எல்லா பயிர்களுக்கும்,நோய்களுக்கும் ஒரே மருந்து - ''கற்பூர கரைசல்'' | Malarum Bhoomi
ฝัง
- เผยแพร่เมื่อ 2 ก.ย. 2021
- எல்லா பயிர்களுக்கும் எல்லா நோய்களுக்கும் ஒரே மருந்து வேண்டுமென்று தனக்காக கண்டுபிடித்த ஒரு மருந்து 'கற்பூர கரைசல்' என்று கூறுகிறார் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஸ்ரீதர் அவர்கள். இந்த கற்பூர கரைசலில் பயன்கள் என்ன ? இதை உபயோகப்படுத்தும் முறை தகவல்களை நம்முடன் இன்றைய நிகழ்ச்சியில் பகிர்ந்துக்கொள்கிறார்.
#KarpooraKaraisal #NaturalFarming #MakkalTV - บันเทิง
சிறப்பு..ஒரு முறை செய்து காட்டியிருந்தால் கூடுதல் சிறப்பாக அமைந்திருக்கும்.. நன்றி!!!
Great, neenga theivam aiya ,very useful to poor people, god bless you
நல்ல தெளிவான விளக்கம்.நன்றி.
அருமையான பதிவு
Superb video sir... excellent information to all organic farmers... Great inovative Idea ..sir....worth to watch all your videos.thanks
மிக்க நன்றி அன்பரே 🪔🌺❤️🙏
மிக அருமை ஐயா மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏
Supper tips
என்ன அளவு வெப்ப எண்ணை கோமியம் மஞ்சள் தூள் கற்பூரம் ஆகியவை எந்த அளவு தேவை என்று கூறவும்
விவசாயத்தை பற்றிய எளிமையான புரிதலுடன் செயல்வழி மூலம் அற்புதமான வழிகாட்டுதல்..நன்றி சார்..
செய்முறை விவரமா போடுங்க பதிவுக்கு மிக்க நன்றி சார்
அன்பு
Sir malligai setikku kutukkalama
Onion plant ku use pannalama sir
Very effective
Alavugal sollunga
ஐயா வணக்கம் உங்கள் பதிவு அருமை வாழ்த்துக்கள் அதேபோல் நீங்கள் வேறு வழியாக என்ன அளவு விடனும் கூறுங்கள் நன்றி ஐயா
Ayya thanni pachittu spray pannanuma Illa appdiye pannalama
வணக்கம் அருமையான பதிவு, கற்பூரத்தை கரைப்பதற்கு தேங்காய் எண்ணெய் அல்லது எலுமிச்சம் பழ சாறு ஏதேனும் ஒன்றை எடுத்துக்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்
உண்மை
Anna super nag Krishnagiri mavattam
செய்முறை விளக்கம் காட்டிஇருந்தால்நன்றாக இருக்கும்.(அளவுகளோடு)
இது நெல் இல் வரும் நோய் kattupaduma சொல்லுங்க...
செய்முறை விளக்கம் கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும். நன்றி சார்
Supar
ஐயா மல்லிகை பூ வுக்கு தெளிக்கலாமா?அளவு கூறுங்கள்
Karumbu sottuneeril eppadi koduppathu
ஐயா எல்லாம் எந்த அளவு கலக்க வேண்டும் என்று சொல்லுங்க
என்ன அளவுன்னு சொல்லுங்க ஐயா.
செய்முறை?
வெற்றிலைக்கு பயன்படுத்தலாமா
கற்பூர கரைல் செய் முறை விளக்கத்தை பதிவிடவும் .சிறப்பாக விளக்கிநீர்கள் செயல்படுத்த ஆர்வமாக இருக்கிறோம்
Mk elsakthiv
Mk sakthivel
Madi thottathukku அளவு chollunga
கற்பூர கரைசலை தயாரிக்கும் முரை செய்துகாட்டுங்கள்
மல்லிகை செடிக்கு கொடுக்கலாமா சாா்
தரைவழி கொடுக்கும் போது ஒரு ஏக்கர்க்கு அளவு கூறவும்
என்ன அளவு கற்பூரம் மஞ்சள் கோமியம் வேப்பெண்ணை சேர்க்க வேண்டும்
நான் அவருடைய அலைபேசி எண் இந்த காணொளியில் பார்த்தேன். நீங்கள் அவரை அழைத்து பேசுங்கள்.
th-cam.com/video/cqjl-RKDE1g/w-d-xo.html
மண்ணில் கொடுக்கும் போது ஒரு ஏக்கருக்கு எவ்வளவு கொடுக்கலாம் சார்
1.5 லிட்டர் வேப்பெண்ணெய் மற்றும் 150 கிராம் கற்பூரம்
வெங்காயத்திற்கு ஒரு டேங்க் இருக்கு எத்தனை ml கொடுக்க வேண்டும் . வெங்காயத்தில் இலை பேன் கட்டுப்படுத்துமா அண்ணா
Call me
இளைஞர் சுண்ணாம்பு கிடைப்பதில்லை சாதாரண சுண்ணாம்பு
செயல் முறை அளவு கூறுங்கள் ஐயா 🙏🙏
A
கோமியம்என்றால்என்னா
மாட்டின் சிறுநீர்
பயனற்ற நீளமான உரை. நிறைய கேள்விகள் எழுகிறதே. சுருங்கச் சொல்லி விளக்க வேண்டும்
சுருக்கமாக கற்பூரகரைசல் எப்படி தயாரிப்பது, எந்தெந்த பயிர்களுக்கு எந்த அளவு முறையில் பயன்படுத்துவது போன்ற விபரங்களை பதிவிட்டால்,
விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
மக்கள் தொலைக்காட்சி,
இனி வரும் காலங்களில் மேற்கண்டவாறு பேட்டி எடுத்து பதிவிட்டால் நலமாக இருக்கும்.
நன்றி.
எல்லாவற்றையும் சொல்லி விட்டால் அவர் சம்பாரிக்க வேண்டாமா.ஏனென்றால் எனக்கு ஆலோசனை சொல்வதற்கு 4000/ கேட்டார்
கருப்பு ரகர செல்லுக்கு தேவையான பொருட்களை
Alaupless
Ayyavanakkam.arumaiyanapathivuayya.migavumvilakkamagavumsolgireergal.ennaalavusyaivendumtherivikkavum.iamhappyverymuch.thanks.
Ovar aruvai
அருமையான பதிவு
Alaupless