தமிழ் விடுகதைகள் பகுதி 23 - ​Tamil Riddles and answers @kanaakids

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024
  • Tamil Riddles Part-23 | NICE TAMIL RIDDLES WITH ANSWERS...
    தமிழ் விடுகதை Tamil vidukadhai with answers...
    விடுகதையும் படங்களுடன் விடை...Smart questions with best answers... தமிழ் விடுகதை தொகுப்பு | and pictures |விடுகதைகள் மற்றும் விடைகள்...tamil riddles...BRAINY QUESTIONS...SMART TAMIL QUESTIONS...
    Tamil riddles with Loading timer....
    தமிழ் விடுகதைகள் பகுதி 23
    1. கருப்பர்கள் காலம் முடிந்தால் வெள்ளையர் ஆதிக்கம். அது என்ன?
    2. நல்லது சொல்வான் நாக்கு இல்லாதவன். அவன் யார்?
    3. கொடி உடம்பு காரிக்கு கூடை அளவு பிள்ளை .அது என்ன?
    4. வரி வரியா இருந்தாலும் அணு அணுவாய் இணைப்பான் .அவன் யார்?
    5. கூடும் வைத்திருப்பான் வீடும் வைத்திருப்பான். அவன் யார்?
    6. அவனைத் தொடுவானேன் ஆபத்தை அணைப்பானேன் .அவன் யார் ?
    7. ஊருக்கெல்லாம் ஒரே மூக்குத்தி ஒளி வீசும் மூக்குத்தி. அது என்ன?
    8. வலை பின்னி அதில் அவனே சிறைப்படுவான்.
    அவன் யார் ?
    9. மூடாத தொட்டியில் எடுக்க எடுக்க நீர் இருக்கும்.அது என்ன?
    10. குட்டி போடும் ஆனால் எட்டிப் பறக்கும். அது என்ன?
    11. மூடியை திறந்ததும் மூக்கை துளைக்குது .அது என்ன?
    12. ஓடுகின்ற குதிரைக்கு விலாவெல்லாம் ஓட்டை அது என்ன?
    13. பிடிக்கவே முடியாத கள்ளன். அவன் யார் ?
    14. பூ கொட்ட கொட்ட பொறுக்க முடியவில்லை. அது என்ன ?
    15. அந்தி வரும் நேரம் அவளும் வரும் நேரம் .யார் அவள்?
    16. அடித்தால் விலகாது அணைத்தால் நிற்காது .அது என்ன?
    17. மூக்கை தட்டி வாயில் போட்டேன். அது என்ன?
    18. உத்தியோகம் இல்லாமல் ஊர் சுற்றித் திரிகிறான். அவன் யார்?
    19. எட்டி நின்று பார்ப்பான் பெட்டியில் போட்டுக் கொள்வான். அது என்ன?
    20. கண் உண்டு பார்வையில்லை. அவன் யார் ?
    21. ஊசி நுழையாத கிண்ணத்தில் ஒரு ஆழாக்கு தண்ணீர். அது என்ன ?
    22. ஒரு பெண்ணுக்கு மூன்று கொண்டை. அது என்ன?
    23. அடி அடி என்று அடித்து உறி, உரி என்று உரிப்பது எது?
    24. அரைச்சான் ராணி அவளுக்குள்ளே ஆயிரம் முத்துக்கள். அது என்ன?
    26. அறைகளோ 600 அத்தனையும் ஒரே அளவு .அது என்ன?
    27. இரவும் பகலும் ஓய்வு இல்லை படுத்தால் எழுப்ப ஆள் இல்லை .அது என்ன?
    28. உலகம் எல்லாம் தெரிவான் அவனை ஒருவரும் கண்டதில்லை .அவன் யார் ?
    29. சிவப்பு நிறக் காளை நீருக்குள் பதுங்கும் அது என்ன?
    30. காற்றை குடித்து கைகளில் தவழும். அது என்ன ?
    31. கோயிலை சுற்றி கருப்பு கோயிலுக்கு உள்ளே வெளுப்பு. அது என்ன?
    Also watch
    ------------------
    • தமிழ் விடுகதைகள் பகுதி...
    • 30 தமிழ் விடுகதைகள் (த...
    • 30 விடுகதைகள் (தொகுப்ப...
    • 30 தமிழ் விடுகதை தொகுப...
    • 30 தமிழ் விடுகதை தொகுப...
    • 30 தமிழ் விடுகதை தொகுப...
    Subscribe kanaakids
    www.youtube.com...
    #riddles
    #tamilvidukathai
    #riddleswithanswers
    #30தமிழ்விடுகதைதொகுப்பு
    #VidukathaiInTamilWithAnswerAndPictures
    #PuthirPottiPoluthupokkuUlagam
    #30Vidukathaigal #todaytrending #riddleswithanswers
    #tamilriddleswithanswers #tamilvidukathai
    #tamilriddles #google #மூளைக்குவேலை
    #தமிழ்க்கேள்வி #தமிழ்கேள்விபதில் #smartquiz #அறிவாளிகளுக்கு #brainypeople #brainyquiz
    #விடுகதை #தமிழ்விடுகதை #விடுகதைகள் #tamilvidukathai #riddle #trendingquiz #quizgames #quiz #wordriddles #tamilquiz #bestplayer #bestriddles #good #goodriddles #niceriddles

ความคิดเห็น •