தமிழின் தலைமகன் மாகவிஞன் பாரதி Like and subscribe for more videos Facebook: / suryanfm Twitter: / suryanfm TH-cam: / suryanfm Insta: / suryanfm Google Plus: goo.gl/g07mrV
போய் கல்லுல முட்டிக் கொண்டு சாவு அதுதான் வீரம் போடி போ பார்ப்பன நாய்கள் தான் உங்களை பாவ யோனியில் பிறந்தவர்கள் என்று ஒதுக்கி வைத்து....... கோயிலில் பொட்டுகட்டி ஓ......... திருமண விழாவில் மாப்பிள்ளை ய காசிக்கு போவ சொல்லிட்டு மணப்பெண்ணை ஓர் இரவு ஓஓஓஓ...... திருந்தாத தமிழ் மடையர்கள்
நான் முதல் முறை இப்பதிவை கேட்கிறேன் ஒரு கவிதை போட்டிக்கு தெளிவு பெற வேண்டுமென்று........ தெரிந்து கொண்டேன் கவிதையை அல்ல....... தமிழை வாழ வைத்த தெய்வத்தினை 🙇🏻 தலை வணங்குகிறேன் ........... வீர தமிழச்சி டா🔥🔥🔥
my grandfathers are Tamilians. after my parent's marriage, we settled in Andhra Pradesh. so, I didn't read and write Tamil but I barely speak and understand when others spokes to me. .when I was a child my grandfather told me some many legends peoples stories like this. when i watching this video, he reminded me him. I just want to say one thing, where ever I live what ever language i speak im proudly say I'm Tamilan.
பேச்சிலேயே தமிழனின் திமிரும் பாரதியின் பெறுமையும் ....தரமாக பதிவு. வாழ்த்துக்கள். சகோதரரே... தமிழ் மீதான உனது உச்சரிப்பு என் பாரதியை எனக்கு இன்னும் பிடிக்க வைக்கிறது....
மிகவும் அறுமையாகயும் நல்ல உந்து சக்தியாகவும் இருக்கிறது. எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. குழு நண்பர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். இது போன்ற படைப்பை மேலும் எதிற்பாக்குறேன் வாழ்க வளமுடன்
Thank u posting about tamil poets whenever I seeing this video i am getting energy ...நான் வீழ்வேனென்று நினைத்தாயோ!!!!!....இப்படிக்கு கர்வம் கொண்ட தமிழன்...
இந்தக் காணொளியை வாழ்த்துவதற்கு வார்த்தை இல்லை என்று வருந்துகிறேன் நண்பா. தமிழில் இல்லாத வார்த்தைகள் இல்லை ஆனால் தமிழைப் பற்றி போற்றும் பொழுது வர்ணிக்க வார்த்தை இல்லையே என்று வருந்துகிறேன் தமிழராய் பிறந்ததற்கு என்ன தவம் செய்தோமோ மகிழ்கிறேன்🙏🙏🙏
நீங்க சொல்ரதுக்கே ஒடம்பு சிலுர்கிரதே பாரதியார் சொல்லும்போது ?நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ என் வாழ்க்கைல எடுத்துக்குற ஒரே மந்திரம் நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ
பிறர் வாட பலசெயல்கள் செய்து நரை கூடி கிழப்பருவ மெய்தி கொடும் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் பல வேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத் தாயோ? (unga voice la indha kavithai ya video va poduga bro plzzzzzzzzz) (Morning motivation )
பாரதியை நாம் கொண்டாடும் போது, தமிழ் தன்னை தானே கொண்டாடி கொள்கிறது... -வைரமுத்து செம்ம வரி அதுவும் உங்க வாய்ஸ்ல கேக்கும் போது பாதம்முதல் உச்சி தலைவரை கர்வம் ஏறுது 🔥💪😎
எனக்கு சியான்பாரதியை மிகவும் பிடித்ததற்கு முக்கிய காரணம் HipHop தமிழா தான்..... அதன் பிறகு தமிழும் தமிழ் பற்றும் என் இரத்தத்தில் கலந்து விட்டது.... நன்றி HipHop தமிழா.......
(படித்ததில் பிடித்தது) பாரதி நீர் முன்னாள் நடிகராக இருந்திருந்தால் தமிழ்நாடே கொண்டாடி வெடி வெடித்து பாட்டுப் போட்டு வேங்கையென முழங்கியிருக்கும்! நீர் முன்னாள் முதல்வராக இருந்திருந்தால் ஊர்தோறும் கொடியேற்றி தெருவெங்கும் பொங்கல் வைத்து உம் பாட்டு ஒலித்திருக்கும்! நீர் தொழிற்சாலை அமைத்து தொழிலதிபர் ஆகியிருந்தால் ஹெலிகாப்டரில் மலர் தூவி பிறந்த நாளைக் கொண்டாடி உன் பேரன் மகிழ்ந்திருப்பான்! நீர் சாதித் தலைவராக இருந்திருந்தால் உன் சாதி என் சாதியென்று சாதிகளாய் சேர்ந்து வந்து ஊரெல்லாம் உன் சிலை வைத்து மலர்கள் தூவி மாலைகளால் உன் முகம் மறைந்திருக்கும்! நீர் மதத்தில் மூழ்கியிருந்தால் மதத்தார் உனைத் தூக்கி கடவுளாக கருவாக்கி அன்னதானம் நடந்திருக்கும்! பாவி நீயோ இப்படி எதுவுமே இல்லாமல் மண்ணையும் மக்களையும் நேசித்த ஏழைக் கவிஞனப்பா....! இருந்தாலும் என் போன்றோர் இன்றும் நிறைய உள்ளனர் நின் நினைவைப் போற்றிடவே! (WhatsApp -ல் பகிரப்பட்டு வலம் வந்தது) மகாகவி பாரதியாரின் பிறந்த நாளான இன்று அன்னாரை நினைத்து இதை புனைந்தவர் யாராக இருந்தாலும் அவரது கற்பனை வளத்தை மனதார பாராட்டுகிறேன். தேச விடுதலைக்காக போராடிய பாரதியாரின் தீராத சுதந்திர தாகம் தணிவதற்குள் அகால மரணம் அவரது குடும்பத்தை அனாதையாக்கியது! அன்னாரின் பிறந்த நாளான இன்று தியாகச் செம்மலை நினைவு கூர்ந்து தலை வணங்குகிறேன்🙏🏼 ஜெய் ஹிந்த்.
பாரதியும் பாரதமும் என்றும் முற்றுறா அத்யாய சித்தாந்த வேதமே பூவுலகும் பூவுயிரும் யாவும் தமிழ் பேசிடும் பாரதி உணர்விருந்தால் விருட்சமாகிடும் அதுவே பாரதி எனும் மகத்துவம் மணிமகுடம் கடந்த தமிழுக்கு அணிகலன் 🙏பாரதி🙏
இந்த பதிவை தினமும் பார்த்தாலும் சலிக்காது.
உண்மை தான் சகோதரி
பாரதி
போய் கல்லுல முட்டிக் கொண்டு சாவு அதுதான் வீரம்
போடி போ
பார்ப்பன நாய்கள் தான் உங்களை பாவ யோனியில் பிறந்தவர்கள் என்று ஒதுக்கி வைத்து.......
கோயிலில் பொட்டுகட்டி ஓ.........
திருமண விழாவில் மாப்பிள்ளை ய காசிக்கு போவ சொல்லிட்டு மணப்பெண்ணை ஓர் இரவு ஓஓஓஓ......
திருந்தாத தமிழ் மடையர்கள்
@@k.soundar7840
டேய் ங்கொங்மாலனு அசிங்கமா பேச வைக்காதிங்க நட்பே 🙂
Unmai pa🔥
தமிழால் வாழ்ந்தவர்கள் மத்தியில் தமிழை வாழவைத்தவன் என் பாரதி !!!
கேட்கும் போது உடலில் ஒரு உணர்வு 💪💪💪💪
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ தமிழச்சி டா.....😎😎😎❤
மறத்தமிழன் டா
Super divya
Sari dawww 😂😂😜
❤❤❤❤❤❤❤
பல வேடிக்கை மனிதரைப் போல் நான் வீழ்வேனென்று நினைத்தாயோ..
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
மோகத்தை கொன்று விடு இல்லை என்றால் மூச்சை நிறுத்தி விடு தரமான வரிகள் 👌👌👌
சூப்பர்.
என் மதம் ..பாரதி ..என் சாதி பாரதி .....என் ரத்ததில் ஒ௫வனின் பெயர் எழுதுவேன் என்றால் அவன் பெயர்தான் மகா கவி பாரதி...... ❤️
Super bro👍🏾
சாதி மதம் இல்லையடி பாப்பா
தமிழன் என்றே கூற மதம் சாதி அதுவே..ஒன்று படு
நாடி நரம்புகள் எல்லாம் முறுக்கு ஏறுது
kandipaa
❤❤❤❤
பாரதியார் என்று சொல்லும் போது இரத்தம் சுடகிறது
தமிழ் assssss
*சுடுகிறது
I get goosebumps.......proud to be a thamizhan......😎😎
Goosebump whenever I read...
அக்னி சிறகு ஒன்று கண்டேன் அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்.... வெந்து தணிந்தது காடு.... தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ .....தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்.......😍😍😍
அது சிறகு அல்ல குஞ்சு.
வீரத்திற்கு வயதில்லை எனக்கூறும் பாரதியின் கவிதையில்தான் எத்தனை சுகம்.
வாழ்த்துக்கள் Sir
சொல்லிச்சென்றவர்கள் மத்தியில் சொல்லிச் செய்தவன் என் தலைவன் என் ஆசான் என் தமிழன் நான் வணங்கும் தெய்வம் இவண்
அருமை.
என் roll model🤗🤗🤗 பாரதியார்
அருமையிலும் அருமைஐ
என் அய்யன் சுப்பையா!!!!
நன்றி அய்யா.
உங்கள் காணொளிக்கு கை குவித்து வணங்குகிறேன்.
நான் முதல் முறை இப்பதிவை கேட்கிறேன் ஒரு கவிதை போட்டிக்கு தெளிவு பெற வேண்டுமென்று........ தெரிந்து கொண்டேன் கவிதையை அல்ல....... தமிழை வாழ வைத்த தெய்வத்தினை 🙇🏻 தலை வணங்குகிறேன் ........... வீர தமிழச்சி டா🔥🔥🔥
என் அப்பன் பாரதி 🙏🙏
சொல்லிச்சென்றவர்கள் மத்தியில் சொல்லிச்செய்தவன்.... - பாரதியை இரு வரிகளில் இதை விட சிறப்பாக கூற இயலாது ...
my grandfathers are Tamilians. after my parent's marriage, we settled in Andhra Pradesh. so, I didn't read and write Tamil but I barely speak and understand when others spokes to me. .when I was a child my grandfather told me some many legends peoples stories like this. when i watching this video, he reminded me him. I just want to say one thing, where ever I live what ever language i speak im proudly say I'm Tamilan.
TecHelper ...good...we r tamilan
try to learn tamil
Don't make like this to ur children's bro . Learn tamil as soon as possible.
Engu pirppinum thamizhan thamizhane.....
@@sivadevaraj731 yes we are tamilans
பாரதி பித்தன் அடியேன்
மிக மிக அருமை. உங்கள் குரலும்,உங்கள் கருத்துக்களும் என் குழந்தைகளுக்கு வழிகாட்டியாக உள்ளது. மிக மிக நன்றி.
தமிழ் வேறு பாரதி வேறு இல்லை. தமிழால் பாரதிக்கும் பாரதியால் தமிழுக்கும் பெருமை. அருமையான, தரமான கம்பீரமான பேச்சு. உம் பேச்சில் பாரதியைக் கண்டேன்.
பேச்சிலேயே தமிழனின் திமிரும் பாரதியின் பெறுமையும் ....தரமாக பதிவு. வாழ்த்துக்கள். சகோதரரே... தமிழ் மீதான உனது உச்சரிப்பு என் பாரதியை எனக்கு இன்னும் பிடிக்க வைக்கிறது....
* பெருமையும்
மெய் சிலுர்க்கும் வார்த்தை 🙏🏻🙏🏻🙏🏻
ஒவ்வொரு சொல்லும் தெறிக்கும் நெருப்புத் துண்டுகள் போல இருந்தன...🔥🔥🔥
வாழ்வில் கலக்கம் நேரும் போதெல்லாம் உயிர்பிப்பவை பாரதி கவிதைகள் தான் ... நல்ல video... கேட்க கேட்க உடல் சிலிர்த்து போகிறது
En ratham.kothikirathu ungal varigal ennai vetri pathaiyil kondu sellum ....bharathiyar en uyire moochi❤
தமிழ் என்பதற்கு அமுது என்றும் பொருள் உண்டு... தமிழ் எங்கள் உயிர் மொழி தமிழன் என்று சொல்வதில் பெருமிதம்...❤
Achchamillai achchamillai...endru vaazhntha akni paravai ivan...nice.
இந்த video யார் யாரெல்லாம் நன்றாக இல்லை என்று கூரினார்களோ அவர் தமிழரே இல்லை
மிகவும் அறுமையாகயும் நல்ல உந்து சக்தியாகவும் இருக்கிறது. எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது.
குழு நண்பர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
இது போன்ற படைப்பை மேலும் எதிற்பாக்குறேன்
வாழ்க வளமுடன்
❤❤❤❤❤
பாரதியார் கவிதைகளில் பிடித்த ஒன்று., தீக்குள் விரலை வைத்தால் நந்த லாலா!-நின்னைத்
தீண்டு மின்பந் தோன்று தடா நந்த லாலா!🤩
என் முப்பாட்டன் பாரதி வரிகளை பார்த்தாலே உடல் பற்றி எரிகிறது 💞💞💞💞
மிக அருமை
Thank u posting about tamil poets whenever I seeing this video i am getting energy ...நான் வீழ்வேனென்று நினைத்தாயோ!!!!!....இப்படிக்கு கர்வம் கொண்ட தமிழன்...
தமிழ் பித்து பிடித்த சித்தன்...... அருமையான குரல்வளம், ஆர் ஜே விக்கி ....... ஒரு நிமிடம் உடல் சிலிர்த்து விட்டது.....
உண்மை.
No matter how much you look and never will get bored .Bharathi biography can make anyone's life run towards honest life
தமிழன்டா 🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Unga voice super itha kettutte irukkalam sema sema
Voice sema
இந்தக் காணொளியை வாழ்த்துவதற்கு வார்த்தை இல்லை என்று வருந்துகிறேன் நண்பா.
தமிழில் இல்லாத வார்த்தைகள் இல்லை ஆனால் தமிழைப் பற்றி போற்றும் பொழுது வர்ணிக்க வார்த்தை இல்லையே என்று வருந்துகிறேன் தமிழராய் பிறந்ததற்கு என்ன தவம் செய்தோமோ மகிழ்கிறேன்🙏🙏🙏
மிக, மிக அருமையான உண்மையின் வெளிப்பாடு Sir.
தங்களைப்போல் சிந்தித்து பதிவில் கூர்மையை பதிவிட்ட தங்களை வணங்கி மகிழ்கிறோம்.
தமிழ் நாட்டில் பிறந்த ஒவ்வொரு உயிரினமும் பெருமை கொள்கிறது. உங்கள் குரல் ஓசை எங்களை தட்டி எழுப்பி வருகிறது
Semma voice pa....goosepumps garaunteed...
Nandrii🙏🙏....
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்
Ur voice and pronunciation Spr anna
வீரம் விளைந்த திருநெல்வேலியின் மைந்தன் நம்ம பாரதியார்.
சாதி எனும் சாவுக்கு சவுக்கடி தந்தவன் 😎😎 என்னைய கவர்ந்த வரிகள் 😘😘😘❤️❤️❤️❤️ அருமையான பதிவு சகோ வாழ்த்துகள் 💐💐💐
நீங்க சொல்ரதுக்கே ஒடம்பு சிலுர்கிரதே பாரதியார் சொல்லும்போது ?நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ என் வாழ்க்கைல எடுத்துக்குற ஒரே மந்திரம் நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ
பிறர் வாட பலசெயல்கள் செய்து நரை கூடி கிழப்பருவ மெய்தி கொடும் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் பல வேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத் தாயோ?
(unga voice la indha kavithai ya video va poduga bro plzzzzzzzzz) (Morning motivation )
பிறர் வாட பல செயல்கள் செய்து நரை கூடி கிழப்பருவ மெய்தி கொடும் கற்றுக் கிரையெனப்பின் மாயும் பல வேடிக்கை மனிதரை போல நானும் வீழ்வேனென்று நினைத் தாயா???
தமிழைத் தமிழர் மறந்ததெப்போது..
வாழ்வதும் சாவதும் தமிழுக்கே என்றோது!!
வீரத் தமிழச்சி டா!
மொழியின் காதலி yarunga neenga enga irukeenga unga varthaigal romba azhagaga iruku
தமிழ்ழனக இருக்கா
பெருமை இருக்கு தமிழன்டா 😈 தினேஷ்
Inspirational true words about bharathiyar it's gives new strength to my heart 💓
bharathi miga sirapana manithar my role model
அருமை......கேட்கும் போதே உள்ளூர பெருமை கொள்கிறது....
Aravind Ramasamy sir voice well fit for Bharathiyaar motivation ...
Hats off to all team members. You all just did a amazing work. May the God bless you abundantly....
மெய் சிலிர்க்க வைக்கும் பதிவு
I love Bharathiyaar
அடடா சூப்பர் அருமை. அன்னைமொழியின் அன்பு
மைந்தன் பாரதியார். பாரதியாரை
பாருக்கு தந்து புகழடைந்தது தமிழகம். நன்றி வாழ்த்துகள். 🙏🙏👌👌👏👏
கடவுளை எதிர்த்து போராடிய தமிழ் மன்னன் சிவன் பக்தன் மகா வீரர் ராவணன் பற்றி கூறுங்கள். தமிழ் மக்கள் அனைவரும் அறியட்டும்
பாரதியை நாம் கொண்டாடும் போது, தமிழ் தன்னை தானே கொண்டாடி கொள்கிறது...
-வைரமுத்து
செம்ம வரி அதுவும் உங்க வாய்ஸ்ல கேக்கும் போது பாதம்முதல் உச்சி தலைவரை கர்வம் ஏறுது 🔥💪😎
Ammam pullarikirathu
தமிழ் எம் உயிர் மூச்சு ❤❤😞😞😞😞
Amazing words 💜💜👏👏👏
தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா 🙏
Sema voice..👍
Vera level
கேட்கும்போதே உடம்பெல்லாம் சிலிர்க்கிறது 👌👌👌👌நானும் பாரதியை வணங்குகிறேன்💘👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சக்தி வாய்ந்த வரிகள் பாரதியின் கவிதைகள்.
என் கவி தலைவன்.
சிலிர்த்தது உடல்......
Semma vera leval Bro naa etha pesuna
Proud to be a tamilian !! Tamilian endru sollada thalai nimirnthu nillada 🙏
அருமை அண்ணா
Salute to him and Tamil
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
என் பாரதியை பற்றி தங்களின் வெண்கல குரல் பதிவு மிக அருமையான சகோதரரே
💪நான் மான வீர மரத் தமிழன்டா 💪
Honoring Bharathi. With his words.💓💗 amazing
அருமை
Nice eppothum kelkkanum 🙏🙏🙏🙏🙏🙏
Now day no barathi song in child class
Punai kudi padu Inam moli jathi iladu iruntha antha paata ila ipo😢😢😢😢😢
Sema voice bro(RJ Vicky)
இந்த வீடியோ fulla wordsla போட்டிங்கநா நல்லா இருக்கும்
So please bro. But yoid voice and words 👏👏👏👌👌👍
Maga kavi bharathiyar lives in our tamilan blood
எனக்கு சியான்பாரதியை மிகவும் பிடித்ததற்கு முக்கிய காரணம் HipHop தமிழா தான்.....
அதன் பிறகு தமிழும் தமிழ் பற்றும் என் இரத்தத்தில் கலந்து விட்டது....
நன்றி HipHop தமிழா.......
Proud to be a Tamizhan
(படித்ததில் பிடித்தது)
பாரதி
நீர்
முன்னாள்
நடிகராக
இருந்திருந்தால்
தமிழ்நாடே
கொண்டாடி
வெடி வெடித்து
பாட்டுப் போட்டு
வேங்கையென முழங்கியிருக்கும்!
நீர்
முன்னாள்
முதல்வராக இருந்திருந்தால்
ஊர்தோறும் கொடியேற்றி
தெருவெங்கும் பொங்கல் வைத்து
உம் பாட்டு ஒலித்திருக்கும்!
நீர்
தொழிற்சாலை அமைத்து
தொழிலதிபர் ஆகியிருந்தால்
ஹெலிகாப்டரில் மலர் தூவி
பிறந்த நாளைக் கொண்டாடி
உன் பேரன் மகிழ்ந்திருப்பான்!
நீர்
சாதித் தலைவராக இருந்திருந்தால்
உன் சாதி என் சாதியென்று
சாதிகளாய் சேர்ந்து வந்து
ஊரெல்லாம் உன் சிலை வைத்து
மலர்கள் தூவி மாலைகளால்
உன் முகம் மறைந்திருக்கும்!
நீர்
மதத்தில் மூழ்கியிருந்தால்
மதத்தார் உனைத் தூக்கி
கடவுளாக
கருவாக்கி
அன்னதானம் நடந்திருக்கும்!
பாவி
நீயோ
இப்படி எதுவுமே இல்லாமல்
மண்ணையும் மக்களையும் நேசித்த
ஏழைக்
கவிஞனப்பா....!
இருந்தாலும்
என் போன்றோர்
இன்றும்
நிறைய உள்ளனர்
நின்
நினைவைப்
போற்றிடவே!
(WhatsApp -ல் பகிரப்பட்டு வலம் வந்தது)
மகாகவி பாரதியாரின் பிறந்த நாளான இன்று அன்னாரை நினைத்து இதை புனைந்தவர் யாராக இருந்தாலும் அவரது கற்பனை வளத்தை மனதார பாராட்டுகிறேன்.
தேச விடுதலைக்காக போராடிய பாரதியாரின் தீராத சுதந்திர தாகம் தணிவதற்குள் அகால மரணம் அவரது குடும்பத்தை அனாதையாக்கியது!
அன்னாரின் பிறந்த நாளான இன்று தியாகச் செம்மலை நினைவு கூர்ந்து தலை வணங்குகிறேன்🙏🏼
ஜெய் ஹிந்த்.
055) Death Centenary WEEK of the GREAT MAHAKAVI BHARATHIYAR- SEPT 11-SEPT 18- A REMEMBERANCE.
...PART 2
*********//*******/////
Akkini Kunjondru Kandein..Angoru Kaattinil Bondhidai Vaithein..
Akkarai Nenjondru Kondaai.. Anaivarkkum
Kurudhiyil Veeraththai Thanthaai..
Kaani Nilam Vendum Parasakthi Kaani Nilam Vendum..
Vaanil Nilam Kondaar. Bharathi..Vaan Nilavilum Nilam Kondaar..
Oli Padaitha Kanninaai Vaa Vaa Vaa..
Urudhi Konda Nenjinaai Vaa Vaa Vaa..
Oli Emakku Thanthittai
Bharathi Aiyaa .
Urudhi Adhaiyum Alithittai Bharathi Aiyaa..
Theeraatha Vilayattu Pillai..Kannan Theruvile Pengalukku Oayatha Thollai..
Theeratha
Thamizhamudhu Thanthaai..
Bharathi Paarile Kodiyorku Savukkadiyum Thanthaai...
Velli Pani Malaiyin Meedhuloavuvoam..Adi Melai Kadal Muzhudhum Kappal Viduvoam..
Thulli Kavi Mazhaiyil
Therindhulavinoam.. Ada..
Melai Thamizh Muzhudhum
Kattru Thelivoam..
Odi Vilayadu Paappa Nee Oynthirukkalahaadhu Paappa..
Naadi Unai Viyanthoam Bharathi...Nee Emakkulle Aikiyam Bharathi..
Engirundho Vandhaan Kannan..Idai Saathi Naan Endraan..
Engiruntho Vandhaai Bharathi...Emathu Niranthara Thamizh Aasaan Aanaai..
******** aaradiyaan Sampath********/
நன்றி நண்பா
Arumaiyana padhivu😎😎
உங்கள் குரல் அருமை
கேட்பதற்கு பெருமையாக இருக்கிறது சூப்பர்
தமிழ் புலவன் பாரதி
paaaaaaaaaaa really fabulous
மிக மிக மிக நன்று 👍
super video in my life
iyoooo ennna voiceeeeee sema...
Goosebumps 💥🔥
அழகு அழகு பேரழகு..@@@ கவியின் புகழ் அரிதினும் அழகு..@@ நான் என்றும் அடியவன் அவனின் அடியவன்..@@ மகா கவியின் அடியவன்..@@@
பாரதியும் பாரதமும் என்றும் முற்றுறா அத்யாய சித்தாந்த வேதமே பூவுலகும் பூவுயிரும் யாவும் தமிழ் பேசிடும் பாரதி உணர்விருந்தால் விருட்சமாகிடும் அதுவே பாரதி எனும் மகத்துவம் மணிமகுடம் கடந்த தமிழுக்கு அணிகலன் 🙏பாரதி🙏