தம்பி நல்லாக சொல்கின்றீர்கள் ! அழகான அமைதியான ஆக்கபூர்வமாக அருச்சனா விஸ்வரூபம் எடுத்து மக்கள் நலனின் விருப்புள்ள நபராக இருப்பர் என நம்புவோமாக ! வாழ்வுதனை அழகாக்குவோம் !
எந்த அரசியல்வாதி இதுவரை சாதாரண பொது மக்களோட நின்று புகைப்படம் எடுத்தை பாா்த்தேயில்லை நீங்கள் நானும் சமன் என்ற மாதிரி நடக்கிறாா் அவைகளுடன் கதைக்கும் விதம் எனக்கு பிடித்தி௫க்குது நீங்கள் சொன்ன மாதிரி நல்ல ஒ௫ குழு அமைத்து இ௫க்குது மக்கள் இவைகளை வெற்றி பெற வைக்க வேண்டும் புதிய மாற்றம் வ௫ம்
உண்மை வெல்லும், தெற்குக்கு ஒரு அனுரா, வடகிழக்குக்கு ஒரு அர்ஜூனன், பலே பலே அருமையான சம்பவங்களை எதிர் பார்க்கலாம், நமக்கும் வாக்குகள் வழங்கும் அனுமதிகள் இருந்தால்?? எல்லோர்க்கும் அதிக வாக்குகள் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. ❤❤❤❤❤❤❤. இயல்பான பதிவுக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி.🇩🇰🙏🇱🇰
வணக்கம் அண்ணா! உங்கள் பதிவுகள் எல்லாம் அலட்டாமல் , ஆரவாரமின்றி அருமையாயுள்ளன. வாழ்த்துக்கள் 🎉 உங்களிடம் ஒரு வேண்டுகோள் வன்னி பெருநிலப்பகுதி மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ளது. இதற்குக் காரணம் அக்கறையற்ற அரசியல் வாதிகளே. இவர்களைப் புறம்பே தள்ளி இம் முறை போட்டியிடும் புதியவர்களை மக்கள் ஆதரிக்க வேண்டும். எனது பதிவு சற்று நீளமாக இருக்கும் எனவே சிரமத்தைப் பாராது முழுவதும் வாசித்து பதில் இடவும். இம் முறை சுயேட்சை குழுவில் ஜெறோம் சம்சோன் என்பவர் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுகின்றார். எந்த அரசியல் பின்னணியும் அற்ற சாதாரண விவசாய குடும்பத்திலிருந்து தன் கடின முயற்சியால் முன்னுக்கு வந்தவர்.இவர் சமூகப் பணிகளில் ஈடுபாடுள்ளவர் , நன்கு கல்வியறிவுள்ள மும்மொழிகளிலும் சரளமாகப் பேசக் கூடியவர், இவர் இலங்கையிலும், லண்டனிலும் பட்டப்படிப்பை முடித்துள்ளார். UNICEF, MSF, ICRC, UNHER போன்ற பல தொண்டு நிறுவனங்களில் யுத்தகாலத்தில் உள் நாட்டிலும், வெளிநாடுகளிலும் பணி புரிந்தவர். இவரது சமூக அக்கறையை அறிந்தவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இம் முறை சுயேட்சை வேட்பாளராக வர சம்மதித்து போட்டியிடவுள்ளார். இவர் வெற்றி பெற்றால் எம் பின் தங்கிய மக்களுக்கு நல்லது நடக்கும் என பலரும் நம்புகின்றனர். இப்படி ஒருவர் போட்டியிடுவதே அநேகமானவர்களுக்குத் தெரியாது . எனவே உங்கள் u tube Channel பார்ப்பவர்கள் தாங்கள் அறிந்தவர்களுக்கு இதைச் சொல்வார்கள். உங்கள் Channel மூலம் ஆதரவு தெரிவிக்கும்படி கேட்கவில்லை , மாறாக இப்படி ஒருவர் போட்டியிடுவதை மக்கள் அறிந்து கொள்ள நீங்கள் உதவ வேண்டுகிறேன். யார் மூலமாவது எம் மக்களுக்கு நல்லது நடந்தால் அது போதுமே. சமூக ஊடகத்தில் பயணிப்பவர் என்ற வகையில் நீங்களும் சமூக அக்கறை கொண்டவர் என்று நினைக்கிறேன். நன்றி
Sylvester Stallone இன் படங்கள் கமலஹாசனின் படங்கள் பார்ப்பது போலிருக்கும், Dr அருச்சுனா இன்னும் வார்த்தை பிரயோகங்களில் மிகுந்த கவனம் செலுத்தவேண்டும்.மாபியாக்களை விமர்சிப்பதை குறைத்து நாட்டு முன்னேற்றம் பற்றி மட்டும் பேசினால் நல்லது.
மக்கள் தொடர்ந்து அர்ச்சனாவின் குழுவுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்
அருமையான விளகத்துக்கு வாழ்த்துக்கள் 👍❤️❤️🇩🇪
அரசியலில் நல்ல மாற்றம் பெற வேண்டும் உங்களின் பங்களிப்பும் தேவை
அருமையான பதிவு க்கு வாழாத்துகள் நவா💪
Very good analysis keep supporting people realize good political views 👍
தன்னைத் தலைவர் என்று சொல்லிக் கொள்ளும் உலகின் தலைசிறந்த நடிகருக்கு இந்தத் தேர்தலில் வாக்களிக்கக் கூடாது, இதுதான் உண்மை நவா அண்ணா
Dear Nava
I am teaching at Manipay Ladies College
I’m your subscriber
Your support always goes to Archchuna
Mathiruban, I studied at Manipay Ladies College. I went to Colombo University from there.
Well said Nava
Comparison between Gandhi and Arjuna about your analysis is absolutely 100% right.
தம்பி நல்லாக சொல்கின்றீர்கள் ! அழகான அமைதியான ஆக்கபூர்வமாக அருச்சனா விஸ்வரூபம் எடுத்து மக்கள் நலனின் விருப்புள்ள நபராக இருப்பர் என நம்புவோமாக ! வாழ்வுதனை அழகாக்குவோம் !
உங்கள் கூற்று உண்மை
எந்த அரசியல்வாதி இதுவரை சாதாரண பொது மக்களோட நின்று புகைப்படம் எடுத்தை பாா்த்தேயில்லை நீங்கள் நானும் சமன் என்ற மாதிரி நடக்கிறாா் அவைகளுடன் கதைக்கும் விதம் எனக்கு பிடித்தி௫க்குது நீங்கள் சொன்ன மாதிரி நல்ல ஒ௫ குழு அமைத்து இ௫க்குது மக்கள் இவைகளை வெற்றி பெற வைக்க வேண்டும் புதிய மாற்றம் வ௫ம்
உண்மை வெல்லும், தெற்குக்கு ஒரு அனுரா, வடகிழக்குக்கு ஒரு அர்ஜூனன், பலே பலே அருமையான சம்பவங்களை எதிர் பார்க்கலாம், நமக்கும் வாக்குகள் வழங்கும் அனுமதிகள் இருந்தால்?? எல்லோர்க்கும் அதிக வாக்குகள் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. ❤❤❤❤❤❤❤.
இயல்பான பதிவுக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி.🇩🇰🙏🇱🇰
Dr Aruchuna team will win definiley
வணக்கம் அண்ணா!
உங்கள் பதிவுகள் எல்லாம் அலட்டாமல் , ஆரவாரமின்றி அருமையாயுள்ளன. வாழ்த்துக்கள் 🎉
உங்களிடம் ஒரு வேண்டுகோள்
வன்னி பெருநிலப்பகுதி மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ளது. இதற்குக் காரணம் அக்கறையற்ற அரசியல் வாதிகளே. இவர்களைப் புறம்பே தள்ளி இம் முறை போட்டியிடும் புதியவர்களை மக்கள் ஆதரிக்க வேண்டும்.
எனது பதிவு சற்று நீளமாக இருக்கும் எனவே சிரமத்தைப் பாராது முழுவதும் வாசித்து பதில் இடவும்.
இம் முறை சுயேட்சை குழுவில் ஜெறோம் சம்சோன் என்பவர் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுகின்றார். எந்த அரசியல் பின்னணியும் அற்ற சாதாரண விவசாய குடும்பத்திலிருந்து தன் கடின முயற்சியால் முன்னுக்கு வந்தவர்.இவர் சமூகப் பணிகளில் ஈடுபாடுள்ளவர் , நன்கு கல்வியறிவுள்ள மும்மொழிகளிலும் சரளமாகப் பேசக் கூடியவர், இவர் இலங்கையிலும், லண்டனிலும் பட்டப்படிப்பை முடித்துள்ளார். UNICEF, MSF, ICRC, UNHER போன்ற பல தொண்டு நிறுவனங்களில் யுத்தகாலத்தில் உள் நாட்டிலும், வெளிநாடுகளிலும் பணி புரிந்தவர். இவரது சமூக அக்கறையை அறிந்தவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இம் முறை சுயேட்சை வேட்பாளராக வர சம்மதித்து போட்டியிடவுள்ளார். இவர் வெற்றி பெற்றால் எம் பின் தங்கிய மக்களுக்கு நல்லது நடக்கும் என பலரும் நம்புகின்றனர். இப்படி ஒருவர் போட்டியிடுவதே அநேகமானவர்களுக்குத் தெரியாது . எனவே உங்கள் u tube Channel பார்ப்பவர்கள் தாங்கள் அறிந்தவர்களுக்கு இதைச் சொல்வார்கள். உங்கள் Channel மூலம் ஆதரவு தெரிவிக்கும்படி கேட்கவில்லை , மாறாக இப்படி ஒருவர் போட்டியிடுவதை மக்கள் அறிந்து கொள்ள நீங்கள் உதவ வேண்டுகிறேன். யார் மூலமாவது எம் மக்களுக்கு நல்லது நடந்தால் அது போதுமே. சமூக ஊடகத்தில் பயணிப்பவர் என்ற வகையில் நீங்களும் சமூக அக்கறை கொண்டவர் என்று நினைக்கிறேன். நன்றி
Why didn't you try MrLocal he is a Mannar TH-camr. You have to educate the local people about the Person who is standing for election.
Sylvester Stallone இன் படங்கள் கமலஹாசனின் படங்கள் பார்ப்பது போலிருக்கும், Dr அருச்சுனா இன்னும் வார்த்தை பிரயோகங்களில் மிகுந்த கவனம் செலுத்தவேண்டும்.மாபியாக்களை விமர்சிப்பதை குறைத்து நாட்டு முன்னேற்றம் பற்றி மட்டும் பேசினால் நல்லது.
All ex MPs should declare their assets, before they go to people for votes .
அன்பு வணக்கம் அண்ணா 🙏🙏அருமை அருமை
Correct 💯
Super 👍
❤❤❤❤❤❤❤
Nice comparison💉💉💉💉💉
வணக்கம் ❤❤❤
👍👍👍👍❤️
அரிச்சுனா அவர்கள் ஈழத்து Sylvester stallone ❤
தமிழ் மக்கள் இனியும் ஒரு வரலாற்று தவறை செய்ய கூடாது... பழைய தமிழ் அரசியல் வாதிகளுக்கு வாக்கு போட்டு....
மக்களிடையே அரசியல் அறிவியல் வந்ததே நல்ல மாற்றம்
❤❤❤❤❤❤