இப்பாடல் வரிகள் நம்மை இறைவனுடன் ஒன்றிணைக்கும் அற்புதமான வரிகள்/ மனதிற்கு ஆறுதலான பாடல்கள்
ฝัง
- เผยแพร่เมื่อ 13 ต.ค. 2024
- அன்பு நண்பர்களே....
இறைவன் இன்று முதல் உன்னையும் அனைத்துக் கொள்வார்.
இப்பாடல் வரிகள் மூலமாக உங்கள் மனக் கவலைகள் நீங்கி இறைவனுடன் மனதாரப் பேசி மகிழுங்கள்.
நீங்கள் இறைவனிடம் பேசுவதையே அவரும் விரும்புகின்றார்.
இப்பாடல் வரிகள் இறைவனிடம் உங்களை பேசத் தூண்டும்..
மனநிம்மதி, நிம்மதியான தூக்கம், சந்தோஷம் இவற்றை இறைவன் உங்களுக்கு அருள்வார்.. ஆமென்..
மரியே வாழ்க....
#emptymind08 #christiansongs #god #jesuschristiansong #tamilchristiansong #marymatha #velankannimathasongs #trendingvideo #jesushappysong #mindrelaxsong #jesus
யம❤❤ மற்ற ய மற்ற மம்
இயேசப்பா🙏🏻⛪
@@kayankayanmax4032 இறைவன் அருள் உங்களோடு இருப்பதாக ஆமென்