மிக அழகாக வீடியோ எடுத்துள்ளீரகள்! கோவினுள் நாமே செல்வது போன்ற ஒரு உண்ர்வு கண்டிப்பாக இந்த வீடியோவை பார்ப்போருக்கு ஏற்படும்! மிக எளிதாக, புரியும்படி கோவிலைப் பற்றியும் கூறியுள்ளீர்கள்! திருஞானசம்பந்தர், அப்பர் மற்றும் சுந்தரர் அவர்களால் பாடல் பெற்ற ஸ்தலம் மட்டுமல்லாமல் புனிதவதி அம்மையாரின் பாடலுக்கு நடராஜ பெருமான் நாட்டமாடிய ஸ்தலம்! மிகவும் அழகாகவும், சுருக்கமாகவும் எல்லா விஷயங்களையும் எடுத்துச் சொல்லியுள்ளீரகள்! மிக்க நன்றி.
அருமையான விளக்கம்.. கூடுதல் தகவல்: இந்த கோவிலில் சாப்பாடு கொண்டு போய் சாப்பிட்டால், போதும் என்று சொல்லாமல் நிறைய சாப்பிடுவோம் என்று எங்க பாட்டி சொன்னாங்க..
வணக்கம் உங்கள் பதிவு அருமை..🙏 இறைவன் பெயர் வடாரண்யேஸ்வரர்,(0:30 வட்டாரண்யேஸ்வரர் இல்லை தயவு செய்து மாத்திக்கவும்).. இறைவி பெயர் வண்டார் குழலம்மை (முழு பெயரையும் செல்லுங்கள்)..💐💐💐
இதெல்லாம் காமிச்சுட்டீங்க இல்ல! இப்பவே ஆட்டயபோட வந்துருவாங்க. சென்னைக்கு மிக அருகில் வீட்டு மனை விற்பனைக்கு.. அப்புறம் வடிவேலு style ல அய்யா இங்க இருந்த குளத்தைக்காணோம்......
கொரோனா போற போக்கை பாத்தா இதெல்லாம் வீடியோலதான் பாக்க முடியும் போல இருக்கு. Thank you தம்பி. I love ancient Hindu temples very much
சம்போ மகாதேவ 🙏🏻🙏🏻 இதை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி... நீ புண்ணியம் செய்தவன் தம்பி. வாழ்த்துக்கள்
மிக அழகாக வீடியோ எடுத்துள்ளீரகள்! கோவினுள் நாமே செல்வது போன்ற ஒரு உண்ர்வு கண்டிப்பாக இந்த வீடியோவை பார்ப்போருக்கு ஏற்படும்! மிக எளிதாக, புரியும்படி கோவிலைப் பற்றியும் கூறியுள்ளீர்கள்! திருஞானசம்பந்தர், அப்பர் மற்றும் சுந்தரர் அவர்களால் பாடல் பெற்ற ஸ்தலம் மட்டுமல்லாமல் புனிதவதி அம்மையாரின் பாடலுக்கு நடராஜ பெருமான் நாட்டமாடிய ஸ்தலம்! மிகவும் அழகாகவும், சுருக்கமாகவும் எல்லா விஷயங்களையும் எடுத்துச் சொல்லியுள்ளீரகள்! மிக்க நன்றி.
காளி மற்றும் சிவன் இருவருக்கும் இடையில் நடந்த நடனப் போட்டியில் திருவாலங்காட்டில் காளி சிவனை வெற்றி கொண்டார் என்பது தான் புராண வரலாறு.
கருங்கல்லில் இழைக்கப்பட்ட மகத்தான கோவில். வழக்கம் போலவே அருமையான விளக்கமும் கூட!👍👏👌
அருமையான விளக்கம்..
கூடுதல் தகவல்: இந்த கோவிலில் சாப்பாடு கொண்டு போய் சாப்பிட்டால், போதும் என்று சொல்லாமல் நிறைய சாப்பிடுவோம் என்று எங்க பாட்டி சொன்னாங்க..
வணக்கம் உங்கள் பதிவு அருமை..🙏
இறைவன் பெயர் வடாரண்யேஸ்வரர்,(0:30 வட்டாரண்யேஸ்வரர் இல்லை தயவு செய்து மாத்திக்கவும்)..
இறைவி பெயர் வண்டார் குழலம்மை (முழு பெயரையும் செல்லுங்கள்)..💐💐💐
நீங்க மனநிறைவோடு வாழணும் நண்பா...🙏
நீண்ட நாள் ஆசை நிறைவேறியது வாழ்க வளமுடன்
Ennappan Allawa en Thaayumallawa,,,,,,Ponnappan Allawa Ponnambalathawa....
Om Namashiwaya.......
🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼 திருச்சிற்றம்பலம் 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹🌹🌹ஓம் சரவண பாவா🌹🙏உலகமெங்கும் உள்ள சிவன் அடியார்களுக்கு என் நமஸ்காரம்🥀🌷🌺
ஓம் நமச்சிவாய போற்றி போற்றி
Aaahaa
மிகப் பெரிய அருமையான கோவில் நல்ல பதிவு. கோவில் முகப்பை சற்று காண்பித்திருக்கலாம்
My native... Proud to see this 🎥
Super your area TIRUVALANGADU VA YOUR NAME
I have been to this Temple, such a nice place to visit, Om nava shivaya !!
திருவாலங்காடு அருள்மிகு சிவன் கோயில் பதிவு விளக்கம் கொடுத்து கோயில் பற்றிய தகவல்கள் அருமையாக இருந்தது நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் 🌸🌸🍓🍓🙏🏻🙏🏻
Super
Om Namah Shivaya Nama Namo
Om Namah Shivaya Nama Namo
Om Namah Shivaya Nama Namo
மிகவும் பெரிய கோயில் எப்படித்தான் அந்த காலத்தில் கட்டினார்களோ தெரியவில்லை. இப்போது நினைத்தால்.கனவில். கூட.நடக்காது
P0
இது போன்ற கோவில்கள் ஏலியன்களால் கட்டப்பட்டது.
Enga uru arumayana kovil sivan kovil,kaali kovil, periya kulam kulathukku opposite oru kovil.....👌👌👌👌👌
சிவ பெருமான் நடனமாடிய 5 சபைகளில் ஒன்று
அருமையான, அவசியமான பயனுள்ள பதிவு. மிக்க நன்றி.🙏
நல்ல பதிவு கண்டிப்பாக பார்க்க வேண்டிய கோயில்.. நன்றி.
Anna iam near by this temple anna iam so happy anna and see this vedio anna tq anna
நல்ல தமிழ் வருணனை! பாராட்டுகள்!!!!
By God's grace we had a dharshan of this temple, Lord Siva in oorthuva thandava roopam🙏🙏🙏
வடாரண்யேஸ்வரர்
மிகவும் பிரம்மாண்டமான கோவில். பிரம்மிப்பாக இருக்கிறது. என்ன அற்புதம்.
Thank U very much.sir, Pl. inform Temple timings.
இது ஒரு அருமையான பாடல் பெற்ற தலமாகும். சென்னைக்கு அருகில் இத்தகைய அருமையான கோயில் உள்ளதை நாம்
சிறந்த ஆன்மீக தலமாக்க வேண்டும்
நன்றி நண்பரே !! மிகவும் அருமையான பழமை வாய்ந்த கோவில்.
Om namaha shivaya
Temple is super
Suprabath, excellent temple and nice programme to go and mediate.
✨❤️🙏🏻⚜️🕉️ஓம் நமச்சிவாய போற்றி.......!!! போற்றி........!!! போற்றி........!!!🕉️🔱🙏🏻❤️💥
நன்றி. வாழ்க வளமுடன். ஓம் நமசிவாய.
Om namah shivaya shiva shivaa
My favorite temple brother 1 years la 5 time povam brother
Om namashivaya namah my favorite temple, om kali thaye potri
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்🙏🙏
Enga ammachi ooru✨supr temple...kindly visit once
Indha brammandamana koilai Naanum kandu vanangi brammithu vitten anal idhanai makkal kandu kollamal iruppadhu migundha vedhanai allikkiradhu🙏
சுபர் தொடர்பற்ற சனியின் பார்வையால் ஏற்படும் பாதிப்புகளை நீக்க மிகச் சிறந்த பரிகார ஸ்தலம்.
Maanthi dosam,parikara sthalam also,.Every Saturday they are doing that
@@arumughamvinayagam1314 timing plzz
Om Namasivaya...
Yaa
இதெல்லாம் காமிச்சுட்டீங்க இல்ல! இப்பவே ஆட்டயபோட வந்துருவாங்க. சென்னைக்கு மிக அருகில் வீட்டு மனை விற்பனைக்கு.. அப்புறம் வடிவேலு style ல அய்யா இங்க இருந்த குளத்தைக்காணோம்......
சிவ சிவ
அருமையான பதிவு . பகிர்தலுக்கு நன்றி.
அற்புதமான கோவில்
நன்றி 🙏
Fantastic. Thakolam angirunthu pakkam than anga irukum sivan kovil pathi sollunga
Is this thiruvalankaadu?
Yes
I became huge fan for u
Thirupachur shiva temple explore pannunga nanba
Intha kovilku Last year New year ku ponom 😊🙏
Bro, மணவாள நகரில் உள்ள சாய்பாபா கோயில் பற்றி போடுங்க please
அருமை .....நிச்சயம் சென்றுவருவேன்
R
ஓம் நமச்சிவாய ஓம்.வருவாய்துரை அமைச்சர் பார்வையில் படாமல் இருக்க வேண்டும்
Visit Tawkers Choultry Sivan Temple. Its a bug and great Sivan Temple in Central Madras
ஓம்நமசிவாய சிவாயநம
Pl send link on next video bro
வட்டாரனேஸ்வர இல்ல வடஆரன்னேஸ்வர். This temple is 1st among pancha sabai
சாந்த.காளியம்மன்.....ஆறுகால.பூஜையில்..சேலம்..இளம்பிள்ளை..அருகிலுள்ள.கஞ்ச..மலைக்காட்டுக்குள்ளே.
திரு.மூலரின்..ஜீவ.மேனி..கைகளால்..எவருமே..தீண்டாமலே...மதிய.உச்சி.க்காலத்திலே..நூற்றி.எட்டு..மூலிகைகளின்..சாற்றுக்.குளியல்குள்ள.மனிதர்போல்.
..ஒருவர்.மட்டுமே.உள்ளே.சென்று..அபிஷேக.ஆராதனைபண்ணும்..படியான..சிறிய.கற்குகை..எதிரே..கல்லாலி.மரம்.பழமையோ.பழமை..கோவிலைச்சுற்றி.
நீர்.ஊற்றுக்கள்.
..ஊற்று..நீரிலே......தன் கால்களை..மடக்கி..சாந்தம்மாவைப்பார்த்தபடி..ப.படுக்கை..நிலையிலே..வெயிலே..படாத..மண்டபமே..இல்லாத.வெள்ளை..வெளேர்.என்று..பெயிண்ட்.அடிக்காமலே..கண்களைப்.பறிக்கும்...அக்ஷோக்.
லீலெண்ட்..வண்டியையே...நிரப்பிக்.கொள்ளும்..மிகப்..பிரம்மாண்ட..நந்தி..வெல்லப்பொங்கல்..தெய்வீக..மலர்கள்..யாரும்.
தொடவே..கூடுவார்கள்..பேரிக்காய்.சப்போட்டா.மாம்பழங்கள்.சிறிய.சிறிய..பசுங்கொய்யாப்பழங்கள்..கீழை..கொட்டிக்கிடக்கும்...சன்னிதிக்கு...நாற்புறங்களும்..கண்டால்..நாக்கிலே..எச்சிலை..சுரக்க.வைக்கும்..
கொடிய.
விஷத்தன்மையும்.
காளிதேவிக்கே...உரித்தான..எட்டிப்..பழம்..கொத்துகளாக...நம்..குழந்தைகளை...பிடிவாதம்..பிட க்க.வைத்து.
அழ.
வைக்கும்.
.அப்படி
.வாடாத.பச்சென்ற.இலையும்...மஞ்சள்..சுண்ணாம்பு....கலவைப்பழம்அது..விஷமோ..சொல்லி.மாளாது...பாலியல்.தொல்லை..டாக்டர்..பயல்களுக்கு((சுப்பையா..ஷண்முகம்....))...கிழவிகளைக்..கண்டவுடன்...மட்டுமே..குஞ்சு..விரைந்து..தூக்கி.மூத்திரம்..ஊற்றி..வீடு..தேடி..வந்தவனை..))((.
முற்றிலுமாக..க்குஞ்சு.மற்றும்.
கொட்டைகளை..பொடிப்.பொழுதிலே..கல்லுருக்கி.போல்....கரைத்து..உருக்கி.....க்.
குஞ்சு..இருந்த.
இடத்தையே..சம.வெளியாக்கும்...இப்பழத்தின்..சக்தியின்.மகிமை..தோலுக்கே.இப்படி...இந்த.பிஜேபி.பயலுக்கு.இதில்..ஒருக்கால்.பலிக்காமல்..போ....னாஆல்..மட்டுமே..கொட்டைசுருங்க..கொட்டையை...த்தூளாக்கி.வாய்க்குள்ள..கரைத்து..ஊற்ற....((எட்டி.க்.காய்.கசப்பை.)..இவன்.அனுபவிக்கு.முன்பே...எல்லாம்..சுருங்கி..கால்.கை...தலை..அனைத்து..பாகங்களும்..தொங்கி..நூலாகி..நரம்புகள்..வலுவிழக்க...மயங்கி..விழுவான்.....இது..இவனுகளுக்கெல்லாம்..கஞ்ச.யலை..சித்தர்..யாகங்களில்..தொல்லை
பண்ணின.போது..செய்த..சிறந்த..வைத்தியங்களாகும்....கஞ்ச.மலைசித்தரின்..மூலிகைகள்....இளம்.பிள்ளயிலே....பல.ஏக்கர்..நிலங்களில்.இன்றும்..
பாதுகாக்கப்பட்டு...சித்த.மருத்துவ..சாலைகளுக்கு....அளித்து..தன்.சேவையைத்.தொடர்ந்து.
வருகிறது....அக்காலத்திலே..மலைவாழ்.பிரசவித்த.பெண்கள்..குழந்தை.பிறந்தவுடன்..உடலுக்கு..உபாதை..வராமல்..உடல்.வலி...உடலின்..உள்ளே.உண்டான.கருப்பை.ப்.புண்கள்..சர்வ.ரோக.நிவாரணம்.பெற...மூலிகைச்சாராயம்.என்று...வாலை..முறை..வடிகட்டி..ன..சிறந்த..நலம்.பயக்கும்.
.பழங்களின்...கவலையோடு..கூடிய..மதுரசம்..கொடுத்து...சாப்பிட்டு..உடனே.காட்டு..வேலைகளுக்கும்.சென்று.
அயராது.
.பாடுபட்டார்கள்.என்று..அங்குள்ள.கற்குகை.சிற்பங்கள்..நமக்கு.உணர்த்துகின்றன....இப்போதும்.சேலத்துப்..பெண்கள்..தளாளுபடி..செய்யிமல்.
எல்லா.உணவுகளையும்.உண்டு...வலிமையுடன்...தனியே..தங்கள்..காடுகளைக்காப்பாற்றி.வரும்.உழைப்பாளிகள்.எனாறால்.அது
மிகையாகாது...ஆண்களை.நம்பியே.வாழும்.பெண்.
வர்க்கத்திலிருந்து.முற்றிலும்.மாறு.பட்ட.
சாந்த.காளி.அம்மனாக.
இக்காட்டிலே..மண்ணைத் தோண்டி.பலனை..எதிர்..நோக்கி..வாழும்..பண்பான..பெண்கள்.தைப்.பொங்கல்.மட்டுமே..இவர்...காணும்..நல்லநாள்.....மாணிக்க.வாசகப்பெருமான்..திருநாவுக்கரசர்....தேவாரம்பாடிய..திருத்தலமும்..இதுவே...
புதுக்கோட்டை.மாவட்டத்திலே..அடர்ந்த.வனத்திலே..ஒரு.சிவன்.கோவில்.ஆவுடையப்பராக.சிவனின்..அருவுவ..ஆண்..பெண்.இணைந்த.
.உருவத்திலிருந்து.
முற்றிலும்.
மாறுபட்ட.
லிங்கமே..இல்லாத..ஒரு.வட்ணக்கல்.உரல்..அதிலே...ஊற்றுகிற.நீர்..கீழை..வழிந்தோடும்.வடிவமைப்.பிலே...ஒரு.நீண்ட
வாய்க்கால்.வடிவ.அமைப்பு.அ.அதுவே.ஆவுடை..வடிவமாய்க்காட்சியளித்து.மறைந்த...சிவ.பெருமானின்..தனிச்சிறப்பு..வடிவம்..நரியைப்பரியாக்கி...பின்.தன்.பக்தன்.மாணிக்கவாசகப்.பெருமானுக்காக.ப்பரயை.ப்பழைய.படி.நரியாக்கி.க்காட்டிற்குள்.நொடிப்பொழுதிலே.மறையச்செய்து.கூன்.பாண்டியனுக்கு.மாணிக்க.வாசகப்.பெருமானின்.சிழ..பக்தி.வலிமையை.
.உணர்த்தி..கூன் பாண்டியனின்..ஜைன.மதத்தழுவலை.த்.தகர்த்தெரிய.வைத்து.விட்டு..த.சம்மந்தப்பெருமானுக்காக..பட்டீஸ்வரம்.திசை.நோக்க..அவரே.
பூத.கணாதிகள்.புடை.சூழ....அம்மை..அளித்ந.முத்துப்.பல்லக்கிலே..பவனி.வருவது.கண்டு,.தேவாரம்.
பாடிய..நால்வருமே.இப்போது..தாங்கள்..கூறிய..அரை.குறை..செவி.வழிச்செய்திகூறும்..இத்திருவாலங்காட்டை..நொடிப்பொழுதிலே..பூதங்கள்..இலுப்பெண்ணை.தீவட்டி.ஏந்தி.வழிகாட்டி..இங்கே..வந்தடைகிறார்கள்..சிறு.பாலகனே...
என்பதால்.
திரு.ஞான.சம்மந்தர்..பல்லககிலே..அமர்ந்துவந்த.தாகவும்..இந்த..ஐந்து.வயதுக்குழந்தைக்கு..எப்போதுமே.காட்சி..கொடுக்கிறீர்களே...நான்..தொண்டு.கிழவனாகிக்கை.கால்.தலை.
நடுங்கி.
கஷ்டப்படுகிறேனே....இங்குள்ள..காரைக்கால்..அம்மைக்கு மண்.
கைலாசக்காட்சியை...க்கீழே..இறங்கிக் கை.கொடுத்து..அம்மையும்.தாங்களுமாய்...கொண்டாடினீர்கள்..நான்..செய்த..பாவங்கள்.தான்
என்னவோ..அழிவே..கண்ணில்..நீரில் வை.
கொள்ளவோ..கைகள்..தேய்ந்து.விட்ட.
முதுமை.நிலையும்.அடைந்து.விட்டேன்...இன்னுமா.தாங்கள்..எனக்குக்..கைலாயக்..காட்சி..தர.மறுக்கிறீர்கள்.....உயிரை.வளர்க்கவே..இந்த.ஊன்..உடம்பை.வளர்த்தேனே..அதுவும்..அழிந்து..போனதே..
என்று.பலவாறு.
கூறி.ப்புலம்பி...சத்து.இன்றி..ஒடுங்கிய..நிலையில்..நீராடிய..திருக்குளம்.இங்கே....ம
Awesome
வீர ஆஞ்சநேயர் கோயில் போய் வந்தேன்..ரொம்ப நன்றி
Intresting Bro. Keep up your Good Work...🔱👍👌
சூப்பர்
எங்க மாவட்டம் திருவள்ளூர்
நன்றி அண்ணா
Tavara ucharikadirkal. Kovil in payar vadaaranyesvarar. Indha kovil yangal oorukku arukil dan irukiradhu. Karaikal ammaiyar mukthi adandha thalam. Inga munjikesvarar jeeva samadhi adandar
பதிவு அருமை voiceநல்லா இருக்கிறது வாழ்க வளமுடன்
வணக்கம் திருவாலங்காடு சிவன்கோயில் தகவல்தொடர்பு எண் அனுப்பமுடியுமா
பேக்ரவுண்ட் மியூசிக் ரொம்ப நல்லா இருக்கு
SUPER NANBA
ROMBA PALAMAIYANA KOVIL
உற்சவர் காதணி எடுத்து மாட்டியவாறு ஆடும் சிற்ப அழகு அருகில் காணும் பாக்கியம்!
VERY NICE MY AREA TEMPLE VADARENEESHWARAR
It's my native place bro😍🥰..!
Super
Is there any lodge facilities in the village
Om Nama Shivaya 🕉️🙏
நேற்று தான் இந்த கோயில்லுக்கு சென்று வந்தேன்
Netru iravu 11 manikku natarajar abishekam podhigaiyil neradi oliparappu parthen, Om Namasivaya
Om Namasivaya
Blessed to u.
Thank you for the upload.
மிகவும் நன்றி நண்பரே👌💐
Just lovely place
Thank you for this❤️
👌bro
அப்பனே அம்மா சிவா ❤️🙏
Engal kulatheivam Kovil thank you
It's my hometown nearest .just 15 minutes
Nice
நன்றி. ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய 🙏🙏
Nandhini serial la Indha Kovil Peru solluvanga bro..but poradhuku ipo verikum time kedaikala naa vellore dhan but seekirama indha kovil ku povan..
Super Anna video
Thambu thank u,pls music thollaiya erukku,sorry
அருமையான பதிவு விளக்கம்
நல்ல பதிவு ஜி
Nice Video, Good coverage...
Bro very nice video,👍👍👌👌kandipa antha kovil ku poran..,☺️☺️