என் சகோதரி எனக்கு செய்வதை குறித்து உமக்கு கவலையில்லையா? - லூக்கா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ก.ย. 2024
  • லூக்கா 10:38-42
    38. பின்பு, அவர்கள் பிரயாணமாய்ப் போகையில், அவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தார். அங்கே மார்த்தாள் என்னும் பேர்கொண்ட ஒரு ஸ்திரீ அவரைத் தன் வீட்டிலே ஏற்றுக்கொண்டாள்.
    39. அவளுக்கு மரியாள் என்னப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள்; அவள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.
    40. மார்த்தாளோ பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தமடைந்து, அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, நான் தனியே வேலைசெய்யும்படி என் சகோதரி என்னை விட்டு வந்திருக்கிறதைக் குறித்து உமக்குக் கவையில்லையா (அக்கறையில்லையா)? எனக்கு உதவிசெய்யும்படி அவளுக்குச் சொல்லும் என்றாள்.
    41. இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக் குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.
    42. தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்.
    Message By Rev. V. David Barnbaas
    Ph. 9442028843; 8778127005
    Email - firstbaptistmdu@gmail.com
    Web: firstbaptistmdu.org
    #worship #2023messages #howtoescapefromsuicide #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #tamilsermons #shortsermons #warningmessage # christian songs #New songs #Tamilchristiansong #christmassongs #2023song #falsepreacher# #tamilchristianmessage #jesuscoming #repent #2023messages #கடைசிகாலஎச்சரிக்கை #signofsecondcomingofjesus #misunderstoodverse #falsepastors #christmasnewtamilsong #christmas #tamilchristmas

ความคิดเห็น • 2