தேவாங்க செட்டியார் சமுதாயம் வரலாறு | The history of Thevanga chettiar
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.ย. 2023
- தேவாங்க செட்டியார் சமுதாயம் வரலாறு.செட்டியார் சாதியில் பல பிரிவுகள் உள்ளன.அதில் ஒன்றுதான் தேவாங்க செட்டியார்.இவர்கள் தமிழ் நாடு, ஆந்திரா கர்நாடகா மாநிலங்களில் வாழுகின்றனர்.இவர்களின் பூர்வீகம் கர்நாடகா ஆகும்.அங்கு கட்டாய மதமாற்றம் நடைப்பெற்றதால் தமிழ் நாட்டிற்கு தங்களை காப்பாற்றிக் கொள்ள இடம்பெயர்ந்தனர்.தேவாங்க செட்டியார் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள்.சிலப்பதிகாரத்தில் இந்த சாதி பற்றி கூறப்பட்டுள்ளது.இவர்கள் நெசவு தொழில் செய்யும் மக்கள் ஆவர்.
#history
#Thevanga chettiar
#caste
#telugu chettiar
#tamil chettiar
#kannada chettiar - บันเทิง
good information ….thanks for your hardwork...
Naam chettiyar alla devanga brahmanar.. Please spread right info
Jai Devanga...జై దేవాంగ
சேலம் ராமசாமி
செட்டியார் 1959வாக்கில் மத்திய அமைச்சரவையில்
ரயில்வே துறையில் துணை அமைச்சரராக இருந்தார்
வைகை செல்வன்
பெரியகுளம். பாராளுமன்ற உறுப்பினர் பாரதி நாராயணசாமி செட்டியார்
வைகைசெல்வன் தேவாங்கசெட்டியார் இல்லை அவர் குலார் செட்டியார்
நன்றி நண்பா...
My love bodi ponnu, devangu chetty... Naanga nagarathar, , chetty thaan, aana saathi solli pirichi vechitainga
🤔🤔🤔🤔
Somasundaram G coimbatore
தமிழ் வாணிப செட்டியார் ( செக்கார்) விபரம் கொடுங்கள் நண்பா...
Sonnathu ellam unmaiyea
தேவாங்க செட்டியார் m ஜேன்று m இரண்டும் ஒன்றா...?
s
ஆமாம் ஒன்று தான் சகோதரரே
Sedar
சூப்பர்
😀👪👬👭💪❤👍☝
JeiRSS jeibjp jeiRSS jeibjp jeiRSS
జైదేవాంగం
Chettiar anaivarum onnu thaan brother athunala pothuva chettiar history nu oru video podunga please 🙏
No
@@rockythebranDon en ya ellarum onna irukkalam
@@vijaykumar_Muthusamy athu prechana illa but not all chettiar belongs to same/one caste
Madharpakkam
தேவாங்கு என்பது ஒரு வகை குரங்கு... அதிலிருந்து தோன்றியவர்கள் தான் இந்த செட்டி மார்கள்
Yen bro appdi sodra
எல்லா மனிதர்களுக்கும் குரங்குகில் இருந்து தான் பரிணாம வளர்ச்சி அடைந்து வந்துள்ளனர் என்பதை அறிந்து பேசவும்.
ஐயா அது தேவாங்கு என்பது ஒரு குரங்கு வகையாகும் இது தேவாங்கர் தேவர்கள் தேவர்களுக்கு ஆடை நெய்த பட்டதனால் தேவாங்கர்
தேவாங்கர் என்பவர் தேவாங்கு குரங்கிலிருந்து தோன்றியவர்கள் இல்லை தேவர்களுக்கு ஆடை நெய்து தந்ததால் அதாவது தேவர்களின் அங்கத்தை மறைக்க நெசவு நெய்து கொடுத்ததால் தான் தேவர்+அங்கம்= தேவாங்கம் அதனால் தான் அந்த சமுதாயத்தினரை தேவாங்கர் என்று கூறுகின்றனர் விவரம் தெரியாமல் சும்மா உருட்டிட்டு இருக்க கூடாது
9😂😂😂😂