"சில உறவுகள் வாழ்வில் என்றுமே எதிர்பார்பில்லா வரம்தான்." புலம்பெயர் உறவுகளின் உதவிகளினாலூம் உங்களுடைய முயற்சியினாலும் வறுமையில் இருந்து விலகி நல்ல நிலைக்கு வர வாழ்த்துக்கள். கிருஷ்ணா அண்ணாவின் பணி தொடர வாழ்த்துக்கள்.
உண்மையிலே லண்டனில் கடுமையான குளிர் இப்போ. குளிரின் மத்தியிலும் வேலைக்கி சென்று இந்த பணத்தை சகோதரி அனுப்பியிருக்கிறார்கள் என்றால் எவ்வளோ பெரியமனசு வாழ்த்துக்கள் அக்கா கடவுள் என்றும் உங்களை ஆசீர்வாதிப்பாராக. வாழ்த்துக்கள் கிறிஸ்னா.....
உதவுவதற்கு யாருமே இல்லாத இடங்களுக்குதான் மனிதாபிமானம் செல்லும் என்பதற்கு இந்தக்குடும்பமும் சாட்சியாகிறது. அதற்காக தூக்கமின்றி உழைக்கும் குருஜிக்கும் உறுதுணையாக நின்ற உறவுக்கும் கோடி நன்றிகள்…..!!🙏🙏🙏 அனைவரும் வாழ்க வளமுடன்….!!!🙏🙏🙏 PS: குருஜி....உடல் நலத்தையும் கவனத்தில் கொள்ளவும். நன்றி!!
உண்மையில் அந்த அரிசி குடுத்த அக்கா நல்ல மனசு படசவங்கள் ❤ வறுமையில் இருப்பவருக்கு உதவி செய்தால் அதை குத்தி காட்ட வேண்டாம் தயவு செய்து அத விட நீங்கள் யாருக்கும் குடுக்காமல் விடலாம் 😭 என்ன வேணும் என்றவுடன் சாப்பாடு என்றால் எவ்வள பசி கொடுமையை அனுபவிப்பார்கள் கடவுளே நன்றி கிருஷ்ணா 🙏🙏🙏🙏🙏❤
அன்புள்ள மகனே கிருஷ்ணா வறுமை இருக்கும் வீடுகள் தேடி உனது கஷ்டம் பாராமல் இந்த மழை காலங்களிலும் விரைந்து சென்று உதவி செய்யும் அன்பு கிருஷ்ணா,அனுமன் வாழ்க என்றும் வளமுடன்.🙏🙏🙏🙏🙏
ஒருவரின் பசி என்னும் தாகம் உங்களால் நீங்கினால் நீங்கள்தான் அவர்களுக்கு கடவுள்.தம்பி.உங்கள் இருவரிண்ட பணிகள்.தொடரட்டும் தம்பிகளா வாழ்க வளமுடன்.உடல் உள நோய்கள் இன்றி ஆரோக்கியத்துடன் இருவரும்.வாழ வாழ்த்துகின்றேன்.நன்றி தம்பிகள்.இருவருக்கும்.
இவர்கள் சாப்பிடாமல் இருந்தாலும் அம்மாவை பார்தால் தெரியலை கஷ்டங்கள் நீங்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போம். அம்மா அழும் போது நான் அழுதிட்டன்,உழைப்பினை கைவிடாதீர்கள் நானும் கஸ்ரப்பட்டு உழைக்கிறன் வயதாக வருத்தங்கள் உடம்பில் இருந்தாலும் தன்னம்பிக்கை என்னை இவ்வளவு நாளும் தக்கவைத்துல்லது
கவலையாக உள்ளது அவர்களுக்கு சாப்பாட்டுக்கான தம்பி கிருஷ்ணா உங்களுக்கு மிகவும் நன்றி உதவிகளையும் மற்றும் பிள்ளைகள் கல்வியை தொடரக்கூடிய ஏற்பாடுகளையும் செய்வதற்கு பலம்பெயர் உறவுகள் உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்
காலையில் சாப்பிடலாம் பசிக்கின்றது என்று இருக்கும் போது இந்த வீடியோவை பார்த்திட்டு சாப்புடலாம் என்று வீடியோவை பார்த்த போது பசி தீர்ந்து போனது உடல் சோர்ந்து போனது. நிச்சயமாக இந்த குடும்பத்தின் நிலைமை மாற வேண்டும் அதற்க்கு கிருஷ்ணா தம்பி உங்கள் முயற்சியை இந்த குடும்பத்துக்காக 100% செய்ய வேண்டும் என்பதுதான் என் ஆசை.
ஈழத்தில் இப்படிபட்ட குடும்பங்கள் வறுமையில் வாடுகின்றன. இப்படியானவர்களுக்கு உதவிபுரிந்த புலம்பெயர் வாழ் உறவுக்கும் தம்பி கிருசுனாவுக்கும் நன்றி. காணொளிக்கும் நன்றி.
கிருஷ்ணா ரொம்ப ரொம்ப நன்றி இவர்களுக்கு உதவி செய்தமைக்கு புலம்பெயர்ந்த உறவுகளுக்கு எவ்வாறு நன்றி சொல்வதென்றே தெரியவில்லை அவர்களுக்கு கோடான கோடி நன்றி எத்தனையோ கஷ்டப்பட்ட குடும்பங்களின் வாழ்க்கையை மாற்றி அமைத்து உள்ளார்கள் இவர்கள் இவ்வாறான உதவிகளை செய்ய வில்லை என்றால் என் மக்களின் நிலை என்னவாகும் கருணை உள்ளம் கொண்ட இந்த உறவுகள் என்றென்றும் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் வாழ வேண்டும் கிருஷ்ணா உங்களுடைய சேவை மிகவும் உயர்ந்த நிலையில் உள்ளது நன்றி நன்றி நன்றி
தம்பியா அந்த அக்கா எதுவும் கேட்கவில்லை சாப்பாடு கிடைத்தால் போதும் என்று கூறும்போது கவலையா மனகவலையாக உள்ளது தம்பி உதவிய உறவுக்கு கோடான கோடி நன்றி வாழ்த்துக்கள் தம்பியா
உதவுவதற்கு யாருமே இல்லாத இடங்களுக்குதான் மனிதாபிமானம் செல்லும் என்பதற்கு இந்தக்குடும்பமும் சாட்சியாகிறது. அதற்காக தூக்கமின்றி உழைக்கும் குருஜிக்கும் உறுதுணையாக நின்ற உறவுக்கும் கோடி நன்றிகள்…..!!🙏🙏🙏
வணக்கம் கிருஷ்ணா!! உமது சேவை தொடரவாழ்த்துக்கள் எப்படி இந்த நிலைமைகளை பார்த்து மனம் தளராமல் இந்த சேவையைத் தொடர்கின்றீர். ஆசீர்வாதம்உரித்தாகட்டும். நேரடியாவந்து சந்திப்பேன்!!!
இதாபக்கும்பெது மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது அண்ணா முதலாவது கடவுள் லுக்கு நன்றி செலுத்துகிறேன் இந்த குடும்பத்திற்கு நிதி உதவி செய்த அக்காவுக்கு கிருஷ்ணா அண்ணா ாக்கும் ரொம்ப ரொம்ப நன்றி சொல்ல வாத்னதயேஇல்ல கர்ந்தர் உங்களை அசிர்வதிப்பர் அமீன் இயேசு அப்பா நான் மட்டக்களப்பு கலா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🇱🇰
வறுமையின் நிறம் சிவப்பு இவர்களின் வறுமையும் கஸ்ரங்களும் மாறும் எது இல்லாட்டிலும் ஒருவருக்கு பசி என்றால் குடுக்கவேனும் உங்களுடைய கண்ணீருக்கு விடைகிடைத்து விட்டது மாறும் உதவிய உள்ளத்திற்கும் நன்றி எனது skமிக்க நன்றி தன்னுடைய குடும்பத்தை விட்டு மற்றவர்களுக்காக தன்னைய தியாகம் செய்துள்ளர் நன்றி காளிதாஸ் sk நன்றி 🥰❤❤❤❤❤
உங்களை மாதிரி நல்லவர்கள் இன்னும் இநத உலகத்தில் இருப்பதால் தான் இப்பவும் மழை பெய்கின்றது.மழையில் நனையதிங்கள் தம்பி உங்கள் அம்மா அருகில் இல்லை உங்களை பார்ப்பதுக்கு😒.இன்னும் இருட்டில் இருக்கும் எத்தனையோ நம் உறவகளை நீங்க வெளிச்சத்தில் கொண்டு வரவேண்டும் Take care bro 🥰
நீங்கள் சீரும் சிறப்புமாய் நீடூழி வாழ வாழத்துகிறேன் கிருஷ்ணா.உங்கள் சேவை மகத்தானது. இந்த இளம் வயதில் உங்கள அர்ப்பணிப்பும் மனிதநேயமும் கண்டு மனம் நெகிழ்கிறது. கோடான கோடி நன்றிகள்
அண்ணா eanru solaathinka அம்மா. கிருஷ்ணா உங்களுக்கு மகன் மாதிரி.கிருஷ்ணா unkal உதவிக்கு நன்றி. அத்துடன் இந்த குடும்பத்திற்கு உதவி செய்த குடும்பத்திற்கும் மனமார்ந்த நன்றிகள்......🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏
"வறுமையில் இருப்பவனுக்கு மீனைக் கொடுப்பதைவிட தூண்டிலைக் கொடு*என்னும் மொழிக்கொப்ப வறுமையில் வாடும் மக்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தம்பி நீங்கள் செய்யும் உதவி மிகப்பெரிய உதவியே!! நீங்களும் உதவி செய்வோரும் நீடூழி வாழ்க!!
இந்த குடும்பத்தை பாக்கும்போது ரொம்ப கவலையாகயிருக்கு கவலை வேண்டாம் அம்மா ஆண்டவர் கைவிடமாட்டார் உதவிய அக்காக்கு கோடானகோடி நன்றி கிருஸ்ணா அண்ணா உங்களுக்கும் ரொம்ப நன்றி.வாழ்க
தம்பி உங்க காணொளியை பார்க்கும் போது எனக்கு மனவருத்தமாக என்னுடைய நாட்டில் இப்படியெல்லாம் இருக்காங்க என்று நினைக்கும் போது எனக்கு மனவருத்தமாக உதவிகள். செய்கின்ற உங்களுக்கு நன்றி சகோதரர்
மதம் பற்றி இங்கு பேச வேண்டாம். கிருஷ்ணா உங்கள் சேவை தொடரட்டும் . நீங்கள் செய்யும் சேவை மதம் சார்ந்தது அல்ல என்று உங்கள் நலன்விரும்பிகளுக்கு தயவுசெய்து சொல்லி வைக்கவும்.
பானுக்கு மதம்மாறினா கூட்டம்.மதம் தாண்டி மனிதம் வளர்ப்போம் நாம் தமிழர்கள் குட்டையை குழப்பவேண்டாம். பாவப்பட்ட மனிதர்களுக்கு உதவிகள் போகவேண்டும்!! உங்கள் மத நம்பிக்கைகளை மனதில் வைத்திருக்கவும்!!! From Canada 🇨🇦
உங்களது வீடியோக்கள் அனைத்தும் பார்த்துக்கொண்டு வருகின்றேன் இன்றைய வீடியோ பார்த்த பொழுது என்னை அறியாமலே கண்ணீர் வந்து விட்டது உங்களுக்கும் உதவிய சகோதரிக்கும் மனதார வாழ்த்துக்களையும் இறைவனையும் பிராத்தனை செய்கின்றேன் (உங்களுடன் பேச முயற்சி செய்கின்றேன்)
Thamb Krishna You and Anushan are doing a great work helping the people. So proud to see that ,also I am thanking God for your life.evryy day I am praying for you both.thamby Krishna please give at least some time for God Sunday service. (If u r attending the services in Sunday)ok othervi e take it from me as u r mother ( treat me ) it's very important 4 your life.if your r blessed only you can be a healer for others.iam praying that our God must give u a very spiritual girl for u r life.very soon I will call u.i always watch your videos From Canada.blesss you both.iam from Batticalo too.lo e u both
கடவுள் சர்வ வல்லமையுடையவர்மனிதர் கடவுளாக முடியாது ஆனால்மனிதன் கடவுள்சொல்கிறபடிவாழ்ந்துஅடுத்தவர்க்குமிகவும்உதவியாகவாழமுடியும்இந்தவகையில்மகனைக்கர்த்தர் நிறைவாய் ஆசீர்வதிப்பார்
நம்ம நாட்டில் கோடி கணக்கில் ஏமாற்றி வாழுறவன் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கானுங்க... இப்படி போன்ற மனிதர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதற்கு எவனுக்கும் மனசு வராது... கிருஷ்ணா சகோ கடவுள் இருக்கிறார் என்பதை நீங்கள் உணர்த்துகின்றீர்கள் 😍😍
கிறிஷ்னா உங்களை கடவுளால் அனுப்பிவைத்த ஒரு பிள்ளை. ஒரு நீதியான கேள்வி நீதியான உதவி வெளிநாட்டில் இருந்து வரும் பணத்தை கொண்டுபோய் கஷ்டப்பட்ட உறவுகளுக்கு செய்யும்போது ஒரு மனித உருவில் வந்த கடவுள் கிருஷ்னா❤️
Krishna advise them if possible by doing some cultivation of vegetables. plant a couple of Murungai, brinjal. vendi, keerai, beans.These are easy to grow. iwill get in touch later to contribute some help.
உங்களுடைய சேவைக்கு எங்களுடைய பாராட்டுக்கள் நீங்க ஏன் விழுப்புண் அடைந்த போரளிகள் மாவீரர் குடும்பங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதில்லை அவர்கள் படும் வேதனைகளை நீங்க வெளியில் கொண்டு வந்தால் அவர்களுக்கு ஒரு நல்ல வழியை கொண்டு வரலாம் அவர்களுக்கும் ஒரு ஆறுதலாக இருக்கும் அவர்களின் சில காணொளிகளை நாங்க பார்க்க கூடியதாக இருக்கு அதனால் தான் உங்களிடம் இந்த கேள்வியை முன் வைக்கின்றோம்🙏
பிள்ளைகளிடம் என்ன சாப்பாடு விருப்பம் என்று கேட்டால் பிஸ்கட், சொக்லேட், ஐஸ்கிறீம் என்றுதான் கூறுவார்கள் ஆனால் இந்த பிள்ளை சோறுதான் விருப்பம் என்று சொல்லும்போதே அந்த குடும்பத்தின் வறுமை என்னவென்று தெரிகின்றது.. சகோதரா உங்களுக்கு நன்றிகள் கோடி இவர்களுக்கு உதவியதற்கு
உண்மையிலே மிகவும் கவலையாக இருக்கு நாங்களும் முதல் இப்படித்தான் சரியான கஷ்டப்பட்டோம் இப்போ ஓரளவுக்கு அண்டைக்கு அன்றாடம் சாப்பிடுற அளவுக்கு இருக்கிறோம் எங்கட அம்மம்மாவும் இப்படித்தான் யாரு சாப்பாடு கொடுத்தாலும் அதை மடியில கட்டித்து கொண்டு வந்து தருவா இதை பார்க்கும் போது எனக்குு என்னை அறியாமல் கண்கலங்கிவிட்டது இறைவன் அருளால் அவங்க உங்களுடைய கண்ணுல பட்டு விட்டாங்க இனி நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை வந்துு விட்டது உங்களுக்கும் வாழ்த்துக்கள் அண்ணா இறையருளால் நீங்களும் எந்த நோய் நொடியும் இன்றி வாழ இறைவனை பிராத்திக்கின்றேன் அண்ணா
பசியோடு இருப்பவர்களுக்கு மனம் நிறைந்த உதவி, இருந்தாலும் சின்ன வயசு கிருஷ்ணாவ பாத்து அண்ணாவோ தம்பியோ தெரியல எண்டு அந்த அம்மா சொன்னது கிருஷ்ணாவுக்கு பக்குனு இருந்திருக்கும் 😁
நன்றி கிருஸ்னா இப்படி கஸ்ரபடுகிற மக்களுக்கு நீங்க உதவிகளை எடுத்து கொடுப்பது என்பது எவ்வளவு கஸ்ரமானது அலைச்சல்கள் இவைகளைத் தாண்டி செயற்படுவதென்பது கடவுள் தான் உங்களோடு நின்று செயற்படுவது போன்று இருக்கிறது நன்றி தொடர்ந்து செயற்படுங்கள் 🙏 மற்றும் உதவி செய்த வெளிநாட்டு உறவிற்கும் நன்றி
உதவி செய்த அக்காவுக்கு கிருஷ்ணாவுக்கும் கோடி நண்றிகள் 🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🤝
"சில உறவுகள் வாழ்வில் என்றுமே எதிர்பார்பில்லா வரம்தான்." புலம்பெயர் உறவுகளின் உதவிகளினாலூம் உங்களுடைய முயற்சியினாலும் வறுமையில் இருந்து விலகி நல்ல நிலைக்கு வர வாழ்த்துக்கள். கிருஷ்ணா அண்ணாவின் பணி தொடர வாழ்த்துக்கள்.
உண்மையிலே லண்டனில் கடுமையான குளிர் இப்போ. குளிரின் மத்தியிலும் வேலைக்கி சென்று இந்த பணத்தை சகோதரி அனுப்பியிருக்கிறார்கள் என்றால் எவ்வளோ பெரியமனசு வாழ்த்துக்கள் அக்கா கடவுள் என்றும் உங்களை ஆசீர்வாதிப்பாராக. வாழ்த்துக்கள் கிறிஸ்னா.....
Anna kishna annadda enkalukku colpannasollunkal 3 pilikal kanavar kal elathu enakku senna kulanthierukku Sunna uthavi padeekka sapaddukku uthavi seynno Anna nan enkal kudumpaththi video poda sollunko polis
உதவுவதற்கு யாருமே இல்லாத இடங்களுக்குதான் மனிதாபிமானம் செல்லும் என்பதற்கு இந்தக்குடும்பமும் சாட்சியாகிறது. அதற்காக தூக்கமின்றி உழைக்கும் குருஜிக்கும் உறுதுணையாக நின்ற உறவுக்கும் கோடி நன்றிகள்…..!!🙏🙏🙏
அனைவரும் வாழ்க வளமுடன்….!!!🙏🙏🙏
PS: குருஜி....உடல் நலத்தையும் கவனத்தில் கொள்ளவும். நன்றி!!
தம்பி கிருஷ்ணா உங்கள் வாழ்த்துக்கள் மிகவும் நன்றி
உண்மையில் அந்த அரிசி குடுத்த அக்கா நல்ல மனசு படசவங்கள் ❤
வறுமையில் இருப்பவருக்கு உதவி செய்தால் அதை குத்தி காட்ட வேண்டாம் தயவு செய்து அத விட நீங்கள் யாருக்கும் குடுக்காமல் விடலாம் 😭
என்ன வேணும் என்றவுடன் சாப்பாடு என்றால் எவ்வள பசி கொடுமையை அனுபவிப்பார்கள் கடவுளே
நன்றி கிருஷ்ணா 🙏🙏🙏🙏🙏❤
அன்புள்ள மகனே கிருஷ்ணா வறுமை இருக்கும் வீடுகள் தேடி உனது கஷ்டம் பாராமல் இந்த மழை காலங்களிலும் விரைந்து சென்று உதவி செய்யும் அன்பு கிருஷ்ணா,அனுமன் வாழ்க என்றும் வளமுடன்.🙏🙏🙏🙏🙏
ஒருவரின் பசி என்னும் தாகம் உங்களால் நீங்கினால் நீங்கள்தான் அவர்களுக்கு கடவுள்.தம்பி.உங்கள் இருவரிண்ட பணிகள்.தொடரட்டும் தம்பிகளா வாழ்க வளமுடன்.உடல் உள நோய்கள் இன்றி ஆரோக்கியத்துடன் இருவரும்.வாழ வாழ்த்துகின்றேன்.நன்றி தம்பிகள்.இருவருக்கும்.
இவர்கள் சாப்பிடாமல் இருந்தாலும் அம்மாவை பார்தால் தெரியலை கஷ்டங்கள் நீங்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போம். அம்மா அழும் போது நான் அழுதிட்டன்,உழைப்பினை கைவிடாதீர்கள் நானும் கஸ்ரப்பட்டு உழைக்கிறன் வயதாக வருத்தங்கள் உடம்பில் இருந்தாலும் தன்னம்பிக்கை என்னை இவ்வளவு நாளும் தக்கவைத்துல்லது
கவலையாக உள்ளது அவர்களுக்கு சாப்பாட்டுக்கான தம்பி கிருஷ்ணா உங்களுக்கு மிகவும் நன்றி உதவிகளையும் மற்றும் பிள்ளைகள் கல்வியை தொடரக்கூடிய ஏற்பாடுகளையும்
செய்வதற்கு பலம்பெயர் உறவுகள்
உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்
கண்டிப்பா உதவுவோம்....
காலையில் சாப்பிடலாம் பசிக்கின்றது என்று இருக்கும் போது இந்த வீடியோவை பார்த்திட்டு சாப்புடலாம் என்று வீடியோவை பார்த்த போது பசி தீர்ந்து போனது உடல் சோர்ந்து போனது.
நிச்சயமாக இந்த குடும்பத்தின் நிலைமை மாற வேண்டும் அதற்க்கு கிருஷ்ணா தம்பி உங்கள் முயற்சியை இந்த குடும்பத்துக்காக 100% செய்ய வேண்டும் என்பதுதான் என் ஆசை.
இவ்வளவு காலம் பார்த்த காணொளிகளின் மகுடம் இந்த காணொளி ...இந்த வறுமை கொடியது ..அந்த நன்றியில் ஆயிரம் ஆயிரம் முத்தங்கள் உண்டு
ஈழத்தில் இப்படிபட்ட குடும்பங்கள் வறுமையில் வாடுகின்றன. இப்படியானவர்களுக்கு உதவிபுரிந்த புலம்பெயர் வாழ் உறவுக்கும் தம்பி கிருசுனாவுக்கும் நன்றி. காணொளிக்கும் நன்றி.
God bless you brother
Very Very happy kirisna
ஏழைகளின் கண்ணீர் வழி மிகுந்தது உதவி செய்த அச்சு அக்கா நன்றி நன்றி அக்கா
sk அண்ணா நன்றி
உதவி செய்த அச்சு அக்காவிற்கு🙏🙏கிஷ்ணாவிற்கும் கோடான கோடி வாழ்த்துக்கள் 🙏🙏🙏👍
உதவிய அக்காவுக்கு கிருஷ்ணாவுக்கும் கோடி நன்றி.🙏🙏🙏
Kisna nenka an thamiya piranthirukka venumada nallathu seikererkal valka
உதவிய அக்காவுக்கும் 🙏 கிருஷ்ணாவுக்கும்🙏 கோடி வாழ்த்துக்கள்🙏🌺🌺🌻🌻🌻🌻
😢😢😢🙏🙏🙏💕💕💕 சின்ன தங்கையின் நிலையைப் பார்க்க கண் கலங்குது ......
நன்றி கிருஷ்னா.நன்றி அக்கா நீங்கள் செய்த உதவி இந்தக் குடும்பம் பசி போக்க உதவும் என நம்புகிறேன்.
உதவிய அக்காவுக்கு கிருஷ்ணாவுக்கும் கோடி நன்றி
கிருஷ்ணா ரொம்ப ரொம்ப நன்றி இவர்களுக்கு உதவி செய்தமைக்கு புலம்பெயர்ந்த உறவுகளுக்கு எவ்வாறு நன்றி சொல்வதென்றே தெரியவில்லை அவர்களுக்கு கோடான கோடி நன்றி எத்தனையோ கஷ்டப்பட்ட குடும்பங்களின் வாழ்க்கையை மாற்றி அமைத்து உள்ளார்கள் இவர்கள் இவ்வாறான உதவிகளை செய்ய வில்லை என்றால் என் மக்களின் நிலை என்னவாகும் கருணை உள்ளம் கொண்ட இந்த உறவுகள் என்றென்றும் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் வாழ வேண்டும் கிருஷ்ணா உங்களுடைய சேவை மிகவும் உயர்ந்த நிலையில் உள்ளது நன்றி நன்றி நன்றி
தம்பியா அந்த அக்கா எதுவும் கேட்கவில்லை சாப்பாடு கிடைத்தால் போதும் என்று கூறும்போது கவலையா
மனகவலையாக உள்ளது தம்பி உதவிய உறவுக்கு கோடான கோடி நன்றி வாழ்த்துக்கள் தம்பியா
லண்டன் அக்காவிற்கு
தம்பிக்கு வாழ்த்துக்கள் நன்றி
உதவுவதற்கு யாருமே இல்லாத இடங்களுக்குதான் மனிதாபிமானம் செல்லும் என்பதற்கு இந்தக்குடும்பமும் சாட்சியாகிறது. அதற்காக தூக்கமின்றி உழைக்கும் குருஜிக்கும் உறுதுணையாக நின்ற உறவுக்கும் கோடி நன்றிகள்…..!!🙏🙏🙏
புலம்பெயர் தமிழ் மக்கள்....கடவுளாய் இருந்து எமது உறவுகளைக் காப்பாற்ற வேண்டும்...தம்பி கிருஷ்ணா கோடி நன்றிகள்
Sk bro உங்களுக்கு என்னுடைய மனமாந்த நன்றிகள். இனிவரும் காலங்களில் என்னால் முடிந்த உதவிகலைகட்டாயம் செய்வேன். என்றும் உங்களுடைய பணி தொடர வாழ்த்துக்கள்
Hello brother என்னுடைய மனமார்ந்த நன்றிகள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியமும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் .
வணக்கம் கிருஷ்ணா!!
உமது சேவை தொடரவாழ்த்துக்கள்
எப்படி இந்த நிலைமைகளை பார்த்து மனம் தளராமல் இந்த சேவையைத் தொடர்கின்றீர். ஆசீர்வாதம்உரித்தாகட்டும்.
நேரடியாவந்து சந்திப்பேன்!!!
இதாபக்கும்பெது மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது அண்ணா முதலாவது கடவுள் லுக்கு நன்றி செலுத்துகிறேன் இந்த குடும்பத்திற்கு நிதி உதவி செய்த அக்காவுக்கு கிருஷ்ணா அண்ணா ாக்கும் ரொம்ப ரொம்ப நன்றி சொல்ல வாத்னதயேஇல்ல கர்ந்தர் உங்களை அசிர்வதிப்பர் அமீன் இயேசு அப்பா நான் மட்டக்களப்பு கலா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🇱🇰
வறுமையின் நிறம் சிவப்பு இவர்களின் வறுமையும் கஸ்ரங்களும் மாறும் எது இல்லாட்டிலும் ஒருவருக்கு பசி என்றால் குடுக்கவேனும் உங்களுடைய கண்ணீருக்கு விடைகிடைத்து விட்டது மாறும் உதவிய உள்ளத்திற்கும் நன்றி எனது skமிக்க நன்றி தன்னுடைய குடும்பத்தை விட்டு மற்றவர்களுக்காக தன்னைய தியாகம் செய்துள்ளர் நன்றி காளிதாஸ் sk நன்றி 🥰❤❤❤❤❤
😂😂😂😂
000000000000
,
😊
😂
அப்பன் தயவுசெய்து சாப்பிட வழியில்லாத குடும்பத்துக்கு உதவிசெய்யவும்
கோடி புண்ணியம் அப்பன்
கரிஸ்ட்ணா மாயக்கண்ணா கடவுள் வடிவத்தில் உங்கள்சேவைகள் மிகவும் மகிழ்ச்சி நல்ல மனம். வாழ்க நாடு போற்ற வாழ்க நன்றி💗💗💗
கிருஷ்ணா தம்பி உங்களுக்கு நல்ல வாழ்கை அமையும்🤝😍
ஏளைகளின் கண்ணீரை துடைக்கும் அன்புஉள்ளம்படைத்த கிருஷ்னா சேவைதொடர எனதுவாழ்த்துக்கள் ❤
நல்ல விஷயம் கிருஷ்ணா உங்கள் பணி தொடரட்டும் தம்பி உங்கட சேவையை மிக பெரிய சேவை
Thampi கிருஷ்ணா அருமயான யோசனை கடை கட்டலாம் என்று நினைத்தது .கிருஷ்ணாவின் நம்பிக்கையான இவ் செயற்பாட்டிற்கு வாழ்த்துக்கள்....
என் கண்ணீர் துளிகள் மூலம் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
நானும் கலங்கிவிட்டேன் உதவி செய்த உள்ளங்களுக்கு நன்றிகள் krishna god bless you
😢😢😢......
உதவி செய்த உள்ளங்கள், நீடூழி வாழ்க,..& கோடி நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻
உங்களை மாதிரி நல்லவர்கள் இன்னும் இநத உலகத்தில் இருப்பதால் தான் இப்பவும் மழை பெய்கின்றது.மழையில் நனையதிங்கள் தம்பி உங்கள் அம்மா அருகில் இல்லை உங்களை பார்ப்பதுக்கு😒.இன்னும் இருட்டில் இருக்கும் எத்தனையோ நம் உறவகளை நீங்க வெளிச்சத்தில் கொண்டு வரவேண்டும் Take care bro 🥰
நீங்கள் சீரும் சிறப்புமாய் நீடூழி வாழ வாழத்துகிறேன் கிருஷ்ணா.உங்கள் சேவை மகத்தானது. இந்த இளம் வயதில் உங்கள அர்ப்பணிப்பும் மனிதநேயமும் கண்டு மனம் நெகிழ்கிறது. கோடான கோடி நன்றிகள்
சிறந்த ஒரு சேவை கிருஷ்ணா
அண்ணா eanru solaathinka அம்மா. கிருஷ்ணா உங்களுக்கு மகன் மாதிரி.கிருஷ்ணா unkal உதவிக்கு நன்றி. அத்துடன் இந்த குடும்பத்திற்கு உதவி செய்த குடும்பத்திற்கும் மனமார்ந்த நன்றிகள்......🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏
தம்பி வாழ்க வளமுடன் இது போன்ற உதவி செய்யும் உறவுகளும் உங்களுக்கு கடவுள் என்றென்றும் துனை இருப்பார்🙏🙏🙏🙏🙏🙏🙏
"வறுமையில் இருப்பவனுக்கு மீனைக் கொடுப்பதைவிட தூண்டிலைக் கொடு*என்னும் மொழிக்கொப்ப வறுமையில் வாடும் மக்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தம்பி நீங்கள் செய்யும் உதவி மிகப்பெரிய உதவியே!!
நீங்களும் உதவி செய்வோரும் நீடூழி வாழ்க!!
கோழிவளர்ப்பு .வீட்டுத்தோட்டம் ஏதாவது செய்தால் பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கலாம்.
தம்பி நீங்க எப்படி வீடு வீடா போய் கஷ்டப்பட்ட மக்களுக்கு உதவி செய்வத பார்த்தாலே மனசுக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது
கிருஸ்ணா அண்ணா உங்களுக்கு கோடி நன்றி இப்படி பட்டவர்களுக்கு உதவி செய்ய முன்வந்திருக்குறீர்கள் பாவம் இந்த அக்கார குடும்பம் உதவி சொய்யுங்க
தூக்கமில்லையா நமது மக்களுக்காக தூக்கத்தை தொலைக்கிறீர்கள் வாழ்த்துக்கள்
இந்த குடும்பத்தை பாக்கும்போது ரொம்ப கவலையாகயிருக்கு கவலை வேண்டாம் அம்மா ஆண்டவர் கைவிடமாட்டார் உதவிய அக்காக்கு கோடானகோடி நன்றி கிருஸ்ணா அண்ணா உங்களுக்கும் ரொம்ப நன்றி.வாழ்க
அன்பான கிஷ்ணாவிற்கு அன்பான நன்றிகள்.
சகோதரி அச்சுவிற்கு கோடான கோடி நன்றிகள்.
தம்பி உங்க காணொளியை பார்க்கும் போது எனக்கு மனவருத்தமாக என்னுடைய நாட்டில் இப்படியெல்லாம் இருக்காங்க என்று நினைக்கும் போது எனக்கு மனவருத்தமாக உதவிகள். செய்கின்ற உங்களுக்கு நன்றி சகோதரர்
கிருஷ்ணா god 🙏 bless you.அந்த குழந்தையின்
பசி போக்கினத்துக்கு
மிகவும் நன்றி
தம்பி கிருஷ்ணா இன்று உங்களது வீடியோவை கனநேரமா எதிர்பார்த்து காத்திருந்தம் தந்ததற்கு நன்றி
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்.
Krisna god bless you
கர்த்தர் நல்லவர் கண்ணீரைத் துடைப்பார் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
Nalla thudippar poi pothal
மதம் பற்றி இங்கு பேச வேண்டாம். கிருஷ்ணா உங்கள் சேவை தொடரட்டும் . நீங்கள் செய்யும் சேவை மதம் சார்ந்தது அல்ல என்று உங்கள் நலன்விரும்பிகளுக்கு தயவுசெய்து சொல்லி வைக்கவும்.
பானுக்கு மதம்மாறினா கூட்டம்.மதம் தாண்டி மனிதம் வளர்ப்போம் நாம் தமிழர்கள் குட்டையை குழப்பவேண்டாம். பாவப்பட்ட மனிதர்களுக்கு உதவிகள் போகவேண்டும்!! உங்கள் மத நம்பிக்கைகளை மனதில் வைத்திருக்கவும்!!! From Canada 🇨🇦
கிருஷ்ணா எல்லா ஏழைகளின் ஆசீர்வாதங்களும் உங்களை வாழவைக்யும்
உங்களது வீடியோக்கள் அனைத்தும் பார்த்துக்கொண்டு வருகின்றேன் இன்றைய வீடியோ பார்த்த பொழுது என்னை அறியாமலே கண்ணீர் வந்து விட்டது உங்களுக்கும் உதவிய சகோதரிக்கும் மனதார வாழ்த்துக்களையும் இறைவனையும் பிராத்தனை செய்கின்றேன் (உங்களுடன் பேச முயற்சி செய்கின்றேன்)
சகோதரி அச்சுக்கு வாழ்த்துக்கள்
கடவுளே காத்தருள்வாய் ப்றோ என்ன சொல்றது என்று தெரியல உதவிய உறவுக்கும் உங்களுக்கும் நன்றி கிருஸ்னா
வேதனையாக இருக்கு கடவுள்கண்திறப்பார் 😭
அண்ணா தலை வணங்குகிறேன் 🙏🙏🙏😭😭😭😭 உண்மையாக இப்படி பட்டவர்களுக்கு கட்டாயம் உதவி செய்யனும் 🙏🙏🙏🙏😭😭😭😭😭😭
your prayer is beautiful and I help many people
உதவிய அக்காவிற்கு நன்றிகள்,
Thamb Krishna
You and Anushan are doing a great work helping the people. So proud to see that ,also I am thanking God for your life.evryy day I am praying for you both.thamby Krishna please give at least some time for God Sunday service. (If u r attending the services in Sunday)ok othervi e take it from me as u r mother ( treat me ) it's very important 4 your life.if your r blessed only you can be a healer for others.iam praying that our God must give u a very spiritual girl for u r life.very soon I will call u.i always watch your videos
From Canada.blesss you both.iam from Batticalo too.lo e u both
Nice message..
avargaluku eathavathu valiyel uthave seiyonum endu ukkapaduthamal antha pediyar margaluku! nengal christiyan enna pray panna varungal endu alaikerayal mathaththai vida uthave seyum karunai ullangalaga antha pellaiyal irukargal nengal mathathekul ealukkeranga nengal unmaiyel Batticaloa ah amma mannikavum unmaijel kastapadum pakkal than pavam ean matham matham endu kondu oru pakkam muslim innoru pakkam christiyan ungada kannuku intha varumai kottil valum makkalinda kastam velangalaiya! matham than kannukulla velangethu enna 🙏 oru silarai mattra mudiyathu
கடவுள் சர்வ வல்லமையுடையவர்மனிதர் கடவுளாக முடியாது ஆனால்மனிதன் கடவுள்சொல்கிறபடிவாழ்ந்துஅடுத்தவர்க்குமிகவும்உதவியாகவாழமுடியும்இந்தவகையில்மகனைக்கர்த்தர் நிறைவாய் ஆசீர்வதிப்பார்
மகன் உங்கள் சேவையைக்கடவுள்ஆசீர்வதிப்பார்
உதவியர்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏 god bless you
நம்ம நாட்டில் கோடி கணக்கில் ஏமாற்றி வாழுறவன் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கானுங்க... இப்படி போன்ற மனிதர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதற்கு எவனுக்கும் மனசு வராது... கிருஷ்ணா சகோ கடவுள் இருக்கிறார் என்பதை நீங்கள் உணர்த்துகின்றீர்கள் 😍😍
கடவுளின் ஆசீர் எப்போதும் உங்களிற்கு இருக்கும் அண்ணா.
மகன் மழைவெயில்பாராமல்அயராதுஉழைப்பதற்காய்வாழ்த்துக்கள்
அக்காவுக்கும் கிருஸ்ணா அண்ணாவுக்கும் நண்றி👍🏻👍🏻👍🏻👍🏻
கிறிஷ்னா உங்களை கடவுளால் அனுப்பிவைத்த ஒரு பிள்ளை. ஒரு நீதியான கேள்வி நீதியான உதவி வெளிநாட்டில் இருந்து வரும் பணத்தை கொண்டுபோய் கஷ்டப்பட்ட உறவுகளுக்கு செய்யும்போது ஒரு மனித உருவில் வந்த கடவுள் கிருஷ்னா❤️
அவர்களுக்கு உதவும் உங்கள் கரங்கள் ஓங்கட்டும் கிருஷ்ணா
Krishna advise them if possible by doing some cultivation of vegetables. plant a couple of Murungai, brinjal. vendi, keerai, beans.These are easy to grow. iwill get in touch later to contribute some help.
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்
Ungala paaratta no words. God bless you.
கிருஷ்ணா கடவுள் துணை உங்களுக்கும் உதவிசெய்த புலம்பெயர் சகோதர சகோதரிக்கும் நன்றி
கி ருஸ்ணா உங்கள் பணி தொடரட்டும் இந்த ஆச்சி எங்க அம்மா மாதிரி இருக்கு என் பெயரும் குணசுந்தரி
வாழ்த்துக்கள் ❤️🌹கிருஷ்ணா 👍👍👍god bless you this family
உதவிய. அக்காவுக்கு நன்றி
உங்களுடைய சேவைக்கு எங்களுடைய பாராட்டுக்கள் நீங்க ஏன் விழுப்புண் அடைந்த போரளிகள் மாவீரர் குடும்பங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதில்லை அவர்கள் படும் வேதனைகளை நீங்க வெளியில் கொண்டு வந்தால் அவர்களுக்கு ஒரு நல்ல வழியை கொண்டு வரலாம் அவர்களுக்கும் ஒரு ஆறுதலாக இருக்கும் அவர்களின் சில காணொளிகளை நாங்க பார்க்க கூடியதாக இருக்கு அதனால் தான் உங்களிடம் இந்த கேள்வியை முன் வைக்கின்றோம்🙏
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் Krishna..👍👍👌👌❤❤❤
பிள்ளைகளிடம் என்ன சாப்பாடு விருப்பம் என்று கேட்டால் பிஸ்கட், சொக்லேட், ஐஸ்கிறீம் என்றுதான் கூறுவார்கள் ஆனால் இந்த பிள்ளை சோறுதான் விருப்பம் என்று சொல்லும்போதே அந்த குடும்பத்தின் வறுமை என்னவென்று தெரிகின்றது..
சகோதரா உங்களுக்கு நன்றிகள் கோடி இவர்களுக்கு உதவியதற்கு
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
God bless you 🙏🙏
தம்பி கிருஸ்ணா உமது சேவை தொடர்ந்து நடக்க ஆண்டவன் துணை செய்வார்
உண்மையிலே மிகவும் கவலையாக இருக்கு நாங்களும் முதல் இப்படித்தான் சரியான கஷ்டப்பட்டோம் இப்போ
ஓரளவுக்கு அண்டைக்கு அன்றாடம் சாப்பிடுற அளவுக்கு இருக்கிறோம் எங்கட அம்மம்மாவும் இப்படித்தான் யாரு சாப்பாடு கொடுத்தாலும் அதை மடியில கட்டித்து கொண்டு வந்து தருவா இதை பார்க்கும் போது எனக்குு என்னை அறியாமல் கண்கலங்கிவிட்டது இறைவன் அருளால் அவங்க உங்களுடைய கண்ணுல பட்டு விட்டாங்க இனி நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை வந்துு விட்டது உங்களுக்கும் வாழ்த்துக்கள் அண்ணா இறையருளால் நீங்களும் எந்த நோய் நொடியும் இன்றி வாழ இறைவனை பிராத்திக்கின்றேன் அண்ணா
பசியோடு இருப்பவர்களுக்கு மனம் நிறைந்த உதவி,
இருந்தாலும் சின்ன வயசு கிருஷ்ணாவ பாத்து அண்ணாவோ தம்பியோ தெரியல எண்டு அந்த அம்மா சொன்னது கிருஷ்ணாவுக்கு பக்குனு இருந்திருக்கும் 😁
கர்த்தர் துணை
Amen
Yaruppu thuni
Enna thukku adutha entha alikkava
Oman
@@vinothanvino6043 dei muthalla olunga elutha kattukollu. Ennaththa alikka ennathu..
God bless you Krishana🙏🏻🙏🏻🙏🏻
கிறிஷனா உங்களுக்கு கோடான கோடி நன்றி இப்படியானவர்களுக்கு உதவுவதற்கு கஷ்டமா இருக்கு
தள்ளுவண்டி கடை நல்லது
அவர்கள் விரும்பிய இடத்தில் சென்று விற்கலாம்.
நன்றிகள் 🙏🏻
Sk நன்பா உங்களுக்கு என்னோட அன்பான வாழ்த்துக்கள் எனக்கும் இப்படி உதவ ஆசையா இருக்கு கண்டிப்பா பண்ணுவன் நிங்க போர்ர வீடியோ கண் கலங்க வய்க்குது
உங்களுக்கு எனது நன்றி
அன்பான ஆறுதலான வார்த்தைகள் கிஷ்ணா உங்களுடையது.
தம்பி சூப்பர் தம்பி நன்றி மிகவும் நன்றி 👍
Great help brothers god bless you and sponsor 🙏
Hi brother Krishna ❤🙏❤God bless you 🙏
ப்றோ விடியும் பொளுது நான் உங்களை தொடர்பு கொள்கிறேன்
நன்றி கிருஸ்னா இப்படி கஸ்ரபடுகிற மக்களுக்கு நீங்க உதவிகளை எடுத்து கொடுப்பது என்பது எவ்வளவு கஸ்ரமானது அலைச்சல்கள் இவைகளைத் தாண்டி செயற்படுவதென்பது கடவுள் தான் உங்களோடு நின்று செயற்படுவது போன்று இருக்கிறது நன்றி தொடர்ந்து செயற்படுங்கள் 🙏 மற்றும் உதவி செய்த வெளிநாட்டு உறவிற்கும் நன்றி
Pavam Thampi sapadu kooda illatha nilamai la irrukkanga approm eppidi pappa school pogum unga help miga periyathu Krishna
உதவிகளை வழங்கி கொண்டிருக்கும் உறவுகளுக்கு என்னுடைய நன்றிகள்