முன்னாள் பெண் போராளியின் செயல் | அண்ணனின் வளர்ப்பு தப்பாது | Voice of Anushan
ฝัง
- เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
- மறக்காம comment பண்ணுங்க.....தினமும் ஒரு செம வீடியோவை பார்க்க voice of anushan channelai Subscribe பண்ணுங்க,வீடியோவ முதலில் பார்க்க bell buttonஐ click செய்யவும்......
**************
✅Facebook link - / anusan.padma. .
**************
நடிகர்களை போல் மிமிக்கிரி செய்யும் திறமையான பையன் - www.youtube.co....
தனது கல்வியை இழந்து தங்கைகளை படிக்கவைக்கும் அக்கா - www.youtube.co....
Colombo Pullingo fun interview | நம் நாட்டுலயும் புள்ளிங்கோ இருக்கா - www.youtube.co....
ஈழத்து தமிழர்களால் சாதிக்க முடியாதா | ஆரம்பத்தில் கேலி செய்தார்கள் | @Rap Ceylon - www.youtube.co....
இப்படி நடக்கும் என்று நினைத்து பார்க்கவில்லை | வைரலான வீடியோ - www.youtube.co....
அச்சு அசலாக பிரியங்காவை போல பாடும் இலங்கை சிறுமி - www.youtube.co....
நம் நாட்டு நிலமைக்கு இதுதான் சரி | Home Garden Tour in Tamil - www.youtube.co....
வேதனைகளை தாண்டி சிறிய சந்தோசம் | Thank you for your big support - www.youtube.co....
Puththi Ketta Manitharellam film Actor Bil Rajh interview - www.youtube.co....
சிறு வயதில் பெற்றோரை இழந்த சிறுமிகள் | 67 வயது பாட்டியின் அரவணைப்பில் - www.youtube.co....
#rjanushan #kjthiva #voiceofanushan #voiceofanushasan #anushan #srilanka #food #foodreview #foodreviewtamil #foodreviewsrilanka #srilanka #srilankasituation #trending #trendingshorts #popular #popular_video #happymoments
#skvlog #skvlogger #skvlogs
அண்ணனின் வளர்ப்பு தப்பாது என்று சொன்ன முன்னாள் பெண் போராளிக்கு தலைவணங்குகிறோம். அந்தப் பெண்ணின் தன்னம்பிக்கை, சொன்ன வார்த்தைகள் மெய்சிலிர்க்க வைத்தது. எங்க தலைவர் வீரத்தமிழன்டா! காணொளிக்கு நன்றி.
உழைத்து உண்ணல் வேண்டும் என்பது உண்ணதமான செயலை சொல்லால் சொல்வாமல் செயலில் மெய்பித்தமைக்கு உம்மை போற்றி வணங்குகிறேன் வாழ்த்துக்கள் வாழ்வாங்கு வாழ்க வளமோடு 🌎இப்பூமியில்
😮😮
வீர பெண்மணி, எம் தலைவர் சாகவில்லை இப்பிடி எத்தினையோ பேரோட மனதிலே வாழுறார் 🙏
55i5 the x
🧎🧎🧎🧎❤
தலைவரின் பெயரை கேட்கவே மனம் புல்லரிக்குது...
Unmai anna/ akka
எனக்கும்😢
சாதனா என்னும் முன்னாள் போராளியின் தன்நம்பிக்கை பாராட்டுக்குரியது👍. இவரைப்போல எல்லோரும் முயற்சி செய்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.🙏🎊
தலைவரின் வழப்பு தனி சிறப்பு அதுவே செருக்கு புலிகழுக்கு தனி மதிப்பு!
இச்செனல்வைத்துஇருக்கும்அண்ணன்இருவரருக்கும்அன்பனவேட்டுகோள்இலங்கையில்எத்தனையே விரதமிழர்கள்உள்ளர்கள்அவர்களைஎங்கலுக்கும்தெரியபடுத்தவேண்டும்இப்படிக்குதேங்காசி மாவட்டம். திருவேங்கடம் தாலுகா கலிங்கப்பட்டி போஸ்ட்டு. கண்பதர்க்குஅவலகவுள்ளேம்
அண்ணனின் வளர்ப்பு .... கண்ணீர் வருகிறது.... புறநானூற்று தலைவன் மேதகு பிரபாகரன் அண்ணா வாழ்க..... இப்படிக்கு தமிழ்நாடு குடிமகன்......
அந்த அம்மாவை பார்க்கும்போது(முன்னாள் போராளி) மிகவும் சந்தோசமாக இருக்கிறது. தைரியம் தன்னம்பிக்கையின் சின்னம்.
அண்ணா அந்த சாதனா அக்கா அவங்க தலைவர் பிரபாகரன் எவ்வளவு நேர்மையானவர் என்பதை இந்த அக்காவின் பேச்சில் தெரிந்து கொண்டுடேன் நன்றி
அண்ணன் என்று சொல்லும் போதே மெய் சிலிர்க்கிறது நம்ம குலதெய்வம் 🙏
🙏🙏🙏
👍🔥🔥🔥
🙏🏼
True
உண்மை நெஞ்சு உதறுகின்றது
தமிழ்நாடு கோயம்புத்தூர் வசிக்கிறேன்👌👌🙏🙏சாதனா அம்மாவின் தன்னம்பிக்கை பாராட்டுக்குரியது
"ஆடம்பரமாய் வாழ முடியாது ஆனால் கஷ்டம் இல்லாமல் வாழலாம்"
என்ற வார்த்தை பொன்னேட்டுகளில் பொரித்து வைக்க வேண்டிய வாசகம் அதை நடைமுறை வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த ஒப்பற்ற பெண் தலைவிக்கு என் சிறந்தார்ந்த வாழ்த்துக்களும் பேரன்பும்...
பாண்டிச்சேரி தமிழன்
அருமையான கருத்து நண்பரே... கடலூர் தமிழன்👌👌👌👍👍👍🤝🤝💐💐
இந்த அக்காவின் பதிவை தொடர்ந்து போடுங்க அனுசன் ,கிருஷ்ண ,இப்படிப்பட்ட பதிவை எல்லாரும் பார்த்து சிந்திக்க வேண்டும்
முன்னாள் போராளி என்று சொல்ல வேண்டாம். அவர்களை மண்ணின காவலர்கள என்று சொன்னால் மிக சிறப்பாக இருக்கும்,👌👍🇨🇦
ஆடம்பர வாழ்க்கை நிச்சயமாக நம்மை நாசமாக்கும்.
ஏழ்மையான வாழ்க்கை நம்மை ஆரோக்கியமாக வாழ வைக்கும்
தலைவர் மேதகு வேலு பிள்ளை பிரபாகரன் அவர்கள் விதைத்தது வீரம் மட்டும் அல்ல தன்னம்பிக்கையும் தான். சாதனா அம்மா போன்ற தைரியம் செறிந்த அண்ணனின் வளர்ப்புகளை பார்க்க ஆசை படுகிறேன். தமிழகத்தில் இருந்து உங்கள் ரசிகன்
இப்படியான ஒரு ச்தனைத்தங்கத்தை பார்க்க சந்தோசமாக இருகிறது. அரிதிலும் அரிதான வீரமணி
சாதனைப்பெண் சாதனா வின் விடாமுயற்சியுடன் கூடிய தன்னம்பிக்கை இன்றும் தளராமல் இருப்பது கண்டு பெருமிதம் அடைந்தேன். இதேபோல் வெளிநாட்டில் வாழும் மக்கள் இப்பெண்ணின் கண்ணீரை துடைக்க முன்வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன். தன் குடும்பத்தை எப்படி நேசிப்பீர்களோ அதேபோல் இவரின் குடும்பத்தையும் நினைத்து உதவி செய்யுங்கள், இந்த தன்மானத் தமிழிச்சிற்கு, இவரைப்போல உள்ள வெளிநாட்டில் வாழும் முன்னாள் போராளிகள் நிச்சயம் இதே உணர்வுடன் இருப்பார்கள் என்பது திண்ணம்.
வன்னியில் ஒவ்வொரு இடமும் ஒவ்வொன்றை ஞாபகப்படுத்துகின்றது 😥
புலம்பெயர்மக்களுக்கு பயனுள்ளபதிவு இரு மகன்மாருக்குக்கும் நன்றி.....
வாழ்த்துகள் தம்பி.தங்கை சாதனா போற போக்கில் இரண்டு வாழ்வியலை எடுத்து விட்டார்.ஆயிரம் புத்தகம் வாசித்தாலும் வராது.அண்ணணிண் வளர்ப்பு வீனாகவில்லை. அடுத்த முறை வரும் போதுசந்திப்பேன்.
அக்கா கஷ்டத்திலும் ஒரு சிரிப்பு அதிலும் தன்னம்பிக்கை ❤
அண்ணன் வளர்ப்பு இன்று உலகத்திற்கு தேவை.
"ஆடம்பரமாக வாழ இயலாது ஆனால் கஷ்டம் இல்லாமல் வாழ முடியும்!"
தங்கைக்கு வாழ்த்துக்கள்.
வாட்கத்தி ஒரு பயணம் மிகவும் நன்றாக மனது சற்று ஆறுதலாக உள்ளது.
மக்கள் முகத்தில் மகிழ்வு ஏற்ப்பட்டுள்ளது.
அது இனிமேல் நிரந்தராமாக இருக்க வேண்டும்.
தம்பி இருவருக்கும் வாழ்த்துக்கள்.
அருமையாக கூறினீர்கள். நன்றி. இடத்தின் பெயர் வட்டக்கச்சி.
தலையே போனாலும் மானம் பெரிது என வாழும் தலைவனின் வீரத்தீரத்தில் துன்ப துயரங்களை தாங்கி நேர்மையோடு இருக்க வேண்டும் என்று கற்றுத் தந்த தலைவன் நம் இறைவனை தமிழ்நாட்டில் இருந்து அகிலன்
வட்டக்கச்சி அழகான இடம்.
சாதனைப் பெண் சாதனாவிற்கும் வாழ்த்துக்கள்
உங்கள் காணொளி எல்லாம் மிகவும் சிறப்பாக இருந்தது.
இருவருக்கும் வாழ்த்துக்கள்.
இதுதான்.எங்கள்தானைத்தலைவனின்
வழிகாட்டல்.இதனைடக்ளஸ்போன்றநாய்கள்.புரிந்துகொள்ளவேண்டும்
அக்கா இப்பிடி எல்லாம் கதைக்கமாட்டார் அவர்.அவர் போல நேசிப்பம் கதைப்போம் கோபப்படுவோம்
நமது அழகான பண்பாட்டை அற்புதமாக விளக்கிய சகாேதரிக்கு நன்றிகள் கோடி (நிமிடம் 26:00)🙏🙏🙏 மண்ணோடு உழைத்து உறவாடும் சகோதரியின் தன்நம்பிக்கையை வணங்குகிறேன்..!!🌺🙏🌺
வட்டக்கச்சியின் இயற்கை அழகு தென்றல் போல் தாலாட்டியது அற்புதம்......!!👍👍👍
நன்றி அனுஷன் முன்னுதாரணமான பதிவு தந்ததிற்கு!!🙏🙏🙏
வறுமை உடன் வாழும் முன்னால் போராளிகளுக்கு உதவி செய்யும் நல்லுள்ளங்களுக்கு வாழ்த்துகள்.
அக்காவின் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்வயல்வெளிஅருமை தம்பிஇந்த இடமே அருமை 👌🌹❤️😀
வாழும் வீராங்கணையை வணங்குகிறேன்.தேசியத் தலைவன் அண்ணாவின் சிறப்பான தங்கை தற்சார்பு வாழ்க்கையின் தத்துவங்கள்.தங்களைப் பார்த்து நாங்களும் வளர்கிறோம்.நாம் தமிழர்.நன்றி.❤️💪💪💪🔥🔥🔥💪💪💪❤️
இந்த நல்ல உள்ளம் கொண்ட என் சொந்தங்களை பார்க்கும்போது, இந்த அக்காவின் நேர்மையும் தன்னம்பிக்கையும், வெள்ளந்தியான உள்ளத்தை பார்க்கும்போது என் கண்கள் குளமாயின...🥲
தமிழர் என்றாலே நேர்மையும் மானமும் என்றே சரித்திரத்தின் பக்கங்கள் எழுதி வந்துள்ளன …
பேராசிரியர் ஐயா நெடுஞ்செழியன் சொல்லுவார்...
கயலெழுதி வில்லெழுதி
கடுஞ் சினத்துப் புலியெழுதி
புயலெழுதும் இமயத்துப் பொற் கோட்டில்
தமிழ் வீரச் செயலெழுதி
வையத்தின் திசை யெல்லாம்
மானமெனும் உயிலெழுதிச் சென்றவர்கள்
உன் முன்னோர்கள் தமிழா நீ அறிவாயா அறிவாயா ..?
உண்மையில் இந்த சகோதரிக்கு இதயம் நிறைந்த நல் வாழ்த்துகள்..... அண்ணனின் அன்பு பிள்ளைகள் என்றும் 💪🏼 வாழ்த்துகள் 💐❤😘😘😘😘 வாழ்த்துகள் தம்பி 💐❤
உண்மையில் சாதானா அண்ணன் காட்டிய வழியை பின்பற்றி வாழ்வது போற்றத் தக்கது
அருமை அருமை, சகோதரியின், முயற்சிற்கும் நேர்மைக்கும் நான் தலை வணங்குகிறேன் 🙏
வளர்ப்பு அல்ல அவை
வார்ப்பு தம்பி.🙏🙏🙏🙏🔥
ம்
வாழ்த்துக்கள் அண்ணா அக்காவின் உழைப்பு மற்றும் பேச்சு மிகவும் அருமை வாழ்த்துக்கள்
🙏🙏🙏🙏🙏🙏🙏
தலைவரின்
தடம்......
நம்பிக்கையின்
வாழ்விடம்.
அக்கா நன்றி நன்றி...
உங்கட உரையாடல்
தமிழர் களுக்கு பாடமாக அமையும்.தலைவர் என்றும்
எம்முடன்.
Prap
❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏இந்தவீரப்பெண்மணிக்கு
வாழ்த்துக்கள் ❤️❤️இதை எடுத்துகாட்டிய மகன்மாருக்கு
மிக்க நன்றி.
தன்னம்பிக்கை, வீரம், மனநிறைவு கொண்ட இந்த நல்ல உள்ளம் படைத்த வீரப் பெண்மணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். அவருடைய பேச்சில் தெளிவும், உண்மையும் கேட்க மனம் கவர்ந்தது. இவருக்கும் அவர் குடும்பத்துக்கும் வாழ்த்துக்கள்.
வணக்கம் சகோதரர்களே. நல்ல ஒரு இயற்கை காட்சிகளுடன் கூடிய முன்னாள் வாழ்க்கையை நினைவுபடுத்திய ஒரு பதிவு. சாதனா என்ற சாதனை பெண்மனிக்கும். எமது வாழ்த்துக்கள்💐💐💐💐💐👍👍👍👍👍🇨🇵
பச்சை பசேலன இருக்கு.இயற்கையோட சேர்ந்த அழகு பார்க்கசந்தோஷமாக இருக்கு. சாதனாவின் மனவலிமை பிடித்திருக்கு👍
சொல்லவார்த்தைகள்..இல்லை....நன்றிகள்...இருவருக்கும்
வன்னி மண் அழகு ,வாழ் மக்களும் அழகு தன்னம்பிக்கை அழகு, தன் கை நம்பி வாழ்தல் அழகோ அழகு, வளர்த்த விதமும் அழகு , தம்பிமாரே நீங்களும் அழகுதான், வட்டக்கச்சி farm school காட்டியிருக்கலாம்,
ஆடம்பரமாக வாழ இயலாது....
ஆனால், கஷ்டம் இல்லாமல் வாழலாம்!
எவ்வளவு அற்புதமான வாழ்வியல் வார்த்தைகள்.. அருமை!
பசுமையான இந்த காணொளிக்கு மிக்க நன்றி சகோதரா!
அருமையான காட்சிகள் .பாத்துக் கொண்டே இருக்கலாம்.பழைய ஞாபகங்கள் தான் வருகின்றது.நன்றி தம்பி.
சாதனா அம்மா சாதித்து விட்டார்.தலைவன் எவ்வழியோ குடிகளும் அவ்வழியே!.வாழ்த்துக்கள் அம்மா.
எத்தனை எத்தனை கனவுகள்.. எத்தனை எத்தனை முயற்சிகள்.. எத்தனை எத்தனை போராட்டங்கள்...
எத்தனை எத்தனை தியாகங்கள்... அத்தனையும் கானலானதே...
என் தலைவன் சாகவில்லை என்றும் புலி ஓய்வதில்லை.
எங்கள் அண்ணன் இருந்தால் தலைவன் இல்லையேல் இறைவன். இப்படிக்கு தமிழ்நாட்டில் இருந்து
அருனையிடா தங்கம்.. ஒரு வீரத்தமிழச்சியை தன் சார்ந்து வாழும் சீமாட்டியை கண்டு கண்கள் நிறைந்தது.
வாழ்த்துகள்டா தங்கம் உன் முயற்சி அருமை.. இன்னும் நிறைய ஆக்கபூர்வமான காணொளிகளை வெளியிடு.
வட்டக்கச்சி முன்வாயில் வழியாக இரணைமடு போய் விட்டீர்கள். வட்டக்கச்சி சந்தி வழியாக இடதுபக்கம் திரும்பியிருக்க வேண்டும். வட்டக்கச்சி மிக அழகிய கிராமம். அதன் இயற்கை வடிவமே வேறு. வட்டக்கச்சியில் இன்னும் பல அற்புத இடங்கள் இருக்கின்றன சகோ. வாழ்த்துக்கள் இருவருக்கும் .
வணக்கம்
சாதனக்காவின் தன்னம்பிக்கை பாராட்டுக்குரியது,உங்களுக்கு நேரம்இருந்தால் அவருடைய வீட்டிற்கு சென்றுவீடியோ எடுத்து போடவும்.
இருக்கிறார் என்றும் அவர் இல்லை என்றும் அவரை வைத்து கல்லாகட்டுபவர்களிற்கு மத்தியிலும் தம் இளமையை மண்ணுக்காக தொலைந்து இன்று வாழ்வின் விழிம்பு நிலையில் நின்று அன்றாட வாழ்விற்காக போராடுகின்ற போதும் தம்மை வளர்த்த அந்த மணிதனை போற்றுகின்ற சாதனா அக்கா போன்றவர்கள் இன்னும் நாங்கள் அசாதாரண மணிதர்கள் என்பதை புரியவைத்து கொண்டே இருக்கிறார்கள்/ இருப்பார்கள் .வாழ்த்துக்கள் அக்கா
பெண் போராளி, மனம் தளராத வீரப் பெண் சாதனாவிற்கு ஆயிரம் ஆயிரம் வணக்கங்கள்.
வாழ்க்கையில் அனைத்து வளங்களும் பெற்று நலமோடு வாழ்க. தமிழ்நாட்டில் இருந்து.
இலவசத்திற்க்கு
கையோந்து நாம்
எங்கே ஒரு வீரமான போராளியாக இருந்து உழைத்து வாழ விரும்பும் இவர்
எங்கே எங்கு பிறப்பினும் தமிழன்
தமிழனே.
சூப்பர் தம்பி அனுஷன்&கிருஷ்னா இருவருக்கும் வாழ்த்துக்கள்.
தலைவன் எவ்வழியோ, மக்கள் அவ்வழி. சிறந்த வழி காட்டல்.
வீர பெண்மணி வாழ்த்துக்கள்
சூப்பர் தம்பி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அன்பு அக்கா.
வன்னிமண்ணின் எழில் கொஞ்சும் அழகை எங்களுக்கு கான்பிக்கின்ற ஆர் உயிர் அனூசன் sk உங்களுக்கு நன்றி யாழ்பாணத்தில் இடம்பெயர்ந்து வன்னியில இருந்தனாங்கள் சிறுவயது ஞாபகங்கள் சிறப்பு அந்த அக்காவின் உழைப்பும் உயர்வும் அண்ணணின் வளர்ப்பு சிறப்பு அனூசன் sk 👍👍👍❤❤❤❤❤❤
என்னும் பார்க்கவேண்டிய இடங்கள்பல பல! சில்வா றோட்டிற்கு போங்க!பஸ்ரியாம்பிள்ளை தவராசாவை சந்தியுங்க! அவர் பல பல அனுபவங்கள் சொல்வார்!
மிகவும் அருமையான பதிவு!!!சாதனா அம்மா❤️❤️❤️ உங்களால் முடிந்தால் அங்கு செல்ல முடியுமா தம்பி?ஏதாவது உதவ வேண்டும் போல் மனம் தவிக்கிறது!!!
உள்ளம் பெரு மழிச்சிக்கொள்கிறது. அம்மாவின் நேர்மையான பேச்சு வரலாற்றை மிகவும் உணரவைக்கிறது.
சாதனை பெண் சாதனா...வீரப் பெண் சிங்கப்பெண்....நீ பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வாழ்க என்று மனதார வாழ்த்துகிறேன் வாயார 👏👏👏👍👍👊👊🎈🎈🎈
அக்கா வணக்கம் வாழ்த்துக்கள் . தலைவர் வரும் போது நிலமை சீராகும்.காணொளி தந்த தம்பிக்கு நன்றி.
தமிழ் இனத்திற்கு பெருமை சேர்க்கும் ஈழநாடு. உங்கள் இனிய தூய தமிழ் பேச்சு கேட்கக் கேட்க இனிமை. மான மறத் தமிழச்சி அண்ணன் அவர்களைப் பற்றி கூறும் போது மெய் சிலிர்த்து விட்டது. தமிழ் இனத்தின் ஒற்றுமை ஓங்கட்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தம்பி அனுசன் அந்த வீர பெண்மணி. சாதனா அம்மாவின் வீட்டை ஒருக்கா போய் அவங்க வாழ்கை முறையை ஊரில் ஒரு வேலையும் செய்யாமல் வெளிநாட்டு காசுக்காக. காத்திருக்கும் சோம்போறிகளுக்காக. வெளிச்சம் போட்டு காட்டுங்க
தேசிய தலைவர் பிரபாகரன் தமிழர்களின் சாமி❤️
Hoஅனுசான் அண்ணா இந்த பதிவு ரொம்ப அருமையாகவும்அழகாகயிருந்தது அந்த அம்மாவோடு பேசும் வார்தைகளும்கதைக்கும்போது நல்லாயிருந்திச்சி ரொம்ப பிடிச்சிருந்தது .தைங்கியூ ரெண்டுபேருக்கும் அருமையான பதிவை தந்தமைக்கு
கவனமாக செல்லுங்கள் பயணம் சொல்லும்போது வாழ்த்துக்கள்.
இயற்கை காட்சிகள் அழகாக இருக்கிறது
சகோதரிக்கு வாழ்த்துக்கள்
ஆடம்பரம் நோயை கொண்டுவரும். எளிமை உயர்வுக்கு வழிசமைக்கும் வாழ்க சாதனா.....
உண்மையையானவர் நேர்மை உள்ளவர் உழைப்பால் உயர்ந்தவர்.
அண்ணனின் தங்கை.நீங்கள் பாராட்டுக்குரியவர். இயற்கை உங்கள் குடுபத்திற்கு வழிகாட்டி துணைநிற்கும். வாழ்த்துக்கள் அக்கா .
மேதகுவின் வளர்ப்பின் தத்துவத்தை எடுத்துக் காட்டிய சாதனை சாதனா அக்காவிற்கு வாழ்த்துக்கள் 🙏
அந்த அம்மாவின் வீரம் எப்படி வாழலாம் என்பதை கூறுகின்றார் ,தன் கையே தனக்கு உதவி தம்பி அந்த அம்மாவின் வீட்டுக்கு போய் வீடியோ எடுத்து போடுங்கோ.நன்றி தம்பிமார்
அண்ணனின் வளர்ப்பு ,,,
உண்மையும் நேர்மையுமான
தமிழினத்தின் மீது பற்றுகொண்ட தமிழினத்தலைவர்...
முன்னால் போராலி அக்காஅவர்களை கான கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி தமிழ் தாய் வாழ்க
நன்றி தம்பியாக்கள்
அழகான பதிவு.
சாதனா அக்கா I am really proud of you
எங்க தலைவர் வளர்ப்பு அப்படி எங்க தலைவரை பற்றி நினைக்கும் போது ரொம்ப பெருமையா இருக்கு இறந்தும் வாழ்ந்து வருகிறார்
வீரத்தாய் தமிழ்த்தாய் சோகங்களை மறந்து சிறிப்பு சிறப்பு...
Hello Anushan & Krishna. A lovely segment. Beautiful village scenery 👌👌👌.
The green paddy fields brings nostalgic memories of my childhood. Thank you for this beautiful video. It is nice to see you & Krishna travel together. When travelling to many unknown places, it's best to travel with someone & it's safer too. Good luck & be safe. The highlight of the segment was the very inspiring lady, Sadhna🌟. It was so gratifing to see such a hard-working, honest, courages & inspiring individual👍👌. Amidst all the chaos & hard times, she still has hope & faith in herself. A very admirable quality in a person. May Godbless her🙏🏻. Enjoyed this video. Thanks. Take care. All the very best to both of you. 🙏🏻❤️🇦🇺
Veera mangai Sathana Akka salut & arumayana Pathivu Anushan & kirushna thx
Vera nice place👍
Bastian Anthony
5 days ago
அண்ணனின் வளர்ப்பு தப்பாது என்று சொன்ன முன்னாள் பெண் போராளிக்கு தலைவணங்குகிறோம். அந்தப் பெண்ணின் தன்னம்பிக்கை, சொன்ன வார்த்தைகள் மெய்சிலிர்க்க வைத்தது. எங்க தலைவர் வீரத்தமிழன்டா! காணொளிக்கு நன்றி.
அண்ணனின் வளர்ப்பு ஏழ்மை யிலும் நேர்மை, தன்னம்பிக்கை. கண்ணீர் மல்க பார்த்த பதிவு.. 🙏🙏🙏
தன்சொந்தக்காலில் இறுதிவரை நின்றுபோராடிய தலைவனின் வளர்ப்புக்கு ஒரு எடுத்துக்காட்டு சாதனைப்பெண் சாதனா.
நான் பிறந்து வளர்ந்த அழகான இடம் ❤❤ சாதனா அக்கா You’re Really Great 👍
சாதனைப் பெண் சாதனாவிற்கும் வாழ்த்துக்கள்
Fantastic video. I hope she will be an example to many of our people.
மாவீரர்களை வணங்குகிறேன்...தென்காசி 🙏
நான் பிறந்த வளர்ந்த மண்ணை காணொளியாக ஒளிபரப்பியதற்கு,இரு சகோதரர்களுக்கு,நன்றி,வட்டக்கச்சியில் நிறைய இன்னும் ஆழகான ,இடங்கள் இருக்கிறது. அடுத்தமுறை ,ஆறுமும் வீதியிலிருந்து உள்ளே,மாயவன் ஊர் என்னும் சிறிய இடம் மம்மில் குளம்,கிருஷ்ணர் கோயில்,எனது ஆசை இதை காட்டயம் காணொளியாக எடுத்து போடவும் ,தம்பி கிருஸ்ணா ,மிகவும் நன்றி.
வாழ்த்துக்கள்.. அனுஷன் 👣👣👣👣👣🌹
தன் கையையே நம்பி இருக்கும் உண்மையான போராளி 👍
நிஜத்தில் ஒரு வீராங்கனை 👌
தலைவரின் சாதனைகளில் ஒன்று 🙏
நான் பிறந்த மண் வட்டக்கச்சி bro ❤
சாதனா அக்காவின் வீட்டையும், அவருடைய வீட்டுத்தோட்டத்தையும் பார்க்க ஆவலுடன் உள்ளேன். அவருடைய தன்னம்பிக்கை பலருக்கும் ஒரு முன் உதாரணமாக அமையும். நன்றி தனுஸன் 🙏
எங்கள் அண்ணன் வேலுப்பிள்ளை பிரபாகரன் வளர்ப்பு என்றும் வீண் போகாது தமிழ் மண்ணே வணக்கம் வாழ்க தமிழ் வளர்க தமிழ்
👍👍👏நன்று
Super Akka வாழ்த்துக்கள்.
எங்கள் தலைவர் நீண்ட நாட்களாக வாழ்ந்த மண். அதைவிட எங்கள் விமானப்படை பயிற்சி எடுத்த மண் அருகிலேயே அந்த தளம் இப்போதும் இருக்கிறது. நீண்ட நெடிய வரலாறு கொண்ட மண். அங்கு வாழும் மக்கள் கூட நம்பிக்கை உறுதி நிறைந்தவர்கள். இவர்கள் காப்பிலேயே விமானத்தளம் மிளிர்ந்து நின்றது. நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் அந்த மண்ணை பார்த்தது மகிழ்ச்சி.
முடிந்தால் வவுனியா மாவட்டத்தில் பன்றிக்கெய்தகுளம் புளியங்குளம், கனகராஜன்குளம், ஓமந்தை, பறநாட்டாங்கல், நொச்சிமோட்டை, போன்ற பகுதிகளை பதிவிடுங்கள். இந்த இடங்கள் வரலாற்றில் பதிவாக வேண்டும்,
தலைவர் என்றும் பெரிய வர்
தேசியதலைவரே ...
என் ஆண்தாயே ...
உன் கண் அசைவில் வீரச்சாவு அடைய கோடி புண்ணியம் பண்ணியிருக்க வேண்டும்...
தமிழர்களின் ஒற்றை தலைவன் மேதகு வே பி அவர்கள் ஒருவரே
அவர் புகழ் திக்கேட்டும் ஓங்குக...
ஆகச் சிறந்த பதிவு தம்பி வாழ்த்துக்கள் இயற்கை எழில் கொஞ்சும் இடம்
Great Lady.
இப்படி எல்லோரும் ஓர்மத்துடன் இருந்தால் வீட்டு செலவு தாங்லாம் . ஆனால்பணம் இல்லை.