சமைய இலக்கியங்களில் தமிழ் அடையாள அரசியல் | திரு. பா. ஆனந்தகுமார் | அறிஞர் அவையம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
  • சமைய இலக்கியங்களில் தமிழ் அடையாள அரசியல் | திரு. பா. ஆனந்தகுமார் | அறிஞர் அவையம் | முதலாம் தமிழ் அறிவர் மாநாடு
    பிப்ரவரி 24, 25 ஆம் தேதிகளில் மே பதினேழு இயக்கத்தின் 15 ஆம் விழாவாக முன்னெடுக்கப்பட்ட தமிழ் தேசியப் பெருவிழாவின் ஒரு அங்கமாக நடந்த அறிஞர் அவையம் - முதலாம் தமிழ் அறிவர் மாநாட்டில், மாலை அமர்வாக பேராசிரியர் நொபுரு கராசிமா அவர்களின் பெயரில் தொடங்கப்பட்ட அரங்கில் "சமைய இலக்கியங்களில் தமிழ் அடையாள அரசியல்" எனும் தலைப்பில் திரு. பா. ஆனந்தகுமார் அவர்கள் ஆற்றிய உரை.

ความคิดเห็น • 1

  • @k.v.22-61
    @k.v.22-61 11 หลายเดือนก่อน

    தமிழ் தேசியத்தின் தொடக்க காலத்தை தொல்காப்பியர் காலம் என்ற உண்மையை கூறியதற்கு நன்றி