காரோண விழிப்புணர்வு மற்றும் சமூக ஆர்வலகர்களால் நிவாரண பொருட்கள் வழங்கிய நிகழ்வின் தொகுப்பு ....

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • ஊரடங்கு உத்தரவினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள இல்லாதவர்களுக்கும், இயலாதவர்களுக்கும் உதவிடும் வகையில் சுமார் 1,20,000/- ரூபாய் மதிப்பிலான அரிசி, மளிகைசாமான்கள், காய்கறி,முகக்கவசம் உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் அரிமா K.R.P.இளங்கோ அவர்களின் தீவிர முயற்சியில் இரா.சந்திரன் மற்றும் அரிமா K.A.ஆனந்த், அரிமாT.சுரேஷ் ,அரிமாத.அருணாசலம், அரிமா R.கலைச்செல்வன், அரிமாP.இரவீந்திரன் ஆகியோர்களின் முழு ஒத்துழைப்புடன் வழங்கப்பட்டது... இதற்கு முழு பணம் மற்றும் பொருளுதவி பெருமளவில் செய்த வள்ளல்கள்.... திரு.கோல்டன் செல்வராஜ் அவர்கள்... திரு.Dr.குணசேகரன் அவர்கள்... திரு.C.தனராஜ் அவர்கள்.... அரிமா.K.கௌதமன் அவர்கள்... திரு.N.கார்மேகநாதன் அவர்கள்....... திரு.M.கன்னியப்பன் அவர்கள்... திரு.K.A.பரமசிவன் அவர்கள்... அரிமா.R.சங்கரபாண்டியன் (நண்பாகேக்ஸ்)அவர்கள். திரு.LICஅரிஹரன் அவர்கள்... திரு.செல்லபழம் அவர்கள்... திரு.S.M.T.மாரிமுத்து அவர்கள்... திரு.விஜயன் (உமிவியபாரம்) அவர்கள்... திரு.மாரியப்பன் அவர்கள்... அரிமா.S.T.சொக்கலிங்கம் அவர்கள்... திரு. இரவி அவர்கள். திரு. சண்முகவேலு அவர்கள்.. திரு கருணாகரன் அவர்கள்... திரு உதயா அவர்கள்.. திரு சேவியர் அவர்கள். திரு இராஜாமணி அவர்கள்... திருS.T.K.சேர்மத்துரை அவர்கள்.... திரு M.K.V.K.P.ஜெயச்சந்திரன் அவர்கள்.....

ความคิดเห็น •