Mahabharatham 10/08/14
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ต.ค. 2014
- Mahabharatham | மகாபாரதம்!
Krishnan points out all the mistakes that Karnan committed. Karnan understands his mistakes and decides to die by Arjunan's hands.Arjunan's arrow hits Karnan.
கிருஷ்ணன் கர்ணனிடம் அவன் செய்த தவறுகளை எடுத்துக் கூறுகிறார். அவனுடைய தவறுகளை உணர்ந்து மரணத்தை ஏற்குமாறு கிருஷ்ணன் கூறுகிறார். அர்ஜுனன் கர்ணனை கொல்கிறான். - บันเทิง
மஹாபாரத காவியத்தில் இருவர் மரணம் தான் மிகவும் மனதை உருக்கும் ஒன்று அபிமன்யூ மற்றவர் மாவீரன் அங்கதேசது அரசனும் கொடை வள்ளலலும் மற்றும் மாமனிதன் சூரியபுத்திரன் நம் கர்ணன்😢
Bheeshmar..... 😢
கிருஷ்ணன் mind voice : ஒவ்வொருத்தனையும் கொல்றதுக்குள்ள நான் எத்தனை எத்தனை கதை .....சொல்ல வேண்டி இருக்கிறது...... விஸ்வரூபத்தை காட்ட வேண்டி உள்ளது....... யப்பா....... முடியல......😂🤣🙄😬.......எல்லாம் அவன் செயல் ஓம் நமோ நாராயணாய....🙏🙏🙏
😂 nice
😂😂😂
ஆமா😂😂😂
Super
@@TM-vj7xdq5y42xlzn AA
13:49 கர்ணன் தான் சிறந்த வில்லாளன் என்று பகவான் கிருஷ்ணர் ஒப்பு கொண்ட தருணம் இதுவே ❤
Krishanare, bheeshmar irukkum velayil Narayani senai thevai padathu enru duriyanidam solli iruppar....
எத்தனை தத்துவங்கள் எத்தனை உபதேசங்கள் கோடி முறை பார்த்தாலும் கேட்டாலும் சலிப்பை ஏற்படுத்தாத அற்புதமான காவியம்
சுயநலத்தை விட்டு பொதுநலத்தை விரும்புங்கள் ❤👌🏼👏🏼👏🏼👏🏼👏🏼இதை மனதில் பதியவைத்துக்கொள்ளுங்கள் 👍🏼
❤
அது ஏனோ தெரியவில்லை கர்னணை பற்றி கேட்டாலே, கண்களில் கண்ணீர் வடிகிறது
இந்த கதையில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் அற்புதமானது இருந்தும் கர்ணனுக்கு நடப்பதை என்னி மனம் ரொம்ப வேதனை அடைகிறது ❤😭😭
அபிமன்யு க்கு நடந்ததை நினைத்து பாருங்கள் முதலில் அபிமன்யு நோக்கி அம்பு தொடுத்தவர் கர்ணன் ஆவார்
சிவாஜி யின் கர்ணன் படம் பார்த்தவர்களுக்கு , இந்த காட்சிகள் பிடிக்கவில்லை.
@@njagadeesh1 உண்மையில் கர்ணனுக்கு நேர்ந்தது இதெல்லாம் தான்
Athu 2 hours padam
aanal ithu pagavath keethai
Vachi eduthu irukanga
inthe vijay tv mahabharatham no1 idam pidithu ullathu
@@njagadeesh1இந்த
கடவுலே அழுதது கர்னனுக்கு மட்டும் கடவுலே தானம் கேட்டது கர்னன் கிட்ட மட்டும்❤
அபிமன்யுக்குவும் தான்..
Kadothgajanukkum than
கடவுளே
Dai karnanr nallavar aanal avar senra vazhi theeya vazhi ..Katra kalvi ...poi solli kotrar
@@hemavathi5982 ana ava Surya kolanthai.. Elam kalam aagum..
அனைத்து மரணத்திலும் கர்ணன் மரணம் மட்டுமே கண் கலங்க வைக்கும் 😢😢😢😢😢😢😢
அபிமன்யுவின் மரணமும் தான்😢
Yes I am also crying 😢😢😢😢
விதுரனின் நிலை கண்டு கலக்கம் இல்லையா
Abhimanyu kollapattathu 7per inainthu konraarkal.Abimanyu kadaisivarai Aayuthathai vidavillai.
கர்ணன்,பீஷ்மர், துரோனர், ஆகியோரின் மரணத்தை விட அபிமன்யு வின் மரணமே அனைவரும் கலங்கி போய் விடுவார்கள்
13:53 கர்ணனின் மாவீரத்தை இவ்வுலகம் இருக்கும் வரை பறைசாற்றும்😢
Super da deepan
@@anantharamansaravanakumar971 athu yaaru
ஆனால் கர்ணனுக்கு கோயில் இல்லை
@@praveenkalai2926 ஆனால் எல்லாருடைய மனதிலும் இடம் உண்டு...
நம் மனதில் குடிகொண்டுள்ளார்@@praveenkalai2926
கர்ணன் இறப்பு கண்ணீரை வரவழைக்கிறது
Super bro
Both karna or Abhimanyu death was saddest part 😢
```கர்ணா...........நீ அறியமால் இருந்த தர்மத்தை அறிந்து கொண்டாய்...........நீ செய்த தவறுகளை ஒப்புக்கு கொண்டாய்..............கர்ணா. . .நீ ஏன் அகிலத்தை மறந்து விட்டாய்..................நீ வாழ்நாள் முழுவதும் துன்பத்தையே கொண்டாய்............கர்ணா.......கர்ணா நீ மாவீரன் தான் ..............உன்னை இழந்தது அகிலமே வருத்தப்படுகிறது..............அகிலத்தில் சிறந்த வீரர்கள் இரண்டு பேர் மட்டுமே அது கர்ணா நீயும் ஆர்ஜீணன் மட்டுமே ..............இது கண்ணனின் வாக்கு ஆகும். .இன்று நீ சாய்ந்து விட்டாய்............இன்று நீ உன் தந்தையிடம் செல்கிறாய்.....இன்று உன் மரணத்திற்கு அழாத கண்கள் இருக்கவே முடியாது.....................கண்ணனின் கண்களே கலங்கி விட்டன......நாளை உன் பிறப்பு ரகசியம் தெரிய வரும்.....அப்பொழுது உன் குலம் என்ன உன்னை இகழ்ந்த அகிலம் என்ன கூறும் !!!!!!!!!!!!!
''''''கர்ணன் மூலம் கற்க வேண்டியது சுய நலம் விட்டு பொது நலத்தில் ஈடுபட வேண்டும்...தானம் செய்தால் மட்டும் போதாது தர்மம் வழியில் செல்ல வேண்டும்....தப்பு நடந்தால் தட்டி கேட்க வேண்டும்.........நமது செயல்கள் அகிலத்திற்க்கு நன்மை தரக் கூடியதாக இருக்க வேண்டும்'''''''
Ithavida nalkaruththu yaaralum...
Yaaaaralumm........,.............
Solla mudiyathu 🙏😭🔥🕉️
தர்ம தத்தை காக்கும் பகவான் வாசுதேவ கிருஷ்ணனின்
புகழ் ஓங்குக..🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
என்ன தர்மத்தை காப்பாத்தினார்.
புகழ் வந்தாலும் அது கூட கடன் தான் என்று அவன் உயிரைத் தந்தானே தானம் என்று❤️
அபிமன்யூ ஒரு சிறந்த வீரர். அவரை அதர்மம் புரிந்து கொன்றிருப்பார்கள். ஆதலால் கர்ணனை கொன்றதும் தப்பில்லை.
பீஷமார் துரோனாச்சரியர் கர்ணன் மூன்று பேரையும் இம்சைகளில் இருந்து பகவான் விடுவித்துள்ளார் 🙏
சுயநலம் விட பொதுநலமே சிறந்தது
இது கதையாய்இருந்தால் இத்தனை காலம் இருந்திருக்காது.எப்பவோ மறைந்திருக்கும்
வாள் தூக்கி நின்னா பாரு வந்து சண்ட செய்ய அலு இல்ல.... கர்ணா 🏹🔥
நட்பு என்பது சுயநலம் அற்றது கர்னன் துரியோதனன் நட்பு சுயநலம் ஆனது
சுய நலம் உள்ளது நட்பாகாது 💫💫💫
கர்ணன் கிருஷ்ணா மிகவும் அருமை கண்ணீர் ததும்பியது
வேதனைப்படும் அனைவரும் கர்ணனே....
இப்போதும் என் தலைவன் கர்ணன் எல்லாராளும் போற்றபடுகிறார்
ஒரு வாய் சோறுக்கு விஸ்வாசம் காட்டும் வீரன் கர்ணன்
Can't control the Tears whenever see this..Not only for Karna but for Arjuna too...People who died is relieved but the Arjunan has to bear this for his full life.
Yes ARJUNAN is romba PAAVAPPATTA charector
saved rat
14:02 அழுகைய நிறுத்த முடியல...😢😢😢😢..... மாவீரன் கர்ணன் வாழ்க ❤❤❤❤❤
ஐவரிலும் பீமன் மட்டுமே நல்ல கணவனாக மனைவியின் மானம்காக்க துடித்தது
மிக சரியாக சொன்னீர்கள் 💯
Yes
கடைசியில் அந்த பாடலை போட்டவுடன் கண்கள் இரண்டிலும் கண்ணீர் வருகிறது .....🥺😖💔
( கடைசியில் மாவீரன் கர்ணன் சூழ்ச்சியால் மண்ணில் சாய்ந்தான் 🔥💔 )
பகவான் 100% தர்மவழியில் நடப்பவராக சில பேரிடம் மட்டும் எதிர்ப் பார்க்கிறார்.. பல பேரை அவரவர் வழியில் உருண்டு புரண்டு வரட்டும் என்று விட்டு விடுகிறார்..
அநியாயக்காரர்கள் அநேக நேரங்களில் உத்தமர்களாக உலகிற்கு தெரிகிறார்கள்..
இது தர்மம் தானா..
சிந்தித்து செயலாற்றுங்கள்..
மொத்த மஹாபாரதமும் சூழ்ச்சியை அடிப்படையாக கொண்டுதான் நடந்தது.
கர்ணனை கொள்ள எத்தனை எத்தனை சதி.அவன் செய்த கொடையால் கடைசி வரை கடவுளே கெஞ்சி தான் உயிர் பறிக்க வேண்டி இருந்தது😢😢😢
14:04 goosebumps started ❤
karan' s smile is priceless
எப்போது என் கடவுள் வாசுதேவன் கிருஷ்ணன் ஓம் நமோ நாராயணா நாய❤❤❤
சிரித்துக்கொண்டே தன் மரணத்தை சிகரித்த மாவீரன்
Whenever I watch this i cry💔Krishna's bhojana is the best thing and thankyou Vijay tv for the dub and uploading whenever I face bad phase i will watch this🙏
,un
@@selvamanipambais.selvamani3613 😊
எனக்கு வாசுதேவர் சொன்ன உபதேசத்தில்புரிந்தது கர்ணன்க்குஉதவிநான்அவன்குளத்துக்குஉதவிநான இல்லயே பலனை எதிர்பார்த்து தானேஉதவி புரிந்தான்துரியோன்
அது ஆரம்பத்தில் சகுனி சொல்லித்தான் துரியோதனன் உதவி செய்தான்
அதன் பிறகு அவன் கர்ணன் இடத்தில் வைத்த நம்பிக்கை அளவு கடந்தது
@@jayakumarpalaniswamy2881அந்த நம்பிக்கை அவன் வீரத்திற்கானது மட்டுமே.... பல இடங்களில் அவனை கட்டுப்படுத்தவே செய்தான் துரியோதனன்...
தர்மம் வெல்லும் என்பதற்கு ஒரு உதாரணம் கர்ணன் பீஷ்மர் மரணம் மட்டுமே ஆகும்❤❤❤❤
Mahabharatamey , aneedhiku karmathin palan kittum enbadhu dhaan.....dharmam nilainaata...nadakum por.
ஆனால் அவர்கள் இருவரும் அதர்ம வழியில் கொல்பட்டனர் சாகோ
@@arulmaniarulmani169 சூழ்ச்சியின் நோக்கம் தர்மம் எனில் அந்த சூழ்ச்சி தர்மம் ஆகும்
நீங்க லூசா
@@sudarselvan6280 yes
மாவீரன் கர்ணன். வாழ்க கர்ணன் புகழ் பாரவ. கர்ணன்
பாரதத்தின் ஆணி வேர் கிருஷ்ணர்
கிருஷ்ணன் என்ன சொன்னாலும் கர்ணன் நிஜ ஹீரோ தான்
❤👌
கண்ணனையும் தன் வாக்கு வலிமையால் வென்று விட்டார் கிருஷ்ணர்.
கர்ணன் தன் அன்னை குந்திக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றி விட்டான்.
Real Hero Arjunan
❤❤❤❤
I love கர்ணா.....
Only real hero Karnan 🌩️🏹🗡️😠🏹🙏 mass
Karnan ❤ Duriyothanan ❤❤❤ Duriyothanan matum than feel panran😢 true friendship ❤
தர்மத்தால் எவரையும் மேம்படுத்த முடியும்
மாவீரர் கர்ணன் ❤❤❤❤
கர்ணன் உண்மையிலே பாண்டவர்களை விடவும்❤ சிறந்த வீரன்
Athil senathagam ilai pandavaragal mattum ila karnan mahabaratam la one of the powerful character ❤❤❤
கிருஷ்ணன் ஆப்பு வைக்க கூறும் ஒரே வார்த்தை இப்போதும் அவகாசம் உண்டு 😢😢😢
🙏❤❤ஓம் நமோ பகவதே வாசுதேவாய❤❤🙏
இந்த குருஷேத்ரப்போரின் உண்மையான காரணத்தை பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் இந்த காணொலியில் கூறியுள்ளார்
நான் இன்னும் எத்தனை பேர் தான் கதை சொல்லி காலிபண்ணுவேன் முடியலடா சாமி.இதுல இந்த அர்ஜுனா வேரா அம்பு விடமாற்றான் அவனை ஒவ்வொரு முறையும் சமாதான படுத்த வேண்டியுள்ளது.
ஒரு மனிதன் நல்லவனாகவும் திறமைசாலியாகவும் இருந்தாலும்
அவன் அதர்மிகளுடன் சேர்ந்து அதர்ம செயல் புரிந்தால் அவனும் அழிக்கப்பட வேண்டியவன்தான் என்பதற்கு கர்ணன் ஓர் உதாரணம்.
துரியோதனன் செய்வது தவறு என்று தெரிந்தும் அதை தடுக்காமல் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த கர்ணனுக்கு இது சரியான முடிவு.
👍👍👍👍
Krishna : nee arjunan kolanum endrae kalaigalai katrai athu thavaru
Karnan : Ennai ethanai murai anaivarum therotiyin magan thalchi kulathil piranthavan endrargal avargul seithathu sariya
கர்ணா ❤❤❤
மாவீரன் கர்ணன்..🥹
Super Explanation about Dharmam and way of life by Lord Krishna.
Sir Krishna each answer is diamond💎
இதிலிருந்து என்ன தெரிகிறது கடவுள் கூட இருந்தாலும் சாதி , ஏழை என்று பாகுபாடு இருக்கும்
சூரிய புத்திறனக கர்ணன் இருந்தாலும் அதர்ம வழியில் சென்றதால் கடவுளாக யாரும் வலிபடவில்லை என்று நினைக்கிறேன்..🙄🙄
2024 watching attention here 🙋🏽
Me
Me also and now i 😢😢😢😢
Krishna govinda narayana❤❤❤❤
14:08 Goosebumps 💥💥💥
எல்லாரையும் போட்டு தள்ளிட்டியா😢😢😢
கர்ணன் ❤❤❤
பகவான் ஸ்ரீ கிருஷணர் தனி ஒருவராக பாரதப்போரை தனது சூழ்ச்சியால் தர்மத்தை நிலைநாட்டுகிறார்
Always karnan is mass😢❤
Yarlam 2023 la yum pakureenga 🙋
Watching now🙋
Yes
2024
2024
@19.34 smirk from karnan's face we feel that he accepted his death with honour and like it's okay brother pls go ahead..
@19.58 Arjun's with feelings like i did kill but i don't feel anything like happiness or anger or satisfaction. Instead he feels sorry for karna and himself aswell.
Eventhough they fought against each other they respect each other's talents and character.
Such a feeling episode. Arjuna & Karna both were great heros. Respect both of them..
சர்வம் கிருஷ்ணார்ப்பணம் 🙏
King of the mahabaratham hiro karnan..
ஓம் நமோ நாராயணாய நமோ ஸ்ரீ 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏾
கர்ணனின் மரணம் ,இல்லை மோக்ஷம் பார்தவர்களின் கண்களில் நீர் ததும்பிகிறது.....கிருஷ்ணருக்கும்....
2024 la ettanaper parkiringa❤👇
Arjunan super ❤️❤️💐💐💐🌹 🌹
தர்ம வழி சென்றால் இறவனே நம்முன் தோன்றுவார்
கிருஷ்ணனின் உதிர்க்கும் வார்த்தை இன்றைய காலகட்டத்தில் பொருந்தும்..
Only kanran fan❤❤❤❤❤👍
உயிரோட இருக்கும் போது உதவி செய் கெட்டது செய்யாதே என்று கூறினால் காது கேட்காது தூக்கு தண்டனை கொடுத்த பின் தான் கண்ணும் தெரியும் காதும் கேட்கும் 🤐
I love Arjunan ❤❤❤
14:08 Goosebumps😍😍🙏🙏
கிருஷ்ணன்,கர்ணன் மற்றும் அர்ஜுனன் மூவரும் நல்லவர்கள் தான் ...........
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காவியம்
12:42 stil goosebumps Karna 😭
கர்ணா😢😢😢❤
Love to karna ❤
Thalaivan karnan🥺🥺🥺🥺🥺🥺🥺😭😭😭😭😭😭😭😘😘😘😘😘😘
D😊 www😊
I like both Karna and Arjuna. I really sad for both brothers
Sirantha veeran karnane ...... Sirantha villalan karnane maveeran karnan pugal valga.......
ஆஆஆஆஹாஆ.அருமையானகதை
Karna. Great warrior..I cried. Really.
Arjunan 🏹👑🤍 maveeran Arjunan ❤❤❤
Karna😢😢 great 😢😢😢❤❤
கர்ணனின் மரணம் மிகவும் வேதனை
உங்கள் சீடர்களை விட சிறந்த வில்லாலன் ஆவேன் என்பதே கர்ணன் சொன்னது.
Heart broked🥺
I love karnan.
மனிதர்கள் பலவிதம், தான் ஆற்றவிருக்கும் வினையின் நிலை அறிந்து நடுநிலையோடு செயல்படுங்கள்.
Karnanukku oppana veran yarum ella❤❤❤❤❤
Even lord Krishna's eye's are filled with tears 😭 in the death of karna 😢😢
ஐந்து பாண்டவர்களுக்கும் கிருஷ்ணருக்கும் உயிர்ப்பிச்சை வழங்கினார் மாவீரர் கர்ணன்❤❤
Jai sri krishna❤
Arjunan is tha best hero