இந்தப் பாடல் வரிகளுக்கு முற்றிலும் தகுதியானவர் பெருந்தலைவர் காமராஜர் ஐயா அவர்களே...😊✌ இனி இவ்வுலகில் இப்படி போன்ற ஒரு தலைவரை காண்பது மிகவும் அரிது...😥😘⚡🎗🤗
தமிழ் நாட்டு மக்கள் கண்டதில் வைத்து ஆகச்சிறந்த முதல் மந்திரி கல்வி கண் திறந்த பச்சைத் தமிழர் ஐயா காமராசர் அவர்கள் புகழ் இந்த வையகம் உள்ளவரையிலும் நீடித்து நிலைத்து நிற்கும்
கருப்பு காந்தி என்பார்கள்..!! ஆனால் 👑 #முதல்அமைச்சர்.. #ஐயா..🙏 அவர்கள் அந்த காந்தி விட ஒழுக்கம் பண்பு அறிவு என எல்லாவற்றிலும் உயர்வானவர்...🙏 நான் இவர் சமூகம் இல்லை
அய்யா தொரை அய்யா தொரை நீ பல்லாண்டு வாழ்க அய்யா தொரை கண்ணை திற கண்ணை திற உன் பார்வை பட்டு பாவம் தீர கோயில் குளம் கண்டதில்ல இப்படி ஓர் சாமி புண்ணியன் தான் செஞ்சிருக்கு தென்காசி பூமி கோயில் குளம் கண்டதில்ல இப்படி ஓர் சாமி புண்ணியன் தான் செஞ்சிருக்கு தென்காசி பூமி வானம் தேஞ்சி போச்சி பூமி காஞ்சி போச்சி ஏழை எங்கள ஏமாத்தி கிழக்கு இருட்டி போச்சு மேக்க மறைஞ்சி போச்சி காலம் எங்களை ஏமாத்தி மண்ணோட மக்களையும் தத்தெடுத்த ராசா இன்னொருக்க எங்களைத்தான் பெத்தெடுத்த ராசா அய்யா தொரை நீ பல்லாண்டு வாழனும் அய்யா தொரை அய்யா தொரை நீ பல்லாண்டு வாழனும் அய்யா தொரை ஊருக்குள்ள ஆறு வந்து ஏறு பூட்டதான் சொல்லுதய்யா தேருக்குள்ள சாமி வந்து காப்பு கட்டத்தான் கேக்குதய்யா நெல்ல வெதைச்சு பார்த்தா இப்போ சோறு விளையுது ஆத்தா புல்லவெதைச்சு பார்த்தா இப்போ எள்ளு விளையுது ஆத்தா கண்ணுக்கெட்டும் தூரம் பஞ்சம் ஏதும் இல்ல நெஞ்சுக்கெட்டும் தூரம் துன்பம் ஏதும் இல்ல அய்யா தொரை நீ பல்லாண்டு வாழனும் அய்யா தொரை அய்யா தொரை நீ பல்லாண்டு வாழனும் அய்யா தொரை பாறை கல்லும் பாதம் பட்டு பச்ச நீளம் ஆனதே பட்டினியும் தூரமாக ஓடி போனதே தூர பட்டு பட்ட போல எங்கள் நெஞ்சு ஆனதே தொண்டைகுழி தாகம் தீர்ந்து ஈரம் ஆனதே ஆஹா ஆ பூமியிலும் பிளவு வரும் உங்கள் நட்புல பழுதில்லையே பசும் பாலும் கர வடியும் உங்க உறவில குறை இல்லையே வெள்ள வேட்டி கட்ட நல்ல வெள்ள உள்ளம் வேணும் உங்க முகத்த கண்டா எங்க தாய போல தோணும் நல்லதையே செய்ய கைய நீட்டும் சாமி உள்ளதையே சொல்ல வாய் திறக்கும் சாமி அய்யா தொரை நீ பல்லாண்டு வாழனும் அய்யா தொரை அய்யா தொரை நீ பல்லாண்டு வாழனும் அய்யா தொரை அய்யா தொரை நீ பல்லாண்டு வாழனும் அய்யா தொரை அய்யா தொரை நீ பல்லாண்டு வாழனும் அய்யா தொரை
அய்யா தொரை நீ அய்யா தொரை நீ பல்லாண்டு வாழ்க அய்யா தொரை.. கண்ணை திற கண்ணை திற உன் பார்வை பட்டு பாவம் தீர.. கோயில் குளம் கண்டதில்ல இப்படி ஓர் சாமி புண்ணியன் தான் செஞ்சிருக்கு தென்காசி பூமி.. வானம் தேஞ்சி போச்சி பூமி காஞ்சி போச்சி ஏழை எங்கள ஏமாத்தி, கிழக்கு இருட்டி போச்சு மேக்க மறைஞ்சி போச்சி காலம் எங்களை ஏமாத்தி.. மண்ணோட மக்களையும் தத்தெடுத்த ராசா இன்னொருக்க எங்களைத்தான் பெத்தெடுத்த ராசா அய்யா தொரை நீ பல்லாண்டு வாழ்க அய்யா தொரை... Sad ***************************** அய்யா தொரை அய்யா தொரை இது சுயநல பூமி அய்யா தொரை அய்யா தொரை அய்யா தொரை நீ சூழ்நிலைக் கைதி அய்யா தொரை கை நிறைய அள்ளித் தரும் கையில் இப்ப விலங்கு வைரக் கல்ல உப்பு கல்லு தப்பு சொல்லி வழக்கு தேளு கொட்டி வலி கூட கொஞ்சம் நேரம் இருக்கும் ஊருன்ஜோன்ன வார்த்தை இது வாழும் வரை வலிக்கும் போதி மரத்த போல புத்தன் நெனச்ச மரம் போலி மரமாய் ஆனதென்ன பத்து தலை முறைக்கு காவல் காப்பவரு காவல் நிலையம் போனதென்ன கஞ்சி தொட்டி நடத்தி கஷ்டம் தீர்த்த ராசா, கள்ளிச் செடி குத்தன்ஜோல்லி தோத்திடுமா ரோசா அய்யா தொரை நீ பல்லாண்டு வாழனும் அய்யா தொரை அய்யா தொரை உன்ன அய்யனாரா நினைக்கிறோம் அய்யா தொரை.. Ayya - Ayyaathorai Posted 25th October 2013 by Vijay Labels: Ayya Loading
சுயநலம் இல்லாத தன்னலமற்ற தலைவர் இப்பாடலுக்கேற்ற மகத்தான தலைவர் காமராஜர் ஐயா மட்டுமே நான் சோழிய வெள்ளாளர் இனத்தை சேர்ந்தவர் ஆனால் எனக்கு தெரிந்தது மனித இனம் மட்டுமே ஆகயால் எம்மதமும் சம்மதமே
ஐயா - அய்யா தொரை நீ அய்யா தொரை நீ பல்லாண்டு வாழ்க அய்யா தொரை.. கண்ணை திற கண்ணை திற உன் பார்வை பட்டு பாவம் தீர.. கோயில் குளம் கண்டதில்ல இப்படி ஓர் சாமி புண்ணியன் தான் செஞ்சிருக்கு தென்காசி பூமி.. வானம் தேஞ்சி போச்சி பூமி காஞ்சி போச்சி ஏழை எங்கள ஏமாத்தி, கிழக்கு இருட்டி போச்சு மேக்க மறைஞ்சி போச்சி காலம் எங்களை ஏமாத்தி.. மண்ணோட மக்களையும் தத்தெடுத்த ராசா இன்னொருக்க எங்களைத்தான் பெத்தெடுத்த ராசா அய்யா தொரை நீ பல்லாண்டு வாழ்க அய்யா தொரை... Sad ***************************** அய்யா தொரை அய்யா தொரை இது சுயநல பூமி அய்யா தொரை அய்யா தொரை அய்யா தொரை நீ சூழ்நிலைக் கைதி அய்யா தொரை கை நிறைய அள்ளித் தரும் கையில் இப்ப விலங்கு வைரக் கல்ல உப்பு கல்லு தப்பு சொல்லி வழக்கு தேளு கொட்டி வலி கூட கொஞ்சம் நேரம் இருக்கும் ஊருன்ஜோன்ன வார்த்தை இது வாழும் வரை வலிக்கும் போதி மரத்த போல புத்தன் நெனச்ச மரம் போலி மரமாய் ஆனதென்ன பத்து தலை முறைக்கு காவல் காப்பவரு காவல் நிலையம் போனதென்ன கஞ்சி தொட்டி நடத்தி கஷ்டம் தீர்த்த ராசா, கள்ளிச் செடி குத்தன்ஜோல்லி தோத்திடுமா ரோசா அய்யா தொரை நீ பல்லாண்டு வாழனும் அய்யா தொரை அய்யா தொரை உன்ன அய்யனாரா நினைக்கிறோம் அய்யா தொரை.. Ayya - Ayyaathorai Posted 25th October 2013 by Vijay Labels: Ayya Loading
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இந்தப் பாடல் பெருந்தலைவர் காமராஜர் ஒருவருக்கே பொருந்தும்
இது உண்மை இது சரியானது அருமை சாகோதர்👌👌
உண்மை
Karekt
உண்மை 100/
True bro
யாரெல்லாம் கேப்டன் இறந்ததற்கு பிறகு இதை கேக்குறீங்க 😢
Yes
கேப்டன் நடிக்க வேண்டிய படம், சுதீஷின் செயலால் தவறி போனது. கேப்டன் நடிக்கவில்லை என்றாலும் இந்த பாடலும் படமும் கேப்டன் அவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
Naa ketten bro
I.miss captain 😢😢😢😢😢😢😢
This song really really really suits our beloved captain sir❤❤❤❤we missed u so so so so much captain sir❤❤❤❤❤❤
@@jaideep5613true true true bro❤❤❤really can cry bro 😭😭😭😭😭😭😭
தற்காலத்தில் வாழும் வள்ளல் திரு விஜயகாந்த் அவர்களுக்கு இந்த பாடல் முற்றிலும் பொருந்தும் ...
😂
@@asalmaripoda potta
@@asalmariayya dharma rasa neengala😂😂😂
@@asalmariavara pathi ennada teryum kirukku punda
❤
காமராஜர் அய்யாவுக்கு பிறகு விஜயகாந்த் அண்ணனுக்கு பொருத்தமான பாடல் miss you captain 😢
😢🙏
தவறாக நினைக்க வேண்டாம் காமராஜர் ஐயாவிற்கு குடிப்பழக்கம் கிடையாது
அவருடன் யாரையும் தயவுசெய்து ஒப்பிட்டடு
பார்காதீர்கள்
ஐய்யாவுடன் ஒப்பிடவில்லை அவருக்கு அடுத்து என்றுதான் சொல்லிருக்கிறார்
@@user-pp4bo8jz8n mannikkavum ennamum,seyalum sariyaga iruppathaal thaan iruvariyum thalaivaraga yettrukkondom🙌
captain இறந்த பிறகு 😢2024 ல் இந்த பாடலை கேட்பவர்கள் like போடுங்க 👍
😢
ஒவ்வொரு முறையும் கேட்கும்போது பெருந்தலைவர் காமராசர் நினைவுக்கு வருகிறார்,,,
விருதுநகர் தொகுதியில் பாஜவுக்கு ஓட்டு போட வேண்டும் செய்தீர்களா
@@user-tx5pq3zi2v no chance
V😢😢😢😢😢😢❤
2023ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக்👍 போடுங்கள்..
2023❤❤❤❤❤❤❤
Bro now 2024
I am
😢😢😢
இந்த பாடல் கேப்டன் விஜயகாந்த்துக்கு ஐயா வுக்க கொடுத்து இருக்க வேண்டும்
இந்தியாவிலே மிகச்சிறந்த முதன்மை தலைவர் காமராஜர் மட்டுமே
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Yen apo mathavanka ellam manusam ilaya 🤦♂
@@arunKumar-ss6ix vera yaru iruka soluka
பின்ன இருக்காத எங்க மண்ணிண்ம.மைந்தஜன்
எங்க சாதி சிங்கம்
உண்மை நேர்மை வலிமை
ஏன் அதுக்கு முன்னாடி பெரிய தலைவர்களா இல்லையா
2022ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு ❤️ ஒரு 💬 பண்ணுங்க
2022
🙋
Na eruga 😍
I am
👍
இந்த பாடலுக்கு உரியவர் பெருந்தலைவர் ஐயா காமராஜர் 🙏
Sema song
Agreed
Fool
சிறப்பு Ana
@@kmrvideo2931 he is a fraud
இந்தப் பாடல் வரிகளுக்கு முற்றிலும் தகுதியானவர் பெருந்தலைவர் காமராஜர் ஐயா அவர்களே...😊✌
இனி இவ்வுலகில் இப்படி போன்ற ஒரு தலைவரை காண்பது மிகவும் அரிது...😥😘⚡🎗🤗
Kamarajar namm pathathilai enaku therinja ore kamarajar kapten Vijayakanth
பாடல் வரிகள், பின்னணி குரல்கள், படமாக்கிய விதம்,சரத்குமார், நெப்போலியன் ,பிரகாஷ்ராஜ் மற்றும் நடிகர்களின் நடிப்பு என்று அனைத்துமே மிகவும் சிறப்பு..
No nethaji
கரைட்டா சொன்னீர்கள்
கேப்டன் விஜயகாந்த்க்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் ஆனா இப்ப அவரு இல்ல 😭😭😭😭😭😭
இந்த பாடல் ஐயா கர்மவீரர் காமராஜர் ஐயாவுக்கு மட்டும் தான் பொருந்தும் 🙏🙏🙏
சூப்பர் பாட்டு சூப்பர்
சூப்பர் படம்
இந்த பாடலுக்கு ஏற்ற ஒரே தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மட்டுமே 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
As said below by someone, no one to compare with him ever....
உண்மையான மக்கள் தலைவர்
கர்ம வீரர் "காமராஜர் ஐயா"
Super
I refer to captain vijaykanth sir
கர்மவீரர் , கருப்பு காந்தி , பெருந்தலைவர், king maker💙💚
Kamarajer💙💚padikatha mathai💙💚
அவர அந்த பொம்பள பொருக்கி காந்தி பயலோட பொருத்தி பாக்காதிங்க பிளீஸ் அவர் வேற லெவல் இந்த உலகின் மாமனிதர் இப்படிக்கு ........ SP தேவர்
செத்துபோயும் மனுசன் வாழ்ந்துட்டு இருக்காரு...,,காமராசர்🔥🔥🔥
காமராஜர் ஐயா ஒரு சமுதாய மக்கள் தலைவர் அல்ல அனைவருக்கும் சமம் கல்வி கண் திறந்து வைத்தவர்........ok
ஒற்றுமையே நம் பலம் 💪💪💪💙💚💙💚💙💚
கர்மவீரர் ஒருவருக்கு மட்டுமே உரித்தானப் பாடல்.
நாடார் தேவர் சமூக நட்பை நல்லிணக்கமாக எடுத்துரைத்த சிறந்த திரைப்படம் இது இது போன்ற திரைப்படம் உருவாக்கப்பட வேண்டும்
Yapadi bro solringa
@@bharathp8439 movie ah nalla parunga unkalukaee puriyum 🤟
No jadi no madham ok va❤❤❤❤ only always family
எங்க மாவட்டம் திருநெல்வேலியில் வைத்து எடுத்த படம்
ஒவ்வொரு வரியும் கண்ணில் கண்ணீரை வர சொல்லுது. சினேகன் அண்ணன் பாடல் வரி
V good
Sengan illa. Pa.vijay
எத்தனை முறைகேட்டாலும்: முன்னால் முதலமைச்சர்: கர்மவிரர்: காமராஜர்.. ஐயா.நா பகம்தான் வரும்
வீரர் தல
இந்த பாடலை கேட்கும் போது என் கண்களுக்கு தெரியும் மனிதன் கேப்டன் விஜயகாந்த் ஐயா ஞாபகம் தான் வருகிறது 😭😭😭😭
இப்போ கூட ஒடம்பு புல்லரிக்குது செம.........
Yen
இந்த பாடல் என் தாத்தா காமராஜர் ஐயா அவர்களுக்கு உருவாக்க பட்டாது 💙💚
❤❤❤❤
ஒவ்வொரு வரியும் புல்லரிக்க வைக்குது🔥🔥
Always favorite song 🎵 🎶
Mr. சரத்குமார் அவர்களுக்கு மிகவும் பொருத்தமாக உள்ளது.
இயக்குனர் ஹரி காமராஜர் அய்யாவை நினைவு படுத்திநார்
ஐயா காமராஜர் புகழ் வாழ்க வளர்க என
சொல்ல தூண்டும் பாடல்
Miss you Vijayakanth Sir😢..die hard fan from Malaysia❤
காமராசரின் நகல் போல் அல்லாது நிழல் போல் படம் முழுவதும் வாழ்ந்த மாபெரும் கலைஞன் தலைவன் சரத்குமார் .
3 marraige uh
@@kasidurai3488 itukatum prsonal life vera movie veraya parunga bro.
இந்த பாடலுக்கு சொந்த காரர் கேப்டன் விஜயகாந்த் சார் அவர்களுக்கு பொருத்தமாக இருக்கும் 🎉😢😢😢😢😢😢
ஐயா காமராஜர் அவர்களை நினைவு கூர்வுகிறோம் இப்பாடல் வாயிலாக
அய்யா காமராஜர் அவர்களின் ரசிகன்
தேவர் நாடார் நட்பை எடுத்துரைத்த சிறந்த திரைப்படம்.....💥🚩🎉
Boys don't brand this song for caste.......song needs peace soul also.... Feel it ......
Unmaitan bro🎉🎉🎉🎉
Thirunthunga bro😊
Pongada neengalum unga saathi mairum
தமிழ் நாட்டு மக்கள் கண்டதில் வைத்து ஆகச்சிறந்த முதல் மந்திரி கல்வி கண் திறந்த பச்சைத் தமிழர் ஐயா காமராசர் அவர்கள் புகழ் இந்த வையகம் உள்ளவரையிலும் நீடித்து நிலைத்து நிற்கும்
காமராஜர் மற்றும் கேப்டன் அவர்களுக்கு மட்டும் பொருத்தமான பாடல் miss you கேப்டன் 😭
இந்த பாட்டு எத்தனை பேர்களுக்கு செட் ஆகும்மோ எனக்கு தெரியாது ஆனால் ... எங்கள் அண்ணன் விஜயா காந்த் அவர்களுக்கு கண்டிப்பா செட் ஆகும் ...😢😢😢
காமராஜர் இறக்கவில்லை ஒவ்வொருவர் மனதிலும் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்
Unmai
ஈடு இணையற்ற தலைவன்...கு.காமராஜ் ❤❤❤
கருப்பு காந்தி என்பார்கள்..!!
ஆனால்
👑 #முதல்அமைச்சர்.. #ஐயா..🙏 அவர்கள் அந்த காந்தி விட ஒழுக்கம் பண்பு அறிவு என எல்லாவற்றிலும் உயர்வானவர்...🙏
நான் இவர் சமூகம் இல்லை
Yes crt
எனக்கு இந்த பாடலை ரொம்ப ரொம்ப பிடிக்கும் கேப்டன் காக 😢🙏😢
பெருந்தலைவர் பாரத ரத்னா தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஐயா காமராஜருக்காக எழுதப்பட்ட பாடல்
Super
28/12/2023...விஜயகாந்த் இறந்த நாள்... எங்க கேப்டன் ❤️💛🖤
இந்த பாடல் கேப்டன் தவிர யாருக்கும் பொருந்தாது 🔥🔥❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
காமராஜர் வழியில் என்றும்... ஓங்குக காமராஜர் புகழ் 🙏
இந்த பாடல் அய்யா காமராஜர் அடுத்து நம்ம கேப்டனுக்கு மட்டும் பொருந்தும்..
After captain vijayakanth death 😢
அய்யா தொரை அய்யா தொரை நீ பல்லாண்டு வாழ்க அய்யா தொரை
கண்ணை திற கண்ணை திற உன் பார்வை பட்டு பாவம் தீர
கோயில் குளம் கண்டதில்ல இப்படி ஓர் சாமி
புண்ணியன் தான் செஞ்சிருக்கு தென்காசி பூமி
கோயில் குளம் கண்டதில்ல இப்படி ஓர் சாமி
புண்ணியன் தான் செஞ்சிருக்கு தென்காசி பூமி
வானம் தேஞ்சி போச்சி பூமி காஞ்சி போச்சி ஏழை எங்கள ஏமாத்தி
கிழக்கு இருட்டி போச்சு மேக்க மறைஞ்சி போச்சி காலம் எங்களை ஏமாத்தி
மண்ணோட மக்களையும் தத்தெடுத்த ராசா
இன்னொருக்க எங்களைத்தான் பெத்தெடுத்த ராசா
அய்யா தொரை நீ பல்லாண்டு வாழனும் அய்யா தொரை
அய்யா தொரை நீ பல்லாண்டு வாழனும் அய்யா தொரை
ஊருக்குள்ள ஆறு வந்து
ஏறு பூட்டதான் சொல்லுதய்யா
தேருக்குள்ள சாமி வந்து
காப்பு கட்டத்தான் கேக்குதய்யா
நெல்ல வெதைச்சு பார்த்தா இப்போ
சோறு விளையுது ஆத்தா
புல்லவெதைச்சு பார்த்தா
இப்போ எள்ளு விளையுது ஆத்தா
கண்ணுக்கெட்டும் தூரம்
பஞ்சம் ஏதும் இல்ல
நெஞ்சுக்கெட்டும் தூரம்
துன்பம் ஏதும் இல்ல
அய்யா தொரை நீ பல்லாண்டு வாழனும் அய்யா தொரை
அய்யா தொரை நீ பல்லாண்டு வாழனும் அய்யா தொரை
பாறை கல்லும் பாதம் பட்டு பச்ச நீளம் ஆனதே
பட்டினியும் தூரமாக ஓடி போனதே
தூர பட்டு பட்ட போல எங்கள் நெஞ்சு ஆனதே
தொண்டைகுழி தாகம் தீர்ந்து ஈரம் ஆனதே
ஆஹா ஆ
பூமியிலும் பிளவு வரும்
உங்கள் நட்புல பழுதில்லையே
பசும் பாலும் கர வடியும்
உங்க உறவில குறை இல்லையே
வெள்ள வேட்டி கட்ட
நல்ல வெள்ள உள்ளம் வேணும்
உங்க முகத்த கண்டா எங்க
தாய போல தோணும்
நல்லதையே செய்ய கைய நீட்டும் சாமி
உள்ளதையே சொல்ல வாய் திறக்கும் சாமி
அய்யா தொரை நீ பல்லாண்டு வாழனும் அய்யா தொரை
அய்யா தொரை நீ பல்லாண்டு வாழனும் அய்யா தொரை
அய்யா தொரை நீ பல்லாண்டு வாழனும் அய்யா தொரை
அய்யா தொரை நீ பல்லாண்டு வாழனும் அய்யா தொரை
இப்படி ஒரு பாடல் ஐயா காமராஜர் ஒருவருக்கே பொருத்தும் 🙏
இந்த பாடல் காமராஜர் ஐயா அவர்களுக்கு மட்டும் பொருந்தும்
Ama bro
அருமையான பாடல் வரிகள்🔥🔥🔥 அற்புதமான கம்பீரக் குரல்கள் 💥💥💥இனிய இசை♥🥳🥳🥳
இந்த பாடலில் வரும் வார்த்தைகள அவர் ஒருவருக்கு மட்டும பொருந்தும் அதுதான் நம் பெருந்தலைவர் காமராஜர் ஐயா
அய்யா தொரை நீ
அய்யா தொரை நீ பல்லாண்டு வாழ்க அய்யா தொரை..
கண்ணை திற கண்ணை திற உன் பார்வை பட்டு பாவம் தீர..
கோயில் குளம் கண்டதில்ல இப்படி ஓர் சாமி
புண்ணியன் தான் செஞ்சிருக்கு தென்காசி பூமி..
வானம் தேஞ்சி போச்சி பூமி காஞ்சி போச்சி ஏழை எங்கள ஏமாத்தி,
கிழக்கு இருட்டி போச்சு மேக்க மறைஞ்சி போச்சி காலம் எங்களை ஏமாத்தி..
மண்ணோட மக்களையும் தத்தெடுத்த ராசா
இன்னொருக்க எங்களைத்தான் பெத்தெடுத்த ராசா
அய்யா தொரை நீ பல்லாண்டு வாழ்க அய்யா தொரை...
Sad
*****************************
அய்யா தொரை அய்யா தொரை இது சுயநல பூமி அய்யா தொரை
அய்யா தொரை அய்யா தொரை நீ சூழ்நிலைக் கைதி அய்யா தொரை
கை நிறைய அள்ளித் தரும் கையில் இப்ப விலங்கு
வைரக் கல்ல உப்பு கல்லு தப்பு சொல்லி வழக்கு
தேளு கொட்டி வலி கூட கொஞ்சம் நேரம் இருக்கும்
ஊருன்ஜோன்ன வார்த்தை இது வாழும் வரை வலிக்கும்
போதி மரத்த போல புத்தன் நெனச்ச மரம் போலி மரமாய் ஆனதென்ன
பத்து தலை முறைக்கு காவல் காப்பவரு காவல் நிலையம் போனதென்ன
கஞ்சி தொட்டி நடத்தி கஷ்டம் தீர்த்த ராசா, கள்ளிச் செடி குத்தன்ஜோல்லி தோத்திடுமா ரோசா
அய்யா தொரை நீ பல்லாண்டு வாழனும் அய்யா தொரை
அய்யா தொரை உன்ன அய்யனாரா நினைக்கிறோம் அய்யா தொரை..
Ayya - Ayyaathorai
Posted 25th October 2013 by Vijay
Labels: Ayya
Loading
இந்த பாடலுக்கு ஏற்ற ஒரே தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மட்டுமே
பாரத ரத்னா பெருந்தலைவர்
கு.காமராஜருக்கு எழுதபட்ட பாடல்
என் தலைவன் கேப்டன் க்கு பொருத்தமான பாடல் ..அந்த கடவுளே இப்போது நம்மிடம் இல்லை😢😢😢
உண்மையில் உதவ நினைக்கும் அனைத்து மனிதனுக்கு இந்த பாடல் அருமையான பொக்கிஷம். 👍👌🙏
சுயநலம் இல்லாத தன்னலமற்ற தலைவர் இப்பாடலுக்கேற்ற மகத்தான தலைவர் காமராஜர் ஐயா மட்டுமே நான் சோழிய வெள்ளாளர் இனத்தை சேர்ந்தவர் ஆனால் எனக்கு தெரிந்தது மனித இனம் மட்டுமே ஆகயால் எம்மதமும் சம்மதமே
அருமையான நல்ல தரமான பதிவு உறவே ❤
மதுரைக்கு தெற்கே உள்ள மாவட்டங்களில்..விருதுநகர்....திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டத்தில்அதிகம் ஒலிக்கும் பாடல் இது..ஜயாத்துரை
பெருந்தலைவர் காமராஜர்...💙💚
ஸ்ப்பா என்ன பாட்டுடா சாமி...🙏🙏🙏💞
தலைவர் சரத்குமாரின் தரமான அடையாளம்
ஐயா காமராஜரின் புகழை எடுத்து சொல்கிறது இந்த பாடல்..
Vijayakanth sir 🥺💯💯
💙Sarathkumar💚 song semma 👌👌👌
ஐயா - அய்யா தொரை நீ
அய்யா தொரை நீ பல்லாண்டு வாழ்க அய்யா தொரை..
கண்ணை திற கண்ணை திற உன் பார்வை பட்டு பாவம் தீர..
கோயில் குளம் கண்டதில்ல இப்படி ஓர் சாமி
புண்ணியன் தான் செஞ்சிருக்கு தென்காசி பூமி..
வானம் தேஞ்சி போச்சி பூமி காஞ்சி போச்சி ஏழை எங்கள ஏமாத்தி,
கிழக்கு இருட்டி போச்சு மேக்க மறைஞ்சி போச்சி காலம் எங்களை ஏமாத்தி..
மண்ணோட மக்களையும் தத்தெடுத்த ராசா
இன்னொருக்க எங்களைத்தான் பெத்தெடுத்த ராசா
அய்யா தொரை நீ பல்லாண்டு வாழ்க அய்யா தொரை...
Sad
*****************************
அய்யா தொரை அய்யா தொரை இது சுயநல பூமி அய்யா தொரை
அய்யா தொரை அய்யா தொரை நீ சூழ்நிலைக் கைதி அய்யா தொரை
கை நிறைய அள்ளித் தரும் கையில் இப்ப விலங்கு
வைரக் கல்ல உப்பு கல்லு தப்பு சொல்லி வழக்கு
தேளு கொட்டி வலி கூட கொஞ்சம் நேரம் இருக்கும்
ஊருன்ஜோன்ன வார்த்தை இது வாழும் வரை வலிக்கும்
போதி மரத்த போல புத்தன் நெனச்ச மரம் போலி மரமாய் ஆனதென்ன
பத்து தலை முறைக்கு காவல் காப்பவரு காவல் நிலையம் போனதென்ன
கஞ்சி தொட்டி நடத்தி கஷ்டம் தீர்த்த ராசா, கள்ளிச் செடி குத்தன்ஜோல்லி தோத்திடுமா ரோசா
அய்யா தொரை நீ பல்லாண்டு வாழனும் அய்யா தொரை
அய்யா தொரை உன்ன அய்யனாரா நினைக்கிறோம் அய்யா தொரை..
Ayya - Ayyaathorai
Posted 25th October 2013 by Vijay
Labels: Ayya
Loading
Captain இறந்த பிறகு பார்த்தவர்கள் யார்😢😭😭
உலக அளவில் ஒப்பிட்டாலும் ஈடற்ற ஒரு உன்னத மனிதர் (தலைவர்) தெய்வீக திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயாவிற்க்கு இந்த பாடல் சமர்ப்பனம்❤️🙏👑
👍👍👍👍💖
💙
இந்த பாடலுக்கு சொந்தக்காரர் விஜயகாந்த்
This Song is suits for Captain Vijayakanth Rip😢😢😢
💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
தெய்வத்துக்குப் பொருத்தமான பாடல் 🙏🥺😘ஐயா🙏😘
இந்த பாடல் காமராஜர் ஐயாவிற்கு அடுத்து வாழும் வள்ளல் புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்களுக்கே பொருந்தும்.
This song is only suitable for our perum thalaivar kamarajar Ayya vazlgaha avaradhu pugzhal 💪🙏
MGR 🔥🔥🔥🔥🔥
CAPTAIN ❤️❤️❤️❤️
inum nalla ullangal ellarukum
Indha paatu samarpanam
😊😊😊😊😊😊😊😊
Captain Vijayakanth sir rip 🥺🥺🥺
உண்மையில் காமராஜர் தாத்தா போல் இனி பார்க்கும் படி மனிதர்கள் இல்லை....
தற்பொழுது இந்த பாடல் captain விஜயகாந்த் அவர்களுக்கும் பொருத்தமானது...😢
கர்ம வீரர் காமராஜர்ககே இந்த பாடல் பொருந்தும்.
Reel hero : sarathkumar
Real hero: vijayakanth
Kamarajer 💙💚
காமராஜர் அய்யா பாடல்..
எத்தனை முறை கோட்டாலும் சலிக்காத பாடல்
இந்த படம் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது
காமராஜ் மாதிரி இனி யாரும் நமக்கு கிடைக்க மாட்டாங்களா?😢😢😢😢
எங்கள் ஐயா முத்துராமலிங்கதேவர் ஐயாவுக்கு பொருந்தும்
Muthuramalingathevar kamarajarkana pattuthan ithu therivuma
காமராஜருக்கு பிறகு இந்தப் பாடலுக்கு தகுதியானவர் புரட்சி கலைஞநர் கேப்டன் விஜயகாந்த மட்டுமே❤️💛🖤
இந்த பாட்ட எப்பக்கேடாலும் எனக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா ஞாபகம் வரும்🙏😥🙏
நீங்கள் சொல்வது சரி ஐயா தேவர் சமத்துவமாக இருந்தவர் ஆனால் அவர் வம்சாவழி வந்தவர்கள் சாதி பார்க்கிறார்கள் அண்ணா
@@deekshideekshi7918 currait bro...
Super nanpa
@@deekshideekshi7918 .. Semma.. Bro
முடியல
Suitable with captain... RIP.. 💔🥲
💚💙கர்மவீரர்💥 காமராஜர் 💙💚
Kamarajar ayya😭❤🙏
இந்த மாதிரியான பாடல் காமராஜர் ஐயாக்கு மட்டும் தான் ஆனால் இந்த மாதிரியான படத்துக்கு நம்ம அண்ணன் சரத்குமார் சாருக்கு மட்டும் தான் பொருந்தும்
கல்வி கண்திரந்த காமராஜர் 🥰🥰
Super song lyrics and Sarathkumar acting fentastic 👏👌
Congratulations director Hari sir 👏
கேப்டன் 😭😭😭🥰♥️🥰🥰😭😭😭😭🥰🥰🥰🥰🥰🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
captainku aaga paadiyathu pola irukku, really great humanity person captain 👍👍
Vijeykanth ayya song 🎉
King maker 💙💚