குப்பத்து பசங்க… ரஜினி கொடுத்த மாஸ் ரிப்ளை! | Ve Mathimaran about Vettaiyan | Rajini
ฝัง
- เผยแพร่เมื่อ 11 ต.ค. 2024
- #southbeat #vemathimaran #vettaiyan #rajinikanth #tjgnanavel #amitabhbachchan
குப்பத்து பசங்க… ரஜினி கொடுத்த மாஸ் ரிப்ளை! | Ve Mathimaran about Vettaiyan | Rajini
Other Social platforms:
/ southbeattv
/ southbeattv
/ southbeattv
Subscribe South Beat to get more updates: www.youtube.com/@SouthBeatTV/videos
**விழிப்புணர்வு செய்திகள்**
**திமுக உதய நீதிக்கு தமிழ் நாட்டில் உள்ள லஞ்சத்தையும், ஏழைகளின் ஏழைமையை ஒழிக்க துப்புயில்லை.** **இவரு சனாதன தர்மத்தை ஒழிக்க போறாரா ??**
**யாராலையும் சனாதன தர்மத்தை ஒழிக்க முடியாது...!!**
யாராவது, உதய நீதியை முதலில் தமிழ் நாட்டில் உள்ள லஞ்சத்தையும் ஏழைகளின் ஏழ்மையை ஒழிக்க சொல்லுங்க.**👇
**திமுகவின் கேடு கேட்ட கேவலமான அரசியல்**👇
இப்போது, தமிழ் நாட்டில் வாழும் மக்களின் சோகமான பரிதாபாமான வாழ்க்கையின் நிலை தான் இந்த வாழை 🍌, விசாரணை, ஜெய் பீம், அசுரன், பகா சூரன், ருத்தரதாண்டவம், விடுதலை, கர்ணன், மாமனிதன், மெட்ராஸ் சிட்டிசன், மெர்சல், வடசென்னை, முதல்வன் சிவாஜி, இந்தியன்-1 இந்தியன்-2 திரௌபதி போன்ற பல சினிமா திரைப்படங்கள் தான் சாட்சியாக உள்ளது...!!
இந்த திமுக கட்சியும் மற்றும் அதிமுக கட்சியும் தமிழ் நாட்டில் நல்லாட்சி கொடுத்தேன் என்று பொய் சொன்னால். மேலேயுள்ள,☝️ இந்த சினிமா திரைப்படங்கள் தான் சாட்சியாக உள்ளது.
இந்த திமுக மற்றும் அதிமுக கட்சிக்காரர்களூக்கு ஒரு முறை மேலேயுள்ள இந்த ஏழை மக்களின் சோகமான பரிதாபாமான வாழ்க்கையின் வாழ்வியல் சினிமா திரைப்படங்களை போட்டு காட்டுங்கள். திருந்துவார்களா என்று பார்ப்போம் 🙂
ஏழை மக்களை ஏழையாகவே வைத்து இருப்பது மற்றும் அவர்களுக்கு பீடி சிகரெட் புகை பழக்கம் மற்றும் 🍷 மது போதை குடி, பழக்கத்தில் வைத்து இருப்பது. கேடு கேட்ட கேவலமான அரசியல்.
உதய நீதிக்கு ஏழைகளின் ஏழ்மையை ஒழிக்க துப்பில்லை..??
இனியாவது, திமுக அரசும் மற்றும் 234 MLA- க்களும் மற்றும் அதிமுக கட்சியும் தமிழ் நாட்டிற்கு நல்ல ஆட்சி கொடுப்பார்களா ??
அதாவது, அமைதியான ஆட்சி, செல்வ வளம் மற்றும் செல்வ செழிப்பான ஆட்சி, ஏழைகளின் ஏழ்மையை ஒழிக்கும் ஆட்சி, மக்கள் கடவுள் உணர்வுடன் ஆனந்தமாக வாழ அன்பான, சமமான ஆன்மீக ஆட்சி
கொடுப்பார்களா ??
நல்லாட்சி கொடுத்தால் நாடே விரைவில் முன்னேறும்..!!
திமுக ஆட்சியில் 234 தொகுதி எம்எல்ஏக்களும், 40 எம்பிக்களும்
நல்லாட்சி கொடுப்பார்களா ??
தமிழ் நாட்டில் ஏழைகள் ஏழ்மையில் இல்லாத தமிழ் நாடாக மாற்றுங்கள். ஏழைகள் இல்லாத நாடு தான் பொருளாதாரத்தில் முன்னேறிய நாடாகும்... ஆகையால், முதலில்
ஏழைமையை ஒழியிங்கள் ...!! உதய நீதி, முதலில் ஏழைகளின் ஏழ்மையை ஒழிப்பாரா ???
அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள்.
இந்த உண்மையை எல்லோருக்கும் எடுத்துச் சொல்லுங்கள்.
நன்றிகள் ..!!
ஜெய் ஹனுமான்..!!
ஜெய் ஶ்ரீ ராம்..!!
ஜெய் பாரதம்..!!
ஜெய் ஶ்ரீ கிருஷ்ண..!!
ஹரே கிருஷ்ண 🔥🙂
**திரு.உதய நீதி, தமிழ் நாட்டில் முதலில் லஞ்சத்தையும், ஏழைகளின்
ஏழைமையை ஒழியுங்கள் ...!! விரைவில்
நாடு முன்னேறும்**
🙂❤️🙂
**தமிழ் நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு செய்திகள்**
வாழை 🍌 சினிமா திரைப்படம், விசாரணை, விடுதலை, ஜெய் பீம் போன்ற சினிமா திரைப்படங்கள் எடுத்ததற்கு காரணம் திமுக ஆட்சியும் மற்றும் அதிமுக ஆட்சியும் தான் காரணம். ஏனெனில், இந்த இரண்டு கட்சியும் தமிழ் நாட்டில் நல்ல ஆட்சி கொடுத்து இருந்தால். வாழை, விசாரணை, விடுதலை, ஜெய் பீம், பரியேறும் பெருமாள், கர்ணன், மாமனிதன், மெட்ராஸ், சிட்டிசன், மெர்சல், அந்நியன், திரௌபதி, பகா சூரன், ருத்தரதாண்டவம், வடசென்னை, அசுரன், முதல்வன், இந்தியன்-1, இந்தியன்-2, போன்ற சினிமா திரைப்படங்கள் வந்து இருக்காது.
இந்த சோகமான சினிமா திரைப்படங்களைத் எடுத்த டைரக்டர்கள் மற்றும் பணம் சம்பாதித்த தயாரிப்பாளர்கள், இந்த இரண்டு கட்சிகளுக்கும் அதாவது, அன்பான தமிழ் மக்களை துன்பத்தில் ஆழ்த்தி சோகமான வாழ்க்கை கதைகளை கொடுத்த திமுகவுக்கும் மற்றும் அதிமுகவுக்கும் தான் நன்றிகள் சொல்ல வேண்டும்.
இன்னும் இதுபோல் எத்தனை மனிதர்களின் சோகமான வாழ்க்கை சினிமா திரைப்படங்கள் வரப்போகிறதோ ?
இதனால், டைரக்டர்கள் காட்டிலும், தயாரிப்பாளர்கள் காட்டிலும் நல்ல புகழும் மற்றும் நல்ல பண மழையும் பொழிகிறது....!!
இப்போது, தமிழ் நாட்டில் வாழும் மக்களின் சோகமான பரிதாபாமான வாழ்க்கையின் நிலை தான் இந்த வாழை 🍌, விசாரணை, ஜெய் பீம், திரௌபதி போன்ற பல சினிமா திரைப்படங்கள் தான் சாட்சியாக உள்ளது...!!
இனியாவது, திமுக அரசும் மற்றும் 234 MLA- க்களும் மற்றும் அதிமுக கட்சியும் தமிழ் நாட்டிற்கு நல்ல ஆட்சி கொடுப்பார்களா ??
அதாவது, அமைதியான ஆட்சி, செல்வ வளம் மற்றும் செல்வ செழிப்பான ஆட்சி, ஏழைகளின் ஏழ்மையை ஒழிக்கும் ஆட்சி, மக்கள் கடவுள் உணர்வுடன் ஆனந்தமாக வாழ அன்பான, சமமான ஆன்மீக ஆட்சி
கொடுப்பார்களா ??
நல்லாட்சி கொடுத்தால் நாடே விரைவில் முன்னேறும்..!!
இன்றைய 234 எம்.எல்.ஏக்கள் மற்றம் 40 எம்பிக்கள் அனைவரும் சேர்ந்து
நல்லாட்சி கொடுப்பார்களா ??
தமிழ் நாட்டில் ஏழைகளின் ஏழ்மை நிலை இல்லாத ஆட்சி கொடுப்பார்களா ??
ஏழைகள் இல்லாத நாடு தான் உயர்ந்த நாடு..!!
உதய நீதி முதலில் லஞ்சத்தையும், ஏழைகளின் ஏழ்மையை ஒழியுங்கள்..🤨
விரைவில் நாடே முன்னேறும் 🙂🙂🙂
அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள்.
இந்த உண்மையை எல்லோருக்கும் எடுத்துச் சொல்லுங்கள்.
நன்றிகள் ..!!
ஜெய் பாரதம்!!
ஜெய் ஹனுமான்..!!
ஜெய் ஶ்ரீராம்..!!
ஜெய் ஶ்ரீ கிருஷ்ண..!!
ஹரே கிருஷ்ண 🔥❤️🙂
அருமையான திரைப்படம்
வேட்டைய நல்ல கதையம் சம்முள்ள நல்ல கன்டென்ட் உள்ள ஒரே படம்❤❤❤❤❤
உற்சாகம் நிறைந்த நிலையில் இருவரும் உரையாடுவதை நான் தொடர்ந்து ரசித்து வருகிறேன். வாழ்க இந்த pair🎉❤🎉
தோழர் வே.மதிமாறனிடம் நான் பெருமதிப்பும் பேரன்பும் கொண்டவன், இளையராஜாவின் வாழ்வின் மாறுதல்களை தெளிவாக கூறியவர். நல்ல பெரியாரிய சிந்தனையாளர்
வாழ்த்துக்கள் தோழர்
👏👏👏👌👌👌👍👍👍
Super movie 🎉
THARAMAANA SAMBAVAM SEIDHA NYANAVELLUKKU VAAZHTHUKAL!
Ambedkar not necessary to use only for caste issues. As he is father of constitution, it is ok to keep jaibheem for police violence movie
dei mundangala scene by scene vimarsanam panna padame paakka mudiyathu.. neenga yellam padam paakka layakke illai
Adhan.....paathoma vandhoma nu illama
**தமிழ் நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு செய்திகள்**
வாழை 🍌 சினிமா திரைப்படம், விசாரணை, விடுதலை, ஜெய் பீம் போன்ற சினிமா திரைப்படங்கள் எடுத்ததற்கு காரணம் திமுக ஆட்சியும் மற்றும் அதிமுக ஆட்சியும் தான் காரணம். ஏனெனில், இந்த இரண்டு கட்சியும் தமிழ் நாட்டில் நல்ல ஆட்சி கொடுத்து இருந்தால். வாழை, விசாரணை, விடுதலை, ஜெய் பீம், பரியேறும் பெருமாள், கர்ணன், மாமனிதன், மெட்ராஸ், சிட்டிசன், மெர்சல், அந்நியன், திரௌபதி, பகா சூரன், ருத்தரதாண்டவம், வடசென்னை, அசுரன், முதல்வன், இந்தியன்-1, இந்தியன்-2, போன்ற சினிமா திரைப்படங்கள் வந்து இருக்காது.
இந்த சோகமான சினிமா திரைப்படங்களைத் எடுத்த டைரக்டர்கள் மற்றும் பணம் சம்பாதித்த தயாரிப்பாளர்கள், இந்த இரண்டு கட்சிகளுக்கும் அதாவது, அன்பான தமிழ் மக்களை துன்பத்தில் ஆழ்த்தி சோகமான வாழ்க்கை கதைகளை கொடுத்த திமுகவுக்கும் மற்றும் அதிமுகவுக்கும் தான் நன்றிகள் சொல்ல வேண்டும்.
இன்னும் இதுபோல் எத்தனை மனிதர்களின் சோகமான வாழ்க்கை சினிமா திரைப்படங்கள் வரப்போகிறதோ ?
இதனால், டைரக்டர்கள் காட்டிலும், தயாரிப்பாளர்கள் காட்டிலும் நல்ல புகழும் மற்றும் நல்ல பண மழையும் பொழிகிறது....!!
இப்போது, தமிழ் நாட்டில் வாழும் மக்களின் சோகமான பரிதாபாமான வாழ்க்கையின் நிலை தான் இந்த வாழை 🍌, விசாரணை, ஜெய் பீம், திரௌபதி போன்ற பல சினிமா திரைப்படங்கள் தான் சாட்சியாக உள்ளது...!!
இனியாவது, திமுக அரசும் மற்றும் 234 MLA- க்களும் மற்றும் அதிமுக கட்சியும் தமிழ் நாட்டிற்கு நல்ல ஆட்சி கொடுப்பார்களா ??
அதாவது, அமைதியான ஆட்சி, செல்வ வளம் மற்றும் செல்வ செழிப்பான ஆட்சி, ஏழைகளின் ஏழ்மையை ஒழிக்கும் ஆட்சி, மக்கள் கடவுள் உணர்வுடன் ஆனந்தமாக வாழ அன்பான, சமமான ஆன்மீக ஆட்சி
கொடுப்பார்களா ??
நல்லாட்சி கொடுத்தால் நாடே விரைவில் முன்னேறும்..!!
இன்றைய 234 எம்.எல்.ஏக்கள் மற்றம் 40 எம்பிக்கள் அனைவரும் சேர்ந்து
நல்லாட்சி கொடுப்பார்களா ??
தமிழ் நாட்டில் ஏழைகளின் ஏழ்மை நிலை இல்லாத ஆட்சி கொடுப்பார்களா ??
ஏழைகள் இல்லாத நாடு தான் உயர்ந்த நாடு..!!
உதய நீதி முதலில் லஞ்சத்தையும், ஏழைகளின் ஏழ்மையை ஒழியுங்கள்..🤨
விரைவில் நாடே முன்னேறும் 🙂🙂🙂
அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள்.
இந்த உண்மையை எல்லோருக்கும் எடுத்துச் சொல்லுங்கள்.
நன்றிகள் ..!!
ஜெய் பாரதம்!!
ஜெய் ஹனுமான்..!!
ஜெய் ஶ்ரீராம்..!!
ஜெய் ஶ்ரீ கிருஷ்ண..!!
ஹரே கிருஷ்ண 🔥❤️🙂