ஆன்மீகத்தின் ஆழ்ந்த உண்மைகளை உணர அன்னையின் இந்த அருளுரையே போதும்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • ஆன்மீகத்தின் ஆழ்ந்த உண்மைகளை உணர அன்னையின் இந்த அருளுரையே போதும்.#Amma #spiritual #Mditation #god #wisdom #spirituality #innerpeace #annapuraniarasuamma
    அன்னையின் தரிசனம் தினமும் நடைபெறுகிறது.
    *அனுமதி இலவசம்*
    ஶ்ரீ அன்னபூரணி அரசம்மன் திருக்கோயில்
    ராஜா தோப்பு,கீழ்பென்னாத்தூர்,
    திருவண்ணாமலை மாவட்டம்
    தொடர்புக்கு : + 91 9003095565,
    +91 90432 27441

ความคิดเห็น • 3

  • @rameshkumarvanamuthu6038
    @rameshkumarvanamuthu6038 4 หลายเดือนก่อน

    நன்றிகள் அம்மா 🙏

  • @ramprasanth4137
    @ramprasanth4137 4 หลายเดือนก่อน

    அன்னையின் திருவடியை இருக பற்றி பிடிக்கும் பொழுது மட்டுமே நமக்கு வரும் எந்த ஒரு சூழ்நிலைகளையும் அன்னையே நம்முள் இருந்து செயல்பட்டு அதை கடக்க வைத்து நம்மை பக்குவபடுத்துவார்கள் , அன்பு தாயே எங்கள் உடன் இருந்து ஒரு ஒரு வினாடியும் வழி நடத்தி செல்லும் இறைவனே 🙏🙏🙏🙇🙇🙇
    ஓம் அன்னபூரணியே அம்மாவே போற்றி
    ஓம் அன்னபூரணி
    அரசம்மன் திருவடி போற்றி 🙏🙏🙏🙇🙇🙇

  • @Karthikeyan_Ammadevoteee
    @Karthikeyan_Ammadevoteee 4 หลายเดือนก่อน

    உமை புத்தகங்களில் தேடி குழம்பியது தான் மிச்சம்...கோயில் கோயிலாக அழைந்து அழுததுதான் மிச்சம்..காடு மலைகளில் அழைந்து களைத்ததுதான் மிச்சம்...உன் அருளால் மட்டுமே உம் தாள் வணங்கமுடியும் அம்மா...கடை நிலையில் சொல்லொணா அழுக்குகள் சுமந்த எமை உம் கடைக்கண் அருளால் உம் சத்தியத்தின் ஈர்ப்பால் உம் திருவடி சேர்த்தாய் அம்மா...அன்றோடு எம் தேடுதலும் தொலைந்தது...
    ஆன்மீகமென்ற வார்த்தையும் தொலைந்தது...
    ஆணவத்தை இழக்கவே மிகப்பெரும் போராட்டம்...முயன்று தோற்றது தான் மிச்சம்...அப்போதும் நீ எம் கரங்களை விட்டுவிடவில்லை...உம் அன்பெனும் பொக்கிஷம் கொண்டே படிப்படியாக உருமாற்றினாய்...உம் அன்புக்கு முன்னால் எந்த ஆணவமும் தோற்றுப்போகும்...
    முற்றிலுமாய் நான் என்ற அடையாளம் இழந்தேன்...நான் என்ற ஒன்றே இல்லை...இருப்பது ஒன்றே அது நீ மட்டுமே என்பது தெளிந்தேன்...நீ மட்டும் தான் எம் உயிர்த்துணை என்று உம்மோடு பயணிக்கலானேன்...
    இந்த பிறப்பு ஒரு அற்புதம்...இந்த வாழ்வு ஒரு கொண்டாட்டம்..
    உமையன்றி எதுவும் சாத்தியமில்லை...உம் அன்பை உணர்ந்தவன் வாழ்வில் எதற்கும் கலங்குவதுமில்லை...அஞ்சுவதுமில்லை...
    எல்லாமே நீயே தாயே...திருவடியில் எமை சேர்த்த நீ...நின் கருவறையில் துயில் கொள்ளவும் வரம் அருளிடம்மா...🧎🏻‍♂️🧎🏻‍♂️🙇‍♂️🙇‍♂️🌸🌸🪷🪷🙏🙏🤲🤲🤲