தமிழரின் முன்னோர்கள் பற்றி பைபிள் சொல்லும் உண்மைகள்!
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
- ஆதிசபை, ஜாதி சபையாக இல்லை!
தமிழரின் முன்னோர்கள் யார்?
வட இந்தியா தென்னிந்தியா இரண்டும் ஏன் ஒத்துப் போவதில்லை? காரணம் நோவாவின் சந்ததி?
#tamil
#maraiporul
#brosasikumar
#tamilbiblesecrets
#tamilbiblesecrets
#TamilBibleMeanings
#மறைபொருள்
#biblesecrets
#biblestudy
#tamilbiblestudy
#தமிழ்_பைபிள்
#bibleresearch
#tamilbibleresearch
#bibledevotion
#tamilbibledevotion
#biblepromise
#truth #jesus #trinity #இயேசு #anointing #preaching #gospel #Grace #கிருபை #பைபிள் #வாக்குத்தத்தம் #tamilbibledictionary #tamildailydevotion #youtube #ministry #graceindiaministries #graceministries #sasikumar #+919843724467 #9843724467 #truthofbible #bibletruths #ஆரோக்கியஉபதேசம்
Bro A.SASIKUMAR
GRACE INDIA MINISTRIES
+919843724467
நான் எதாவுது சந்ததியிலே இருந்திட்டுபோறோன் நான் இயேசு கிருஸ்து மூலமாக இரட்ச்சிக்கபட்டேன்
@@r.kannigansamuel448 அப்படிலாம் இருக்க முடியாது
நாம் யாக்கோபின் சந்ததி
Correct. Believing in Jesus is more important than anything else in the world
மிக அருமையான வேத ஆராய்ச்சிப் பதிவு..பிரதருக்கு நல் வாழ்த்துக்கள்...❤🎉❤
Nice video. சங்கீதம்: 105:23 says இஸ்ரேல் கம் en தேசத்தில் இருந்தான். So there is lot chance for தமிழ் இனம் to be of Shem 's line.
நோவாவின் ஆசிர்வதப்படி நாமும் அடிமையாக இருந்துள்ளோம் எனவே தமிழர்களாகிய நாம் காமின் சந்ததிகளாக இருக்கத்தான் அதிக வாய்ப்பு உள்ளது
ஆமேன். அல்லேலுயா....
@@glaryfernando4387 எல்லாத்துக்கும் ஆமென் அல்லேலூயா, 😅
கடம்பன் முருகன் வம்சாவளி
காம் என்பது முருகன் வம்சாவளி
@@user-qw2ii5vt2t நீங்கள் எங்கு, யாருக்கு அடிமையாக இருந்தீர்கள்.
Thanks thanks pastor
மிக நன்று..... 100நன்றிகள்
N . ஜெசித்தங்கம்
பெருந்துறை
பைபிளில் வரும் ஊர் எனற சொல் தமிழே அன்றி திராவிடம் அல்ல
இராக்ல போய் சொல்லு🤣🤣
சிரிப்பா சிரிப்பானுங்க 🤣🤣🤣
இராக் காரனுங்க.😂😂
ஒன்றே குலம்.ஒருவனே தேவன்.
நோவா. குடித்ததுமில்லாமல். சபித்தும். இருக்கிறான்❤❤🎉🎉
@@KirushnaKumar-zj6xy குடித்த போதையில் காமை சபிக்கவில்லை! போதை தெளிந்த பின் விவரமறிந்து காமின் மகனான கானானை சபித்தார். காரணம் காம் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டவன். தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டவனை மனிதன் சபிக்க கூடாது.... ஆதலால் நோவா கானானை சபித்திருக்கலாம்.
நோவா போதை ஏற்படும் என்று அறிந்து குடிக்கவில்லை. திராட்சை ரசம் நெடு நாள் வைக்கப்பட்டால் மதுபானமாக மாறும் என்று அவருக்கு தெரியாது. நோவாவின் நாட்களில் ஏற்பட்ட ஜலப்பிரளயம் இத்தகைய மாற்றத்தை உருவாக்கியது
நாம் இந்தியர்கள் இந்தியா ஆப்ரிக்கா உடன் தான் சேர்ந்து இருந்தது கன்டங்கள்நகர்வதால்தான் நாம் இந்திய பிரிந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர் அப்போ நாம் யார்?
காமின் சந்ததியினர். இதில் சந்தேக மென்ன?
@@soundiramdeva9495
நாம் சேமின் சந்ததியார்.
Very good news brother may almighty God bless you and your message with sincere prayers 🎉🎉😊❤
அருமையான தகவல் சகோதரரே!
சேம் வம்சமாய் இருந்தால் சந்தோசம்.... Jesus coming soon 🙏🙏
நாம் ஆதாம் நோவாவின் பிள்ளைகள்.
நீ அவனுக்கு பிறந்தவன இருந்துட்டு போ. நாங்க இல்லை
Naangal illai
@@immanuelinpanathan இல்லை யாக்கோபு
🙏 amen
Good 👍 day l
The name Tamizh came from Tammuz who is the son of Nimrod. Nimrod is the son of Kush which means black; who is the son of Ham. Tammuz was worshiped as a god by Cannites. In the bible, Israelites were doing idolatry by doing, (Ezekiel 8:14) And He bringeth me in unto the opening of the gate of the house of Jehovah that [is] at the north, and lo, there the women are sitting weeping for Tammuz. North Indians were the descendants of Japheth. We are Ham's descendants. Please think about it, pastor. As you said we are children of God's kingdom. Jesus is our savior. Whoever believes in Him will have eternal life and God's wrath is on those who reject Him.
இதுபோல பல கருத்துக்கள் உண்டு சகோதரா. உண்மை என்னவென்று உறுதியாக வரையறுக்க முடியாது. காலங்கள் நிறைவேறும் போது உண்மையை அறிவோம். கர்த்தருடைய நாமம் மகிமைப் படட்டும்.
Praise the lord 🙏
நோவா என்ற பெயரே நாவாய் என்ற பெயரில் இருந்து தான் வந்தது சுத்த தமிழில் நாவாய் என்றால் கப்பல் நோவா அவர் செய்த கப்பலின் மூலம் புகழ்பெற்றார் நாவாய் நோவா எனவே நோவாவே ஒரு தமிழர்தான்.குமரிக்கண்டம் நீரில் மூழ்கிய கதை தான் நோவாவின் கதை இது 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தற்போதுள்ள இலங்கைக்கும் தமிழ் நாட்டின் தென்பகுதியில் கன்னியாகுமரிக்கும் ஆஸ்திரேலியா ஆகியவற்றுக்கு இடையில் உள்ள நீரில் மூழ்கிய இடம்தான் குமரிக்கண்டம்.பகுருளி ஆறு பன்மலை அடுக்கம் நாவலன் தீவு என்று நமது தமிழ் இலக்கியமான சிலப்பதிகாரம் குறிப்பிடுவது அந்த குமரிக் கண்டம் தான். ஆங்கிலேயர்கள் அதை லெமோரியா கண்டம் என்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் உள்ள லெமோர் வகை குரங்குகள் தமிழ்நாட்டில் ஊட்டியிலும் காணப்படுகின்றன நீரில் மூழ்கிய போது தப்பித்த இனம் தான் இலங்கையிலும் தமிழகத்திலும் நிலையாக வாழும் தமிழினம் .நாவாய்கள் சூழ்ந்த தீவுதான் நாவலன் தீவு அது துறைமுக நகரம் உலக வர்த்தகம் பல ஆண்டுகளுக்கு முன்னாலே நடந்த இடம்தான் நாவலன் தீவு. தமிழர்கள் கும்பலாய் மரித்த கண்டம் தான் குமரிக்கண்டம்
Fantastic msg pastor
Praise the lord brother
Your last message is high light, castism is Major evil attitude in Christianity.
Mdme. Blavtsky, in her book Secret Doctrine says that Paraiyahs are forefathers of Jews.
அய்யா தமிழருக்கும், திராவிடத்திற்கும் என்ன சம்பந்தம்.
தயவு செய்து சத்தியதாதை திராவிடத்திற்கு சாத்தியமாக திணிக்க வேண்டாம்...
is it truly word,god bless you bro
It's true ,amen
வணக்கம் தம்பி, நீங்கள் அப்படிக் கருத்துகள் இருப்பதைத் தெரிவித்தது எனக்குத் தெரியும், அதனால்தான் " நீங்கள் யாப்பேத் வம்சத்திலும், சேம் வம்சத்திலும், காம் வம்சத்திலும் இருந்து தமிழர்கள் (வந்ததுபோல்) குறிப்பிடுகிறீர்கள்," என்று எழுதியிருந்தேன், நல்லது தொடர்ந்து பணியாற்றுங்கள்.
கர்த்தர் உங்களை ஆதீர்வதிப்பாராக.
நீங்கள் விரும்பினால் உங்கள் ஆய்வுச் செய்திகளை எனக்கு பகிரலாம். ஐயா.
9843724467
வணக்கம் தம்பி உங்கள் பதிலுக்கு நன்றி. மற்றும் எனது ஆய்வுகளை உங்களுக்கு அனுப்ப நான் விரும்புகிறேன். மற்றும் கீழே உள்ள நம்பர் உங்கள் போன் நம்பரா? ஏனென்றால் நான் எனது ஆய்வுகளை உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் அனுப்புவது நல்லதென்று நினைக்கிறேன், ஏனென்றால் அவைகள் கொஞ்சம் நீண்டதாக இருக்கும் என்பதால்தான் இப்படியாக எழுதினேன்.
நல்லது, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்களோடு இருப்பதாக, ஆமென்.
ஆம் ஐயா.
9843724467
@@MARAIPORUL நல்லது தம்பி, பிற்பாடு விபரங்களைத் நான் தெரிவிக்கின்.
பைபிள் தான் உண்மையுள்ள வரலாற்று புத்தகம்
Super brother god bless you 🎉🎉
Amen 🙏
𝙰𝚖𝚎𝚗 𝚜𝚞𝚙𝚎𝚛 𝚋𝚛𝚘𝚝𝚑𝚎𝚛 🤝❤❤🥰
👌👌👍👍🙏🙏🙏
2:24❤❤
❤❤❤❤❤
தமிழ் ஆண்டு கணக்கு
5124 ஆண்டு நடக்கிறது
தயவு செய்து தவறான செய்திகள் பகிர வேண்டாம். தமிழர்கள் எந்த ஒரு வேதாகமத்தில் இருந்து வந்தவர்கள் அல்ல. நீங்கள் தேவையில்லாத கருத்துகளை விதைக்காதிர்கள்
தமிழர்களின் வரலாறு திராவிடரால் எழுதப்படுவது ஆபத்தானது
பொய் போசி வேதாகம வார்த்தையய அவமாக்காதே உனது வாயின் வார்த்தை அளவாயிருப்பதாக
I am Christian. But what you say has no proof or basis.
Thamils are gods children like jews people
@@thamilhumanity324
We(Tamilans) are descendants of Israel.
தேவையில்லாமல் தமிழ் மீது திராவிடம் என்ற சொல்லை வழிந்து பயன்படுத்துவது மாபெரும் கண்டனத்துக்குரியது
A foolish research . Prof. J S. Manickarajan. Kumbakonam..
தமிழர்கள் திராவிடர்கள் இல்லை
I disagree with you.
❤❤❤❤🎉🎉🎉🎉🙏🙏🙏🙏👍👍👍👍💯💯
Iyo iyo
தமிழ் மொழி தான் மற்ற திராவிட மொழிகளுககும் தாய்... தமிழர் திராவிடர் இல்லை... பூனை கண்களை மூடினால் உலகம் இரூண்டு விடும் என்பது போல் பைபிளை மட்டும் எடுத்து வரலாறு பேசுவது உமக்கு தவறாக படவில்லையா...
பைபிள் உலக திருமறை
@@kisvanth8655 அப்படி என்றால் குர்ஆன் , கீதை எல்லாம்
@@thewatcher8368குரான் அரபுகளின் அரசியல் புத்தகம். கீதை ஆரிய வந்தேரிகளின் சாதி அரசியல் புத்தகம்
திராவிடமா
நீங்கள் சொல்லும் அனைவரும் ஆதிசிவன் வம்சாவழி தோன்றல் பைபிள் எழுதியதிர்க்கு முன்னாடியே இங்கு தமிழ் சங்கம் தோன்றி பலநூற்றாண்டுகளாக இயங்கிக் கொண்டிருந்தது உண்மை ஏதாவது இருந்தா சொல்லுங்கள்
Give us proof we r aadhi sivan vamsavali
சைவம்,வைணவம் தோன்றியது கி.பி 200 ஆண்டுகளுக்கு பின்னர்.
கி.பி. 200 தோன்றியது என்றால் எந்த சங்க தமிழ் நூல்களும் கடவுள் பற்றி சொன்னதே அன்றி கடவுளின் பெயரை குறிப்பிடவில்லை🙂
திருக்குறள் சங்க இலக்கிய நூல் அல்ல அது அறநெறி நூல் ஆனால் மனிதன் பிறனை ஏமாற்ற திருவள்ளுவர் கி.மு 31 யில் பிறந்தார் என்று பரப்பிவிட்டான்.
ஐயந்தவித்தான் என்ற படத்தைப் பார்க்க ஊக்குவிக்றேன் உண்மையை அறிய☺️☺️
Athi thiravidan
அண்டப்புளுகு ஆகாசப் புளுகு என்று கேள்விப்பட்டிருக்கிறேன் இப்போதுதான் பார்க்கிறேன்
எப்படி? உங்கள் புராணக் கதைகள் போலவா?
@@MARAIPORUL அதனால் தான் வேதத்தில் வரும் யாகக் குதிரை யேசுவைக் குறிக்கின்றது என்று நீங்கள் தான் சொல்லுகிறீர்கள் . வேதங்கள் எல்லாம் கிறிஸ்துவைக் குறிக்கின்றது என்றும் திருக்குறள் கிறித்தவ நூல் என்றும் இந்து மதத்தில் உள்ள எல்லாவற்றையும் தனதாக்கிக் கொள்ள நினைத்து திரித்துப் பேசுகிறீர்கள்.
Rendum ore inam dhan varalaru ondru dhan
படி புரியும்
@@murugaiyanmalaikkanu7017 unnai mathiri sinthikka theriyatha muttal illaiyada nan
தமிழர்கள் காமின் மூத்த மகனான கூஷ் மற்றும் நிம்ரோத்தின் சந்ததியர்
No நாம் சேம் வம்சம்
Yeppa edenkara, varalaru, adilum, ulaga varalaru innum manivial (, anthrapology) . Ethellamnee padikkavittalum , kelvipadavittalum, therindavargalidamkettu therindu kollen? Arivudaimai yaroda appan veettuku vurimaiyadu illai. Gnanavaanaga iruuka try pannu rasaa, thappilai.
Tamilians are descendants of cain
😅😅😅😅
😂😂 v bad
நோவா முஸ்லிமா அல்லது கிறிஸ்தவரா.
மனிதன்!
@@MARAIPORUL மனிதன் என்பது தெரியும். அவர் ஆதியில் கிறிஸ்தவரா அல்லது இஸ்லாமியரா ஏனென்றால் இஸ்லாத்தில் இருந்து தான் யூதமும், கிறிஸ்தவமும் உருவானது என்று கூறுகின்றனர். இது உண்மையா.
@@MARAIPORULஆபிரகாமின் பிள்ளைகளாகிய ஈசாக்கின் பரம்பரை கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்மவேலின் பரம்பரை முஸ்லீம்கள், இவர்களுக்கு தகப்பன் ஒருவர் தாய் இரண்டு ஈசக்குக்கு தாய் சாராள் இஸ்மவேலுக்கு தாய் ஆகார் இருவருக்கும் தகப்பன் ஆபிரகாம் praise the Lord
இல்லை...
இஸ்லாம் உருவாகி 1600 வருடங்கள் தான் ஆகிறது. @@poojaparan4985
Tamilans pirakkumpothu unga mathamae kidaiyathu
முதலில் மதம் என்பதே கிடையாது. உங்களில் அதை திணித்துக்கொண்டு இருக்க வேண்டாம்...
Atha neenga solla koodathu
@TSAKTHI-p4s யார் சொன்னாலும் கேட்காதீங்க...
நீங்கள் சொல்வது சரியே.ஏனென்றால் இயேசு 2000 ஆண்டுகளுக்கு முன்பு உலகத்தில் பிறந்து மரித்து பரம் ஏறி சென்றார்.அவரை பின்பற்றினவர்களே கிறிஸ்தவர்கள் என்று கூறினார்கள்.ஆனால் கிறிஸ்தவம் ஒரு மதம் அல்ல சகோதரா. இயேசுவாகிய கடவுள் உலகத்துக்கு வருவதற்கு முன் மக்கள் பிதா யேகோவா என்று அழைத்தனர். அப்பொழுதும் மதம் இல்லை நண்பரே.
சைவம் வைணவேமே கி.பி 200 பிறகே உண்டானது. அதன் முன்பு புத்த மதம் தான் இருந்தது.
தமிழர்கள் என்பது ஒரு மொழி பேசும் மக்களே தவிர ஒரு மதம் முதலில் தோன்றியது என்பது அல்ல.
வெளிநாட்டவரே இந்தியாவில் எல்லா மதங்களையும் சேர்த்து இந்துக்கள் என்று பெயரிட்டனர்.
@@Acts-4-12புத்த மதத்தை விட சமண மதம் 400 ஆண்டுகள் பழமையானது
சமண மதத்தை விட ஆசிவகம் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது உண்மையைச் சொல்ல வேண்டுமானால் சைவத்தில் இன்று காணப்படும் நெறிமுறைகள் ஆசிவகத்தில் தொடர்புடையவைகள் உதாரணம் முன்னோர்களை வழிபடுதல்
குமரி கண்டத்தில் இருந்து தப்பிபோணவன் நோவா😅😅😅😅
என்ன பிரயோஜனம் இங்கதான் நாடார் கிருஸ்டியன் பற கிறிஸ்டிஸ் னு கெடக்குதே
@@prameshkumar1048 இன்னும் நிறைய பேர்கள் சொல்ல மறந்தீட்டீங்க
@@prameshkumar1048 அதுல தவறு ஒன்றும் கிடையாது
இனத்தின் பெயர் தான் அது
நோவா தமிழர். சொல் நாவா. பின்னர் நோவா
ஒரு அப்பாவுக்கு பிறந்தவர்கள் எவ்வாறு மூன்று குலத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்?
ஒரே பூமி! ஆனால், எத்தனை நாடுகள்?
ஒரே மரம்! எத்தனை கிளைகள்? அது போல.
மூன்று பேர் மூலமாக, மக்கள் இனங்கள் பெருகின.
மனிதகுலத்தின் ஆனிவேர் நாகர்இனமாகத்தான்இருக்கும்
யேசுநாதரே ஒருதமிழர்தான்
இது அவருக்கே தெரியாது😂😂
ஆதாரம் உண்டா சகோ
குமரிக்கண்டத்தில் இருந்து தப்பிச் சென்றவர்களில் அவர்கள் மஉண்ணஓர்களஉம் அடங்குவார்கள்.நபிஎன்றுசொல்பவர்இப்படித்தான்மெக்காவிற்குபோனார்.மெக்காவில்இருப்பது சிவலிங்கம் என்பது உமக்கு தெரியுமா.வரலாற்று ஆய்வாளர்கள் தான் விடைகண்டுபிடிக்கமுடியும்
🤣🤣🤣🤣
சுத்தப்பொய். கதை சொல்வது சரியில்லை. ஐயோ ஐயோ.
தமிழர்கள் சர்ப்பத்தின் சந்ததிகள்
😢
@@ACTS-rl5yn இதுவரை மனிதர்கள் மனிதனின் சந்ததி என்று தான் தெரியும்
முதன் முறையாக
ஒரு ஞானி தமிழர்கள் பாம்பின் சந்ததி என்று சொன்னார்
நானோ அப்படி இல்லம்மா மனித மரபில் பிறந்த தமிழ் மொழி பேசும் குடும்பத்தில் பிறந்தவன்
நீ பார்த்தே
நாங்க யாக்கோபின் சந்ததி
@@Ps.ChandraKumar-ul6oqசர்பத்தின் சந்ததி னு ஒன்னு இருந்தது இதற்கு அர்த்தம் ஒன்னு ரெண்டு இருக்கு
முன்னாடி காலத்தில் 3000 ஆண்டுகளுக்கு முன் எகிப்து அ நாகலோகம் என்று தான் கூறுவார்கள்
அட ச்சீ கடைசில திராவிட த்தில் வந்து நிருத்திருங்க பாருங்க அங்க தான் நிக்கிறீங்க😂😂😂😂