ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

Variyar Swamigal Speech - நன்றி மறவாமை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.พ. 2018
  • நன்றி மறவாமை - தெய்வத்திரு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்

ความคิดเห็น • 267

  • @nattharmohamednattharmoham1248
    @nattharmohamednattharmoham1248 3 ปีที่แล้ว +118

    நன்றி பதிவுக்கு நன்றி ஐயா நான் முஸ்லீம் மதத்தை சேர்ந்தவன் ஆனால் அய்யாவுடைய பிரசங்கத்தை விரும்பி கேட்கும் பழக்கம் உடையவன் ஐயா மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு இதுபோன்ற பதிவுகள் தொடர வேண்டும்👌👌🙏🙏

    • @gnanavelt.n.1937
      @gnanavelt.n.1937 3 ปีที่แล้ว +11

      தம்பிஉங்கள்பதிவு நாம்அனைவரும் இந்தியாவில்தான் இருக்கிறோம்தாம்என்பதைஉருதிசெய்கிறது

    • @mahendrankrishnan41
      @mahendrankrishnan41 3 ปีที่แล้ว +3

      நன்றி அண்ணா.......

    • @05197119ful
      @05197119ful 3 ปีที่แล้ว +9

      எந்த மதமாக இருந்தாலும் கடவுள் ஒன்று தானே. வழிபடும் முறை தான் வேறு. 🙏

    • @a.d.baskarbaratham3359
      @a.d.baskarbaratham3359 2 ปีที่แล้ว +4

      தாங்கள் பதிவு மகிழ்சி அளிக்கிறது நன்றி

    • @umasrinivasan5125
      @umasrinivasan5125 2 ปีที่แล้ว +6

      இது மாதிரி எல்லா மதத்தினரும் உணர்ந்து கொள்ள எல்லாம் வல்ல இறைவனை ப்ரார்த்தனை செய்கிறேன். இந்த மனிதருக்கு மிகவும் நன்றி

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 4 ปีที่แล้ว +19

    இவரின் சொற்பொழிவை நேரில் பார்த்து கேட்டவர்கள் பாக்கியவான்கள்

  • @lalithashanmuganathan6729
    @lalithashanmuganathan6729 ปีที่แล้ว +4

    வாரியார் சுவாமி அவர்களின் குரலே, தெய்வதரிசனம், போன்றது.
    இறைவனின் அருட்கொடை நீங்கள்.
    இன்று உங்களை நினைத்துக்கொள்ள, எனக்கு உதவிய Youtub ற்க்கு கோடி நன்றிகள்.
    இறைவன் அருகில் இருந்து ஓய்வுஎடுங்கள்🙏🙏🙏

  • @saipriyen3922
    @saipriyen3922 5 ปีที่แล้ว +15

    எவரையும் தூற்றுவதைத் தவிர்ப
    போம் ! அத் தூற்றலை ஏற்காது
    விடின் அத் தூற்றல் தூற்றியவர்
    முகத்திற்கே வரும்’
    தேவையா? தேவை நற்சேவையே !
    பகவான் யாவரையும் காப்பாற்று-
    வாராக !
    ஓம் ஶ்ரீ சாய் ராம்!
    சாய்பிரியன்

  • @dharanibaib8594
    @dharanibaib8594 4 ปีที่แล้ว +6

    உங்கள் தயவால் வாரியாரின் பேச்சைக் கேட்கும் பாக்கியம் பெற்றோம்

  • @venkatramannarayanan9192
    @venkatramannarayanan9192 5 ปีที่แล้ว +45

    மடைதிறந்த வெள்ளம்போல் என்னே ஒரு சொற்பொழிவு!!இந்த வயதிலும் அவருடைய ஞாபக சக்தி அதிசியக்க வைக்கிறது

  • @jamunasrisakthivel833
    @jamunasrisakthivel833 5 ปีที่แล้ว +50

    தூய்மையான ஆத்மாஎ கிருபானந்த வாரியார் சாமிகள் ஓம் சாந்தி

  • @kalaiyokesh7282
    @kalaiyokesh7282 5 ปีที่แล้ว +10

    நம் வாழும் நூற்றாண்டடின் கண் கண்ட கடவுள் ஸ்ரீ முருகப்பெருமான் திரு தொண்டன் "திரு வாரியார்" பெருமான் அவர்கள்.

  • @vishalsridhar8838
    @vishalsridhar8838 5 ปีที่แล้ว +45

    அருமை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
    திருமுரு வாரியார் சுவாமிகள் போற்றி

  • @gayathriethavarajah6409
    @gayathriethavarajah6409 5 ปีที่แล้ว +4

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @saipriyen3922
    @saipriyen3922 5 ปีที่แล้ว +18

    வாரியார் சுவாமிகள் பேச்சில்
    தமிழ் கனிந்து மணக்கும்! தமிழும் குழந்தையாய் விளை-
    நாடும் ! மனக் கவலையோடு
    பங்கு மன்றச் சென்ற மக்கள்
    மிகுந்த மகிழ் வோடு திரும்புவர் !
    கேட்பவர் இன்றும் அப்படியே!
    ஓம் ஶ்ரீ சாய் ராம் !
    சாய்பிரியன்

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 2 ปีที่แล้ว +3

    வாரியர் பிறந்த வேலுார் மண்ணில் யாம் பிறந்ததே எமக்கு பெருமை🙏🙏🙏🙏

  • @thayumanavanganesan5313
    @thayumanavanganesan5313 3 ปีที่แล้ว +1

    நாம் அறிந்தது எல்லாம் 63 நாயன்மார்கள் என்று- அதுவும் பெரியப்புராணத்தின் முலமாகவும் வாரியார் சுவாமிகள் உட்பட சமயத் தலைவர்கள் சொற்ப் பொழிவினாலும். ஆனால் 20தாம் நூற்றாண்டில் அத்தனை நாயன்மார்களையும் சிவனடியார்களையும் புராணங்களையும் இதிகாசங்களையும் தெய்வங்களையும் நாம் கண்ணில் காட்டிய தெய்வீக வாரியார் சுவாமிகளை நான் 64 வது நாயன்மாரக நினைத்து வணங்குகிறேன்

  • @iyalkrish3058
    @iyalkrish3058 2 ปีที่แล้ว +1

    உங்களைப் போன்றவர் இருந்த காலத்தில் நாங்கள் இல்லையே என்று வருந்துகிறோம் தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம்

  • @swamynathan3728
    @swamynathan3728 5 ปีที่แล้ว +4

    கடவுள் இருக்கிறார் என்று பொருள் படும் படி சொல் சிறந்த ஞானம்.

  • @rajagopalanchandrasekaran4127
    @rajagopalanchandrasekaran4127 3 ปีที่แล้ว +1

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @uthishraj5941
    @uthishraj5941 5 ปีที่แล้ว +6

    மிக மிக மிக அருமை ஐயா... வாரியார் சுவாமிகளை போல பிரசங்கம் செய்வதற்கு ஒருவர் இனி இந்த உலகில் பிறப்பது அரிது... வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!!!!

  • @prisuganth94
    @prisuganth94 8 หลายเดือนก่อน

    அருமையான பதிவுகள் ...... என்றும் அழியாமல் காக்க வேண்டும்..... ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sreenivasalubabu9989
    @sreenivasalubabu9989 4 ปีที่แล้ว +1

    நன்றிக்கடணுக்கு நன்றி. பள்ளிக்கல்வியின் பாவம் அற்றுப் பிதாவின் ஆதரவில் உதித்த கந்தனைக் கவர் கந்தர்வன். தமிழில் வித்திட்டுள்ளார். தமிழின் சரியான வாரிசுத்தோன்றல் ஒன்றனுக்கு இறைஞ்சுவேன். நற்றொண்டு தமிழுக்கு! தமிழர்க்கு!! வணங்குவேன் வாரியர் உழன்ற இத்தமிழ் திசையெல்லாம்! இறவாப்புகழ் கொண்ட ஐயா, என்னெழுத்துகளை வாசிக்க என் சிறு விண்ணப்பம் இது.

  • @geethaascateringgsharavana4092
    @geethaascateringgsharavana4092 4 ปีที่แล้ว +10

    இன்னும் ஒரு பிறவி இருந்தால் உங்களை போல் பிறக்க வேண்டும்

  • @mahalingams5433
    @mahalingams5433 ปีที่แล้ว +1

    ஸ்வாமி தங்களை நேரில் பார்த்தது போல இருந்தது

  • @sridhargovind4562
    @sridhargovind4562 5 ปีที่แล้ว +25

    What a legend. I received mahabaratham book as a gift from him in 80s for attending his discourse continuously for 30 days in ariyalur as a kid. My good fortune. ..

    • @sbrwelcome4666
      @sbrwelcome4666 4 ปีที่แล้ว +4

      You are blessed one🙏

    • @sudhaananthanarayanan7458
      @sudhaananthanarayanan7458 4 ปีที่แล้ว +1

      Great

    • @thiru5260
      @thiru5260 4 ปีที่แล้ว +1

      Did you stay at Anna nagar area of Ariyalur?. Swamigal used to come there every year

    • @balamuralisinadurai955
      @balamuralisinadurai955 4 ปีที่แล้ว

      தமிழில் எழுதலாமே?
      தமிழ் உலக மொழி!
      அதை"தாய்"மொழியாக
      பெற என்ன தவம்
      செய்தோமோ?
      சமஸ்கிருதம் அழிய
      எழுத படிக்க ஆள்
      இல்லாததால் தான்!
      தாயையே பட்டினி
      போடும் நாம்
      தாய் மொழிக்காகவா
      கவலைப்படப்போகிறோம்?
      நம்மை விட
      கேவலமானவர்கள்
      உலகத்தில் உண்டா?

    • @yogiyogesh815
      @yogiyogesh815 3 ปีที่แล้ว +1

      It's a Blessing.... to be in the presence of such great spiritual teacher .... Be Blessed....

  • @omkumarav6936
    @omkumarav6936 4 ปีที่แล้ว +6

    அற்புதமான பேச்சு..... நன்றி ஐயா.....

  • @susaiyahraphael3881
    @susaiyahraphael3881 4 ปีที่แล้ว +1

    அருமையான உதாரணம் கூறினார். அய்யாவின் உரையை நேரே கேட்டு புண்ணியம் அடைந்த பக்தர்களில் ஒருவன்.

  • @thanigachalam4978
    @thanigachalam4978 4 ปีที่แล้ว +2

    மிகவும்பழுத்த ஞானகிழவன் ஐயா நீர்
    உள்ளம்உருகுதய்யா

  • @murugesanmurugesan2188
    @murugesanmurugesan2188 5 ปีที่แล้ว +16

    கிருபாநந்தவாரியர்அய்யா.நன்றி

  • @mgm146
    @mgm146 2 ปีที่แล้ว +1

    அய்யாவின் பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம் 🙏🏻 ஓம் நமசிவாய

  • @chandrasekarsekar6235
    @chandrasekarsekar6235 ปีที่แล้ว


    ஓம் ஸ்ரீ மகா முருகா முருகா சரணம் சரணம் சரணம் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் ஸ்ரீ மகா பெரியவர் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி போற்றி சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் ஸ்ரீ மகா முருகா சரணம் சரணம் சரணம் சரணம் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @susaiyahraphael3881
    @susaiyahraphael3881 4 ปีที่แล้ว +3

    We are blessed to hear and see Shri Thiru Muruga Variyar Swamiji Maharaj . His knowledge of Tamil language and literature is deeper than ocean and higher than universe.

  • @radhakrishnanvaradharajan5394
    @radhakrishnanvaradharajan5394 5 ปีที่แล้ว +41

    அவரைப் போன்ற ஒரு பனிவான முருக பக்தரை இனி காண்பதறிது

    • @vasanthisaravanan715
      @vasanthisaravanan715 5 ปีที่แล้ว

      radhakrishnanj varadharajan òĺòĺ

    • @balamuralisinadurai955
      @balamuralisinadurai955 4 ปีที่แล้ว +4

      @@vasanthisaravanan715 தமிழில் எழுதலாமே?
      தமிழ் உலக மொழி!
      அதை"தாய்"மொழியாக
      பெற என்ன தவம்
      செய்தோமோ?
      சமஸ்கிருதம் அழிய
      எழுத படிக்க ஆள்
      இல்லாததால் தான்!
      தாயையே பட்டினி
      போடும் நாம்
      தாய் மொழிக்காகவா
      கவலைப்படப்போகிறோம்?
      நம்மை விட
      கேவலமானவர்கள்
      உலகத்தில் உண்டா?

  • @24780792
    @24780792 5 ปีที่แล้ว +13

    ஓம் முருகா ஓம் முருகா முருகா முருகா முருகா முருகா

  • @saipriyen3922
    @saipriyen3922 5 ปีที่แล้ว +2

    அரசியல் அவரவர் புதுப்புது
    தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு அன்று! நற்சேவை
    ஆற்றுவதற்கு ! பேச்சு வளம்
    முக்கியம் அன்று ! சிறந்த
    நற்செயல் திறமே மிகமுக்கியம்!
    நாம் மரணிக்கும் போது கொண்டு போவது பாவங்கள் புண்ணியங்கள் ! பணமும் பதவியும் அல்ல ! மறுபிறவியில்
    நம்பிக்கை இல்லாதவர்கள்-
    தயவுசெய்து இப் பந்தியைத்
    தவிர்க்கவும் !
    ஓம் ஶ்ரீ சாய் ராம்!
    சாய்பிரியன்

  • @ramurangasomy9685
    @ramurangasomy9685 6 ปีที่แล้ว +23

    கிருபானந்த வாரியர் அடீகள் போற்றி!

  • @martharagenciesbunk8639
    @martharagenciesbunk8639 6 ปีที่แล้ว +55

    கிருபனத வாரியர் அடியார் போற்றி

    • @rameshpandi3459
      @rameshpandi3459 5 ปีที่แล้ว +1

      MARTHAR AGENCIES BUNK வாழ்க வளமுடன்

    • @yogakannan1943
      @yogakannan1943 5 ปีที่แล้ว +2

      சிறப்பாக இருந்தது.

    • @neelakandan6940
      @neelakandan6940 5 ปีที่แล้ว +1

      Neelakandan

    • @ganesangopalan1770
      @ganesangopalan1770 5 ปีที่แล้ว

      பொற்றி....பொற்றி

  • @janardanhemavathy1918
    @janardanhemavathy1918 6 หลายเดือนก่อน +1

    🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஓம் முருகா 🙏🙏

  • @kuralmanigovindharajan6280
    @kuralmanigovindharajan6280 4 ปีที่แล้ว

    சுவாமி களை நேரில் பார்க்கும் வாய்ப்பு. நன்றி மறவாமை . சிறப்பு . அவர்கள் புகழ் வாழ்க.வாழ்க வளமுடன் அன்புள்ள கோ கு

  • @raghuraman5945
    @raghuraman5945 6 ปีที่แล้ว +33

    அறிவு கடல் என் வாழ் நாளில் ஸ்வாமிகளை தரிசத்ததே

    • @Gokilasaravananok
      @Gokilasaravananok 5 ปีที่แล้ว +1

      raghu raman, koduthu vaithavar ayya, muruga

    • @loganathanradhakrishnan9861
      @loganathanradhakrishnan9861 5 ปีที่แล้ว +1

      Thanks iyya

    • @rajkeerthana4399
      @rajkeerthana4399 5 ปีที่แล้ว +1

      @@loganathanradhakrishnan9861 f

    • @balamuralisinadurai955
      @balamuralisinadurai955 4 ปีที่แล้ว

      @@Gokilasaravananok தமிழில் எழுதலாமே?
      தமிழ் உலக மொழி!
      அதை"தாய்"மொழியாக
      பெற என்ன தவம்
      செய்தோமோ?
      சமஸ்கிருதம் அழிய
      எழுத படிக்க ஆள்
      இல்லாததால் தான்!
      தாயையே பட்டினி
      போடும் நாம்
      தாய் மொழிக்காகவா
      கவலைப்படப்போகிறோம்?
      நம்மை விட
      கேவலமானவர்கள்
      உலகத்தில் உண்டா?

  • @kanchiraveiganpati6361
    @kanchiraveiganpati6361 4 ปีที่แล้ว +2

    He is a treasure of Tamil Nadu
    We are missing Shri. Variyar swamigal.

  • @harishkumarrnr8595
    @harishkumarrnr8595 6 ปีที่แล้ว +19

    ஐயாவின் கொள்கைகளை பின்பற்ற முயற்ச்சிப்பேம்...

    • @sinthuarunn106
      @sinthuarunn106 5 ปีที่แล้ว

      T

    • @Gokilasaravananok
      @Gokilasaravananok 5 ปีที่แล้ว

      harish gounder, nechayamaga ayya

    • @user-xu8nv8pt3e
      @user-xu8nv8pt3e 4 ปีที่แล้ว

      அருமை ஐயா பணிகிறேன்

    • @balamuralisinadurai955
      @balamuralisinadurai955 4 ปีที่แล้ว +1

      @@Gokilasaravananok தமிழில் எழுதலாமே?
      தமிழ் உலக மொழி!
      அதை"தாய்"மொழியாக
      பெற என்ன தவம்
      செய்தோமோ?
      சமஸ்கிருதம் அழிய
      எழுத படிக்க ஆள்
      இல்லாததால் தான்!
      தாயையே பட்டினி
      போடும் நாம்
      தாய் மொழிக்காகவா
      கவலைப்படப்போகிறோம்?
      நம்மை விட
      கேவலமானவர்கள்
      உலகத்தில் உண்டா?

    • @balamuralisinadurai955
      @balamuralisinadurai955 4 ปีที่แล้ว

      முதலில்
      உங்கள் பெயரில் உள்ள
      சாதியை
      உதறித் தள்ளுங்கள்!

  • @anbazhagana1129
    @anbazhagana1129 3 ปีที่แล้ว

    நன்றி மிகவும் அற்புதமான பதிவு கால தால் அழியாத பதிவு முருகா

  • @aravanrenganathan6794
    @aravanrenganathan6794 8 หลายเดือนก่อน

    சுவாமி அவர்கள் திருச்சி தமிழ் சங்கத்திற்கு 1974.ல் தங்க வந்த போது அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினேன். அது நான் பெற்ற பெரிய பாக்கியம். அரவன்.ரெங்கநாதன். துறையூர்

  • @santoshthirunavukarasu1474
    @santoshthirunavukarasu1474 4 ปีที่แล้ว +4

    Divine soul with great sense of humour...my pranams to his holy feet

    • @balamuralisinadurai955
      @balamuralisinadurai955 4 ปีที่แล้ว

      தமிழில் எழுதலாமே?
      தமிழ் உலக மொழி!
      அதை"தாய்"மொழியாக
      பெற என்ன தவம்
      செய்தோமோ?
      சமஸ்கிருதம் அழிய
      எழுத படிக்க ஆள்
      இல்லாததால் தான்!
      தாயையே பட்டினி
      போடும் நாம்
      தாய் மொழிக்காகவா
      கவலைப்படப்போகிறோம்?
      நம்மை விட
      கேவலமானவர்கள்
      உலகத்தில் உண்டா?

  • @santhoshnair2680
    @santhoshnair2680 5 ปีที่แล้ว +8

    A sweet person, always smiling face, sweet smile too
    😍😍😍😍😍😍 Namaskaram at thy feet

    • @balamuralisinadurai955
      @balamuralisinadurai955 4 ปีที่แล้ว +1

      தமிழில் எழுதலாமே?
      தமிழ் உலக மொழி!
      அதை"தாய்"மொழியாக
      பெற என்ன தவம்
      செய்தோமோ?
      சமஸ்கிருதம் அழிய
      எழுத படிக்க ஆள்
      இல்லாததால் தான்!
      தாயையே பட்டினி
      போடும் நாம்
      தாய் மொழிக்காகவா
      கவலைப்படப்போகிறோம்?
      நம்மை விட
      கேவலமானவர்கள்
      உலகத்தில் உண்டா?

    • @santhoshnair2680
      @santhoshnair2680 4 ปีที่แล้ว +2

      @@balamuralisinadurai955 🙏 Namaskarangal
      I'm not a Tamilian sir, but I love Tamil a lot.
      Your point is valid and will consider that for sure. 🙏

    • @balamuralisinadurai955
      @balamuralisinadurai955 4 ปีที่แล้ว +1

      @@santhoshnair2680
      thanks
      for being passionate!

    • @balamuralisinadurai955
      @balamuralisinadurai955 4 ปีที่แล้ว +1

      @@santhoshnair2680
      sorry if i hurt you!
      i made this comment
      for those who hv tamil as their mother tongue!!
      this doesnt meant for you!

    • @santhoshnair2680
      @santhoshnair2680 4 ปีที่แล้ว +1

      Absolutely no issues. Your's is a valid point. I can read write and speak Thamil. Had I got an option, would have born in TN.😍
      Actually enga Malyalam bhadhayodaya Thai Thamizh, Thakappan Samskrutham. 😍
      I have equal respect towards both.

  • @sankaranarayanan1260
    @sankaranarayanan1260 5 ปีที่แล้ว +3

    H lived as 64th nayanmar. Vazhga His fame . He gave whatever he recd. to Lord Muruga in any town/city. U cannot see such a humble person nowadays.

    • @balamuralisinadurai955
      @balamuralisinadurai955 4 ปีที่แล้ว

      தமிழில் எழுதலாமே?
      தமிழ் உலக மொழி!
      அதை"தாய்"மொழியாக
      பெற என்ன தவம்
      செய்தோமோ?
      சமஸ்கிருதம் அழிய
      எழுத படிக்க ஆள்
      இல்லாததால் தான்!
      தாயையே பட்டினி
      போடும் நாம்
      தாய் மொழிக்காகவா
      கவலைப்படப்போகிறோம்?
      நம்மை விட
      கேவலமானவர்கள்
      உலகத்தில் உண்டா?

    • @selvamg7144
      @selvamg7144 3 ปีที่แล้ว

      *நமச்சிவாய, அய்யா சிலருக்கு தமிழ் தெரியவில்லை சுவாமி.* *சிலருக்கு தமிழ் தட்டச்சு செய்ய தெரியவில்லை சுவாமி.*
      *சிலருக்கு அவர்களின் செல்போனில் தமிழ் ( font ) இல்லாமல் இருக்கலாம்.*
      *சிலருக்கு தமிழ் (font) இருந்தாலும் அதனை (English to தமிழ்) எப்படி மாற்றுவது என்பது தெரியவில்லை சுவாமி.*
      *ஆங்கிலத்தில் பதிவிட்டாலும் கண்ணியமான முறையில் பதிவிடுகிறார்கள் அதுவே சிறப்பு தான் சுவாமி.*
      *அன்பே சிவம்*
      *திரு சிற்றம்பலம்*

  • @lathamadhu7863
    @lathamadhu7863 5 ปีที่แล้ว +5

    பக்தியின் கடல் அய்யா

  • @SasiKumar-bn4vg
    @SasiKumar-bn4vg ปีที่แล้ว

    Guruve saranam nanri ayya muruga saranam saranam saranam

  • @anandanmuthusamyanandanmut2496
    @anandanmuthusamyanandanmut2496 4 ปีที่แล้ว +1

    குரு பகவான் கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருவடி சரணம் 🙏

  • @user-jb8ud6el6h
    @user-jb8ud6el6h 2 ปีที่แล้ว

    சிவ சிவ ஐயா 🙏🙏🙏🙏🙏🌹

  • @jkanthanshan5188
    @jkanthanshan5188 2 ปีที่แล้ว +1

    Hari om
    Jay gurudev maharaj blessing to you and everyone 💖🇲🇾💖🇲🇾💖🇲🇾

  • @muthukrishnannaidu9073
    @muthukrishnannaidu9073 5 ปีที่แล้ว +3

    Thanks a lot Uncle....👍👍👍 really missing you.....🌹

  • @jananichitra7558
    @jananichitra7558 3 ปีที่แล้ว

    அற்புதம்...ஐயா திருவடி போற்றி அடியார் திருவடி போற்றி....

  • @kalitvmathi2142
    @kalitvmathi2142 4 ปีที่แล้ว

    நன்றி ஐயா அருமையான விளக்கம் கோடான கோடி நன்றிகள் நற்பவி நற்பவி நற்பவி

  • @gayathriethavarajah6409
    @gayathriethavarajah6409 5 ปีที่แล้ว

    ஓம் முருகா ஓம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
    ஓம் முருகா ஓம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
    ஓம் முருகா ஓம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
    ஓம் முருகா ஓம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
    ஓம் முருகா ஓம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
    ஓம் முருகா ஓம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
    ஓம் முருகா ஓம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
    ஓம் முருகா ஓம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @sivamp8986
    @sivamp8986 5 ปีที่แล้ว +4

    அருமை ஒம் சரவணபவ

  • @mmanikandan3102
    @mmanikandan3102 6 ปีที่แล้ว +8

    It's a good and natural humerus speech. Every other stage speakers should notice this.

  • @hdjcje152
    @hdjcje152 5 ปีที่แล้ว +6

    I'm very happy to hear from you because I seen you in Jaffna Manchavana Pathi Murugan Temple many years ago

    • @balamuralisinadurai955
      @balamuralisinadurai955 4 ปีที่แล้ว

      தமிழில் எழுதலாமே?
      தமிழ் உலக மொழி!
      அதை"தாய்"மொழியாக
      பெற என்ன தவம்
      செய்தோமோ?
      சமஸ்கிருதம் அழிய
      எழுத படிக்க ஆள்
      இல்லாததால் தான்!
      தாயையே பட்டினி
      போடும் நாம்
      தாய் மொழிக்காகவா
      கவலைப்படப்போகிறோம்?
      நம்மை விட
      கேவலமானவர்கள்
      உலகத்தில் உண்டா?

  • @a.d.baskarbaratham3359
    @a.d.baskarbaratham3359 6 ปีที่แล้ว +71

    இன்னும் பல வீடியோக்கள் போடவும் நன்றி

    • @rameshpandi3459
      @rameshpandi3459 5 ปีที่แล้ว +2

      Baskar A D வாழ்க வளமுடன்

  • @sundarsundar3157
    @sundarsundar3157 3 ปีที่แล้ว

    பெருமை பெற்ற வாரியார் சுவாமிகளை, தி.க தி.மு.க - வினர் நெய்வேலியில் அவர் தங்கியிருந்த இடத்திற்கு கும்பலாக சென்று வாரியார் சுவாமிகளை அடித்து அவர் வணங்கி வந்த திரு உருவங்களை வெளியில் போட்டனர். இந்த அநியாயமான வருத்தம் தரும் நிகழ்ச்சி தமிழ்நாட்டில் நடந்தது பலருக்குத் தெரியாது. அப்போது வெகு சில இடங்களில் மட்டுமே அன்றைய தி.மு.க அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

  • @abinayanrajendran7976
    @abinayanrajendran7976 4 ปีที่แล้ว +1

    Valha Valamudan Guhashri Vaariyaar Pathipagam (appreciation of your effort)

  • @Gokilasaravananok
    @Gokilasaravananok 5 ปีที่แล้ว +2

    Muruga muruga, petren nanam nandri maravamai patri

  • @aravindaravind1469
    @aravindaravind1469 4 ปีที่แล้ว

    யாருசாமி இப்ப இருக்காங்க.... செய்த நன்றி மறந்து செய்தவரை தூக்கிவிசராங்க... இவ்வளவு நாள் ஒருவனை படிக்க வைத்து தினமும் கஷ்டப்பட்டு என்னுடைய வாழ்வைக் கூட பார்க்காமல் அவனை படிக்க வைத்தேன்.. நல்ல மார்க்க எடுக்க வேண்டும்.... என்னோட இருந்தவனை அவிங்க அம்மா அத்தை பேச்சை கேட்டு ஜோசியம் காரன் ஒன்ன சொல்ல என்னோட இருந்தா போதை பழக்கத்தில் ஈடுபடுவான் சொல்ல நம்பிக்கை இல்லாமல் நன்றி மறந்து என்னோட பேசவே கூடாது சொல்லி டாங்க எனக்கு இதைத்தை கிழித்து விட்டது... சாகர வரை எற்பட்ட வழி சாமி அவனுக்கு சொல்லிதந்ததுக்கு அவிங்க அம்மா எனக்கு கொடுத்த பரிசு இது தான் முருகனுக்கு வெலுச்சம்... தினமும் செத்து கொண்டே இருக்கிறேன்... சாமி முருகனே இதுக்கு தீர்வு தரனும்.. நான் சொல்லி கொடுத்தது பாவமா சொல்லுங்கள் சாமி... என்னை முருகனே அழிக்க வேண்டும்.... நான் அவன் வாழ்வை அளித்து விடுவேன் சொல்றாங்க அப்படி நான் நினைத்து இருந்தால் இன்றே அழிக்க ட்டும்.... 😭😭 இல்லை அவர்களை பனிய வைக் கட்டும்... முருகனே போற்றி....

  • @cheppaedurajendran2006
    @cheppaedurajendran2006 4 ปีที่แล้ว +1

    எனது ஆன்மீக குரு

  • @julieadaikalarajjosephpete1824
    @julieadaikalarajjosephpete1824 3 ปีที่แล้ว +1

    We are proud of you as a tamilian.Your tamil is very good.

  • @krishnamoorthygood5690
    @krishnamoorthygood5690 5 ปีที่แล้ว +7

    💥💥💥சிவ ஓம் நமசிவாய சிவம் 💥💥💥

    • @Rajavel999
      @Rajavel999 5 ปีที่แล้ว

      Krishnamoorthy good 3

    • @balamuralisinadurai955
      @balamuralisinadurai955 4 ปีที่แล้ว

      @@Rajavel999 தமிழில் எழுதலாமே?
      தமிழ் உலக மொழி!
      அதை"தாய்"மொழியாக
      பெற என்ன தவம்
      செய்தோமோ?
      சமஸ்கிருதம் அழிய
      எழுத படிக்க ஆள்
      இல்லாததால் தான்!
      தாயையே பட்டினி
      போடும் நாம்
      தாய் மொழிக்காகவா
      கவலைப்படப்போகிறோம்?
      நம்மை விட
      கேவலமானவர்கள்
      உலகத்தில் உண்டா?

  • @raj02april
    @raj02april 4 ปีที่แล้ว +6

    வாரியார் ஸ்வாமிகளை பார்த்தாலே புண்ணியம் .

  • @eraithuvam3196
    @eraithuvam3196 2 ปีที่แล้ว

    ERAITHUVAM
    ஸ்ரீ ஆனந்ததாஸன்
    திருமுறை சித்தர் தவத்திரு சிவாக்கர தேசிக சுவாமிகள் தன்னுடைய அனைத்து சொற்பொழிவு களிலும் "தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்" எனத் தொடங்கும் சுந்தரர் பாடிய "திருத்தொண்டர் திருத்தொகையை" தினமும் பாராயணம் செய்பவரே சைவர். நன்றி மறக்கக் கூடாது என்பார். "இந்த நால்வர் இல்லையென்றால் வேதம், ஆகமம், சைவம், இறைநெறி, பக்தி இவையெல்லாம் ஏது" என்பார். இதே கருத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு வரை "வாழ்வாங்கு வாழ்ந்து சித்தியடைந்த 64ம் நாயன்மாராகப் போற்றப் படுகின்ற தவத்திரு வாரியார் சுவாமிகள்" தங்களின் எல்லா சொற்பொழிவு களிலும் இந்தக் கருத்தை வலியுறுத்தி வந்துள்ளார். "சுந்தரர் மூர்த்தி நாயன்மார் சுவாமிகள் திருத்தொண்டர் தொகை பதிகம் பாடவில்லையென்றால் பெரியபுராணம் எனப்படும் அரிய பொக்கிஷம் கிடைத்தகருக்காது. 63 நாயன்மார்களின் வரலாறும் நமக்கு தெளிவுற தெரிய வாய்ப்பிருக்காது. அந்த நன்றியை நாம் சுந்தரமூர்த்தி நாயனார் சுவாமிகளுக்குக் காட்டவேண்டும்" என்பார். அவருடைய சீடரான சிவாக்கர தேசிக சுவாமிகள் சிவநேசச் செல்வர் கந்தர் அனுபூதி சித்தர் வாரியார் சுவாமிகள் சொன்னதை அப்படி யை வழி மொழிவது அவருக்கு குரு வாரியார் சுவாமிகளிடம் உள்ள தீராத பக்தியையும் மாறாத நன்றி உணர்வையும் காட்டுகிறது.
    எங்கள் வாரியார் சுவாமிகள் திருப்பாதங்கள் போற்றி!

    • @eraithuvam3196
      @eraithuvam3196 2 ปีที่แล้ว

      நன்றி வித்தாகும் நல்லொழுக்கம்

  • @user-lo4pt7cq3c
    @user-lo4pt7cq3c 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sridhargovind4562
    @sridhargovind4562 5 ปีที่แล้ว +5

    My humble namaskarams to Him

    • @balamuralisinadurai955
      @balamuralisinadurai955 4 ปีที่แล้ว

      தமிழில் எழுதலாமே?
      தமிழ் உலக மொழி!
      அதை"தாய்"மொழியாக
      பெற என்ன தவம்
      செய்தோமோ?
      சமஸ்கிருதம் அழிய
      எழுத படிக்க ஆள்
      இல்லாததால் தான்!
      தாயையே பட்டினி
      போடும் நாம்
      தாய் மொழிக்காகவா
      கவலைப்படப்போகிறோம்?
      நம்மை விட
      கேவலமானவர்கள்
      உலகத்தில் உண்டா?

  • @pavisanjay8381
    @pavisanjay8381 5 ปีที่แล้ว +3

    அருமை அருமை அய்யா

  • @TN-oj4bl
    @TN-oj4bl 2 ปีที่แล้ว

    வாழ்க சைவ சித்தாந்தம் ...ஆமாத்தூர் அடிகளார் சார்பாக

  • @walkingwmi
    @walkingwmi 5 ปีที่แล้ว +1

    👍👍👍 சிறப்பு சிறப்பு சிறப்பு

  • @easysamayalrecipe
    @easysamayalrecipe 3 ปีที่แล้ว

    Nanri parri migavum azaga Eduthu koorugirar iya🙏🙏🙏🙏🙏

  • @saravanansakthivel6403
    @saravanansakthivel6403 6 ปีที่แล้ว +5

    இந்திரன் மால்பிரமன் எழிலார்மிகு தேவரெல்லாம்
    வந்தெதிர் கொள்ள என்னை மத்தயானை அருள்புரிந்து
    மந்திர மாமுனிவர் இவனார்என எம்பெருமான்
    நந்தமர் ஊரன் என்றான் நொடித்தான் மலை உத்தமனே!
    - திருக்கயிலையில் எழுந்தருளியுள்ள எம்பெருமான், இந்திரன், பிரம்மன் சிறந்த தேவர் ஆகிய எல்லோரும் வந்து என்னை எதிர்கொள்ளுமாறு எனக்கு யானை ஊர்தியை அளித்தருளி, அங்கு மந்திரங்களை ஓதுகின்ற முனிவர்கள் “இவர் யார்?” என்று கேட்க, ‘‘இவன் நம் தோழன் ஆரூரன் என்னும் பெயரினன் என்று திருவாய் மலர்ந்தருளினான்’’ என்கிறார் கயிலையை திரும்பி அடைந்த சுந்தரர்! ‘பித்தா’ என்று இறைவனைப் பழித்து தன் முதல் பாடலை ஆரம்பித்து பிறகு ‘‘பிறைசூடிப் பெருமானே அருளாளா’’ என்று தொடர்ந்த சுந்தரர், வன் தொண்டர் என்றும் அழைக்கப்பட்டார். திருமணக் கோலத்தில் இருந்த ஆலால சுந்தரர், முதியவர் வடிவில் ஓலைச் சுவடியுடன் வந்த ேவயுறு தோளி பங்கனால் தடுத்தாட் கொள்ளப்பட்டார். அதனால் சமயக்குரவர்கள் நால்வரில் சுந்தரர் இன்றும் சர்வாலங்காரங்களுடன் மாப்பிள்ளையாகவே அனைத்து கோயில்களிலும் காட்சி தருகிறார்.

  • @dpadmanabhan997
    @dpadmanabhan997 4 ปีที่แล้ว

    'ஆதி சேரன் கோனும் ஆதி சுந்தரரும் ஆதி கையிலை செல்ல ஆதி கொண்ட ஔவையை ஆதி கொண்டு விட்ட கணநாதனே ' என்ற லக்ஷ்மி பிள்ளை அவர்களின் பாட்டில் சேர்மன் பெருமாள் குதிரையிலும் சுந்தரர் யானையிலும் கயிலை செல்ல ஔவையை கணநாதன் தன் துதிக்கையாலேயே கயிலையில் தூக்கிவைத்துவிட்டான் என்னும் பொருள்பட பாடின பாட்டு நினைவிற்கு வருகிறது.

  • @rajaesakki204
    @rajaesakki204 ปีที่แล้ว

    ரொம்ப ரொம்ப சூப்பர்

  • @subramanianmani3375
    @subramanianmani3375 2 ปีที่แล้ว

    Thanks for your message

  • @mkngani4718
    @mkngani4718 ปีที่แล้ว

    தமிழகத்தில் இருந்து தமிழ் மக்கள் மத்தியில்.

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 3 ปีที่แล้ว

    மிகவும் நன்று

  • @mkngani4718
    @mkngani4718 ปีที่แล้ว

    வாருங்கள் என்று கூறியுள்ளார் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று கோரி தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருக்கும் தமிழ் நாட்டில் இருந்து முறையாக. அண்ணா பல்கலைக்கழகம். ஆனால் அவர் அதை விட பெரிய அளவில் எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் மக்கள் மத்தியில் ஆட்சியில் உள்ள.

  • @vaitheesvarank8243
    @vaitheesvarank8243 5 ปีที่แล้ว +7

    அறிவு சமுத்திரம் ......

    • @spsrinivasan9368
      @spsrinivasan9368 5 ปีที่แล้ว

      அருமையான பதிவு. தொடர்ந்து உங்கள் சேவை தொடரட்டும்

  • @kavicarving
    @kavicarving 5 ปีที่แล้ว +3

    Super Space

  • @vinothmaster1265
    @vinothmaster1265 6 ปีที่แล้ว +6

    iyya ungalai potri vanangukiren 🙏🙏🙏

  • @hariharan3085
    @hariharan3085 2 ปีที่แล้ว

    OM SARAVANA BHAVA
    OM

  • @balajios836
    @balajios836 6 ปีที่แล้ว +2

    Iyya ungal paddam Saranam

  • @rathamudayarkulam9111
    @rathamudayarkulam9111 ปีที่แล้ว

    அடியார்கள் வாழ்க

  • @sisubalansisubalankrishnam6955
    @sisubalansisubalankrishnam6955 3 ปีที่แล้ว

    Vaalga valamudan 🌻 ayya

  • @ScNathankk
    @ScNathankk 5 ปีที่แล้ว +20

    இன்னும் பல பல வீடியோக்கள் போடவும். நன்றி
    ஓம் சிவ சிவ ஓம்

  • @dayalanmk8256
    @dayalanmk8256 6 ปีที่แล้ว +2

    Swamiye Saranam

  • @komar8383
    @komar8383 6 ปีที่แล้ว +6

    அருமை அய்யா

  • @informationsense4621
    @informationsense4621 4 ปีที่แล้ว +4

    இந்த உலகில் நன்றி மறந்தவர்கள் அதிகம்.

  • @user-jb8ud6el6h
    @user-jb8ud6el6h 5 ปีที่แล้ว +2

    siva siva siva siva siva namasivaya namasivaya siva siva siva siva namasivaya namasivaya sivayanama🙏🙏💞💕💞

  • @sidhanambisiva8396
    @sidhanambisiva8396 3 ปีที่แล้ว +1

    திருச்சிற்றம்பலம்

  • @muthukumar5512
    @muthukumar5512 4 ปีที่แล้ว

    Arumai arumai om guruji

  • @user-pw3mh8ti2v
    @user-pw3mh8ti2v 3 ปีที่แล้ว

    அருமை

  • @indhumuthu9156
    @indhumuthu9156 3 ปีที่แล้ว

    Excellantspeaxh

  • @kumaraindika3134
    @kumaraindika3134 10 หลายเดือนก่อน

    Awesome

  • @KarthikKarthik-so6wl
    @KarthikKarthik-so6wl ปีที่แล้ว

    Supar 🙏🙏🙏

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 3 ปีที่แล้ว

    என்றும் நன்றியுடன் 🙏🙏🙏

  • @santhoshjadhav4953
    @santhoshjadhav4953 6 ปีที่แล้ว +2

    Appa saranam

  • @velmayilvaiyapuri4137
    @velmayilvaiyapuri4137 3 ปีที่แล้ว

    No words... Please upload more videos