அய்யா, மிக தகவல் நிறைந்த பதிவுகள். நன்றி. நான் பொழுது போக்காக தச்ச வேலை செய்பவன். உங்கள் பதிவுகளை விரும்பி பார்ப்பேன். பூவரசு மரம் பற்றிய ஒரு குறிப்பு - மந்தாரை பூ போல தோற்றமுள்ள இப்பூ பூக்களின் அரசன் என்று குறிப்பிடும் அளவிற்கு ஒன்றும் சிறப்பு வாய்ந்தது அல்ல. இதைவிட சிறப்பம்சம் பொருந்திய பூக்களுள்ளன என்பது நீங்கள் அறிந்ததே. இம்மரத்தின் இலை அரசமர இலயின் வடிவில் உள்ளதாலும், அரசமரம் பூ வெளியில் தெரியாததனாலும், அரசமரம் போல் இலையுள்ள, பூக்கும் இம்மரத்தை பூவரசம் என்று அழைக்கலாயிற்று.
@@ShahulHameed-lw6ug பொதுவாக கடலோர பகுதிகளில் இயற்கையாக வளரக் கூடியது. பாண்டி, கடலூர், சிதம்பரம், தஞ்சை, நாகை சேர்ந்த தச்சர்கள் பலர் அலமாரி செய்ய இம்மரத்தை பயன் படுத்துகின்றனர்
ஐயா நீங்க கடவுள் நீங்க என் தந்தை நானும் தச்சர் தன் வேலை தெரியும் மரத்த பத்தி ஒன்னும் தெரியாது கத்தூ குடுக்குற நீங்க குரு .. அப்போ நீங்க என்னோட அப்பா.. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
Very good information sir, my thoughts gone back to my village life and remember this tree which we used their leaves and fruit to play .
Poovarasam wood la suriya palakai vaikalama iyya.......nandri
Supper thanks for share
Aaya please show the images of trees along with Ur video s so that I will be use full to us
மிகவும் அருமையான பதிவு நன்றி வணக்கம்
Engal ooril mara kalappai intha poovarasu marathil thaan seyvoam
அருமை அற்புதம் வாழ்த்துக்கள் ஐயா
Sir the background wooden mural looks fantastic... Is it for sale ?
Very nice 👍👏
Good speech
Ayya vanakam
Eeti(thothakathi) maram thodarbana velaipadugalai vilaki oru pathivu podungal
Nandri
தினமும் ஒரு பதிவு போடவும் ஐயா.தங்கள் புத்தகங்கள் பத்தி ஒரு பதிவு போடவும் ஐயா.
எனக்கு தெரிந்து பல நூற்றாண்டுகளாக வர்ணம் இல்லாமல் நீடித்து உழைக்கக் கூடியது
நல்ல தகவல்கள்.வாழ்த்துக்கள்
I don't understand a word of what he is saying apart from the sub titles. Despite there is something therapeutic about his narration.
எத்தனை வயது மரம் வேலை க்கு உகந்தது
Super
Super annan
ayya karuvela maram veetuku machu adika payanpaduthalama
பிரமாதம் வாழ்த்துக்கள் தஞ்சையிலிருந்து சிவா தொடர்ந்து செய்தி சொல்லுங்க இந்த ஜெனரேஷன் ஒண்ணுமே தெரியாது நாம் ஏதாவது பதிவு செய்துவிட்டு போவோம்
Sir povaran maram main door podalama.
சிறப்பு ஐயா
பூவரசன் இலை சென்னையில் எங்கு கிடைக்கும் சார்??? 🙏🙏🙏
Sir pls talk about pencil wood...
How to avoid bore holes in Poovarasam Tree sir..Please explain
You can avoid holes by growing tree
good
Tq sir😊😊😊
🙏❤️
Sir please post about karungali tree and show the tree
Ayya intha poovarasan,maram,engu.kidaikum
ஐயா வணக்கம் பூவரசு மரத்தில் பூஜை யூனிட் செய்யலாமா
Poovarasan marathula kattil seiyalama?
seiyalam
Thank U..@@apparwoods8078
நன்றி ஐயா
Innum videos Podu Anna
Yournative place please
நன்றி
அய்யா, மிக தகவல் நிறைந்த பதிவுகள். நன்றி. நான் பொழுது போக்காக தச்ச வேலை செய்பவன். உங்கள் பதிவுகளை விரும்பி பார்ப்பேன்.
பூவரசு மரம் பற்றிய ஒரு குறிப்பு - மந்தாரை பூ போல தோற்றமுள்ள இப்பூ பூக்களின் அரசன் என்று குறிப்பிடும் அளவிற்கு ஒன்றும் சிறப்பு வாய்ந்தது அல்ல. இதைவிட சிறப்பம்சம் பொருந்திய பூக்களுள்ளன என்பது நீங்கள் அறிந்ததே.
இம்மரத்தின் இலை அரசமர இலயின் வடிவில் உள்ளதாலும், அரசமரம் பூ வெளியில் தெரியாததனாலும், அரசமரம் போல் இலையுள்ள, பூக்கும் இம்மரத்தை பூவரசம் என்று அழைக்கலாயிற்று.
Good correct reply tree from seeds will not have holes in the centre
Intha maram engu kidaikum ayya
@@ShahulHameed-lw6ug பொதுவாக கடலோர பகுதிகளில் இயற்கையாக வளரக் கூடியது. பாண்டி, கடலூர், சிதம்பரம், தஞ்சை, நாகை சேர்ந்த தச்சர்கள் பலர் அலமாரி செய்ய இம்மரத்தை பயன் படுத்துகின்றனர்
வணக்கம் ஐயா
Unmai sar
ஐயா உங்களிடம் சிற்ப கலை பயில ஒரு வாய்ப்பு கிடைக்குமா...
Sir...neenga oru book yezhuthalame....
3:20 now modern science using spider web for medicinal purpose
ஐயா நீங்க கடவுள் நீங்க என் தந்தை நானும் தச்சர் தன் வேலை தெரியும் மரத்த பத்தி ஒன்னும் தெரியாது
கத்தூ குடுக்குற நீங்க குரு ..
அப்போ நீங்க என்னோட அப்பா..
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
Yavurum solladha aurumaiyana seithi ayya..
ஜெய் விஸ்வாகர்மா
No nothing
Cell number. Kattle thaiyar sayeehu