Nella Kannan was greatest tamil scholar , who honouresmd MGR as great philanthropist and also great humanitarian ; though he was congress high profile orator ; he is not properly honored; but he was scaoe coated by contest against Karunanidhi in triplicate constituency; but he is staunch supporter of karunanudhi ; Nellai Kannan-- one of the greatest orator
ஐயா, புரட்சி தலைவர் வள்ளல் எம்.ஜி.ஆர். அவர்களப்பற்றி நிறைய கேள்விப் பட்டிருக்கிறேன். தமிழறிஞர் தாங்கள் சொல்வதை கேட்கும்போது மனம் பரவசமடைகிறது. வள்ளலை மலையாளி என்று நன்றி மறந்த சிலர் தூற்றினர். ஆனால் எம்.ஜி.ஆர். அவர்களின் சொந்த படமான "நாடோடி மன்னன்" என்ற படத்தில் "செந்தமிழே வணக்கம்" என்ற பாடலின் மூலம் தமிழ் மீது அவருக்கிருந்த பக்தியை புரிந்து கொள்ள முடிகிறது. மதுரையில் தமிழ் மாநாடு நடத்தி பெருமை சேர்த்தார். தஞ்சையில் தமிழ் பல்கலை கழகம் அமைத்தார். தமிழ் சீர்திருத்த எழுத்தை நடைமுறைபடுத்தினார். நேர்மையாக வாழ்ந்தால் வாழ்க்கையில் கஷ்டப்படவேண்டும் என்று மக்கள் தவறாக நினைத்துவிடக்கூடாது என்று சொல்லி நேர்மையாக வாழ்ந்த முன்னாள் அமைச்சர் கக்கன் அவர்கள் குடும்பத்திற்கு உதவி செய்த அந்த உயர்ந்த எண்ணம் யாருக்கு வரும்? எம்.ஜி.ஆர். அவர்களின் வள்ளல் தன்மை பற்றியும், அவருடைய உயர்ந்த பண்புகளைப் பற்றியும் தாங்கள் இன்னும் அதிகம் சொல்லவேண்டும் ஐயா.
தலைவர் என்ற சொல்லுக்கு என்ன ஒரு பொருத்தமான நபர்....🙏
நன்றிகள் ❤️
Great speech about Great Thalaivar. Thank you Ayya.
Super brother mgr great man in the world
தலைவர் நாமம் வாழ்க
வாழ்க மக்கள் திலகம் புகழ்...
MGR the GREAT
super. super
Nella Kannan was greatest tamil scholar , who honouresmd MGR as great philanthropist and also great humanitarian ; though he was congress high profile orator ; he is not properly honored; but he was scaoe coated by contest against Karunanidhi in triplicate constituency; but he is staunch supporter of karunanudhi ; Nellai Kannan-- one of the greatest orator
இந்த பதிவின் ஒலியமைப்பு கேட்ககூடியாதாக இல்லை
my.leadar.mgr.great
ஐயா,
புரட்சி தலைவர் வள்ளல் எம்.ஜி.ஆர். அவர்களப்பற்றி நிறைய கேள்விப் பட்டிருக்கிறேன். தமிழறிஞர் தாங்கள் சொல்வதை கேட்கும்போது மனம் பரவசமடைகிறது. வள்ளலை மலையாளி என்று நன்றி மறந்த சிலர் தூற்றினர். ஆனால் எம்.ஜி.ஆர். அவர்களின் சொந்த படமான "நாடோடி மன்னன்" என்ற படத்தில் "செந்தமிழே வணக்கம்" என்ற பாடலின் மூலம் தமிழ் மீது அவருக்கிருந்த பக்தியை புரிந்து கொள்ள முடிகிறது. மதுரையில் தமிழ் மாநாடு நடத்தி பெருமை சேர்த்தார். தஞ்சையில் தமிழ் பல்கலை கழகம் அமைத்தார். தமிழ் சீர்திருத்த எழுத்தை நடைமுறைபடுத்தினார்.
நேர்மையாக வாழ்ந்தால் வாழ்க்கையில் கஷ்டப்படவேண்டும் என்று மக்கள் தவறாக நினைத்துவிடக்கூடாது என்று சொல்லி நேர்மையாக வாழ்ந்த முன்னாள் அமைச்சர் கக்கன் அவர்கள் குடும்பத்திற்கு உதவி செய்த அந்த உயர்ந்த எண்ணம் யாருக்கு வரும்?
எம்.ஜி.ஆர். அவர்களின் வள்ளல் தன்மை பற்றியும், அவருடைய உயர்ந்த பண்புகளைப் பற்றியும் தாங்கள் இன்னும் அதிகம் சொல்லவேண்டும் ஐயா.
தேவலோக இறைவன் எம்ஜிஆர் அவர்கள்
Mr.kannan. sir . our saiva pillai.
மக்கள்..திலகம்..எம்ஜிஆர்..வணக்கம்..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🌀🌀👍👍👍👍👍🌀👍👍👍👍👍💐🤝🌱🌱🌱🌱🤝🌱🌱🌱🌱🤝💐
MGR
இந்த மாதிரி முக்கிய செய்திகளை தெளிவாக எடிட் செய்து ஒலிபரப்பவும்
மன்னிக்கவும்..
எங்களுக்கு கிடைத்த வீடியோவில் ஆடியோ இப்படித்தான் இருந்தது..
பதில் கூறியதற்கு நன்றி மீண்டும் முயற்சி செய்து அந்த சொற்பொழிவை பரிசீலனை செய்யவும்
Audio is very noisy unable to listen it properly if possible please fix it
🌹🌹👍👍🙏🏻🙏🏻🌹🌹
Mgr Patri pesiyathai ketkumpodhu kettukonde irukkalampila irukku mgr peyarau sonnale magizhchi mugathai parthal Santosham varugiradu kettukonde parthukonde irukkalampola irukku
கடவுளுக்குபுகழ்ச்சியா
இவர் எங்க ஊர்ல சேலம் புரட்சித்தலைவர் அவர்களை வசை பாடி பேசிய பேச்சு எனக்கு நன்றாக தெரியும்.
❤️❤️❤️
audio is not vclear
Mgr gold man mgr god
ஒலிப்பதிவு தெளிவாக இல்லையே
Mgr mgr thaan
ஒலிப்பதிவு தரம் இல்லை. தெளிவு இல்லை.
00000
🎉🎉🎉