மனதை மாற்றும் மருந்து-தமிழருவி மணியன் சொற்பொழிவு - TamilaruviManian. motivational speech in tamil-

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • தமிழருவி மணியன் சொற்பொழிவு - Tamilaruvi Manian Speech!
    Tamilaruvi Manian - சிந்தனைக் களஞ்சியம்.
    #tamilaruvisidhanai
    #TamilaruviManianSindhanaiKalanjiyam
    அன்பு தழைத்தல், அறம் வளர்த்தல், மனிதம் மலர்தல், தமிழின் சிறப்பு, சமூக மாற்றம் குறித்த சிந்தனைகளின் தொகுப்பாகத் திகழ்வது தான் "தமிழருவி சிந்தனைக் களஞ்சியம்.
    38. அழிக்க வேண்டிய ஆசைகள் இரண்டு ?
    • அழிக்க வேண்டிய இரண்டு ...
    37.துன்ப நினைவுகளிலிருந்து விடுபடுவது எப்படி?
    • துன்ப நினைவுகளிலிருந்த...
    36.அறிவும் ஞானமும் வேறு வேறா?
    • அறிவும் ஞானமும் வேறு வ...
    35.யாருக்கு நீங்கள் நண்பர்?
    • யாருக்கு நீங்கள் நண்பர...
    34.யார் இந்த காமராஜர்?
    • யார் இந்த காமராஜர்? Wh...
    33.யாரிடம் இறக்கி வைப்பது?
    • யாரிடம் இறக்கி வைப்பது...
    32,யார் தோழர்? யார் நண்பர்? யார் கூட்டாளி?
    • யார் தோழர்? யார் நண்பர...
    31.மனிதன் ஆயுள் எவ்வளவு?
    • மனிதன் ஆயுள் எவ்வளவு? ...
    30.பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்...
    • பகுத்தறிவு பகலவன் தந்த...
    29.ஒரு கவிஞன்?ஒரு கலைஞன்?ஒரு தலைவன்?
    • ஒரு கவிஞன்?ஒரு கலைஞன்?...
    28.வாழ்வின் ஐந்து பேருண்மைகள்..
    • வாழ்வின் ஐந்து பேருண்ம...
    27.குடியரசு தினம் ஏன்?
    • எதற்காக ? குடியரசு தின...
    26.சித்தார்த்தன் புத்தனானது எப்படி?
    • சித்தார்த்தன் புத்தனான...
    25.கடவுளைப் பற்றிக் கவலைப்படாதவன்..
    • கடவுளைப் பற்றிக் கவ...
    24.வலிமையான ஆயுதம் எது..
    • வார்த்தை எப்படி இருக்க...
    23.காட்சியாகும் கவிதை....
    • வாழ்க்கை என்பது என்ன? ...
    22.நீங்களும் காந்தியாகலாம்..
    • நீங்களும் காந்தியாகலாம...
    21.இராமாயண ரகசியம்....
    • இராமாயண ரகசியம்-The se...
    20.திரையுலகின் தவப்புதல்வன் சிவாஜி..
    • சிவாஜிக்கு பாரதரத்னா க...
    19.புதுவைக்குயிலின் புரட்சிக்கீதம்..
    • புதுவைக்குயிலின் புரட்...
    18.பாவேந்தரின் புரட்சிக் கவி.
    • பாவேந்தரின் புரட்சிக் ...
    17.தமிழை சுவாசித்த பாரதிதாசன்
    • தமிழை சுவாசித்த பாரதித...
    16.பாரதிக்கும் பாரதிதாசனுக்குமான தொடர்பு...
    • பாரதிக்கும் பாரதிதாசனு...
    15.உங்களுக்காக வாழுங்கள்...
    • உங்களுக்காக வாழுங்கள்....
    14.வாலியை வசப்படுத்தியது எது?
    • வாலியை வசப்படுத்தியது ...
    13.பாரதி ஒரு பார்வை -
    • பாரதி ஒரு பார்வை - என்...
    12.கண்ணதாசனின் கவிமழையில் நனைவோம்.
    • கண்ணதாசனின் கவிமழையில்...
    11.மனிதம் வளர்ப்போம்.
    • மனிதம் வளர்ப்போம்..திர...
    10.ஒரு கல் ஒரு உளி ஒரு சிற்பி-
    • ஒரு கல் ஒரு உளி ஒரு சி...
    9.முதல் புரட்சி (2015 இல் ஆற்றிய சுதந்திர சொற்பொழிவு)
    • முதல் புரட்சி (2015 இல...
    8.அன்பிற் சிறந்த தவமில்லை - பகுதி-2
    • அன்பிற் சிறந்த தவமில்ல...
    7.அன்பிற் சிறந்த தவமில்லை - பகுதி-1
    • அன்பிற் சிறந்த தவமில்ல...
    6.வாழ்வே பேரானந்தம்-
    • வாழ்வே பேரானந்தம்- Lif...
    5.குடும்பம் ஒரு கோவில் பகுதி- PART 1& 2
    • குடும்பம் ஒரு கோவில் ப...
    4.மதச்சிமிழுக்குள் விவேகானந்தர்- -PART-2
    • மனிதனுக்கான மூன்று கடம...
    3.மதச்சிமிழுக்குள் விவேகானந்தர்- -PART-1
    • மதச்சிமிழுக்குள் விவேக...
    2.கால மாற்றத்தில் கலாச்சார சீரழிவு” PART-2
    • கால மாற்றத்தில் கலாச்ச...
    1.கால மாற்றத்தில் கலாச்சார சீரழிவு “ PART-1
    • கால மாற்றத்தில் கலாச்ச...

ความคิดเห็น • 188

  • @sivassiva7815
    @sivassiva7815 2 ปีที่แล้ว +30

    அறிவின் ஊற்றே! தமிழருவியே! தமிழ் மணியே! தமிழ் ஆற்றுப்படையே! தங்களைக் காண விழைகிறேன். என்னுடைய காலம் முடிவதற்குள் தமிழ்க் கடலைக் கண்ணாரக் காண என் கண்கள் பேராசை கொள்கிறது

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏

    • @thamizharuvimanian7899
      @thamizharuvimanian7899 2 ปีที่แล้ว +3

      ஐயா..உங்கள் தொலைபேசி
      எண்ணைப் பதிவு செய்யுங்கள்.
      நான் தொடர்பு கொள்கிறேன்.
      பின்னர் நேரில் சந்திப்போம்.

  • @raj-po3nc
    @raj-po3nc 2 ปีที่แล้ว +10

    தமிழ் எவ்வளவு அழகு என்று தமிழருவி மணியன் அய்யா பேசுகின்ற பொழுது தெரிகிறது

  • @manickamjm8635
    @manickamjm8635 2 ปีที่แล้ว +19

    நீண்ட ஆயுளும் நிறைவான வாழ்வும் தங்களுக்கு கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை இரு கரம் கூப்பி வணங்குகிறோண்

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏

  • @ramamurthysundaresan5926
    @ramamurthysundaresan5926 2 ปีที่แล้ว +16

    தமிழ் அருவி, மழை, தென்றல், புயல் ஒருங்கே இணையப்பெற்ற இணையற்ற பேச்சாளராக இருக்கும் தமிழ்அருவி மணியன் வாழ்க. தொடர்க அவருடைய தமிழ் தொண்டு.

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 ปีที่แล้ว +2

      மிக்க நன்றி.

    • @ShankarLingam-xe4kc
      @ShankarLingam-xe4kc ปีที่แล้ว

      ​@@TamilaruviManianspeech¹q⁰q❤⁰❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊

  • @aruldhas9116
    @aruldhas9116 2 ปีที่แล้ว +25

    நலமுடன் நூறு வயது வரை மேடையில் பேச மனசார வாழ்துகிரேன் ஐயா.❤️❤️❤️🌷🌷🌷

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏

    • @perumalperumal4954
      @perumalperumal4954 ปีที่แล้ว

      Í ji hi Jo hi Jo 9íí ji Jo kn kk kn ke 6 hi Jo no no no no no x zep

  • @b2kjagan281
    @b2kjagan281 2 ปีที่แล้ว +29

    ஐயாவின் சொற்பொழிவுகள் நிறைய கேட்டுஇருக்கிறேன், ஐயாவின் பேச்சு ஒரு புத்தகத்தை படிப்பது போன்ற அனுபவத்தை தரும். உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் பிடிக்கும் ... நன்றி ஐயா.

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏

    • @c.veeraragavan3117
      @c.veeraragavan3117 ปีที่แล้ว

      @@TamilaruviManianspeech Ji*⁠\⁠0⁠/⁠*O⁠_⁠o

  • @Mithreis
    @Mithreis 2 ปีที่แล้ว +12

    மிக மிக அருமையான ‌பேச்சு
    உண்மையாகவே. எங்களை செதுக்கியது தமிழ் அருவி எங்களை உணர்த்தியது

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏

  • @user-bz9td8gq1r
    @user-bz9td8gq1r 2 ปีที่แล้ว +4

    தமிழ் தேனருவி மணியன்
    அய்யா அவர்களே!
    உங்கள் பேச்சை வர்ணிக்க
    வார்த்தைகளே இல்லை.
    தமிழ்மொழி உங்களை
    சீராட்டும்.

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு மிக்க மகிழ்ச்சி. நன்றி. தொடர்ந்து நமது சிந்தனைக் களஞ்சியத்தைக் காணுங்கள் 🙏.

  • @davidrajrayappan4989
    @davidrajrayappan4989 2 ปีที่แล้ว +22

    ஐயா அவர்களின் பேச்சு மிகவும் சிறந்த பேச்சு
    நூறு புத்தகங்கள் படிப்பதற்கு சமம்

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏

  • @sivassiva7815
    @sivassiva7815 2 ปีที่แล้ว +7

    தமிழருவி அரவிந்தரே! சத்தியம் சாத்தியமே என வாழ்ந்து காட்டும் சத்தியமூர்த்தியே! நன்னூலாய் வாழும் நல்லறிவுப்பேழையே ! சிந்தனைத்தேனருவியே! வணங்குகிறேன் நடமாடும் நூலகமே

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 ปีที่แล้ว +1

      அன்பிற்கு நன்றி

    • @mullairadha5868
      @mullairadha5868 ปีที่แล้ว

      தமிழருவி மணியன் அவர்களின் இலக்கிய
      பேச்சு கேட்க கேட்க சிந்திக்க
      வைப்பதோடு வியக்கவும் வைக்கும்.

  • @om8387
    @om8387 ปีที่แล้ว +4

    வணக்கம் ஐயா தலையில் மையின்றி பொய்யின்றி மெய்யொடு தமிழருவி மழையாய் பொழிந்திட வந்த ஐயாவை எங்கள் உயிரலைகள் தழுவி வணங்கிட வாழ்த்துகிறோம் உங்கள் பேச்சைக் கேட்பதில் எம்மனம் மகிழ்கிறது பேசுங்கள் ஐயா

  • @ayshafathima8124
    @ayshafathima8124 2 ปีที่แล้ว +6

    What a speech. Very informative. I've great respect on you Ayya as always.
    Long live Ayya

  • @om8387
    @om8387 ปีที่แล้ว +4

    ஐயா தமிழருவி மணியமென்றால் அறிவருவி நிலையம் அவருக்குள் ஓடுகின்றது என்ற உண்மையும் தன்மையும் உங்கள் அற்புதமான அமுதான தேன் தமிழ்ப்பேச்சில் தெரிகிறதையா தந்தையின் அறிவுரையை வாழ்வுரையாய் எடுத்து வாழும் உத்தமரே வாழ்க பல்லாண்டு

  • @bhuvanag143
    @bhuvanag143 2 ปีที่แล้ว +11

    ஐயா.... வணக்கம்...இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய பல அற்புத தமிழ் பொக்கிஷங்களை பற்றி தினந்தோறும்...30நிமிடங்களாவது...உரையாற்ற வேண்டுகிறேன்.... நமஸ்காரங்கள்.....நன்றி

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏

  • @chan4052
    @chan4052 4 หลายเดือนก่อน +1

    அது உண்மைதான் ஐயா உங்கள் உயர்ந்த குணமும் ,ஞானமும் , அறமும் அதனை நிருபிக்கின்றது. நூறாண்டு நீங்கள் வாழ்ந்து ஞானத்தை விதைக்க வேண்டும் வாழ்க வழமுடன்

  • @sivassiva7815
    @sivassiva7815 2 ปีที่แล้ว +6

    பதைத்தல்; சிதைத்தல்; வதைத்தல் இல்லாததாக என் வகுப்பறை அமையட்டும் என்று இறைவரிடம் வேண்டி நாளும் வகுப்பில் நுழைகிறேன் .

  • @user-ml3cs5bq5l
    @user-ml3cs5bq5l 2 ปีที่แล้ว +9

    அருமை துள்ளி விழும் அருவியில் நீராடிய இன்பம் கேட்க கேட்க ஆவல் நன்றி

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்துகளுக்கு நன்றி தொடர்ந்து பாருங்கள் 🙏🏼

  • @ashokkumar-zz5jh
    @ashokkumar-zz5jh 2 ปีที่แล้ว +13

    என் உயிரே என் தெய்வமே வாழ்க வளமுடன் இறைவனின் ஆசி என்றும் கிடைத்திட வேண்டுகிறேன்

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி. வாழ்க வளமுடன்

  • @rinnegien
    @rinnegien หลายเดือนก่อน +1

    நான் வழிபடு கடவுள் அய்யா திரு தமிழருவி மணியன் அவர்கள்.

  • @soundar001
    @soundar001 2 ปีที่แล้ว +11

    தமிழ் "அறிவின் அருவி" 🙏🙏🙏🙏👌👌👌👌👌👌 மிகவும் அற்புதமான மனிதர், மிகவும் உத்தமமானவர்!!! 🙏🙏🙏🙏🙏

  • @mkrishnamurthy3317
    @mkrishnamurthy3317 2 ปีที่แล้ว +8

    சார்,நீங்கள் பேசும் தமிழ் உங்களை காப்பாற்றும்.

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏

  • @venkatraman4856
    @venkatraman4856 2 ปีที่แล้ว +26

    உலக புத்தகங்களையே ஒரு மணி நேரத்தில் படம் பிடித்து காட்டி விட்டார். மிகவும் நேர்மையானவர். மிகச் சிறந்த சிந்தனையாளர். என்னுடைய மனமார்ந்த வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 10 หลายเดือนก่อน +1

    அன்புள்ள அப்பா வணக்கம் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக் .ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அதிசயம் அற்புதம் நிறைந்த என் வாழ்க்கை இது உண்மை சத்தியம் . ஆனாஉங்களுடைய ஆடியோவை நான் பார்த்தேன்.உண்மைக்கும் சத்தியத்திற்கும் நேர்மைக்கும் நீதிக்கும் அவ்வளவு ஒரு மிகப்பெரிய மதிப்பு இருக்கும் என்று எனக்கு தெரியாது என் வாழ்க்கையில் நான் அதை கடைப்பிடித்தேன் ஆனால் அது எப்படி வந்தது எனக்கு தெரியாது ஆனால் எத்தனை கோடி பிறவி எடுத்து வந்தோமோ அந்த பிறவியில் புத்தருடைய போதனைகள் அது தெளிவாக என்னை வழிநடத்திருக்கிறது. அதுதான் கடந்து முடித்து சில நிகழ்வுகள் நடக்கின்றது நாம் இனி வாழவே முடியாது என்ற நிகழ்வு வருகிறது அதெல்லாம் கடந்து நாமளும் வாழ்ந்து இந்த மூடநம்பிக்கையால் நாம் எவ்வளவு துன்பப்பட்டோம் என்று நினைக்கும் பொழுது சில காட்சிகள் வருகிறது எல்லாம் பார்த்து இதை ஒழிக்க வேண்டும் என்ற சமுதாயத்திற்கு வரும்பொழுது நிகழ்வுகள் தானாக என்னால் நான் என்ன நினைத்தேனோ அதை எல்லாம் என் கண்ணில் கொண்டு வந்து காட்டுகிறது நடக்கிறது இது உண்மை இது சத்தியம். உங்களுடைய ஆடியோவை நான் பார்த்தேன் நான் என்ன என்ன இந்த மனிதர்களுக்கு சொல்ல வேண்டும் என்று நினைத்தேனோ அது எல்லாம் உங்கள் வார்த்தையில் அத்தனையும் தெளிவாக இந்த ஆடியோவில் கிடைக்கிறது. கருத்துக்கள் வார்த்தைகள் தெளிவு சிந்தனை ஒரு மனிதன் சிந்தனை இருந்தால் தெளிவு இருந்தால் வார்த்தைகள் பல எண்ணங்கள் வார்த்தைகள் வந்து ஒரு வார்த்தை பல அவரவர்கள் எண்ணிலையில் இருக்கிறார்களோ அவர்களுக்கு தகுந்த மாதிரி கருத்துக்கள் வார்த்தைகள் தெளிவு சிந்தனை ஒரு மனிதன் சிந்தனை இருந்தால் தெளிவு இருந்தால் வார்த்தைகள் பல எண்ணங்கள் வார்த்தைகள் வந்து ஒரு வார்த்தை பல அவரவர்கள் எண்ணிலையில் இருக்கிறார்களோ அவர்களுக்கு தகுந்த மாதிரிதான் அதற்கு விளக்கம் கிடைக்கும்் அதனால்நாம் சொல்ல வேண்டிய கடமையில் இருக்கிறோம் தெளிவுபடுத்துவோம். நம் நாட்டையும் தமிழ் மொழியையும் நம் சமுதாயத்தையும் நாம் இயற்கை வளத்தையும் பாதுகாக்க வேண்டும் விவசாயத்தையும் இதுதான் முக்கியம் இதுதான் உண்மை இதை நாம் விட்டுவிட்டோம் என்றால் நம் உயிர் வாழ்ந்த பிரயோஜனம் இல்லை இதுதான் உண்மை சத்தியம் .உங்கள் ஆடியோ கேட்கும் பொழுது நேற்று கொஞ்சம் தான் கேட்டிருந்தேன். இன்றுகாலை6.40 மணிக்கு ஆரம்பித்தது இப்பொழுது தான் முடிகிறதுஎட்டு முப்பது தான் இப்பொழுது என் கடமையை முடித்துவிட்டு இன்னும் நான் வந்து நான் எந்த ஒரு டீ கூட குடிக்கலை அதை விட்டுவிட்டு இந்த ஆடியோவை கேட்டு முடித்துவிட்டு இடையில் எத்தனை கைதட்டு என்னை அறியாமல் உண்மையில் ஒரு உணர்வுபூர்வமான மனமறிய பாராட்டுக்கள் உங்களுக்கு வாழ்த்துக்கள்ஒரு உணர்ச்சி வேகம் என்னை அறியாமல் கைதட்டி ரசிச்சேன் ஆனால் அத்தனையும் உண்மை என்பது அதுதான் உண்மை. சொல்வேந்தர் சுகிசிவம் அண்ணாவிடம் சொல்லி இருக்கிறேன் என்னை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் வேறு ஒன்றும் இல்லை அத்தனையும் உண்மை மக்களை தெளிவுபடுத்தினால் தான் நம் வாழ்வதற்கு ஒரு அடையாளம் என்பதற்கு நான் ஒரு சாட்சி இது உண்மை சத்தியம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.என் உயிர் சாய் என் உயிர் மூச்சு சாய் அவர் இன்றி நான் இல்லை நான் இன்றே அவர் இல்லை. எல்லாம் அவன் செயல் எல்லாப் புகழும் இறைவனுக்கே உண்மை சத்தியம் வாய்மை வெல்லும். நீதி நேர்மை நியாயம் என் கொள்கை தப்பு நடந்தா தட்டிக் கேட்பவையும் என் கொள்கை இதெல்லாம் இருந்ததுனால தான் இந்நிகழ்விற்கு என்னால் வர முடிந்தது.தவறை திருத்தா விட்டால் அந்த இடத்திலிருந்துு விலகி அமைதி மௌனம் காத்து விடுவேன் விலகி விடுவேன் இதுதான் முக்கியம்.

  • @36yovan
    @36yovan 2 ปีที่แล้ว +6

    🇮🇳😎 அன்பிற்குரிய நண்பரே, அரசியல் தவிர்த்து, இது போன்ற நிகழ்சசிகளில் பங்குபெற்று மக்களுக்கு நல்வழி காட்டி உதவி செய்யுங்கள்.!💐🙏

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 ปีที่แล้ว +1

      உங்கள் கருத்துகளுக்கு நன்றி தொடர்ந்து பாருங்கள்

  • @muthuchinnamuthu7632
    @muthuchinnamuthu7632 2 ปีที่แล้ว +3

    அற்புதமான உரை

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி. நன்றி. 🙏.

  • @mohanajaganathanjaganathan434
    @mohanajaganathanjaganathan434 2 ปีที่แล้ว +5

    Great Great Super

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏

  • @drivechanal7769
    @drivechanal7769 2 ปีที่แล้ว +2

    ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏வாழ்க வளமுடன் அய்யா 🙏🙏🙏🙏

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 ปีที่แล้ว

      மகிழ்ச்சி. உங்கள் அன்பிற்கு நன்றி. தொடர்ந்து நமது சிந்தனைக் களஞ்சியத்தைக் காணுங்கள் 🙏.

  • @muthuchinnamuthu7632
    @muthuchinnamuthu7632 2 ปีที่แล้ว +3

    நூலுக்கு தந்த விளக்கம் அருமை அருமை அருமை

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி. நன்றி.🙏.

    • @muthuchinnamuthu7632
      @muthuchinnamuthu7632 2 ปีที่แล้ว

      @@TamilaruviManianspeech உங்களை இந்த பூமிக்கு தந்த தாயை தலைவணங்கி அவர்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன். அந்த தாயை என் சொந்த தாயாக என் தாய்க்கு ஈடாகவே மனதில் நினைத்து போற்றுகிறேன். 🙏

  • @sakthiannamalai5455
    @sakthiannamalai5455 2 ปีที่แล้ว +4

    ஓர் வைகோ ஓர் ரஜினி இதற்கு எல்லாம் தாங்கள் mood out ஆகி .. வீட்டினுள் சோர்வு வேண்டாமே. எங்களின் தமிழ் Tonic நீங்கள் ஒருவர் மட்டுமே. அந்த கடவுள் ஒருவர்க்கு தெரியும். தங்களின் பேராற்றல் . எங்களுக்கும் புரியும் உங்களின் உயரிய நிலை. வருக. அறிவாற்றலை கூட்ட.

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏

  • @sriramanr3786
    @sriramanr3786 2 ปีที่แล้ว +4

    அதுதானய்யா என் தெய்வம் அன்றே சொன்னார், "அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்"...

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏

    • @sriramanr3786
      @sriramanr3786 2 ปีที่แล้ว

      @@TamilaruviManianspeech தெய்வத்தின் அருள் கிடைக்கப்பெற்றேன்....

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 2 ปีที่แล้ว +6

    Very great..... excellent 👌👌👌 sir

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏

  • @ayyappansivam8443
    @ayyappansivam8443 2 ปีที่แล้ว +15

    உண்மைதான். 🙏 தாங்கள் தமிழருவிதான் ஐயா⭐⭐⭐

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏

  • @srimuthuvelavangroup4549
    @srimuthuvelavangroup4549 2 ปีที่แล้ว +7

    அய்யா படிக்காத பட்டம்மாள் போன்ற தாய்மார்களால் பல நல்ல மேதைகளை உருவாக்க முடிந்தது இன்று படித்து பட்டம் பெற்றவர்களால் நல்ல மேதைகளை தரமுடியவில்லை காரணம் கற்றுக்கொடுப்பதிலும் கற்பதிலும் உள்ள குறைபாடு தான் ஆகவே பல நூல்களை கற்க வேண்டும் அதற்கு உங்கள் உரை நிச்சயமாக பயன்படும் பாயட்டம் உங்கள் தமிழ் வீச்சு நன்றி

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏

    • @lalithaviswanathan3253
      @lalithaviswanathan3253 2 ปีที่แล้ว

      @@TamilaruviManianspeech Dear MANIAN SIR🙏 VANAKKAM CONGRATULATIONS M Viswanathan

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 2 ปีที่แล้ว +4

    வணக்கம்
    ஒரு
    நாளைக்கு மூன்று வேளை உணவு சாப்பிடுகிறோம் நாலாவதாக புத்தகத்தை சிந்தையால் உட்கொண்டால் உடலையும், மனதையும் சீராக்கும் !

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி. வாழ்க வளமுடன்

  • @nithyasekar3800
    @nithyasekar3800 2 ปีที่แล้ว +7

    Ayya really a honesty speak person, Vazhka valamudan Nalmudan Ayya. Nithyasekar.

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏

  • @kothaismv6655
    @kothaismv6655 ปีที่แล้ว +2

    தங்களின் தந்தையும்,அவர்தம் புதல்வர் தாங்களும் தமிழ்நாட்டின் பொக்கிஷங்கள்.

  • @blueflorastechnologies3429
    @blueflorastechnologies3429 2 ปีที่แล้ว +5

    Great personality

  • @sairavi7518
    @sairavi7518 2 ปีที่แล้ว +8

    when Ayya speaks, my passion for exploring Tamil literature increases, and results in me reading at least one old Tamil literature book.... a great personality to attract all our youths....

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏

  • @angavairani538
    @angavairani538 2 ปีที่แล้ว +10

    வணக்கம் அண்ணா நன்றிகள் வாழ்வோம் வளமுடன்🙏🙏🙏🙏🙏

  • @baskaranpriya2794
    @baskaranpriya2794 2 ปีที่แล้ว +12

    என்று உங்கள் வழியில்...
    உங்கள் நேர்மையான பேச்சு
    உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் பிடிக்கும் ...
    என்வாழ் நாள்களில் உங்களை ஒரு முறையாவது சந்திக்க வேண்டும்....

    • @thamizharuvimanian7899
      @thamizharuvimanian7899 2 ปีที่แล้ว +3

      அன்பிற்கினியவர்கள் அனைவரையும் விரைவில்
      சந்திக்கிறேன். உங்கள் தூய
      அன்பிற்கு என் தலைவணக்கம்.

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்துகளுக்கு நன்றி தொடர்ந்து பாருங்கள்

  • @rajapandianc5611
    @rajapandianc5611 2 ปีที่แล้ว +5

    Thiru Manian is a great literary speaker. He is not an entertaining platform speaker but serious thinker. His speeches are pregnant with subtle ideas and good thoughts . I wish him good health.
    We need not bother about his political life. We should appreciate his literary scholarship and reading . He is well read in various areas. I am always wondering about his vivid memories of his past experiences.

    • @thamizharuvimanian7899
      @thamizharuvimanian7899 2 ปีที่แล้ว +5

      Dear sir...Thank you very much for your kind compliment. I had been in
      public life since my college days and determined to fight
      against corrupt persons without any compromise.
      I did my best to put the system
      on the right track in all possible ways but miserably
      failed in my experiments. I never aspired for money and
      power. Though Moopanar
      insisted me to contest election
      i refused to fulfill his desire.
      To me politics is only a mission and not a profession. My only
      aim is to inculcate Gandhian
      ideals in the minds of our
      younger generation. Unfortunately i was misunderstood by some people and humiliated by their
      words and deeds. It pained me a lot. Hence i decided to renounce politics. I requested
      my followers to keep away from electoral politics and do
      service to the downtrodden
      people. I always lead a very simple life and i am fully contented with what i get.
      Renounce and Rejoice is my way of life. Once again i thank you with all my heart.

    • @rajapandianc5611
      @rajapandianc5611 2 ปีที่แล้ว +3

      Dear sir, I fully understand your honesty and integrity in your political life . I fully understand your commitment in Gandhiyan principles and Kamarajar iyyas ways of political life. I didn't mean to hurt your feelings.
      Listening to your one hour speech speech is equivalent to referring to hundreds of books in one hour. Such learned scholars are not found in many numbers in colleges and universities in our state today. A great role model for future generation.

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்துகளுக்கு நன்றி தொடர்ந்து பாருங்கள்

    • @ayshafathima8124
      @ayshafathima8124 2 ปีที่แล้ว

      @@thamizharuvimanian7899 Ayya, How are you? How is your health ? How about your family? One time I talked to you and you told me that like your father, you can talk to me . Still I was impressed with those words. Nandri Ayya.
      Ayya, I had seen some of your recent interviews, Very happy Ayya. You don't want to spoil your honest life by silent. Great Ayya. You have lots of thirsty about our people who are all in the surrounding of the corrupted whales.
      And I had seen many bad comments which hurted me. Really Nandri ketta manitharkal. LONG LIVE AYYA. YOUR DREAM WOULD BE TRUE ONE DAY INSHAALLAH AYYA

  • @aishwaryasuresh4597
    @aishwaryasuresh4597 2 ปีที่แล้ว +3

    நான் தங்களை சென்னை இல்லதில் சந்திக்க வேண்டும். விலாசம் தருக .

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 ปีที่แล้ว

      மகிழ்ச்சி தங்களது தொடர்பு எண் அல்லது மின்னஞ்சல் முகவரியை தெரியப்படுத்தவும்

  • @prachargroup
    @prachargroup ปีที่แล้ว +1

    அருமை அருமை நன்றி ஐயா

  • @mukkadal
    @mukkadal 2 ปีที่แล้ว +2

    இளம் பேச்சாளர்களுக்கான முன் மாதிரி, ஐயா தமிழருவி அவர்கள்...

  • @kadir888ks
    @kadir888ks 2 ปีที่แล้ว +6

    அருமையான பேச்சு ஐயா

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏

  • @rathinasamyk3888
    @rathinasamyk3888 ปีที่แล้ว +1

    வணங்குகிறேன் ஐயா

  • @samyramakrishnan7444
    @samyramakrishnan7444 2 ปีที่แล้ว +4

    அருமை ஐயா

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏

  • @satheeshkumar2997
    @satheeshkumar2997 ปีที่แล้ว +1

    அருமை அருமை ஐயா

  • @manisadha1381
    @manisadha1381 ปีที่แล้ว +1

    Great Speech

  • @balamurugand9814
    @balamurugand9814 2 ปีที่แล้ว +3

    பேச்சாற்றல் கூட பிறவி பயனோ என்று எண்ண தோன்றுகின்றது இவர் பேச்சை கேட்கும் போது.

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 ปีที่แล้ว +1

      உங்கள் கருத்துகளுக்கு நன்றி தொடர்ந்து பாருங்கள்

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 ปีที่แล้ว +2

    மனமாற்றம்
    மன அமைதி தான் ஆன்மீக நோக்கம்.
    அடுத்த நிலைக்கு உயர வேண்டும் மனது புத்தி கட்டுப்பாடு இருந்தால்
    Best wishes

  • @ArulArul-ft5sz
    @ArulArul-ft5sz 2 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் அய்யா

  • @tamilsoundher2352
    @tamilsoundher2352 2 ปีที่แล้ว +4

    நன்றி வாழ்க வளமுடன்

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏

  • @tamilselvielangovan5089
    @tamilselvielangovan5089 10 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன் ஐயா

  • @kandasamym6600
    @kandasamym6600 2 ปีที่แล้ว +5

    Rare speach

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏

  • @sriannamalaiyarrealgroups7516
    @sriannamalaiyarrealgroups7516 2 ปีที่แล้ว +5

    நன்றி ஐயா 🤘

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 ปีที่แล้ว

      நன்றி தொடர்ந்து பாருங்கள் 🙏🏼

  • @oppoy3349
    @oppoy3349 2 ปีที่แล้ว +5

    Excellent sir

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 10 หลายเดือนก่อน

    அன்புள்ள அப்பா புறநானூறு அழகாக சொன்னீர்கள் .
    யாதும் ஊரே யாவரும் கேளிர்.
    தீதும் நன்றும் பிறர் தர வாரா
    அதுதானே நாம் செய்கின்ற செயல் நமக்கு தான் நம் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று நம் செயல்களில் நம் வாழ்க்கையை வைத்து கண்டு கொள்ளலாம் அதுதான் உண்மை சத்தியம். அதைத்தான் இப்பொழுது எல்லாருக்கும் மனிதநேயம் உள்ள மனிதர்களாக இருங்கள். உண்மையாக இருங்கள்தீதும் நன்றும் பிறர் தர வாரா அதுதானே நாம் செய்கின்ற செயல் நமக்கு தான் நம் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று நம் செயல்களில் நம் வாழ்க்கையை வைத்து கண்டு கொள்ளலாம் அதுதான் உண்மை சத்தியம். அதைத்தான் இப்பொழுது எல்லாருக்கும் மனிதநேயம் உள்ள மனிதர்களாக இருங்கள். உண்மையாக இருங்கள். கருணையாக இருங்கள் நாம் ரொம்ப ஆசைப்படக்கூடாது அடுத்தவர்களுக்கு கஷ்டத்தை கொடுக்கக் கூடாது என்ற கொள்கையை தான் என்னால் எனக்கு எல்லாம் ஏற்பட்டது அந்த ஒரு உணர்வு தான் என்னை இப்படி மாற்றிமைத்து இருக்கிறதுஉண்மை உண்மை எங்கும் உண்மை நிறைந்த சத்தியத்திற்கு போராடினேன் அந்த போராட்டம் தான் என்னை இந்த அளவுக்கு கொண்டு வந்திருக்கிறது அதற்கு நான் ஒரு சாட்சி.என் உயிர் சாய் அல்லவா அவர் இன்றி நான் இல்லை அல்லவா நானும் அவரும் ஒன்று என்பதை நிரூபிக்க இந்நிகழ்வுகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது இதுதான் இதுதான் இறைவனுடைய படைப்பு மிராக்கள் அதிசயம்.உண்மை சத்தியம் சத்தியம் சத்தியம் சத்தியம் சத்தியம் சத்தியம் சத்தியம் சத்தியம்.

  • @sekarurban5844
    @sekarurban5844 2 ปีที่แล้ว +5

    ஐயா நீங்கள் நீண்ட காலம் நிலைத்து வாழ வேண்டும்

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏

  • @kandasamym6600
    @kandasamym6600 2 ปีที่แล้ว +7

    Very good speach and he is known for pronunciation and his speach is unique

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏

  • @kandasamym6600
    @kandasamym6600 2 ปีที่แล้ว +9

    THOUGHT PROVOKING.DEVELOPING AWERNESS EXCELLENT FANTASTIC உயர் மனிதர்களை உருவாக்கும் பேச்சு oks

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏

  • @harishs7723
    @harishs7723 2 ปีที่แล้ว +2

    Ayya Tamizharuvi manian namaku kedaitha varam. Oru muraiyavadhu avarai neril parka vendum endru aasai.

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 10 หลายเดือนก่อน

    அன்புள்ள அப்பா ஒவ்வொரு கதையும் கதாபாத்திரம் அதுவாகவே உருவெடுத்தீர்கள்.
    அதே மாதிரி தான் என் சாய் எங்கள் சாயில் வந்த ஒவ்வொரு நாளும் கண்கொள்ளா காட்சிகள் என்ன நம் நடக்கின்றதோ அங்கு காட்சியாக காட்டிக் கொண்டே இருக்கிறது .
    அவர் இன்றி நான் இல்லை நான் இன்றே அவர் இல்லை என் உயிரே என் சாய் என்று நான் உருவெடுத்தேன் அது அந்த ஒரு நிகழ்வு உண்மை என்பது சத்தியத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் இதுதான் உண்மை என்பதை நிரூபிக்க நான் வந்திருக்கிறேன்
    எப்படி மிராக்கல் அதிசயம் நடந்தது எப்படி மிராக்கள் அதிசயம் நடந்தது என் உடலில் ஒரு மாற்றம்்ஒவ்வொன்றோடு ஒவ்வொரு கட்டமாக ஆரம்பித்தது ஒவ்வொரு தொடர்பும் கள் அலைவரிசை ஏற்பட்டு மிராக்கள் அதிசயம் ஆரம்பித்தது அது உண்மை அது சத்தியம் காட்சிகளும் கிடைக்கிறது வார்த்தைகளும் கிடைக்கிறது ஒரு பேரானந்தம் ஆனந்தம் என்றால் பேரானந்தம் அதுதான் உண்மை என்பதை நிரூபிக்க வந்திருக்கிறேன்.
    அதனால் அது எல்லாம் எப்படி இறைவன் அருளால் கிடைத்தது. கண்டிப்பாக அதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளுவீர்கள் நீங்கள் பேசும்பொழுது எனக்கு சொன்ன எனக்கு என்னுள் நடந்த விஷயங்களை நீங்கள் சொல்லுகின்ற மாதிரியே இருக்கிறது இதுதான் உண்மைஒவ்வொன்றோடு ஒவ்வொரு கட்டமாக ஆரம்பித்தது ஒவ்வொரு தொடர்பும் மாற்றி மாற்றி வந்து கொண்டது அதில் எது சரி எது தவறு எது புகழ் உச்சியில் யார் யார் இருக்கிறார்கள் அவர்கள் மனசாட்சிக்கு தெரியும் என்று பதிவு கொடுத்து கொண்டே வந்தேன். என்னால் நாம் வெளிப்படையாக சொல்லக்கூடாது அல்லவா அதனால் அது எல்லாம் எப்படி இறைவன் அருளால் கிடைத்தது. கண்டிப்பாக அதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளுவீர்கள் நீங்கள் பேசும்பொழுது எனக்கு சொன்ன எனக்கு என்னுள் நடந்த விஷயங்களை நீங்கள் சொல்லுகின்ற மாதிரியே இருக்கிறது இதுதான் உண்மை இந்த ஐந்து வருடங்களில் ஏற்பட்ட ஒரு பெரிய மாற்றம் இதுதான் உண்மைஎன் உயிர்மூச்சு சாய் அல்லவா ஐ லவ் யூ சாய் சாய் சாய் தான் உண்மை சத்தியம்.

  • @kandasamym6600
    @kandasamym6600 2 ปีที่แล้ว +7

    Extraordinary speach.MSKKIAVALLIS advice haven followed by our leaders except Kamarsj.Even today same principles of Prince is followed by leaders Tamil Aruvis life and speach is extra ordinary oks

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏

  • @PalanirajanShunmugaReddiyar
    @PalanirajanShunmugaReddiyar 3 หลายเดือนก่อน

    😮I like his speech very much and he gives very good messages

  • @nakeerank4904
    @nakeerank4904 2 ปีที่แล้ว +3

    A new message is given out of Ramayanam and Mahabaratham from the characters is Sita and Ghandari.👍👍🙏🏼

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்துகளுக்கு நன்றி தொடர்ந்து பாருங்கள் 🙏🏼

  • @visalamswamy2411
    @visalamswamy2411 ปีที่แล้ว +1

    Excellent explanation. I am an ardent fan of thamizh aruvi

  • @vedhavallivalli5030
    @vedhavallivalli5030 ปีที่แล้ว +1

    புத்துணர்ச்சி பெற்றேன் வாழ்க வளமுடன்

  • @ryogaprakash1838
    @ryogaprakash1838 ปีที่แล้ว

    அருமையான பேச்சு ஐயா, தங்களுக்கு நேரம் இருக்கும் போது சேலம் ருக்குமணி அம்மையாரை பற்றி உங்களின் அனுபவத்தை பகிருங்கள்.

  • @govindarajangovindarajan9868
    @govindarajangovindarajan9868 5 หลายเดือนก่อน

    My dear most honest manian sir
    Wish you a happy many more motivation video really very grateful sir. I was heard so l happy being sir
    Really you're Tamil nadu especially very very honorable honest man congrats sir

  • @dharmalingamm7866
    @dharmalingamm7866 2 ปีที่แล้ว +2

    Iya negal 💯 yrs vala vendum
    Valzha valzhamudan
    Valzha valzhamudan
    Valzha valzhamudan

    • @dharmalingamm7866
      @dharmalingamm7866 2 ปีที่แล้ว +2

      Kuruchi malar naval super iya
      Nantri iya

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏

  • @Sowmimanisowmimani142
    @Sowmimanisowmimani142 8 หลายเดือนก่อน

    ஜாயவின் பதிவு அருமை

  • @kunchithapathamparameswara1777
    @kunchithapathamparameswara1777 ปีที่แล้ว +1

    அருமை.
    Nobody can substitute his words. It can't be.

  • @vgnarayanan6128
    @vgnarayanan6128 3 หลายเดือนก่อน

    The title Tamizh Aruvi Manian is most appropriate for him While he talks it is like a flow from a water falls.

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 10 หลายเดือนก่อน +1

    அன்புள்ள அண்ணான்னு சொல்றதா அப்பானு சொல்றதா என்ன சொல்றது தெரியவில்லை சரி எதுவாக இருந்தாலும் பரவாயில்லை ஆன்மா எல்லாம் ஒன்றுதான்.27.10. 2023 வெள்ளிக்கிழமை மாலை,6 .30. நிமிடம்உண்மையில் இன்று தான் இந்த ஆடியோ எனக்கு கிடைத்தது
    புத்தகத்தைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தீர்கள் அந்த புத்தகத்தில்எப்படி உங்களுடைய நிகழ்வு வந்தது என்று ,சொன்னீர்கள் அந்த சொன்னதனால் என்னுடையமாற்றம் என்னிடத்தில் ஏற்பட்டது அதனால்தான் இவ்வளவு ஒரு பெரிய மாற்றம் கிடைத்தது
    இந்த சமுதாயத்தில் மனிதர்கள் எல்லாம் நல்லவை சொல்லிக்கொண்டு இருக்கும் பொழுது ஏன் மனிதர்கள் இன்னும் தெளிவடையவில்லை என்றுதான் எனக்கு வருத்தம் மூடநம்பிக்கையாகவே இருந்து கொண்டிருக்கிறார்கள். எனக்கு இந்த புத்தகத்தை பற்றி தெரியாது யாருடைய வரலாறும் தெரியாது. எந்த ஒரு ,ஞானிகள் பெரியவர்கள் தலைவர்கள்வாழ்க்கை வரலாறு தெரியாது எந்த ஒரு இதும் தெரியாது என்னுடைய கடமை குடும்பம் அந்த அன்பான குடும்பம் அந்த குடும்பத்தை சீரும் சிறப்புமாக எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இருக்கிறதே வைத்து நான் வாழ்ந்து காட்டி வந்திருக்கிறேன். அப்படி வந்து அதற்கு அப்புறம் மிகப்பெரிய ஒரு துன்பம் அந்த துன்பத்திலிருந்து மீண்டும் நம் சமுதாயத்திற்கு வந்து நான் இந்த மூடநம்பிக்கை ஒழிக்க வேண்டும் என்று என் மனம் என் மனம் வலி இருக்கின்றது அல்லவா அப்பொழுதுதான் என் மனவலிக்கு ஒரு அருமருந்தாக ஒருபுக் கிடைத்தது .சாய் சச்சரிதம் .சில காட்சிகள்,புத்தரின் பொன்மொழிகள்தெரியாது ஆனால் வாழ்ந்து வந்து முடித்த பிறகு அந்த பொன்மொழிகளை பார்க்கும் பொழுது அதன்படி தானே நாம் வாழ்ந்து வந்திருக்கிறோம் என்று என்னுள் ஒரு உணர்வை ஏற்பட்டது எல்லாம் என் மனதைஎன்னுள் என்னுள் நிகழ்வு ஏதோ மாற்றம் ஏற்பட்டு ஒரு பெரிய நிகழ்வு கொண்டு வந்து விட்டது. எண்ணங்கள் அலைவரிசை அப்படின்னு இன்று ஆரம்பித்து இப்பொழுது என்னுடன் எத்தனையோ மனிதர்கள் தொடர்பு கொண்டு ஒரு நல்ல விஷயத்தை சமுதாயத்தில் பதிக்க வேண்டும் என்று ,உருவெடுத்திருக்கிறது .உண்மை மிகப்பெரிய வெற்றி சத்தியத்துக்குமிகப்பெரிய வெற்றி இது உண்மை என்பதுநிரூபிக்கிற காலம்தெரிகிறது இது உண்மை இது சத்தியம்இதுதான் உண்மை என உண்மை நீதி நேர்மை நியாயம் அந்த ஒரு இது இருந்ததினால் என்னுள் என்னுள் நிகழ்வு ஏதோ மாற்றம் ஏற்பட்டு ஒரு பெரிய நிகழ்வு கொண்டு வந்து விட்டது. இதுதான் உண்மை என உண்மை நீதி நேர்மை நியாயம்என் கொள்கை. அந்த ஒரு இது இருந்தது ஆனால் என்ன ஒரு பிரச்சனையாக இருந்தாலும்அதையெல்லாம் சமாளித்து எதையும் ஆசைப்படாமல் ஆசைப்படாமல்இருப்பதை வைத்து இருப்பதை வைத்து குடும்பம் நடத்தி ஒரு முடிவுக்கு வந்து இந் நிகழ்வுக்கு வந்திருக்கிறேன் என்றால் அது எல்லாம் இறைவனுடைய அருள் இருந்தால் மட்டும்தான் இந்நிகழ்வு நடக்கமே ஒழிய மற்றும் நாம் எங்கும் போய் எதுவும் கிடைக்கப் போவதில்லை என்பதற்கு நான் ஒரு சாட்சி என பல பிறவிகள் இருக்கிறது அந்த பிறவியில் இது ஒரு பிறவி இது இந்த முக்தி என்ற பிறவி அது உண்மை என்பதை நிரூபிக்க வந்திருக்கிறேன். இது உண்மை சத்தியம் நான் எனக்கு அந்த அளவுக்கு இலக்கியம் வரலாறு அதெல்லாம் எதுவும் தெரியாது கடந்து வந்து உண்மை என்பதை தெளிவுபடும். உணர்ந்தேன் அறிந்தேன் தெளிந்தேன் இது மட்டும் தான் எனக்கு இப்ப பேசுவதை கேட்கும் பொழுது இதெல்லாம் உண்மை இதெல்லாம் சரி இதெல்லாம் தவறு என்று என்னால் எடுத்துரைக்க முடியும் வேற எதுவும் சொல்ல முடியாது.இன்னும் சில காட்சிகளை பார்த்து முடித்துவிட்டு வருகிறேன் கண்டிப்பாக .இன்னும் உங்கள் ஆடியோ கேட்க வேண்டி இருக்கிறது. சில காட்சிகளை பார்த்து முடித்துவிட்டு வருகிறேன் கண்டிப்பாக என்னைப்பற்றி தெரிய வேண்டுமென்றால் சொல்வேந்தர் சுகிசிவம் அண்ணாவிடமும் , எம்பி வெங்கடேசன்அண்ணாும் எனக்கு தெரியாது சுகிசிவம் அண்ணாவிடம் சொல்லி அவர்களுக்கு நான் வாழ்த்து சொல்ல வைத்திருக்கேன் அவருடைய ஆடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் இலக்கியம் வரலாறு வேள்பாரி அந்த கதையெல்லாம் நமக்கு தெரியாது அது ஏதோ ஒரு இலக்கியம்.பாரி அதெல்லாம் கேட்கும் பொழுது என்னுள்ள ஏதோ ஒரு தொடர்பிருக்கிற மாதிரி தெரியும் இதுதான் உண்மை சத்தியம்.

  • @gunam-08
    @gunam-08 2 ปีที่แล้ว +5

    🙏🏻🙏🏻

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 ปีที่แล้ว

      நன்றி தொடர்ந்து பாருங்கள்

  • @meenagnanasekaran9726
    @meenagnanasekaran9726 ปีที่แล้ว

    Sooper

  • @SAIKUMAR--7--
    @SAIKUMAR--7-- 10 หลายเดือนก่อน

    மாமனிதர் ❤❤❤

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 10 หลายเดือนก่อน

    அன்புள்ள அப்பா மகாத்மா காந்தியை பற்றி புத்தகத்தை பத்தி சொன்னீர்கள் அதே வாழ்க்கை தான் என்னையும் மாற்றி அமைத்து இருக்கிறது இதைவிட வேறென்ன வேண்டும் இதுதான் உண்மை மூடநம்பிக்கை அந்த மூடநம்பிக்கை என்னை மாற்றி அமைத்து என் வலியை என் உயிர் என் சாய் என்று நினைத்து அவருக்கு வந்த துன்பத்தை விட என் துன்பம் ,சிறிது என்று நினைத்து அந்த ஒரு ஒரு நிகழ்வு இருக்கிறதல்லவா அவருக்கு அவ்வளவு துன்பம் வந்திருக்கிறது என் துன்பம் சிறிது என்று நினைத்து இந்த சமுதாயத்தை மாற்ற வேண்டும் என்று எனக்கு ஒரு வைராக்கியம் ஏற்பட்டது மூடநம்பிக்கையால் நான் எவ்வளவு துன்பப்பட்டு இருக்கிறேன் என்று அதுதான் என்னை இந்த அளவுக்கு கொண்டு வந்து இருக்கிறது நீங்கள் பேசும்பொழுது இந்த கண்ணீரோடு இந்த பதிவை உங்களுக்கு கொடுக்கிறேன்.

  • @murugavelmahalingam3599
    @murugavelmahalingam3599 2 ปีที่แล้ว +3

    வெள்ளை அருவியே அழகு..

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏

  • @GurusamyGurusamy-tc1ky
    @GurusamyGurusamy-tc1ky 7 หลายเดือนก่อน +1

    இவரை பயன்
    படுத்த தெரியாதது..... தமிழ்நாட்டின் சாபம்

  • @jothilakshmi2706
    @jothilakshmi2706 8 หลายเดือนก่อน

    Appa vanakkam

  • @durai5682
    @durai5682 2 ปีที่แล้ว +2

    அறுமை ஜயா

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏

  • @thiruaneesh1115
    @thiruaneesh1115 2 ปีที่แล้ว +4

    வணக்கம் ஐயா 🌹🌹🇲🇾🇲🇾🌹🇮🇳🇮🇳

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏

  • @mageshbojan9536
    @mageshbojan9536 2 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanmugapriyapriya5694
    @shanmugapriyapriya5694 2 ปีที่แล้ว +3

    மிகவும் அருமை ஐயா. வணக்கம்நான் என் குழந்தைகளை ஆங்கில வழியில் படிக்க வைத்துள்ளேன். தமிழ் சரியாக வரவில்லை. அவர்களுக்கு தமிழ் மீது ஆர்வம் வர எப்படி பழக்கப்படுத்துவது

    • @thamizharuvimanian7899
      @thamizharuvimanian7899 2 ปีที่แล้ว +2

      ஆங்கில வழியில் கற்பதில் ஒரு
      தவறுமில்லை. பாரதியின் ஆத்தி சூடியை முதலில.அறிமுகப்படுத்துங்கள்
      பாரதியின் எளிய தமிழில் உள்ள
      பாடல்களைப் படிக்கச் சொல்லுங்கள். ஆர்வம் கூடும்போது நல்ல சிறுகதைகளைப் படிக்கச்சொல்லுங்கள். கற்பதற்கு
      நம் மொழி இனிமையானது.

    • @shanmugapriyapriya5694
      @shanmugapriyapriya5694 2 ปีที่แล้ว +1

      @@thamizharuvimanian7899 நன்றி ஐயா

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 ปีที่แล้ว

      நன்றி தொடர்ந்து பாருங்கள்

  • @jothilakshmi2706
    @jothilakshmi2706 8 หลายเดือนก่อน

    Ungal ovvoru varthaigalaiyum vanangugiren. Neengal ennai poruthavarai ulaga noolagam.

  • @subramanianm8754
    @subramanianm8754 ปีที่แล้ว

    Each and every sentence is full of points whole points and nothing but points. It is. Rare. Of the rarest. To put in a nutshell. He stressed the. Importance of. Books. Through various events. All over the. World.

  • @jjeevagan5457
    @jjeevagan5457 6 หลายเดือนก่อน +1

    இளைப்புழியா
    உழைப்புழியா
    Unto the last ஆ
    Unto his last ஆ
    கலாம் ஐயாவுக்குப் பிடித்த 4 ஆம் புத்தகம்?
    உளம் தொட்டன ஐயாவின் உரை வீச்சுகள்

  • @kandasamym6600
    @kandasamym6600 2 ปีที่แล้ว +5

    Analytical speach

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏

  • @thulasiradhakrishnan
    @thulasiradhakrishnan 19 วันที่ผ่านมา

    இதை பற்றி தானே தமிழ் மக்களின் மனதில் தாக்குதல் ஏற்படுத்தி அவர்களைஅடிமைப் படுத்தி கொண்டு இருக்கிறார்கள்
    அதில் இருந்து வெளியே வர வழி கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

  • @srinivasanmohan5346
    @srinivasanmohan5346 ปีที่แล้ว

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @srishtisview6753
    @srishtisview6753 11 หลายเดือนก่อน

    Pls show the crowd in front in chairs

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 10 หลายเดือนก่อน

    அன்புள்ள அப்பா மகாத்மா காந்தியை பற்றி சொல்லும் பொழுது என் உயிர் சாய் என் உயிர் சாய் சொல்லுகின்ற மாதிரியே இருக்கிறது அத்தனைஅத்தனை பேரையும் எத்தனை கோடி பிறவிகள் நாம் இருக்கிறோமோ அவர்களை எல்லாம் கொண்டு வந்து சேர்க்கிறது. இதுதான் உண்மை சத்தியம் .
    பதிவு அதிகம் இருக்கும் பரவாயில்லை இருக்கட்டும்.
    எது சரியா எது தவறுஅத்தனை பேரையும் எத்தனை கோடி பிறவிகள் நாம் இருக்கிறோமோ அவர்களை எல்லாம் கொண்டு வந்து சேர்க்கிறது. இதுதான் உண்மை சத்தியம் எது சரியா எது தவறு எந்த இடத்தில் தவறு இருக்கிறது அந்த தவறெல்லாம்அத்தனை பேரையும் எத்தனை கோடி பிறவிகள் நாம் இருக்கிறோமோ அவர்களை எல்லாம் கொண்டு வந்து சேர்க்கிறது இதுதான் உண்மை சத்தியம் எது சரியா எது தவறு எந்த இடத்தில் தவறு இருக்கிறது அந்த தவறெல்லாம்அசுரர்கள் தேவர்கள் என் தமிழ் கடவுள் பார்க்கும் பொழுது அதில் எல்லாம் கற்பனைக் காட்சி நம் மனிதனின் வாழ்க்கையும் மகாபாரதம் ராமாயணமும் எதுவும் எனக்கு தெரியாது அதுவும் கற்பனை காட்சி இதை மனிதர்கள் வைத்துக்கொண்டு இந்த உலகத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த கதையை வைத்து என்று என்னுள் எழுந்தது அதே மாதிரியே அந்த கதையும் வந்துவிட்டது இது உண்மை இது சத்தியம்.

  • @user-bl3np8uk4f
    @user-bl3np8uk4f 7 หลายเดือนก่อน +1

    தமிழகம் அறியுமா கடைசி காமராஜர் இவர் என்று.

  • @kovi.s.mohanankovi.s.mohan9591
    @kovi.s.mohanankovi.s.mohan9591 2 ปีที่แล้ว +1

    Thamilaruvi Manian is great speaker ; writer ; your intelligence wasted to the kanarajar ; & G K . Moopanar ; but Nolvadex made Thamaruvi ; atleaset a member of panchayat board ; only his Tamil has giving life

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்துகளுக்கு நன்றி தொடர்ந்து பாருங்கள்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 10 หลายเดือนก่อน

    ஓ மை காட்
    எனக்கு தமிழ் பேசுகின்ற வார்த்தை மட்டும்தான் தெரியும் மத்தபடி இலக்கியம் வரலாறு அந்த இதெல்லாம் எதுவும் தெரியாதுுவேற மொழிகளும் தெரியாது அதனால் இந்த பதிவுஎதையும் முன்கூட்டி தெரிந்து கொள்வதற்கு இல்லை எனக்கு எப்போது எந்த நேரத்தில் எது கிடைக்க வேண்டுமோ அது சரியான நேரத்தில் என் பாதை சரியாக இறைவன் பாதையாக இருக்கிறது இது உண்மை இது சத்தியம்.
    நீங்க சொன்ன கதைக்கும் நான் பதிவு பண்ணினதற்கும் காட்சிகள் எங்கள் சாயில் பாலிமர் என் இப்பொழுது இந்த நிகழ்வில் வந்துவிட்டது படிப்பு அவர் அப்பா அம்மாவுக்கு சொல்லிக் கொடுத்தாராம் அந்த வார்த்தை அங்கு வந்து விட்டது. இதைவிட வேறென்ன வேண்டும் அதை தான் உங்கள் வார்த்தையில் நான் கேட்டேன்அதற்கு பதில் கிடைத்துவிட்டது பார்த்தீர்கள் அல்லவா இதுதான் எண்ணங்கள் அலைவரிசை ஒன்றுடன் ஒன்று தொடர்பிருக்கும். காரணம் இல்லாமல் காரியம் இல்லை பதிவு உடனே பதிவு இன்னும் காட்சிகள் இருக்கிறது.

  • @nageswaranm8274
    @nageswaranm8274 6 หลายเดือนก่อน

    29:36 29:22 29:24

  • @kanmaniramamoorthy3730
    @kanmaniramamoorthy3730 ปีที่แล้ว +1

    Even if this person had a chance to earn a lot of money and material in the wrong way, he could also have yielded and become a normal person. Pity, his father, made him read useless books and lost his common sense in this material world.

  • @kadir888ks
    @kadir888ks 2 ปีที่แล้ว +5

    தெவிட்டாத தமிழ் பேச்சு

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏