பொன்னேரி - எச்.ஐ.வி/எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் குறித்த விழிப்புணர்வு பேரணி
ฝัง
- เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024
- எச்.ஐ.வி/எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பொன்னேரி உலகநாதன் நாராயணசாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலிருந்து பேரணி தொடங்கியது.
பேரணியில் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு எச்.ஐ.வி/எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர்.