Download KUKU FM : kukufm.page.link/YqXBWDRAtwRY... Use Coupon Code "TTM50" to avail 50% offer on monthly subscription. Share your feedback about Kuku FM here: lnkiy.in/KuKu-FM-feedback-tamil
ஏற்கனவே படித்த,கேட்ட கதை தான்,சற்று வித்தியாசமான முறையில் சொல்லி இருக்கீங்க. ஒருவர் என்ன சொல்லுகிறார் என்பதை கொஞ்சம் பொருமையாக கேட்கும் மனப்பக்குவமும் ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.....
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது சகோதரி... தற்கால உலகிற்கு மிகவும் அவசியமான கருத்துக்களை கொண்ட உங்கள் கதை தேர்வுகள் ஒவ்வொன்றும் எனக்கு ஒவ்வொரு பாடத்தை கற்று தந்தன.... உங்கள் அடுத்த சிறுகதை பதிவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்..உங்கள் பணி தொடரட்டும்... என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💖🤗🤗 சகோதரி 🤗🤗
பின்னர் இனிக்கும். நான் சிறுவயதில் இருக்கும் போது என்னுடைய தந்தை தினமும் கதை கூறுவார் அதைக் கேட்காமல் ஒருநாளும் நான் உறங்கிய தில்லை. கதை சொல்வதற்காகவே ஏதோ ஒரு புத்தகத்தை அப்படி இல்லையெனில் வார இதழை படித்து கதை கூறுவார். ஒவ்வொரு கதையிலும் தினமும் நாங்கள் ஏதோ ஒன்று கற்றுக்கொள்வோம் இந்த கதையில் தாங்கள் கூறியது போல. இப்பொழுது அவருக்கு வயதாகிவிட்டது அதுமட்டுமில்லாமல் நாங்களும் வேலை பழுதில் இனிமையாக அமர்ந்து பேசக்கூட முடியவில்லை. இவ்வாறு தினமும் தங்களின் கதையை கேட்டு உறங்கும் எனக்கு சிறுவயது நியாபகம் மலர்ந்தது.
தோழி திவ்யதர்ஷினி, உண்மையிலேயே நீங்கள் என்னை பலவகையிலும் ஊக்குவித்திருக்கிறீர்கள் உங்கள் கதை சொல்லும் திறனுக்கு நான் மிகுந்த ரசிகன். உங்களுக்கு என் கனிவான வாழ்த்துக்கள். மிக்க நன்றி வாழ்க வளமுடன்.
His parents are staying inside the subway.Because they feel afraid to come of it instead they gives solution to the boy to achieve this tough task.Old agevare always have more knowledge and experience than youngers.
Download KUKU FM : kukufm.page.link/YqXBWDRAtwRY...
Use Coupon Code "TTM50" to avail 50% offer on monthly subscription.
Share your feedback about Kuku FM here: lnkiy.in/KuKu-FM-feedback-tamil
மூத்தோர் சொல்லும் முது நெல்லிக் கனியும் முன்னே கசக்கும் பின்னே இனிக்கும்.
அவனுடைய அப்பா, அம்மா அங்க இருப்பாங்க. காரணம் மன்னர்யிட்ட கட்டளைக்கு பயந்து போய் மறைத்து வைத்திருப்பான் அந்த இளைஞன். இது என்னுடைய கருத்து.
இ னி க் கும்
சிறுவயதில் கேட்ட கதை மீண்டும்
தங்களிடம் கேட்க நிறைவாக உள்ளது சகோதறி 😊
அந்த சுரங்கத்தில் அவருடைய பெற்றோர் இருந்திருப்பர்...
உண்மைதாங்க...
வயசானவங்ப கூட இருக்கறது ஒரு பறம் கஷ்டமா இருந்தாலும், நாம் தடம் மாறும் போது நம்மை நெறிப்படுத்துவதும் அவங்க தான்...
சுகமான சுமைகள்...😊
ஏற்கனவே படித்த,கேட்ட கதை தான்,சற்று வித்தியாசமான முறையில் சொல்லி இருக்கீங்க.
ஒருவர் என்ன சொல்லுகிறார் என்பதை கொஞ்சம் பொருமையாக கேட்கும் மனப்பக்குவமும் ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.....
பெரியோர்களின் அருமையை உணர செய்யும் கதை மிக நன்று
Old is gold akka.
இந்த அருமையான பதிவுக்காக வாழ்த்துக்கள் திவ்யா அக்கா ❤️.
அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்......
ஆம் சகோதரி மூத்தோர் சொல் அறிவுரையும் முது நெல்லிக்கனியும் முன்னே கசக்கும் பின்னே இனிக்கும்
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது சகோதரி... தற்கால உலகிற்கு மிகவும் அவசியமான கருத்துக்களை கொண்ட உங்கள் கதை தேர்வுகள் ஒவ்வொன்றும் எனக்கு ஒவ்வொரு பாடத்தை கற்று தந்தன.... உங்கள் அடுத்த சிறுகதை பதிவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்..உங்கள் பணி தொடரட்டும்... என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💖🤗🤗 சகோதரி 🤗🤗
நன்கு தெரிந்த முதியோர் அந்த குகைகள் இருப்பார்
ஓம்சாந்தி ஆனந்தகண்ணீர் வந்துவிட்டது மிக்க நன்றி அக்கா
பின்னர் இனிக்கும். நான் சிறுவயதில் இருக்கும் போது என்னுடைய தந்தை தினமும் கதை கூறுவார் அதைக் கேட்காமல் ஒருநாளும் நான் உறங்கிய தில்லை. கதை சொல்வதற்காகவே ஏதோ ஒரு புத்தகத்தை அப்படி இல்லையெனில் வார இதழை படித்து கதை கூறுவார். ஒவ்வொரு கதையிலும் தினமும் நாங்கள் ஏதோ ஒன்று கற்றுக்கொள்வோம் இந்த கதையில் தாங்கள் கூறியது போல.
இப்பொழுது அவருக்கு வயதாகிவிட்டது அதுமட்டுமில்லாமல் நாங்களும் வேலை பழுதில் இனிமையாக அமர்ந்து பேசக்கூட முடியவில்லை. இவ்வாறு தினமும் தங்களின் கதையை கேட்டு உறங்கும் எனக்கு சிறுவயது நியாபகம் மலர்ந்தது.
ஞாபகம்
ஓம் நமசிவாய வாழ்க
பெரியவர்கள் சொல்லி விட்டு சென்ற ஆலோசனைகள் கேட்டு நடக்க வேண்டும் என்ற கருத்து அருமை நன்றி
மூத்தவர்கள் வாழக்கைக்ககு தேவை அக்கா மிக. அழக
சொன்னிங்க நன்றி 👏
மூத்தோர் சொல்லும் முது நெல்லிக்காயும் முன்னே கசக்கும் பின்னே இனிக்கும்.
என்னுடைய பாட்டி இதை சொல்லி கேட்டிருக்கிறேன்
Moothor sol முன்னே kasakkum பின்னே இனிக்கும்......
மிக அருமையான பதிவு 👌
மூத்தோர் சொல் முன்னே கசக்கும் பின்னே இனிக்கும் 👍
60 வயதுக்கு மேல் உள்ளவர்களை நாடு கடத்த சொன்னார்களே அந்த வயதானவர்கள் தான் சுரங்கத்தில் இருந்தவர்
Enga 10th English book la (the aged mother) apdinu oru lesson iruku athula intha story padichuruken but nenga solrathu nalla irunthuchu akka
அந்த சுரங்கத்தில் வயதான அனுபவமிக்க மூத்தவர் ஒருவர் இருந்திருப்பார்
Thank you sister..... Superb
100% True story Akka 💞💞🥰
நிச்சயமாக அந்த மன்னன் காட்டுக்கு அனுப்பின அவனுடைய பெரியவர்கள் யாரேனும் உதவி இருக்கலாம்
Vanakkam sweet heart. Sister
சிறையில் இருக்கும் மூத்தவர்களை பார்த்திருப்பான்
நல்லதொரு பதிவு சூப்பர்👏👏
நன்றி ❤❤
அருமையான கதை. வாழ்த்துக்கள்
Entha kaathula erukuravangalai thiruththa story dharshini 🌹💜❤️💙
Sister Unga story ku than waiting welcome sister ❤
I don't have such grandparents 😭
வீட்டில் மூத்த வயதுள்ள பெரியோர் அறிவுரை படி நடந்தால் வெற்றி இருக்கும்
Good morning sister Om sai ram thanks again
ஒரு வயதான முதியவர்
அனுபவம் மிகுந்த பெரியோர் இருந்து இருப்பார்கள் அக்கா ❤️❤️❤️
நல்ல ஒரு பதிவு சகி 🙏🙏🙏
பின்னே இனிக்கும்
மன்னனால் நாடுகடத்தப்பட்ட முதியவர்கள் இருக்கலாம்.
amma ❤
Such a beautiful story...
அந்தகுகயில் வயதான முதியவர் ஒருவர் இருந்திருப்பார்
informative ...Thank you for sharing this video with us
தோழி திவ்யதர்ஷினி,
உண்மையிலேயே நீங்கள் என்னை பலவகையிலும் ஊக்குவித்திருக்கிறீர்கள்
உங்கள் கதை சொல்லும் திறனுக்கு நான் மிகுந்த ரசிகன்.
உங்களுக்கு என் கனிவான வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி
வாழ்க வளமுடன்.
மிக்க நன்றி சகோ
@@ThagavalThalam 🙏😊
Mam நீங்க நடுவுல சொன்ன குறள் விளக்கம் அற்புதம் அற்புதம்.. இதே போல குறள் விளக்கம் தர channel ஏதாவது இருந்தா சொல்லுங்க.please please.
Rombha nalla kadhai...
His parents are staying inside the subway.Because they feel afraid to come of it instead they gives solution to the boy to achieve this tough task.Old agevare always have more knowledge and experience than youngers.
Avaga veetla erukura mudhiyor solluvaga or avaga ezhuthivecha book
I had this in my 4th standard tamil book
Yes
Nice story
சான்றோரின் நட்பு
ஐஐஐ.....நான் சரியா சொல்லிட்டேன் .😁
Anga oru muthiyavar help panni erukkaru
Nalla story
Na scl padikum pothu ketta kathai I think 2nd sts tnq akka to bring back my memories 😍
Nice story super sister thanks
Maedam enku unga farst epsode muthal thirukural kathaisollum kural link enku vaenum sister
Check "thirukkural story" playlist in the channel sago
தாத்தா
அவனுடைய வயது முதிர்ந்த விதவைத் தாய் தான் அந்த அறிவாளி
ஏனென்றால் நான் பத்தாம் வகுப்பு படிக்கிறேன்.
Enna software use panringa ma'am
Filmora
@@ThagavalThalam images and videos enga irundhu edukringa ma'am
👍
🙏🙏
Super akka.
Old is gold
Old is Gold
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
Your voice is sweet
60 வயதுக்கும் மேல் உள்ளவர் யாரேனும் அந்த குகைக்குள் இருந்திருக்கலாம்.
Nice mam 👏🏻👏🏻👏🏻
His father
❤️👍
Avangea appa sollikuduthu erupparu
👌 Mam
Super
Muthiyorgal
Parents of that person
He would have hidden his father or grand pain the room
It's grand parents in the room
I like you
Iam second comment
1st
இந்த கதை பத்தாவது ஆங்கில புத்தகத்துல இருக்கற கதை யம்மா
இந்தக்கதை நான்காம் வகுப்பு பாடநூலில் உள்ளது
முதியவர்கள் இருப்பார்கள் இது மாதிரி வேறு ஒரு கதை கேட்டு இருக்கேன்
Father or granfothar
Mqybe His parent
Parents kept in room
Supper voice.
10th english
Avanka appa eruntharu
Old peoples
Muthor sol munne kasakkum adhai kettukondal vaalvu inikum .ketkavillai endraal vaalvu muluvadhum kasandhuvidum .en vaalvu enaku unarthiyirukiradhu 😭
Den la old age erukura person meet paniruparu
Hai
பேசுறது தமிழ்.
எழுத்து ஆங்கிலமா?
என்ன எழுத்து?
😭😭😭 இது எனக்கு 😢
Avanga parents irukanga
Vayasana manithan
பின்னே இனிக்கும்
தாத்தா