kaali Varanga mulumaya varamatranga deivam adumuludu enaku nebagam iruku

  • @kannan.bkannan.b1673
    @kannan.bkannan.b1673 9 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🌹💐

  • @Steve_With_Explores
    @Steve_With_Explores 10 หลายเดือนก่อน +3

    அன்னா என்னுடைய அப்பா வழி குல தெய்வம் கிடையாது ஆனால் இப்போ எனக்கு குல தெய்வம் ஒன்று வைத்து கும்பிட வேண்டும் என்று ஆசை அதற்கு என்ன செய்யலாம் எனக்கு பிடித்த தெய்வத்தை குல தெய்வமாக கும்பிடலாம் இல்லை அதற்கு வேர் எதும் வழி உள்ளதா சொல்லுங்க

    • @Steve_With_Explores
      @Steve_With_Explores 10 หลายเดือนก่อน +2

      உங்கள்பதிலுக்கு காத்திருக்கிறேன்

  • @krishnamoorthy7233
    @krishnamoorthy7233 10 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம் நான் என் குலத்தெய்வ கோவிலுக்கு சென்று வந்தால் வீட்டில் சண்டையாகவெஇருக்கிறது ஐயா இதற்கு என்ன செய்வது சொல்லுங்கள் ஐயா ஆனால் கொஞ்ச நேரத்தில் சரியாகிரது எனக்கு ஒன்ம் புரியவில்லை ஐயா...

  • @marnadun9542
    @marnadun9542 10 หลายเดือนก่อน +1

    🙏🙏

  • @muthumari3935
    @muthumari3935 10 หลายเดือนก่อน +2

    உன்மைஅன்னாஇன்றுஎனக்குஓருமனகஷ்டம்.அம்மாமுன்னாடிவணங்கிகேட்டன்அதற்குதாயின்பதில்எப்படிஇருந்ததுதெரியுமாநாகவடிவில்பதில்தந்தால்

  • @user-gm4jj8bh3m
    @user-gm4jj8bh3m 10 หลายเดือนก่อน +8

    ஐயா சாமியாடிகள் உணரும் கருத்துகளை வெளிப்படையாக தெய்வம் மக்களுக்கு உணர்த்தாது மறைமுகமாக தெரிவிக்கும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் நன்றி வணக்கம்

  • @jaganram9199
    @jaganram9199 10 หลายเดือนก่อน

    ஜயா வணக்கம்.நான் குலதெய்வம் கருபணார வரும் இப்போது வரு வல்ல கோவில் போகமுடியள .அருவ தூக்கி ஆடமஉயழ . கோவில் விட்டு தள்ளி வசமஆரஇ ஆய்டசி . நான் சில பெண்கள் விசயத்தில் தவரூ செய்து விட்டேன் அதனால் சாமி வருவது இல்லை யா என்று புரியவில்லை . எனவே பண்ணிப் பூ கொடுத்து.குழதெய்வம வர நல்ல பரிகாரம் செய்ய அருள் கூர்ந்து சொல் ல வேண்டும் ஐயா

  • @cmurugan123
    @cmurugan123 9 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @kowsalyamanikam3916
    @kowsalyamanikam3916 2 หลายเดือนก่อน

    அண்ணா உங்க ஊரு எந்த ஊருக்கு அண்ணா

  • @MohanKumar-rf1nl
    @MohanKumar-rf1nl 9 หลายเดือนก่อน

    ஐயா என் கனவில் என்னை யானை துரத்துவது போல் கனவு கண்டேன் என்ன செய்வது என்று கூறுங்கள்

  • @user-ik7fq2un2s
    @user-ik7fq2un2s 9 หลายเดือนก่อน

    ஐயா எனக்கு என்னுடைய தாயரைஅடித்துதுன்புறுத்துவதைபோலகனவுஅடிக்கடிவருகிறதுமனதுமிகவும்வேதனைபடுகிறது

  • @saravananmsaran9587
    @saravananmsaran9587 6 หลายเดือนก่อน

    உண்மை சாமி சத்தியம்

  • @RBCHANNAL-sp4wk
    @RBCHANNAL-sp4wk 5 หลายเดือนก่อน +1

    ninga soradhu thookam dha varudhu

  • @drawingchannel5105
    @drawingchannel5105 10 หลายเดือนก่อน

    அண்ணாகனவில்என்கனவன்அண்ணான்மனவிவிட்டுக்குள்வருவதல்

  • @user-ik7fq2un2s
    @user-ik7fq2un2s 9 หลายเดือนก่อน

    என்னமாதிரி சாமியைமனதில்நிறுத்திசாமிஅழைப்பது😢😢

  • @kowsalyamanikam3916
    @kowsalyamanikam3916 2 หลายเดือนก่อน

    என்ன சாமி கும்பிட்டு எசொல்லுறாக ப்படி இருக்க னு