மனிதன் இறந்த பின் என்ன நடக்கும்? ஆவிகள் உலகம் பற்றி நாம் அறியாத அமானுஷ்யங்கள் | ஆவி Ravichandran

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
    Reach 7 crore people at Behindwoods.
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: goo.gl/a3MgeB
    #VikkravandiRavichandran #AavigalUlagam #ghost
    Mr.Vikkravandi Ravichandran is the founder of this research centre. The Spirit World Research Centre has been started on 1984 in Chennai in INDIA. The Spirit World Research Centre is doing its research successfully in the weird field of Spirits, Ghosts and Para Normal Phenomena.
    Reviews & News, go to www.behindwoods...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ / behindwoodstv
    Behindwoods Air ▶ / behindwoodsair
    Behindwoods Ice ▶ / behindwoodsice
    Behindwoods Ash ▶ / behindwoodsash
    Behindwoods Gold ▶ / behindwoodsgold
    Behindwoods TV Max ▶
    / @behindwoodstvmax
    Behindwoods Walt ▶ / @behindwoodswalt

ความคิดเห็น • 1.4K

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  3 ปีที่แล้ว +82

    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

    • @SAKTHIFLIMSCUT
      @SAKTHIFLIMSCUT 3 ปีที่แล้ว +11

      😍😍😍 hmmmm

    • @SAKTHIFLIMSCUT
      @SAKTHIFLIMSCUT 3 ปีที่แล้ว +6

      இது போன்று விறுவிறுப்பான செய்தி தொகுப்பு மற்றும் மக்கள் தெரிந்து கொள்ளாத சில விஷயங்கள் அனைத்தும் போடுங்கள் நன்றி 😊

    • @bakthabaktha2696
      @bakthabaktha2696 3 ปีที่แล้ว +2

      Mmmm ..k

    • @PremKumar-qk7fv
      @PremKumar-qk7fv 3 ปีที่แล้ว +3

      We want to more video like this interesting topic

    • @kuhana2033
      @kuhana2033 3 ปีที่แล้ว +2

      @@SAKTHIFLIMSCUT m9m99mm9mm9m9mmm9m

  • @kokilavanim868
    @kokilavanim868 11 หลายเดือนก่อน +23

    நாம் நல்லவராக இருந்தால் மட்டுமே பிரபஞ்சத்தை உணரமுடியும் என்பதை ஆன்மீகத்தின் நம்பிக்கை உணர்த்துகிறது.நன்றி ஐயா

  • @ajoyvasu
    @ajoyvasu 3 ปีที่แล้ว +277

    பேட்டி எடுத்தவர் கேள்விகள் புத்திசாலித்தனமாக இருந்தன. ரவிச்சந்திரன் ஐயாவின் பதில்கள் அருமை.. மொத்தத்தில் அருமையான பேட்டி.. வாழ்த்துக்கள்..👌👌👍👍🙏🙏💐💐🎉🎉

    • @SureshP-fz1sw
      @SureshP-fz1sw 3 ปีที่แล้ว +5

      கேள்விகள் ஞானத்தின் பிறப்பிடம் ❤️🙏

    • @elumalaielumalai4636
      @elumalaielumalai4636 3 ปีที่แล้ว +6

      பேட்டி எடுத்தவர் மிகவும் அருமையாக கேள்வி கேட்கிறேன் பதில் சொல்லும் சகோதரனும் விளக்கம் கொடுக்கிறார் ஒரு தெளிவாகவும் இருக்கிறது ஆவிகள் உலகம் பயப்படும்படி இல்லை அங்கே நம் முன்னோர்கள் இதேபோல் இருக்கிறார்கள் என்பது மனதுக்கு ஆறுதலாகவும் உள்ளது

    • @rsraman3273
      @rsraman3273 3 ปีที่แล้ว +1

      .............Psycho.....immediate. Consultation to proven Psychiatrist to all 3 ie 2 & this comments

    • @shakthiraj3537
      @shakthiraj3537 2 ปีที่แล้ว +1

      @@rsraman3273 super

  • @funbitz3733
    @funbitz3733 3 ปีที่แล้ว +135

    வேற லெவல்!!!
    கேள்வி கேட்பவரின் புத்திசாவியான கேள்விகளும் + Sincere பதில்களும்!!!

  • @ajantharajan1172
    @ajantharajan1172 ปีที่แล้ว +20

    இறைவன் என்றால் ஒளி.... Exactly 💯 said.

  • @kkn.kannathasan7570
    @kkn.kannathasan7570 3 ปีที่แล้ว +576

    இறந்த பின் நம்பள தவிர எல்லாமே நடக்கும். ..

    • @mikesai9754
      @mikesai9754 3 ปีที่แล้ว +13

      😂😂😂😂😂

    • @musthakahamed526
      @musthakahamed526 3 ปีที่แล้ว +25

      ஒன்னும்.நடக்காது.நன்பா.செத்ததுக்கப்பபுறம்.வாயில.பால.ஊத்திட்டு.போயிடுவானுங்க

    • @santhiyakrishnan4243
      @santhiyakrishnan4243 2 ปีที่แล้ว +7

      😁😁😁

    • @DivyaDivya-mw4vg
      @DivyaDivya-mw4vg 2 ปีที่แล้ว +3

      🤣🤣🤣

    • @UCOSruthiR
      @UCOSruthiR 2 ปีที่แล้ว +3

      🤣🤣😂😂😂

  • @anbumalargale9230
    @anbumalargale9230 3 ปีที่แล้ว +30

    அருமையான பேட்டி.. கேள்வி கேட்டவர் நல்ல பதில்களை கொண்டு வந்துள்ளார்.. திரு. ரவிச்சந்திரன் அவர்கள் தெளிவாக விளக்கம் தந்துள்ளார்.. இருவருக்கும் மனமார்ந்த நன்றி.
    இருவரின் சேவையும் வளர்க..வாழ்க..

  • @sridharraaj4042
    @sridharraaj4042 3 ปีที่แล้ว +25

    அருமையான கேள்விகள்,யாரும் அறியாத,அற்ப்புதமான மனிதர்கள் தெரிந்துக் வேண்டிய அனுபவபூர்வமான பதில்கள் எனது பாராட்டுக்கள் மற்றூம் வாழ்த்துக்கள்.
    திரு.ரவிச்சந்திரன் சார் உங்கள் தொண்டும்,சேவையும் தொடரவேண்டும்.
    இன்னும் பல தெரியாத மனிதர்கள் அறியாத ரகசியங்களை ஆன்மாக்களைப் பற்றியும் ஆவிகள் நிலை அவர்களின் வாழ்க்கை பிறப்புக்கு முன்பும் இறப்புக்கு பின்பும் உயிரின் நிலை போன்ற வீடியோ பதிவ்கள் இன்னும் நிறைய எதிர்ப்பார்கிறோம்.
    இந்த வீடியோ பதிவின் இறுதியில் "இந்தியா"ஒரு வல்லரசு நாடாகும் என்கின்ற தகவல் உலகிற்கே நன்மை தரக்கூடியது.
    நன்றி!வணக்கம்!

  • @saravanankumar6939
    @saravanankumar6939 3 ปีที่แล้ว +254

    பள்ளி காலத்தில் இருந்தே ஆவிகள் உலகம் புத்தகம் படிக்கும் பழக்கம் உண்டு. தெளிவான விளக்கம். அருமையான பதிவு

    • @sivasenthil3786
      @sivasenthil3786 3 ปีที่แล้ว +2

      Fb id bro

    • @anakinskywalker4777
      @anakinskywalker4777 3 ปีที่แล้ว +2

      Poda கிறுக்கு munda

    • @___riyaz_official4153
      @___riyaz_official4153 2 ปีที่แล้ว

      அதுல...தெரியாது போய் இருக்க... இல்லயா.. அத பார்க்க முடியுமா...முடியாத.....

    • @sophialauren1242
      @sophialauren1242 2 ปีที่แล้ว

      மனுஷன் ல தான் போட்டி பொறாமை இருக்குது னு பாத்த, peaikalukuma 😀

    • @haril1094
      @haril1094 2 ปีที่แล้ว +2

      சகோதரா குழந்தை பருவத்தில் 14 வயதில் இறக்கும் குழந்தை எப்படி இருக்கும்ஆவிலோகத்தில் மறுபிறவி எப்போ கொடுப்பாங்க' அவங்களுக்கு பசிக்குமா😭😭😭😭சொல்லுங்க சகோதரா என மகன் 14 வயதில் இறந்தான் அவனை காணாமல் இருக்க முடியவில்லை. நாம் இறந்தால் அவர்களை பார்த்தலாமா சொல்லுங்க நண்பா😭😭😭😭

  • @manojmnj70
    @manojmnj70 3 ปีที่แล้ว +136

    நாம் இறந்த பின் என்ன நடக்கும் என்று நம் கனவில் கூட தெரியாது

    • @TheSwamynathan
      @TheSwamynathan ปีที่แล้ว +1

      Appadiye therindhalum Ezhundavudan Ellam Marandhu Manaaga Poi Vidugiradhey!

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 2 ปีที่แล้ว +11

    நீங்கள் ஆவிகள் உலகம் பற்றி சொன்னிற்கள் சில விசயங்களை மட்டும் ஏற்றுக்கொள்ள முடியும் பல விசயங்கள் சந்தேகங்கள் நிறைய உள்ளது இறந்த ஒரு ஆத்மா அடுத்த பிறவி எடுத்து விடும் என்று பெரியார்கள் சொல்லி கேள்விபட்டு இருக்கேன் நமக்கு நம் கூட பிறந்தவர்களும் எந்த சம்பந்தமும் இல்லை அப்படி இருக்கும் போது எப்படி இறந்து பிறகு நம் உறவுகளை சந்திக முடியும் இது எல்லாம் ஒரு யூகம் தான் முழுமையாக சொல்ல முடியாது மன்னிக்கவும் ஐயா என் மனதில் தோன்றிய கருத்துக்கள் சொல்லி இருக்கேன் ஏன் எதற்கு எப்படி என்று கேள்வி கேட்டு உண்மை என்ன என்று கண்டுபிடிக்க எப்போதும் என் மனம் என் எண்ணங்கள் துடித்து கொண்டு இருக்கும் சரியான பதில் கிடைக்கும் வரை எதிர்பார்ப்புகள் நிறைந்து இருக்கும்

    • @SuryaChoice
      @SuryaChoice 2 ปีที่แล้ว

      Same to you brother

    • @maharajan6982
      @maharajan6982 ปีที่แล้ว

      ஒரு குடும்பத்தில் பிறந்தவர்கள் ஒன்றோடு ஒன்று சம்மந்தம் இல்லாமல் பிறவி கிடையாது உதாரணம் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறப்பு இருந்தால் அடுத்து அஸ்தம் உத்திராடம் போன்ற நட்சத்திரத்தில் பிறவிகள் தொடரும் தொடர்பு இல்லாமல் இங்கு எந்த நிகழ்வும் இல்லை இது மரபணு ஜோதிடத்தில் நாங்கள் உறுதியாக கூற முடியும்

  • @eagleeye7251
    @eagleeye7251 3 ปีที่แล้ว +13

    அதிகம் பகிரவும்
    2600 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இனம் நகர நாகரீகத்துடன் எழுத, படிக்க, கடல் கடந்து வாணிபம் செய்ய முடிந்தது என்றால்_....
    அந்த இனம் இன்றிலிருந்து 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கல்வி அறிவு பெற்ற இனமாகத்தான் இருந்திருக்க வேண்டும்.
    _அப்படி கல்வியறிவுடன் முன்னேறியிருந்த இனம் 19ம் நூற்றாண்டின் முதல் பகுதி வரையிலும் படிப்பறிவில்லாமல் இருந்தது ஏன்?!எப்படி!?_
    *மூட நம்பிக்கை*
    *இறை நம்பிக்கை*
    *மத நம்பிக்கை*
    _இந்த மூன்று மந்திரங்களை வைத்து, அரசர்களின் உதவியுடன் ஒரு சிறு நாடோடி குழு, ஒட்டு மொத்த தமிழினத்தையும் 2000 ஆண்டுகளுக்கு மேலாக அடிமைப்படுத்தி வைத்திருந்துள்ளது_
    *_மன்னர்களிடம் இருந்த நாடு பிடிக்கும் பேராசையை பயன்படுத்திக் கொண்டு_*
    _1. இந்த திசையில் சென்றால் வெல்லலாம்_
    _2. இந்த குறிப்பிட்ட நாளில் படையெடுத்துச் சென்றால், எதிரியை தோற்கடிக்கலாம்_
    _3. இத்தனை பெண்களை மணமுடித்தால், சாம்ராஜ்யம் பெருகும்_
    _4. இந்த இறைவனுக்கு கோவில் கட்டினால் மகாராஜாவாக ஆகலாம்_
    _5. ராஜாவின் மனைவி அந்த புரோகிதருடன் உடலுறவு கொண்டால், புத்திர பாக்கியம் கிட்டும்_
    _6. அந்த வேதியருக்கு, அந்த பண்டிதருக்கு 5000 வேலி நிலமும் 10 கிராமங்களும் தானமாக கொடுத்தால் உங்கள் தோஷம் தீரும்_
    *_என்று அரசர்களை முட்டாள்களாக்கி, அவர்கள் கல்விக் கூடங்கள், மருத்துவ கூடங்கள் அமைக்க விடாது தடுத்து, அறிவு வளர்ச்சியடைந்த ஒரு இனத்தையே 2000 ஆண்டுகள் கல்வியறிவு இல்லாமல் அடிமைப்படுத்தி வைத்திருந்தனர்_*
    *_தமிழ்நாட்டில் இருந்த பாண்டிய, சோழ, சேர, பல்லவ மன்னர்கள் யாவரும் கல்வி சாலைகளை திறக்காமல், மருத்துவ வசதிகள் கூடங்கள் இல்லமால், இரண்டு கிலோமீட்டர் இடைவெளியில் கோவில்களை "மட்டுமே" கட்டி, அந்த கோவில்களுக்கு நிலங்களை ஒதுக்கி, அதனை சமஸ்கிருதம் தேவபாஷை என்று கூறி ஏமாற்றி வந்த ஒரு குரூப் இட‌ம் ஒப்படைத்து விட்டனர்_*
    _20ம் நூற்றாண்டில் எனது தாய்வழி தாத்தாவிடம் சுமார் 18 ஏக்கர் நிலம் இருந்தது, படிப்பு?! ஓரளவு படிப்பார், கையெழுத்து போடுவார். தந்தைவழி தாத்தாவிடம் 20 ஏக்கர் நிலம் இருந்தது, படிப்பு?! ஓரளவு படிப்பார், கையெழுத்து போடுவார். அவ்வளவுதான்_
    *_காமராஜர் ஆட்சி காலத்தில் பள்ளிகள் திறக்க முற்பட்ட பொழுது, எங்கள் கிராமத்தில் பள்ளிக்கூடம் அமைக்க, தந்தைவழி தாத்தா தானாக முன்வந்து தனது 1/2 ஏக்கர் நிலத்தை எழுதிக் கொடுத்தார். திவான்கள் , ஜமீன்கள் எவரிடமும் எதுவும் பெயரவில்லை_*
    _எனது பெரியப்பா 3ம் வகுப்பு வரை சென்றார், அத்தை பள்ளிக்கே செல்லவில்லை, அப்பா 6ம் வகுப்பு வரை சென்றார், அம்மா 3ம் வகுப்பு வரை சென்றார்_
    _என் தந்தை வழி உறவில் முதல் பட்டதாரி மற்றும், ஒரே பட்டதாரி நான் மட்டுமே! தாய்வழி உறவிலும் முதல் பட்டதாரி நான். இப்பொழுது தான் எங்கள் அடுத்த சந்ததி அனைவரும் பள்ளி கல்லூரிகளில் அடி எடுத்து வைக்கின்றனர்_
    *_இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், சமூகத்தில் உயர்நிலையில் இருப்பதாக கூறிக்கொள்ளும், நிலவுடமைச் சமூகமே இப்பொழுதுதான் கல்வியை உணருகிறது என்றால் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை!!!!????_*
    *_ஒருவேளை, பிரிட்டிஷ் ஆட்சி அமையாமல் அரசாட்சியே தொடர்ந்திருந்து, டாக்டர் நடேசன் (முதலியார்), பெரியார் போன்ற திராவிட தலைவர்களின் முன்னெடுப்பு இல்லாமல் இருந்திருந்தால்!!??_*
    _ஏன் ஒரு குரூப் , பிரிட்டிஷார் மற்றும் கிறித்தவர்களை திட்டிக்கொண்டே இருக்கின்றனர் என்று இப்பொழுதாவது புரிகிறதா?!_
    *_மீண்டும் சூழ்ச்சிகள் மூலம் தடைகளை ஏற்படுத்து கின்றனர். அன்று அவர்களுக்கு கிடைத்த பேராசை அடிமைகள், சோழ,பாண்டிய, சேர, பல்லவ மன்னர்கள். இன்று பழனிச்சாமி, நரேந்திர தாமோதரதாஸ்._*
    _கல்விச் சாலைகள் முழுக்க இராமாயணம், மகாபாரதம் என்று மாறிக் கொண்டிருக்கிறது. மீண்டும் சமஸ்கிருதம் எல்லா துறைகளிலும் எட்டிப் பார்க்கிறது_
    *_அதானி, அம்பாணி, பிர்லா, மிட்டல், பஜாஜ், கோத்தாரி, கோத்ரெஜ், வேதாந்தா போன்றவர்கள் நமது நிலங்களை எடுத்துக்கொள்ள ஏற்கனவே சட்டம் இயற்றிவிட்டனர். அடுத்து கல்வி பறிபோகும். அடுத்து உரிமை?!_*
    *_எவன் ஒருவன், ஏ!! இந்துக்களே, வாருங்கள் நாம் இந்துக்களாக ஒன்றிணைவோம், உலக நாடுகளுக்கு தலைமை ஏற்கலாம் என்று மதத்தை தூக்கிக்கொண்டு வருகின்றானோ, அவன் அடுத்த 500 ஆண்டுகள் நம்மை அடிமைப்படுத்த போகின்றான் என்று விளங்கிக் கொள்ளுங்கள்_*
    *_நாம் விழிப்புடன் இருந்து நமது சந்ததியினரின் உரிமைகளை காப்போம்._*
    _Shared post மீள் பதிவு.: GP.வாணன்,

  • @piraimathi9041
    @piraimathi9041 3 ปีที่แล้ว +15

    தெளிவான நேர்காணல்..கேட்டவரின்,வினாக்களும்,சாரின் பதில்களும்,மிகவும் சிறப்பாக அமைந்துள்ளன..மனங்கொள்ளத்தக்கவகையில் ஐயமின்றிக் கருத்துக்கள் புரிந்தன..

  • @vasankrishnaswamy2606
    @vasankrishnaswamy2606 2 ปีที่แล้ว +28

    இறந்தவுடன் என்ன நடக்கும். அதற்கு முதலில் நாம் இறக்க வேண்டும் அப்படி இறந்த பின் நடக்கும் விஷயத்தை சொல்லுவதற்க்கு நமக்கு உடல் உயிர் இரண்டும் இருக்காது.ஆகவே இறந்தவுடன் நடக்கும் நிகழ்ச்சி எல்லாம் இறந்தவரோடு முடிந்து முடியும்.

  • @shajahanhaneef8211
    @shajahanhaneef8211 ปีที่แล้ว +9

    ரவிச்சந்திரன் சார் 30 வருஷம்
    முன் விழுப்புரத்தில் தங்களை
    சந்தித்து இருக்கிறேன் இப்பொது உங்கள் பேச்சில்
    நல்ல அறிய தகவல்கள் இருக்கு வாழ்க வளமுடன் நன்றி

  • @touchtheskywithglory504
    @touchtheskywithglory504 2 ปีที่แล้ว +3

    இவர் சொல்வது அனைத்துமே உண்மை தெளிவான விளக்கம் தெளிவான ஆய்வு வணக்கங்கள் ஐயா ❤️

  • @MPAChurchVillupuram
    @MPAChurchVillupuram 3 ปีที่แล้ว +7

    மிக அருமையான பதில் தந்துள்ளார். அனுபவத்தின் முதிர்ச்சி இவர் கருத்தில் தெரிகிறது..உண்மையோ பொய்யோ எந்த மதவேறுபாடில்லாமல் கூறியுள்ளார்.

  • @hansteldiaries448
    @hansteldiaries448 3 ปีที่แล้ว +22

    I read spiritworld research centre books in 2008 -2010.
    After now today 15.05.2021 I just saw the name of Vikravandibravichandran, I suddenly remembered

    • @bmroyce6267
      @bmroyce6267 ปีที่แล้ว

      This is my birthday date sir😳🧐😱😲

  • @loganvisionlive2731
    @loganvisionlive2731 3 ปีที่แล้ว +30

    For some times, I been watching your videos. This video is a great video and your explosions is satisfied me. Tq Sir 🙏

  • @teaem8872
    @teaem8872 3 ปีที่แล้ว +32

    ஒரு மனிதன் உயிருடன் இருக்கும் போதே நாளை என்ன நடக்கப் போகின்ற என்பது தெரியாமலே வாழ்கின்றான் இறந்தபின் என்ன நடக்கும் என்று தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன? ஆயிரம் கனவுகளைச் சுமப்பதுதான் வாழ்க்கை ஆனால் எல்லாமும் எல்லோருக்கும் நடந்து விடுகின்றதா? இல்லையே அதுவே புரியாத புதிராக இருக்கும் போதூ இறந்த பின் என்ன நடந்தா என்ன?

    • @sutharnimaragunathan1494
      @sutharnimaragunathan1494 3 ปีที่แล้ว +10

      எமக்கு மிக நெருக்கமான, அன்பான ஒருவரை இழந்தவர்களுக்கு “ இறந்த பின் என்ன நடக்கும் “ என்று அறிவது, மிகவும் வலிக்கின்ற காயத்திற்கு மருந்து தடவுவது போன்றது. பிரிவால் இதயம் மிகவும் வலிக்கிறது. அந்த வலி உள்ளவர்களுக்கு நன்கு புரியும் அதன் அவசியம்

    • @teaem8872
      @teaem8872 3 ปีที่แล้ว +3

      எமது உயிர் எங்களை விட்டு பிரியும்வரை எத்தனை உறவுகளை இழந்து கொண்டேதான் இருக்கின்றோம் அந்தப்பிரிவின் வலி தொடர்ந்து கொண்டேதான் இருக்கும் அதற்கு நாங்கள் முடிந்தவரைக்கும் ஆத்மசாந்திக்கு பிராரர்த்தனை செய்யுங்கள் அவர்களின் ஆத்மா முத்திஅடைந்திருக்கும் என்று நல்லதைமட்டும் சிந்தியுங்கள் மனம் வேதனையை மறந்து சாந்தி அடையும் உதாரணமாக ஜோசியத்தை கேட்டு மனம் புலம்புவதை அறவே தவிர்த்து விடுங்கள் நடப்பதை மட்டுமே நம்புங்கள்

    • @JEEVAA-cw3cg
      @JEEVAA-cw3cg 2 ปีที่แล้ว +1

      @@sutharnimaragunathan1494 😖😖😖😖😭😭😭😭😭Amaa bro..na adhaa solla vandhen😖😭😭😭😭😭

  • @kuppurajup7910
    @kuppurajup7910 3 ปีที่แล้ว +59

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவாயநம
    மிகவும் அருமையான கேள்விகள்
    அந்தக் கேள்விகளுக்கு விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் அய்யா சொன்ன பதில்களும் மிகவும் அருமை
    நன்றி
    இதே போல மேலும் பல பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.

    • @billa6895
      @billa6895 2 ปีที่แล้ว +1

      Hara Hara maha deva❤️

  • @wmaka3614
    @wmaka3614 2 ปีที่แล้ว +77

    மறுபிறவி இருப்பது உண்மையா?
    இதனை அறிய இறந்து போவதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை . இறந்த பின் இறந்தவர் வந்து சொல்லப்போவதும் இல்லை, ஆக இதனை நிரூபிக்க ஒரு வழியும் கிடையாது. தம் மனம் போன போக்கில் பிறர் சொல்வதைக் கேட்டு கொள்ள வேண்டியது தான்

    • @maharajan534
      @maharajan534 2 ปีที่แล้ว +8

      உங்கள் கருத்தும் ஏற்றுக்கொள்ள கூடிய ஒன்றுதான்

    • @Davidgeorg02
      @Davidgeorg02 2 ปีที่แล้ว +3

      நம்மால் காண முடியாத ஒன்றை இல்லை என்று சொல்வது அர்த்தமில்லாதது

    • @Davidgeorg02
      @Davidgeorg02 2 ปีที่แล้ว +2

      ஒரு குறள் உள்ளது அக்கா
      பிறவி பெருங்கடல் நீந்துவார் நீந்தார்
      இறைவன் அடி செராதார்..
      பிறகு என்பது பெறுங்கடல் போன்றது.இந்த பிறவி சுழற்சியில் மாட்டி கொள்ளாமல் இறைவனை நாடி போக வேண்டும்.. என்பதே குறள் அர்த்தம்..
      கோடி கணக்கான பிறவி உண்டு அக்கா..
      கடல் மண்ணை கூட எண்ணி விடலாம் ஆனால் மனிதர் எடுக்க கூடிய பிறவியை என்ன முடியாது..
      அந்த காலத்து புலவர்கள் பிறவி பற்றி அருமை யாக கூறி உள்ளா

    • @haril1094
      @haril1094 2 ปีที่แล้ว +1

      @@Davidgeorg02 😭😭😭😭😭😭என் மகனும் 14 வயதில்😭😭😭😭😭😭😭😭😭அவன் என்னிடம் மறுபிறவி எடுத்துவருவானா சகோ. ஒரு அன்னையா இருந்து வலி தாங்க முடியவில்லை

    • @user-lr3wg3oi8z
      @user-lr3wg3oi8z 10 หลายเดือนก่อน

      ​@@haril1094அதெல்லாம் நடக்கிற விஷயம் இல்லை சகோதரி. மனித வாழ்க்கையில் பிறப்பு இறப்பு அனைவருக்கும் சமம். 😢 மறுபடியும் நீங்க ஒரு குழந்தை பெற வாய்ப்பு இருந்தா உங்க மகன் சாயலில் பிறக்க வாய்ப்பு ரொம்ப அதிகம் 😢மனதை தேற்றி கொள்ளுங்கள்.. காலம் தான் உங்களுக்கு ஆறுதல் தரும் 🙏

  • @CR-li9di
    @CR-li9di ปีที่แล้ว +22

    இறந்த பின்னர் என்ன நடக்கும் என்று அவர்களுக்கு மட்டுமே தெரியும். மற்றவை நம் கற்பனையே...

  • @hema3207
    @hema3207 3 ปีที่แล้ว +38

    கிராம பக்கம் மக்கள் இன்னும் இன்றும் சரியான நேரத்திற்குள் வீட்டுக்கு வந்து விடுவார்கள் .. நேரம் கெட்ட நேரத்தில் வெளியில் போக கூடாது என்பது கன்டிப்புடன் சொல்வார்கள்... இதற்கு ஆவியும் ஒரு காரணம்.. கடவுள் இல்லை என்று சொல்லும் போது தவறுகள் அதிகமாகிறது..ஆவி இல்லை எனும் போது கட்டுப்பாடுகள் தளர்த்த படுகிறது

    • @vijaysarathi9046
      @vijaysarathi9046 3 ปีที่แล้ว +4

      நூறு சதவீதம் உண்மை

    • @palanisamyms8389
      @palanisamyms8389 2 ปีที่แล้ว +4

      Good questions and very good answers

    • @padmaja132
      @padmaja132 2 ปีที่แล้ว +2

      Correct

  • @ponnusamy9301
    @ponnusamy9301 2 ปีที่แล้ว +9

    இறந்த பின்னர் ஆவி என்று ஒன்றும் கிடையாது.எதுவுமே இருக்காது மூடநம்பிக்கை.

    • @velvas20059
      @velvas20059 2 หลายเดือนก่อน

      Arivu ketta ponnu

  • @rajahamsaa417
    @rajahamsaa417 3 ปีที่แล้ว +76

    கடமையை செய் பலனை எதிர்பாராதே - கீதை சாரம். அனைத்தும் சக்தி வடிவம், இயக்கமும் , ஆக்கமுமே அதன் பொருள், ஓம் சக்தி ! ஓம் சக்தி ! ஓம் சக்தி !

    • @socialjustice8020
      @socialjustice8020 3 ปีที่แล้ว

      கடமையை செய் பலனை எதிர்பாரதே பார்பனர்களின் இடை சொருகல்
      சூத்திரா நீ வேலை செய் பலனை எதிர்பாராதே பலனை நான் எடுத்துக்கொள்கிறேன் .நான் ஜாதியில் உயர்ந்தவன் என்பது அவர்கள் எண்ணம் (ஜா=கூ)

    • @san-ip4ez
      @san-ip4ez 2 ปีที่แล้ว +1

      @@socialjustice8020 @ dei padava unka pavadaya forgin irunthu thinikapathathu nee pessalama parpan mari neeyum unka god unka god avar kapatha mudiyala unkala kapatha pora

  • @adhilakshmikumaresan84
    @adhilakshmikumaresan84 ปีที่แล้ว +16

    இறந்த செய்தி கேட்டு நான் செல்கிறேன்.. வழியில் என் அப்பா எதிரே கடந்து போகும் காட்சி பார்த்தேன்..எனக்கு மட்டுமல்ல..என் மகனுக்கும்..ஒரே நேரத்தில் ..

    • @ashokarjun7830
      @ashokarjun7830 ปีที่แล้ว +1

      Is this true

    • @KrishnaMoorthy-ob4ye
      @KrishnaMoorthy-ob4ye 11 หลายเดือนก่อน

      Amavanga

    • @RajeshKumar-wx2dr
      @RajeshKumar-wx2dr 25 วันที่ผ่านมา

      எல்லாம் ஒரு மாயை தான் மற்ற படி ஒன்றும் இல்லை
      பேயும் இல்லை , பிசாசும் இல்லை , கடவுளும் இல்லை
      இறந்த யாவரும் ஆவியாக, ஆன்மாகவோ வர முடியாது
      E=mc2

    • @jspa2011
      @jspa2011 24 วันที่ผ่านมา

      ​@@RajeshKumar-wx2drnweyavathu இருக்கியா

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 24 วันที่ผ่านมา +1

      நீங்கள் சொல்வது தவறு ..அமானுஷ்ய சக்திகளை இரண்டுமுறை பார்த்துள்ளேன் ஆனால் என்னாலேயே நம்பமுடியலை .நீங்கள் பார்த்தால்தான் நம்புவீர்கள்

  • @jayaj5237
    @jayaj5237 3 ปีที่แล้ว +33

    Miss you so much dear father 😭😭😭

    • @preethirajan6377
      @preethirajan6377 3 ปีที่แล้ว +3

      Same here 😭

    • @parameswankalidas5535
      @parameswankalidas5535 2 ปีที่แล้ว

      don't cry u can visit him too

    • @TheAmmu80
      @TheAmmu80 ปีที่แล้ว

      I lost both my father and mother last year.Miss them tooooo much😭😭😭😭

  • @ravimani-jl4hc
    @ravimani-jl4hc 2 ปีที่แล้ว +4

    ஐயாநான்சிறுவயதில்உங்கள்
    ஆவிகள் உலகம் புத்தகம்படித்திருக்கிறேன்
    உங்கள் பேட்டிகன்டது மகிழ்ச்சி

  • @jananichitra7558
    @jananichitra7558 3 ปีที่แล้ว +4

    1.அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு செயலையும் தெய்வத்திற்கு சமர்ப்பணம் செய்தல்.. நான் என்ற அகந்தை இன்றி செயலாற்றுதல்.. வாழ்வனைத்தும் யோகம் என்பது , இறைவனால்- இறைவனுக்காக என்று வாழ்தல்.. 2.கடுமையான துறவு இறைவனை அடைய மேற்கொள்ளப்படுவது. ப்ரம்மத்தில் லயித்திருப்பது.. இரண்டிற்கும் இறைவன் விருப்பத்திற்கிணங்க மகான்களால் வழிகாட்ட முடியும்.

    • @Dharsithara
      @Dharsithara 3 ปีที่แล้ว +1

      Om sairam

    • @rajahamsaa417
      @rajahamsaa417 3 ปีที่แล้ว +1

      சகோதரி உங்கள் கூற்று பிறவிப் பயனை ஆன்மா இறுதியில் இறைவனை அடையக்கூடிய நிலையை உயிர் வாழும் காலத்தே பின்பற்றினால் கிட்டும், சரி , ஆனால் மனிதர்கள் வாழ்கையில் தொழில் முறையில் பாவம் செய்து தான் வாழ்ந்தாக வேண்டும், உதாரணம் மீனவ மக்கள் . உயிர் என்பது இறைவன் அருளிய கொடை, வாழ்வும், வீழ்வும் நிலைப்பாட்டு தன்மை , தொழில் பொறுத்தது, உதாரணம் மான் காட்டில் பிறந்ததால் புலிக்கு இறையானது, அதே மான் காட்டில் பிடிக்கப்பட்டு பூங்காக்களில் உலா வருமாயின் அதன் வாழ்வு செழிப்பு எனும் அர்த்தம் கொள்ளலாகாது, இடர்பாடுகள் ( விதி) ரூபத்தில் ஆட்கொள்ளலாம், ஆக பயம் எனும் விதியை பக்தியால் மட்டும் கட்டுப்படுத்தலாகாது, இவ்வுலகில் அனைத்திலும் முதன்மையானது " தர்மமே " ‌ ‌!
      வரிய நிலையில் இருப்பினும் " " "சரீரம் பரோபகாரமே " உடலினால் செய்யும் சேவை அதனையொட்டிய மேன்மை உளமார்ந்த அன்பு ஆகவே சத்தியமும், தர்மமும் மனதில் தேக்கி வாழல் வேண்டும் அது தான் பாதை அது தான் வேதம் அது மட்டுமே ஆன்ம துணை. ஓம் சக்தி ! பற்றற்று பற்றினால் பற்றியது பற்றும் - சூட்சுமம் சத்தியமும் தர்மமும் .

  • @user-qi8xp8bu5p
    @user-qi8xp8bu5p 3 ปีที่แล้ว +21

    வாய்வழிக்கதைகள்
    யார் வேண்டுமானாலும் கூறலாம்
    ஆதாரத்துடன் கூற வேண்டும்.

    • @RanjithKumar-hf8yo
      @RanjithKumar-hf8yo 2 ปีที่แล้ว

      எனக்கு ஒரு சந்தேகம் சொல்ல முடியுமா

    • @supramaniyanka1258
      @supramaniyanka1258 2 ปีที่แล้ว +4

      உங்கள் கொல்லு தாத்தவயை பார்த துண்ட அவர் வாழ்ந்தது உண்மையா நிருபிக்க முடியுமா

    • @velvas20059
      @velvas20059 2 หลายเดือนก่อน

      Dai muslim.thoomai

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl 3 ปีที่แล้ว +23

    Wow, you are correct. The same statement had been stated by Prophet Mohammed Nabi (PBH) in the status of Spiritual worlds.

  • @ValvilOri9
    @ValvilOri9 3 ปีที่แล้ว +14

    நீங்க சொல்வது எல்லாம் 100% உண்மை சார்! மிக்க நன்றி 🙏🙏🙏

  • @RAJA...JAIHIND.
    @RAJA...JAIHIND. 2 ปีที่แล้ว +8

    இந்தியா வல்லரசகும் அதும் கூடிய சீக்கிரமே..... சூப்பர்....🇮🇳🇮🇳🇮🇳

  • @sreekanth6534
    @sreekanth6534 3 ปีที่แล้ว +10

    கேள்வி கேட்கும் தம்பியின் குரல் வளம் அருமையோ அருமை.

    • @SivaKumar-kw2cz
      @SivaKumar-kw2cz 3 ปีที่แล้ว

      அப்ப பதில் சொல்பவர் குறல் கன்ராவியா இருக்கா?

    • @sreekanth6534
      @sreekanth6534 3 ปีที่แล้ว +2

      @@SivaKumar-kw2cz ஆமாம் உன்னை போல.

  • @mounagurusamy7480
    @mounagurusamy7480 3 ปีที่แล้ว +21

    அருமையாக கேள்வி கேட்டார்.
    அனுபவமான பதிலை கொடுத்தார்.

  • @devsanjay7063
    @devsanjay7063 3 ปีที่แล้ว +27

    End punch semma " LIVE IN THE MOMENT " 👍🙏

  • @jo-js2tc
    @jo-js2tc 3 ปีที่แล้ว +43

    Good interview with sensible, enlightening questions asked! Went off very well with lot of information exchanged!
    Thank you Behindwoods! 🙏🙏🙏
    Keep rocking! 💐💐💐

    • @vvm8447
      @vvm8447 3 ปีที่แล้ว +1

      இறந்து நமது வளர்ப்பு பிராணிகள் ஆடு மாடு நாய் பூனை ஆவிகளோடு தொடர்பு கொள்ள முடியுமா?

    • @jo-js2tc
      @jo-js2tc 3 ปีที่แล้ว

      @@vvm8447 i have lost 2 dogs & 1 cat, would certainly love to communicate with them! 😢😢😢

  • @durgadevi7450
    @durgadevi7450 3 ปีที่แล้ว +13

    Excellent questions sir... And Fantastic answers...

  • @healthyyogacenterumapathy1323
    @healthyyogacenterumapathy1323 3 ปีที่แล้ว +6

    ஆச்சர்யம் அளிக்கும் மிகவும் அருமையான விளக்கம் ஐயா 👌😊

  • @iamdee3034
    @iamdee3034 2 ปีที่แล้ว +5

    18:33 superb clarification about spirituality👏👏 u nailed it sir

  • @getrelax744
    @getrelax744 3 ปีที่แล้ว +13

    9:40 really great..i was searching for the answer..thats krishna

  • @GoodLuck-hi9uc
    @GoodLuck-hi9uc 3 ปีที่แล้ว +26

    அருமையான பதிவு ஐயா.
    தாங்களை சந்திக்க வேண்டும் என்று விரும்புகிறேன் ஐயா.வணக்கம்.

    • @sureshaLLS
      @sureshaLLS 3 ปีที่แล้ว

      பொய் கட்டுக்கதை

  • @user-tt6gg6ki1z
    @user-tt6gg6ki1z 3 ปีที่แล้ว +32

    🌟 இறக்கும் தருவாயில் மரண படுக்கையில் கிடந்த எனது தந்தை....ஏற்கனவே இறந்து போன எனது தாத்தா, பாட்டி, அத்தை, பெரியப்பா இவர்கள் வந்திருப்பதாக அருகிலிருந்த ஜன்னல் வழியாக வெளியை கையை காட்டி மகிழ்ச்சியோடு கூறினார். நாங்கள் அங்கே பார்த்தபோது எதுவும் புலணாகவில்லை.
    சில தினங்கள் இப்படி புலம்பிய எனது தந்தை பரிதாபமாக இறந்து போனார். ஒரு வேளை அவர் இறக்க போவதை அறிந்து ஏற்கனவே இறந்து போன உறவினர்கள் ஆவியுருவில் வந்து நின்றிருப்பார்களோ என்னவோ...😭

    • @ChitraRajkumar506
      @ChitraRajkumar506 3 ปีที่แล้ว +7

      Neengal solvathu unmai irakum tharuvayil irupavarkaluku Avarathu munnorgal therivargal

    • @sahanakuloth4245
      @sahanakuloth4245 3 ปีที่แล้ว +9

      My grandmother also said my grand father said be ready i will take u soon after ,2 days she died

    • @sekarp318
      @sekarp318 3 ปีที่แล้ว +4

      My mother also say like this...in her last hours

    • @onlinejob5849
      @onlinejob5849 3 ปีที่แล้ว +1

      Fact.. My dad also said like that

    • @thalapathysathya8028
      @thalapathysathya8028 3 ปีที่แล้ว +1

      Unmaithan yenga thatha eranthapa avarota appa vanthathaga sonnaru yen sithapa eranthapa avarota appa vantha thga sonnaru ethellam unmaithan

  • @k.arumugamarumugam6575
    @k.arumugamarumugam6575 3 ปีที่แล้ว +7

    அருமையான கேள்வி அதர்க்கு அருமையான பதில் வேற லெவல் Pro

    • @elumalaielumalai4636
      @elumalaielumalai4636 3 ปีที่แล้ว +1

      இந்த ஆவிகள் உலகம் என்ற சேனலை சகோதரர் விக்கிரவாண்டி சேனலில் இருந்து பார்க்கும்போது பேய்கள் உன்னுடைய பயம் தெளிந்து விடும் இந்த சேனலை பார்ப்பவருக்கு பேய் பிசாசு என்ற பயம் இருக்காது ஏனென்றால் ஆறுகள் நம் உயிர்தான் என்பது தெளிவாக தெரிகிறது அப்படி இருக்க மீண்டும் மீண்டும் இதுபோல் அதிசயமான ஆவிகள் உலகம் சம்பவத்தை எதிர்பார்க்கிறோம்

  • @livinggodministries3587
    @livinggodministries3587 3 ปีที่แล้ว +9

    நிச்சயம் மரணத்திற்கு பின் உயிர்த்தெழுதல் உண்டு உண்டு உண்டு.

    • @gowthamsathy5442
      @gowthamsathy5442 2 ปีที่แล้ว +1

      Epdi solringa

    • @RanjithKumar-hf8yo
      @RanjithKumar-hf8yo 2 ปีที่แล้ว +1

      Google search panni parunga bro

    • @livinggodministries3587
      @livinggodministries3587 2 ปีที่แล้ว

      @@gowthamsathy5442 மனித மூளைக்குள் நடைபெறக்கூடிய "Neuron Fireing Effect" இதனால் ஏற்படக்கூடிய மனிதனுடைய (Mind Wave) சிந்தனை அலைக்கற்றைகள் எங்ஙனம் சேமிக்கபடுகிறது?என்பது பற்றி தெரிந்து கொள்ளும் பட்சத்தில் நீங்கள் உயிர்த்தெழுதல் பற்றி தெரிந்து கொள்ள முடியும். 👍

  • @gomathyanbumani3267
    @gomathyanbumani3267 2 ปีที่แล้ว +11

    After death whatever may happen. We shd do good things only. We must take care our parents and relations till they are Alive. Without doing our duties properly searching them in aavigal ulagam is not good.

    • @arunchalam2329
      @arunchalam2329 2 ปีที่แล้ว

      Bharti's only one next any but birth no

  • @Karma123-atoz
    @Karma123-atoz 7 หลายเดือนก่อน +1

    இறந்த பின் என்ன நடக்கும் என்பது இறந்தவருக்கு மட்டுமே தெரியும்,, அவரால் அதை எல்லாருக்கும் வெளிப்படுத்த முடியாது

  • @nishajaihindajain9192
    @nishajaihindajain9192 3 ปีที่แล้ว +21

    The questions asked were so sensible and thought provoking
    and the answers also very relevant .
    Great video .

  • @SureshP-fz1sw
    @SureshP-fz1sw 3 ปีที่แล้ว +19

    கேள்விகள் ஞானத்தின் பிறப்பிடம் ❤️🙏

  • @gurua286
    @gurua286 3 ปีที่แล้ว +51

    ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது.ஆனால் ஒரு வகையான ஆற்றலை வேறொரு வகையான ஆற்றலாக மாற்றலாம்...இயற்பியல் ஆற்றல் அழிவின்மை விதி

    • @meenukutty5
      @meenukutty5 3 ปีที่แล้ว +1

      உண்மை

    • @moviemonster1456
      @moviemonster1456 2 ปีที่แล้ว

      🤦‍♂️🤦‍♂️🤦‍♂️ Aatral marurathukum ithukum sambantham ila atral marurathu namba vudambu mannula porathu than antha atral marurathu.. Soul marurathu illa, nenga soldra mari iruntha nnai, adu, matukelam ithe than nadakanum elam vuirgal than.. Ithu elame oru vithamana yugangal thannn.. Namba elarum just star dust, earth oru chinna star athula iruka dust than humans.. Universe ha compare pana intha dust ndra word kuda namaku porunthathu 🤦‍♂️🤦‍♂️ intha mari kambi katra kathelam katti life ha romba complicated panikathinga

    • @gurua286
      @gurua286 2 ปีที่แล้ว

      @@moviemonster1456 நான் அறிவியலில் ஆற்றல் அழிவின்மை விதியைத்தான் சொன்னேன். இது அறிவியல் உலகின் அடிப்படை விதி நானே உன்ன மாதிரி கம்பிகட்டி கதை உருவாக்கி இங்க வந்து உருட்டல. இந்த உலகத்துல எல்லா பொருட்கள்ளையும் ஆற்றல் ஊடுறுவி இருக்கு.அத அடிப்படையாக வச்சுதான் அறிவியலாளர்கள் இந்த விதியவே சொன்னாங்க. எங்கயோ எதையோ அரைகுறையா கேட்டுட்டு வந்து உளராத.ஆன்மா வும் ஒருவித ஆற்றல் தான்.அந்த ஆற்றலை சரியாக பயன்படுத்த தெரிந்தவர்கள் சித்தர்கள்.போய் மொதல்ல படி.உன்ன சுத்தி என்ன நடக்குதுன்னு பாரு. அப்பரமா வந்து அறிவியல் விதிய கொற சொல்லு முட்டாள்.ஆறாம் வகுப்பாவது படிச்சிரூக்கயா இல்ல மாடு மேய்ச்சயா. ஒரு அடிப்படையான அறிவியல் விதியே தெரியல உனக்கு.நீயல்லாம் கொரோனா பேச் னு நினைக்கிறன்

    • @moviemonster1456
      @moviemonster1456 2 ปีที่แล้ว

      @@gurua286 aanma atral Ha 🤣😂😂ariviyal vithiya nanga kurrai soldroma.. Science Ha olunagave purinjikama anma va Aatral nu soli olaritu iruka 😂😂🤣🤣 unga kitalam peasuna siripu than ya varuthu.. Oru atral irukanum na athuku oru molecule irukanum molecules ala anathu than atral Atha first purinjikonga.. Aanma atral La varathu.. Go and watch Mr. Gk and Science facts chanel avanga nala explain pani irupanga... Aravekattu thanama ariviyal Ha purinjikita ipdi than

    • @moviemonster1456
      @moviemonster1456 2 ปีที่แล้ว

      @@gurua286 ungala vida nalave ariviyal theiryum oru kotpda thappa purinjikitu anmavayum atralyum onna purinji vechi iruka aravekadunga inum irunthutu than irukunga ndrathu ku nenga oru nal example athuku like potu vechi iruka 50 perum than🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️ first ne poi science enna soluthu anmeegatha pathinu purinji theirnitu vanthu inga olaru 🤦‍♂️🤦‍♂️... Namba padikalayam😂 siripuda aña eppa

  • @thilosweet16
    @thilosweet16 3 ปีที่แล้ว +17

    I personally met him years ago almost 15 years back ... blessed to talk to my ancestors through him .. very genuine person ..

  • @melchizedekj8429
    @melchizedekj8429 2 ปีที่แล้ว +12

    பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும்
    மத்தேயு 9:6

  • @sujala6741
    @sujala6741 2 ปีที่แล้ว +2

    Anchor Presentation was very neat and clean questions

  • @gopielango4607
    @gopielango4607 3 ปีที่แล้ว +2

    பேட்டி எடுத்தவர் பனி சூப்பர் நல்லதே நடக்கும் பதில் அளித்த விதம் அருமை

  • @ghoestkann
    @ghoestkann 3 ปีที่แล้ว +7

    நான் ஆவியை நம்புகிறவன்.ஆனாலும் மிகுந்த கிராமத்தில் உள்ளேன்.நான் பலரால் ஏமாற்றப்பட்டு துன்பத்தில் இருக்கிறேன்.எப்போது விடிவு வரும்

    • @mayavanrenudevan
      @mayavanrenudevan 3 ปีที่แล้ว +2

      கர்த்தர் ஆவியாய் இருக்கிறார் .வானத்தையும் பூமியையும் படைத்தவர் அவரே .பாவம் பின்தொடரும் போதும், கர்த்தர் நமக்கு துணை இல்லாத போதும், நமக்கு வெற்றி கிடைக்காது .உண்மையா என்று ஏசுவிடம் முறையிட்டு பருங்களேன் .
      மத்தேயு 6:33 - முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.

    • @kartkeyan3748
      @kartkeyan3748 3 ปีที่แล้ว +2

      @@mayavanrenudevan yes karthar thaan ulagai padaithaaar unai pol kirukupundayum padaithar poi jeruselathil oombu kartharai yen endral yuthargal kartharai othu vitaargral god bles u

  • @flute_krishnak.k2695
    @flute_krishnak.k2695 2 ปีที่แล้ว +3

    நீங்கள் கேட்பதும் சரி .. அவர்கள் கொடுக்கும் பதிலும் சரி ..ஆனால் நீங்கள் சொல்வதை நான் எப்படி நம்புவது .... ✌️

    • @pameelathirumurugan7093
      @pameelathirumurugan7093 2 ปีที่แล้ว

      உணர்வு பூர்வமாக அனுபவம் உங்களுக்கு ஏதாவது ஏற்படும் வாய்ப்பு கடவுள் தரவேண்டும்

    • @jayanthisrinivasan7100
      @jayanthisrinivasan7100 2 ปีที่แล้ว

      செத்து போனா தெரியும்

  • @kannappaa9867
    @kannappaa9867 3 ปีที่แล้ว +3

    நீங்கள் செத்தபிறகு வந்துசொல்லுங்கள்.நம்ப முயற்சிப்போம்.

  • @prabhakardevotionalsongs
    @prabhakardevotionalsongs 3 ปีที่แล้ว +2

    நல்ல இனிமையான விளக்கங்களோடு கூடிய ஐயா விக்ரவாண்டி ரவிச்சந்திரன் அவர்களின் இந்த உரையாடல் மிக்க பயன் தருவனவாய் அமைந்தது..
    மிக்க நன்றி ஐயா...

  • @jayaj5237
    @jayaj5237 3 ปีที่แล้ว +3

    Arumaiyana Kelvigalum thelivana padhilgalum miga arumai. 🙏

  • @r.subramanian6197
    @r.subramanian6197 3 ปีที่แล้ว +33

    All things happening, on its own way, that's the core outcome of this interview. Thanks again, Sir

  • @chitraj3145
    @chitraj3145 3 ปีที่แล้ว +6

    இந்த ஜென்ம மே தாங்க
    முடிய வில்லை. செத்தும்
    நிம்மதியா இருக்க முடியாது
    போல. இதை தான் பேச்சு
    வழக்கில் பெரியவர்கள்
    சொல்வார்கள்.

  • @santhoshraj2692
    @santhoshraj2692 3 ปีที่แล้ว +16

    கேள்வியும் பதிலும்.. சூப்பர் 🙏

  • @chandrikapriya6166
    @chandrikapriya6166 3 ปีที่แล้ว +7

    மிகவும் அருமையான விளக்கம் அய்யா, என்னுடைய பல சந்தேகங்களுக்கு விடை கிடைத்தது. கேள்வி கேட்டவருக்கும் நன்றி

  • @kuralyogayoku8900
    @kuralyogayoku8900 2 ปีที่แล้ว +2

    ஐயா நான் என் கணவரரகிட்ட பேசலாமா.... ஒரு முறையாவது அவருகிட்ட பேசனும்...என்னால அவர உணரமுடியல அது ஏன்.. என் உயிர் அவர்.... அவருக்கு நான் உயிர்... இப்போது அவர் என்கூட இல்ல.... என் குழந்தைக்காக தான் நான் இப்ப இருக்கன்.... அவர் இடத்தில நின்று எங்க குழந்தைய வளர்க்கர பொறுப்பு எனக்கு இருக்கு.... ஆனாலும் அவர் நினைப்பு என்ன அமைதியா இருக்க விடல...என்னால அவர் இல்லனு ஏத்துக்க மனசு ஒப்பல... அவர் என்கூடவே ஆத்மாவ இருக்க முடியுமா....அவர் என்கிட்ட பேசுவாரா... தயவு செய்து பதில் சொல்லுங்கள்.....நான் நிறைய ஆறுதல் கேட்டுட்டன்....நான் மறுபடியும் அவரை பார்க்க பேச முடியுமா....

  • @Gvscraft2015
    @Gvscraft2015 3 ปีที่แล้ว +5

    Hatts off to you sir, Thelivana vidaigal👍🏼🙏🏻

  • @thomasddthomas2428
    @thomasddthomas2428 2 ปีที่แล้ว +2

    ஒரு வரும் சேற ஒளி யில் இறைவன் வாசம் செய்கிறவர்

  • @hemak5482
    @hemak5482 3 ปีที่แล้ว +18

    loved the questions and your excellent answers sir.

  • @MultiVennai
    @MultiVennai 3 ปีที่แล้ว +13

    Sir, ஒரு முக்கிய பிரமுகர் இறந்து சில வருடமாக போலீஸ் கொலையாளிபை கண்டுபிடிக்கமுடியாமல் திணறுகிறது, கண்டுபிடித்து சொன்னால் அநேகருக்கு உபயோகமாக இருக்கும்

    • @ayyammalnanthini.s336
      @ayyammalnanthini.s336 2 ปีที่แล้ว

      😄😄

    • @chozan1788
      @chozan1788 ปีที่แล้ว

      அப்படி சொன்னா அப்பறம் இவரை புண்ணிய ஆத்மா சித்தர் ஆக்கிடுவாங்க கொளையாளிங்க...😆

  • @bakthabaktha2696
    @bakthabaktha2696 3 ปีที่แล้ว +20

    பேன்ட் , சட்டை போட்ட கலியுக சித்தர் விக்ரவாண்டி ஐயா..
    இவரால் பல்லாயிரம் குடும்பங்கள் நல்வாழ்வு பெற்றுள்ளது

    • @parimaladevi7360
      @parimaladevi7360 3 ปีที่แล้ว +3

      கலியுக சித்தர் விக்ரவாண்டி அய்யாவை பற்றிய தகவல்கள் தாருங்களேன்

    • @bakthabaktha2696
      @bakthabaktha2696 3 ปีที่แล้ว +3

      @@parimaladevi7360 ஆவிகள் உலகம் இனையதளதொலைகாச்சியை பாருங்கள்

    • @parimaladevi7360
      @parimaladevi7360 3 ปีที่แล้ว +1

      நன்றி!

    • @bakthabaktha2696
      @bakthabaktha2696 3 ปีที่แล้ว

      @@parimaladevi7360 ம்

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 3 ปีที่แล้ว

      அப்பிடியா

  • @luckshalucksha8061
    @luckshalucksha8061 2 ปีที่แล้ว +1

    Vanakam ayya , my mother passaway 1 year plus ...one week before she death my late grandma come and told me ...I can here my Amma voice from very very distance seldom but only will say take care of my Appa.

  • @akshayavidhya9325
    @akshayavidhya9325 2 ปีที่แล้ว +7

    Brilliant questions and answers 👏

  • @vtamilmaahren
    @vtamilmaahren 2 ปีที่แล้ว +3

    நன்றி ஐயா. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽

  • @sathissathish8359
    @sathissathish8359 3 ปีที่แล้ว +4

    I believe kandipa indha ulagam uyirinam.ellame adhisayam

  • @mbrajaram3246
    @mbrajaram3246 24 วันที่ผ่านมา

    தங்களுடைய விளக்கம் அற்புதம் நன்றி

  • @YuviBheem
    @YuviBheem 2 ปีที่แล้ว +5

    Does this aavi concept applies to other living things? For example if an ant is crushed to death, it’s a living thing too right! Does it go to aavi ulagam???

    • @Aum00007
      @Aum00007 2 ปีที่แล้ว

      Yes..oli...

  • @kiruthikiruthiga6095
    @kiruthikiruthiga6095 3 ปีที่แล้ว +8

    Pls chithra Akka kooda pesunga🙏

  • @senthilnathang9145
    @senthilnathang9145 3 ปีที่แล้ว +7

    அருமையான விளக்கம்

  • @rajinarasimankumar8375
    @rajinarasimankumar8375 8 หลายเดือนก่อน +1

    I have experienced talking to my loving father

  • @babulakshmipriya8690
    @babulakshmipriya8690 3 ปีที่แล้ว +46

    Oli than iraivan endru vallalar koorinar...

    • @manimk923
      @manimk923 3 ปีที่แล้ว +2

      Sooriyan illana oli ku vali iruka
      Oli dhan iraivan ana ipo illa irandha piragu

    • @dharanidharan499
      @dharanidharan499 3 ปีที่แล้ว +1

      @@manimk923 Suryan also a light planet

    • @mervinraj
      @mervinraj 3 ปีที่แล้ว

      Which light bro. Are u referring to the SUN through which we get light

    • @mervinraj
      @mervinraj 3 ปีที่แล้ว

      If SUN is referred to GOD, then that's a fake concept

    • @kannanthulasi2182
      @kannanthulasi2182 3 ปีที่แล้ว

      சார் உங்க போன் நம்பர் குடுங்க சார் நேரில் சந்திக்க வேண்டும் சார் என் நம்பர் 8610726996

  • @user-qk8vv5rm8z
    @user-qk8vv5rm8z ปีที่แล้ว +1

    அருமையான பதிவு🍃🌻💞😉👌👌👌 நன்றி நன்றி வாழ்த்துக்கள்

  • @bluehillchannel3968
    @bluehillchannel3968 2 ปีที่แล้ว +7

    பூமியில் தான் சொர்க்கமும் நரகமும் உள்ளது ஐயா நீங்கள் உங்களுடைய மனசாட்சிப்படி கூறுங்கள் இல்லாததை கூறி குழப்பவேண்டாம் நன்றி.

  • @billubillu4355
    @billubillu4355 2 ปีที่แล้ว +1

    நீங்கள் சொல்வது...நம்பியவர்கள் நம்பலால் நம்பாதவர்கள் நம்பாம இருக்கலாம் ஏன் இறந்தவர்கள் வந்து சொல்ல பேறதுகிடையாது...என் மனதுக்கு தோன்றியதை சொல்கிறேன் யாரும் தவராக எடுக்கவேண்டாம்..நீங்கள் இருவரும் கொள்வது..எப்படி இருக்குதன்றால் இரண்டு பேரும் காற்றுக்கு உருவம் தேடுவதுபோல் இருக்கிறது

  • @revasgs6038
    @revasgs6038 3 ปีที่แล้ว +5

    Amazing, love this video, thank you sis. Vaazhga vazhamudan

  • @ManiMani-kk2tx
    @ManiMani-kk2tx 2 ปีที่แล้ว +1

    Sir thirutu kollay colai araciyal VATHIGAL kollaiatippathu PONDRA sambhavangalai thangal avigalai vaithu pituthu koduthal ponniyama pogum sir

  • @subhashinishanmuganathan8235
    @subhashinishanmuganathan8235 3 ปีที่แล้ว +5

    Excellent...Nandri...🙏

  • @jayjayanthi5406
    @jayjayanthi5406 5 หลายเดือนก่อน

    மிக அருமையான தெளிவான பதில்கள்.🙏🙏🙏

  • @thejashrietharumaraju8235
    @thejashrietharumaraju8235 3 ปีที่แล้ว +6

    Sir, do we only can meet our grandparents in heaven? What about friends in heaven?

    • @RocketN
      @RocketN 2 ปีที่แล้ว +1

      what if they are in hell?

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 3 ปีที่แล้ว +2

    Good information 🌟👌👌👌👌

  • @nandhu63
    @nandhu63 3 ปีที่แล้ว +4

    மிக மிக அருமையான பதிவு

  • @geethasivasundar5371
    @geethasivasundar5371 3 ปีที่แล้ว +2

    கேள்வி கேட்ட வரும் அருமையாகக் கேட்டார் நன்று

  • @ravisivagami6189
    @ravisivagami6189 3 ปีที่แล้ว +3

    கேள்வி கேட்கும் தம்பி குரல் வளம் அருமை

  • @sanasnizam1168
    @sanasnizam1168 3 ปีที่แล้ว +2

    Verry good india takkundu vallarasahidum .ippadiellam manithargal irunthal

  • @sethupathiseemai2710
    @sethupathiseemai2710 3 ปีที่แล้ว +5

    தெளிவான விளக்கம் 👌👌👌

  • @anbudannagarajanponneri4144
    @anbudannagarajanponneri4144 3 ปีที่แล้ว

    அன்பு நண்பர்களே என் கருத்தைசொல்லித்தான் ஆக வேண்டும் கவியரசு கண்ணதாசனின் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது சிலருக்கு தெய்வத்தின் சிலை வெறும் கல்லாகவும் தெரிவதும் உண்டு நண்பனும் பகை போல் தெரியும்அதனால் பகுத்தறிவுக்கும் விஞ்ஞானத்திற்கும் எட்டாத எத்தனையோ விடயங்கள் பிரபஞ்சத்தில் இன்றளவும் உண்டு மறுப்பவர்களை படைத்தவனும் இயற்கை எனும் இறைவன் தான்என்னைப் போல் பலர் புரிந்து கொண்டு வாழ்கிறார்கள் கவியரசுவரிகளிலேயே நிறைவு செய்கிறேன் பகுத்தறிவு சித்தாந்தங்களை பேசியவர்களை நான் பழனியிலும்திருப்பதியிலும் பலமுறை பார்த்திருக்கிறேன் நானும் பகுத்தறிவு பாதையில் வந்தவன் தான் பின்னாளில் -பதிவு செய்தது கவியரசு கண்ணதாசன் அவர்கள்
    அன்புடன் நாகராஜன் அருட்பெருஞ்ஜோதி மகான் வாழ்ந்த மண்ணிலிருந்து

  • @radhanair6826
    @radhanair6826 3 ปีที่แล้ว +10

    GOD BLESS Always YOU SIR 🙏

  • @talabathitalabathi6650
    @talabathitalabathi6650 3 ปีที่แล้ว +2

    Aiya ninggal unmaiyage manapurvamage pothunalam karuthi
    Pesringge nandri nandri.....

  • @adadaennarusi8445
    @adadaennarusi8445 2 ปีที่แล้ว +3

    Ayya myself rama my lovable father died on september 21st 2021 heart attack he died in front of me i couldnt accept he s nomore on 3rd day when i cried he tried to console but he couldnt speak he cried i have seen him he tried to get me up but he could on his 16th day rituals he came on meam not unconcious but my body and my words s out my control my doubt is its my imagination or its possible he spoke with all but i couldnt speak with him after 16th day he dint come i dint feel his presence.when he died my sister s 9th month my sis deliver boy baby on oct 16, 21 .Is it possible is he rebirth as soon as possible.

  • @joycejoe8616
    @joycejoe8616 2 ปีที่แล้ว +1

    Super super 👌 well explained. Thank you Sir. Thank you behind wood.

  • @sansrirupra7723
    @sansrirupra7723 3 ปีที่แล้ว +6

    Rawana stop karma(nawagraha) becouse of lord siva, we can stop karma.... raawana jailed all nawagraha .. how sir.. we can minimise karma sir, lord krishna safe arjuna(nagapasa)how sir. Only lord siva can safe you.

    • @manimk923
      @manimk923 3 ปีที่แล้ว

      God is one