தெருவில் விட்ட மகன் தெறிக்க விட்ட அப்பா
ฝัง
- เผยแพร่เมื่อ 6 เม.ย. 2024
- 1தந்தையிடம் சொத்துக்கள் அனைத்தையும் ஏமாற்றிவிட்டு தெருவில் விட்டு சென்ற மகன்.
ஏமாற்றிய மகனுக்கு அப்பா கொடுத்த பதிலடி
இந்த கதையை படித்ததும் என்னுள் ஏற்பட்ட உணர்வுகளை உங்களிடம் பகிர்ந்துகொள்ள நினைத்து இந்த பதிவை பதிவிடுகிறேன்.
இந்த கதையில் பயன்படுத்தப்பட்டுள்ள ஓவியம் இணைய தளத்தில் பெறப்பட்டது. அதன் உரிமையாளருக்கு மிகவும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
#தெய்வநம்பிக்கை, #குழந்தைகளுக்கானகதை #storyforkids #devotional #bakthikathaigal #kidsstroy #inspirationalstory #motivationalstory #entertainment #entertainmentstory #timepass #godstory #storyforchildren #newsstory #bedtimestory #tamil #littlestory #iraivan #god #mahabharatham #ramayanam #arjunandkrishnan #மகாபாரதம் #ராயமாயணம் #ஆன்மீககதைகள் #ஆன்மீககதைகள்தமிழ் #புத்தர்ஆன்மீககதைகள் #ஆன்மீகதகவல்கள் #புராணகதைகள் #ஆன்மீககுட்டிகதைகள் #இரவில்தூங்கஇதமானகதைகள்
#puranastories
#aanmeegakathaigal
#buthastories
#kuttystory
#tamilstory
#tamilsirukathaigal
#tamilmotivationalthoughts
#motivationstory
#zenstory
#monkstoryintamil
#motivationstorytamilforstudent
#motivationalvideos
#புத்தர்கதைகள்
#துறவிகதை
#monkstory
#smallstory
#moralstory
#moralstorytamil #tamilinstory
#tamilstoryhistory
#tamilshortstory
#motivationstorytamilforstudents
#intrestingriddlesintamil
#tamilstorysuperstory
#tamilgodstory
#tamilmotivationquotes
#psychologicalfactsintamil
#motivationstorytamil
#motivationvideosforsuccesslifeintamil
#tamilintrestingstory
Copyright Disclaimer:-
Under section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purpose such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statue that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in Favour of FAIR USE. - บันเทิง
கதை கண்களில் நீரைத் தான் வெளி ஏற்றியது . இப்படியும் உண்மையில் நடந்து கொண்டு தான் இருக்கிறது.ஏமாளிகளாக இருப்பவர்கள் பெற்றோர்கள்.
😊😊😊😊
❤
U777😢
888😮😅😅😂😅😂😅😂😅😂😅❤😂😊😊😂😂😊😂😅😂😅
Yyy😢
எந்த வயதிலும் நம்மால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் மகனை நம்பி நாம் வாழ வேண்டியதில்லை.இந்த மண்ணில் நம் உயிர் இருக்கும் வரை நம் உழைப்பை நம்பி வாழலாம்.அருமையான படிப்பினை பாடம்.கதையல்ல . நன்றி.
,, z
வயதான காலத்தில் தாய்தந்தையர்களை அவலநிலைக்கு தள்ளிவிடுகின்ற பிள்ளைகளுக்கு நல்ல பாடம்.
பத 1:34
சூப்பர் சூப்பர் இந்த கதை அருமையாக உள்ளது இது மாதிரி உண்மை சம்பவங்கள் நிறைய உள்ளது
முற்பகல் செய்யின் பிற்பகல் தானே விளையும்.
ஏமாற்றி விட்டான் மகன்
மகனுக்கும் அதே நிலைதான் 😢😢😢
நல்ல பதிவு நன்றி வாழ்த்துக்கள் வயதானவர்கள் கவனமாக இருக்க வேண்டும்
இந்த கதையை படித்தததும் கண்ணீரே வந்து விட்டது உருக்கமான கதை இந்த கால இளைஞர்களுக்கு பயனுல்ல கதை
செய்த பாவம் பின் தொடரும்.
😢😢
அய்யா ஒவ்வொரு அப்பா அம்மா வும்தனக்என்றுஒருபகுதிஒதுக்கிவைத்துகொண்டுதான்பிளைகளுக்குதரவேன்டும்இல்லைநாமநடுத்தெருவுதான்உஸார்
👌👌👌👌👌👍👍👍👏👏👏❤️❤️❤️🙏🙏🙏
உண
தந்தையின் முடிவு அருமை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்
தன் தேவைக்கு வைத்துக்கொண்டு பிறருக்கு உதவி செய்ய வேண்டும் .
அதுதான் சரி
சிந்திப்பீர் செயல்படுவீர் .
அன்புடன்
பா. த. சத்யா ,
மாவட்ட பிரதிநிதி .
Veryimpoŕtañtforyouthsconvertion
நிறைய முதியோர்கள் இப்படி உதாசினம் ஆளாகியுள்ளார்கள்
இப்படித்தான் குழந்தைகளால் வஞ்சிக்கப்பட்ட பெற்றோர்கள் நடந்து கொள்ள வேண்டும். ஏமாற்றியவர்களுக்கு இப்படி பாடம் கற்பிக்க வேண்டும்.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 SS😊😊😊😊😊😊 SS😊😊😊 by by😊😊 by by SS by😊 by by SS😊😊😊😊😊😊😊
Yyyyy😂😂😂🎉🎉🎉😢😢😂😢❤😢😂😅😂😅😂😅❤😅❤😅❤
Huu😅❤😅❤😊❤❤
😅😂😅😂😅❤😅❤😊❤😊❤😅😂😅😅😅😂😅I 😂😅😅😅😂h3ueu320i32i
Yy❤😮😮😂😂😮😂😅😂😅😂 17:46
அருமையான பதிவு நன்றி
v
x . c z 🐷😸☺🏣
😑😏
.
🔉"
. . ஸ்ரீ 🚬🚬🏣.
ஜ ஸ்ரீ.
ஜ
.....
.
மிக மிக அருமையான கதை இந்தக் காலத்தில் பல வயதானவர்கள் இப்படித்தான் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் நன்றி
இக்கதை எல்லோருக்கும். ஏற்ற ஒர் பிரசித்தமான கதை
அருமை. இது போல் நடக்காமல் இருந்தால்தான் ஆச்சரியம்...
எங்கே மறுபடியும் ஏமாந்து விடுவாரோ என்று பயந்தேன்.
இவ்வுலகில் வாழும் மக்களுக்கு இது ஒரு நல்ல பாடம். நன்றி , நல்ல படிப்பினை தந்தீர்கள்
நல்ல அருமையான கதை இப்போது இருக்கும் இளம் வயதினர் படிக்க வேண்டும் நன்றி வணக்கம்
சூப்பர் மறக்கமுடியாத சம்பவம்
P"0
மிகவும் கருத்துள்ள கதை படிப்பு என்பது எந்த வயதிலும் கை கொடுக்கும் என்பதை கதை மூலம் அறிகிறேன் மிக அருமையாக உள்ளது
It is wonderful story❤😂❤😂
அருமையான கதை வாழ்த்துக்கள் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி
இது கதை அல்லாமா உண்மையிலே ஒவ்வொரு மனிதனும் சிந்திக்க கூடிய விஷயம் அப்பா மனம் நோகடிக்க பட்டு ஒரு விமான நிலையத்தில் விட்டுவிட்டு திக்கற்ற நிலைமையில் விட்டுவிட்டு சென்றானே மகன் அப்போ எங்க போச்சு இந்த மனம் இப்ப அப்பா எடுத்த முடிவு சரியான முடிவு அண்ணன் மகள் மோனிகா தன் பிள்ளையைப் போல் பார்த்துக் கொள்கிறார் இது என்னடா உலகம் இது ஒவ்வொரு குடும்பத்தில் நடக்கக்கூடிய விஷயம் நல்ல பதிவு வாழ்த்துக்கள்
Kalatthin kolam arummaiyana kadhai iraiva esa om sivayanamah 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Nandri vazhga valamudam
இந்த நிகழ்ச்சி படித்கீகும்போதே கண்ணீர் விட்டு அழுதேன்
Very good advice for all children and families thanks
இது கதை. அல்ல. ஒரு. பாடம். அருமை. அக்கா. மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்
மிக்க நன்றி. அருமை 🎉🎉🎉
இப்படிபட்ட பிள்ளை இந்த காலத்தில் இருக்கும் போது தந்தை மனம் ஒடிந்து போகாமல் மீண்டும் தன் வாழ்க்கையை வாழ ஆரம்பித்தாரே கிரேட்
மிக்க நன்றி என்கதையை ஐயா 🙏🙏🙏என் நிலம்மையும் இது போல் தான் 🙏🙏🙏👍
Super story life ku helpful ah irruku ma
Very Nice and Very Fantastic Story 👏 My RESPECTED SIR / MADAM.
அருமை வாழ்த்துக்கள் ❤
👌🙏🙏
Super next iam waiting.
இந்த நிலைக்கு வராதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்❤
God is Great .He knows everything Vinai vithhathavan vinai aruppan Thinai vithaithavan Thinai Aruppan
வாழ்க்கை வரலாறு அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
நன்றி ❤️
S.devadoss manathai thottuvittathu thanks
Arumaiilum arumai thanks
Very positive story, nice❤ super super❤
Excellent msg for children super madam
Thank u 🙏
😂
நானும் 62 வயதை கடந்தவன். இன்றைய நாட்டு நடப்பை எனக்கு உணர்த்தி உள்ளது
சூப்பர் சூப்பர் கதை
Romba pidichirukku Sundar sir sonna badil 👌👌👌👌👌👌
இந்த கால பசங்களுக்கு நல்ல பாடம்
Very good advice of the father. We have to learn it. Ambujam
Thank u 🙏
❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤@@sirukadhaigaltamil
❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤
நல்ல தந்தை.
உழைப்பு உயர்ந்த நிலையில்
நம்பிக்கை வாழ்க்கை.
Very good story
Thank u 🙏
அருமையான கதை நன்றி.கதையை கூறியவர் மிகவும் சிறப்பாக கூறினார் நன்றி வணக்கம்
நன்றி 🙏
சூப்பர் அந்த தந்தை செய்ததுதான் சரி
கதை அல்ல,என் வாழ்வில் நடந்தது...😢
Super Nalla pathivu, pillaikalukku oru padam
மிகவும் பிடித்து இருக்கிறது நடைமுறைக்கு இது சாத்தியம் குறைவு என்றாலும் வருங்காலங்களில் தேவைபடும் இந்த மாதிரியான முயற்சி உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
மிக அருமையான கதை மட்டுமில்ல
நடந்த சம்பவம் போல் கண்ணேதிரே நிற்கிறது இந்த அருமையான கதை.
கேட்க கேட்க ஆவலாக இருந்தது.
மிக்க நன்றிங்க
நல்ல பதிவு
Romba kasatama iruku this story..
Nice story
Kept it up.contnue
🎉🎉🎉🎉🎉🎉
Beautiful story God is great
நல்ல படிப்பினை ஊட்டும் கதை.பாராட்டுக்கள்.
Super story
What a great.sunder should help tham because tharun has a children
அப்பா எடுத்த முடிவு சரி பெற்ற மகன் என்று கூட பார்க்காமல் பேசியது சரி
Great
பெற்றவர்களை
மதிக்காத பிள்ளைகள்
கஷ்டப்பட்டே தீரவேண்டும்
அற்புதமான படைப்பு வாழ்த்துக்கள் 👏👏👏
மிக மிக அருமை... நன்றி
Semma stori
Kaalatthaal Thalla Mudiyadha Kadhai Super
கதையல்ல..இது ஒரு பாடம்
Nice...
It is true .perants are never bleive their children.
நம்பிக்கை துரோகம்செய்தால் வீணாக துதான்வேணடும்
சிறப்பான கதை ஒரு மனிதன் தான் கற்ற கல்வி யின் தரத்தால் சுயமாக முன்னேற முடியும்.
தகப்பனை ஏமாற்ற நினைக்கும் மகன்களுக்கு ஒரு பாடம் பிள்ளைகளை முழுவதும் நம்பக்கூடாது என்று பெற்றோர்களுக்கும் ஓர் ஆலோசனை வாழ்த்துக்கள்
இப்படிப்பட்ட பிள்ளைகளின் துரோகம் மன்னிக்கப்பட தக்கதல்ல..... இந்த கதையில் வரும் அப்பா மிகவும் போற்றத்தக்கவர்... அவரின் முடிவு மிகவும் நேர்த்தியாக உள்ளது. தன்னம்பிக்கை, நேர்மை, கடின உழைப்பு இவை ஒரு மனிதரை எந்த நிலையிலும் தாழ்வுச் செய்யாது. துரோகம் செய்பவர்களை இறைவன் பார்த்துக் கொள்வான்.
Super hero iya
Super .
AWESOME
MAKE ME CRY
கற்ற கல்வி கைவிடவில்லை.இருந்தாலும் அறிவில்லாத படித்த மகன்.
அதுதான் வருத்தம்.
Very good lesson for senior citizens
சூப்பர்
Super நல்ல பதிவு அப்பாவிற்கு மகன் செய்த துரோகம் மகனுக்கு அப்பாகொடுத்த தீர்ப்பு அபார ம் இதை நினைத்தே என் வாழ்க்கை ஓடி விடும்
மரநநதவடடென
👌👌👌
Very nice story
Good story
கல்வி தந்நம்பிக்கையை கொடுக்கும்,அவர் மகனுக்கு அளித்த தீர்ப்பு சரியானது.
வளர் தந்து ஆளாக்கிய மகன்கள் செய்யும் துரோகம் ஏராளம்
இந்த கதை அவர்களுக்கு படிப்பினை
இதுஒருஅருமையானபாடம்❤❤❤🎉
நன்றி 🙏
இந்த கதையில் மகன் அப்பாவிற்கு செய்த துரோகம் என்றால், அப்பா மகனுக்கு செய்வதாக இருந்தால் பதில் தாரங்கள் பதில் எதிர் பார்க்கிறேன் கண்ணீருடன்
Usar All Ferance very wonderful story verywell compared to All Members
Good ending❤
அப்பா மகனுக்கு கொடுத்த பதில் சரிதான் உதவி செய்து இருந்தால் அவன் வாழ்வில் முயற்சி செய்யாமல் போய் இருப்பான்❤
கதை அல்ல நிஜம்
Ungal mudivu sari than
உண்மை இது மாதிரி தான் நடக்கிறது இந்த கதல எனக்கு ரொம்ப பிடித்தது
இது. எல்லோர் வாழ்விலும் ஒரு காலத்தில் நடக்கிறது.
என் வாழ்விலும் இது தம்பி தங்கையின் மூலம் நடந்தது.
அருமையான பதிவு மிகவும் பிடித்த மற்றும் மிகவும் ஆழமான கருத்து கள் மூலம் முதியோர் கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். முதியோர் கள் தனக்கு வேண்டிய மற்றும் அத்தியாவசிய பொருட்களை தனக்கு என்று முதுமையில் சேமிக்க வேண்டும்.. யாரிடமும் கையை ஏந்தி நிற்கும் நிலையில் இருக்க கூடாது.
நாட்கள் மாதமாக மாறின.மாதங்கள் வருடங்களாக மாறின.
தன்னம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு இந்த கதை உதாரணம்
இந்த கதையை படிக்க முடியாமல் துரோகத்தால் வீழ்ந்து கிடக்கும் மனிதர்கள் உண்டு.
Super story.i like so much.
Thank you so much 😀
👏👏👏👏👏👏👏👏👌👌👌👌💯