அருமை 👌👍 அருமை டா அஞ்சலி மா 😊❤️ நல்ல பயனுள்ள தகவல் சூப்பரான விரிவுரை வேல்மாறல் பற்றிய உங்கள் கருத்து உங்களைப்பார்த்தால் எனக்கு ஒரு பக்திபழம் போல தெரிகிறது அண்ணாவுக்கு கூட சிவன் மீது காதல் முருகன் மீது பைத்தியம் டா வாழ்க வளமுடன் நலமுடன் நீங்களும் உங்கள் அன்புக்குடும்பமும் .........👍✨ ஓம் சரவண பவ ⚜️🌹🙏🐓🦚❤️
ஓம் சரவண பவ 🙏🥲 கணவன் மனைவி நாங்கள் இருவரும் 🧑🦽 மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுமகிறோம் 🥲 உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏
மேல் மாறல் நா ரெண்டு வாரம் தான் படிச்சேன் ஆனா முருகரை போய் சீக்கிரமே நானே சீக்கிரம் பார்க்கிற வாய்ப்பு எனக்கு கிடைச்சது திருச்செந்தூரில் நான் எதிரே பாக்கல இதுவே எனக்கு ஒரு மிகப்பெரிய அதிசயம் தான்.
Thank you so much. Na romba naala itha yarkita kekenumnu yosichitu erunthen , murugarae un muliyama solitaru. Clear and neat explanation. Thank you so much.
Hi sis , இன்று தான் உங்கள் வீடியோ பார்க்கிறேன். ரொம்ப அருமை நல்ல பதிவு . சிறந்த விளக்கம். எனக்கும் வேல் மாறல் புத்தகம் வேண்டும். என் வேண்டுதல் நிறைவேற வேண்டும் sis. OM MURUGA🙏🙏
Thank you sister. Innaikku than velmaral boojai start panninen. Ennods Doubts ellam clear agiduchu. Kandippa 48 nal poojai nan panniduven. Om namo saravanabavaya namaga.........
நான் தினமும் பிரம்ம முகூர்த்த டைம் இல் வேல்மாறல் பதிகம் படித்து விட்டு பூஜை செய்வேன் நல்ல பலன் கிடைக்கும் இது உண்மை💯💯💯✨🙏✨ திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தர் மலை விருத்தன் எனது ் உள்ளத்தில் உரை கருத்தன் மயில் நடத்து குகன் வேலே ❤❤❤😊😊
Unga vedio Saturday than parthen . Enakum vel maral padika vendum endru aasai . Enkita vel illai. En kanavaridam vanganum endru koorinen. Today en kanavaruku oruthar ketkamaleye vel ondrai koduthar. Athai ketathum alugaiye vandu vitathu. Today tuesday anda murugane vandu koduthathu Pol ullathu... sola varthaikal illai
நான் வேல்மறல் படிக்கிறேன் பிறரிடம் கொடுத்த பணம் வாங்க முடியாமல் தவிக்கிறேன் மனசுக்கு நிம்மதி இல்லாம கஷ்டமா இருக்குது கடவுளிடம் எவ்வளவு முறை மன்றாடி இருக்கிறேன் கொடுத்தவரிடம் உன்னால முடிஞ்சத பார்த்துக்க ன்னு சொல்றாங்க எப்ப கடவுள் கண் திறந்து பார்ப்பார் என்று தெரியவில்லை கடவுளை அதிகமா நான் நேசிக்கிறேன் எப்ப எனக்கு அதனால அந்த பிரச்சனை சால்வாகும் தெரியல கடவுளை நம்பி இருக்கிறேன்
Super super super. Kulladaikaga wait pannitu irukken. Ippo than last week 48 days velmaaral mudichen. Vm finish panna udanae thirukarukavur poitu vantom. Ippo mor poojai pannitu vel maaral padichitu irukken.morning poojai finished. That's all everything. Daily padipen and other time as usual. Ippadithan irukka poren. Murugar arulal ennaku sikram nallathu nadakanum.
ரொம்ப நன்றி சகோதரி தெளிவான விளக்கம் என்னுடைய பல நாள் சந்தேகத்துக்கு இன்று தான் ஒரு தெளிவு கிடைத்தது எனக்கு திருமணம் ஆகி 5 வருடம் ஆகிறது இன்னும் குழந்தை இல்லை சகோதரி வேல் மாரல் படிக்கணும் என்று நினைத்து கொண்டு இருக்கிறேன் சகோதரி...
ஹாய் சிஸ்டர் வணக்கம் உங்களுடைய பதிவை நான் பார்த்தேன் நானும் 48 நாட்கள் பிரம்ம முகூர்த்த பூஜை செய்து கொண்டு வருகிறேன் தினமும் வேள்விரித்தும் படித்துக் கொண்டிருக்கிறேன் இரு வேலையும் 48 நாட்கள் முடிவில் நான் ஒரு வேண்டுதல் வைத்துள்ளேன் அந்த வேண்டுதலை நிறைவேற்றுவதற்கு எந்த கோயிலுக்கு உத்தரவு தருகிறீர்கள் என்று முருகனிடம் ஒப்படைத்தேன் அவர் எனக்கு சோதனைகள் கொடுத்தார் ஒருநாள் திடீரென்று குட்டியாக நாகசர்பம் குட்டியாக என் அருகில் வருவது போல் ஒரு பிரம்மை டக் என்று திரும்பி பார்த்தால் ஒன்றுமே இல்லை மறுபடியும் மறவாத நாள் பூஜை செய்து கொண்டிருக்கும் பொழுது அதே குட்டி பாம்பு என் அருகில் வருவது போல் இருந்தது என்னவாக இருக்கும் என்று நான் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே பாம்பன் சாமிகள் கோவில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது நான் யூடியூபில் படித்தேன் உடனே எனக்கு ஒரு ஞாபகம் வந்தது அவர் நம்மளை அங்க தான் போக சொல்கிறார் என்று தற்பொழுது 28 நாட்கள் முடிவடைந்துள்ளது 24 ஆம் நாள் நான் சென்னையில் உள்ள பாம்பன் சுவாமிகள் கோவிலுக்கு சென்றேன் அங்கு ஒரு விஷயம் நடந்தது அது என்னால் மறக்க முடியவில்லை மனசுக்கு நிருடராக உள்ளது கோவிலில் உள்ள மந்திரத்தை படித்துக் கொண்டு இருந்தேன் அப்பொழுது பல்லி ஒன்று என் வலது காலில் ஏறி வந்தது அதை தள்ளியும் விட்டேன் கொஞ்சம் தூரத்தில் அது சென்று விழுந்தது அதற்குள் ஒரு பெண்மணி அதை காலில் நசுக்கி விட்டார் அது அப்பொழுதே இறந்துவிட்டது அவர்கள் தெரியாமல் தான் மிதித்தார் ஆனால் என்ன மெசேஜ் சொல்ல வந்தாங்கன்னு எனக்கு தெரியல இருந்தாலும் சுவாமியை தரிசித்து விட்டு வீட்டுக்கு வந்து விட்டேன் இன்று 28 ஆம் நாள் அதிகாலையில் மூன்று மணிக்கு பூஜை செய்ய கதவைத் திறந்தவுடன் வால் இல்லா பள்ளியை பார்த்தேன் அதுவே சங்கடமாக உள்ளது ஈவினிங் பூஜை செய்தால் சொல்லிட்டு ஒரு 5:00 மணிக்கு வாசற்படியை சுத்தம் செய்யப் போனேன் அங்கு ஒரு பள்ளி இறந்து கிடந்தது எனக்கு ரொம்ப கஷ்டமாக உள்ளது இதற்கெல்லாம் என்ன பலன் என்று எனக்கு ஒன்னும் தெரியவில்லை என்ன நடந்தாலும் 48 நாட்கள் பூஜை முடிக்க வேண்டும் என்ற மன உறுதியுடன் இருக்கிறேன் ஆனால் இது போன்ற சில விஷயங்கள் நடப்பது எனக்கு ரொம்ப மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது ஆகையால் தங்களின் பதில் என்னவாக இருக்கும் என்று என் மனம் ஆவலாக எதிர்பார்க்கிறது இது ஏதாவது அபசகுணமா சொல்லுங்கள் ப்ளீஸ்😔😔🙏🙏🦚வேலும் 🦚🦚🦚துணை 🙏
இதில் எந்த ஒரு அபசகுணமும் இல்லை. நீங்கள் உங்கள் பூஜையை தொடர்ந்து செய்யுங்கள். பல்லி ரூபத்தில் முருகராக கூட இருக்கலாம். இறந்த பல்லியை நினைத்து கவலைப்பட வேண்டாம்.
நன்றி சகோதரி... எனக்கு இருந்த குழப்பம் மறைந்து... குழந்தையாக முருகன் வர வேண்டி வேல் மாறல் பாராயணம் செய்கிறேன்...சிறு குழப்பம் இருந்தது இப்போது தெளிவாக உள்ளது எல்லாம் நம்ம முருகனுக்கு தான்...
Naan eathir paartha video sister naanum vel maaral badikiren vel maaral paditha oru varathil eannai thiruchendur koviluku vara vaitharurugar nalathea nadakum murugar arulaal thankyou sister
Hi sis..nanaum 48 day viradham irukan...en odambu la ulla problem sari ஆகனும்..desentry problem.10 years aa iruku..baby illa...enakaga pray pannikonga...
Na innaikuthan vel maral Pooja start pannirukken akka unga video ennaku rempa useful ah irunthuchu akka thank you one small request akka enakum vel maral book venum akka kitakuma please ❤
அக்கா எனக்கு 20 வயது எங்கள் வீட்டில் நான் விரதம் இருந்துட்டு இருக்கேன். எங்கள் வீடு சிறியதாக தான் இருக்கும் சாமி இருக்கிற ஹால தான் எல்லாரும் தூங்குவோம் காலையில் நா மட்டும் பூஜை எழுந்து விடுவேன், மற்ற எல்லாரும் தூங்கிட்டு இருப்பாங்க, அவங்க ஓரமாக உறங்கி கொண்டிருந்தாள் நான் பூஜை செய்யலாமா அக்கா அபிஷேகம் செய்யனுமா,இன்று 5 ம் நாள் பூஜை முடித்து இருக்கிறேன். 4 ம் மதியம் தூங்கி விட்டேன்,இதனால் ஏதேனும் தடங்கல் ஏற்படுமோ அக்கா இந்த விரத வேளையில் மதிய நேரம் தூங்கலாமா அக்கா ஒரு வேலை சாப்பிட்டு தான் விரதம் இருக்கனுமா, வீட்டில் ரொம்ப கஷ்டம் அக்கா என்னுடைய அம்மா லோன் எடுத்து ஒரு அக்காவிற்கு கொடுத்தாங்க இப்போ அவங்க லோன் கட்டமா தலைமறைவாக ஓடிட்டாங்கா லோன் கரங்க என் அம்மா கிட்ட தான் பணம் கேட்டு தொல்லை செய்வாங்க எனக்கு செயவதென்றே தெரியவில்லை, ரெம்ப கஷ்டமாக இருக்கிறது. அதற்காக அப்பா முருகன் கிட்ட வேண்டிக்கொள்ளுகிறேன். என்னுடைய வேண்டுதல் நிறைவேற வேண்டிக்கோங்க அக்கா🙏 ஓம் சரவண பவ🦚
நன்றி. நான் செவ்வாய் கிழமை விரதம் மட்டும் தொடங்கிய பிறகு தடங்கல் ஏற்பட்டது.... தொடர்ந்தேன் கோவிலின் வெளியே என்னுடைய ஹெல்மெட் தொலைந்தது, பிறகு செப்பல்,........ விரதம் தொடர்ந்தேன், ஆலயத்தில் வெளியே நிறுத்திய எனது பைக் திருட்டு போனது, போலிஸ் ஸ்டேசன் என அலைந்தும் கிடைக்கவில்லை...... தொடர்ந்து 48நாள் விரதம் இருந்தேன்...... ஒவ்வொரு வாரமும் ஏதாவது பிரச்சனை (வேலை, குடும்ப, கடன்) ஏன நிறைய பெற்று அனைத்தும் முருகனை நினைத்து, அப்பன் அருளால் 48 நாள் விரதம் கடந்த ஞாயிறு கிழமை முடிந்த அன்று காலை முருகன் அபிசேகம் காணப்பெற்றேன். இந்த 48 நாட்கள்ளில் கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, திருப்புகழ், வேல்மாறல்ஏன படித்து வந்தேன், அருணகிரிநாதர் படம் பார்க்க அருள் பெற்றேன்.... அசைவம் தவிர்தேன்....அப்பன் முருகன் என்னுடன் இருப்பதை உணர்கிறேன்..... வேல், மயில், ஓம் என எப்போதும் என் கண்ணில் காணப்படுகிறது. மீண்டும் 48 நாள் விரதம் இருந்து தைபூசம் அன்று முடிக்க வேண்டும் ஏன வேண்டுகிறேன். அப்பன் முருகன் அருளாளல் எனது கடன் சுமை தீர வேண்டுகிறேன், எனது திருடு போன இரு சக்கர மோட்டார் வாகனம் கிடைக்கும் என நம்பிக்கையுடன் வேண்டுகிறேன்.
நிச்சயம் முருகன் அருள் உங்களுக்கு பரிபூரணமாக இருக்கிறது.முருகன் உங்களுடன் தான் இருக்கிறார். அதனால்தான் இவ்வளவு பிரச்சனைகள் நடந்தும். முருகன் நம்பிக்கையோடு இருக்கிறீர்கள். முருகன் உங்கள் துணையாக இருப்பார். நீங்கள் நினைத்த காரியம் நிச்சயம் நடக்கும்.
Mam enaku oru doubt mam. Incase na morning saami kumbitu mudichuten(6 vilaku, manthram padichuten). But evening saami kumbidurathuku munadi ye (afternoon periods) aaachunal, anaki day ah kanaku edukanuma or edukakoodathah?
அருமை 👌👍 அருமை டா அஞ்சலி மா 😊❤️ நல்ல பயனுள்ள தகவல் சூப்பரான விரிவுரை வேல்மாறல் பற்றிய உங்கள் கருத்து உங்களைப்பார்த்தால் எனக்கு ஒரு பக்திபழம் போல தெரிகிறது அண்ணாவுக்கு கூட சிவன் மீது காதல் முருகன் மீது பைத்தியம் டா வாழ்க வளமுடன் நலமுடன் நீங்களும் உங்கள் அன்புக்குடும்பமும் .........👍✨ ஓம் சரவண பவ ⚜️🌹🙏🐓🦚❤️
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🦚🦚 முருகா எல்லாம் அவன் செயல் என் சிவன் செயல்
ஓம் சரவண பவ 🙏🥲
கணவன் மனைவி நாங்கள் இருவரும் 🧑🦽 மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுமகிறோம் 🥲 உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏
Murugn thunai 🌟🌟🌟🌟🌟🌟
Murugar thunai
@@Kalki786-y2q murugan thunai 🌟
மேல் மாறல் நா ரெண்டு வாரம் தான் படிச்சேன் ஆனா முருகரை போய் சீக்கிரமே நானே சீக்கிரம் பார்க்கிற வாய்ப்பு எனக்கு கிடைச்சது திருச்செந்தூரில் நான் எதிரே பாக்கல இதுவே எனக்கு ஒரு மிகப்பெரிய அதிசயம் தான்.
Murugn thunai 🌟🌟🌟🌟🌟🌟
Nanum vel maral 30 days kettan athukkula nanum poi murugan ah pathuttan.enakku nadandhathum adhisayam dhan
It happen to me also
Thank you so much. Na romba naala itha yarkita kekenumnu yosichitu erunthen , murugarae un muliyama solitaru. Clear and neat explanation. Thank you so much.
thank you so much 🙏🙏🙏🙏🙏🙏🤗
Na innaiku than unga video pakaren..theliva sonnenga romba thanks sister
Thank you so much 😊
முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Murugan thunai 🌟
Hi sister unga video ippathan first time parkren Rompa nalla pathivu nandri pa🙏🦚
வேலும் மயிலும் துணை 🙏🦚
@@VijiRavi1617 thank you so much 🙏
எனக்கு நிறைய சந்தேகங்கள் இருக்கிறது
ஓம் சரவணபவ ⚜️
வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🙏🙏🙏
🙏🌟🌟🌟🌟🌟🌟 murugan thunai
ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
பழனி மலை ஆண்டவனுக்கு அரோகரா
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா
வீர வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👆
Hi
வேலும் மயிலும், சேவலும் துணை..... நீங்க எனக்குன்னு சொன்னது போல இருக்கு அக்கா.... ஓம் சரவண பவ... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ரொம்ப நன்றி அக்கா....
🙏🙏🙏🙏🙏❤️
Hi sis , இன்று தான் உங்கள் வீடியோ பார்க்கிறேன். ரொம்ப அருமை நல்ல பதிவு . சிறந்த விளக்கம். எனக்கும் வேல் மாறல் புத்தகம் வேண்டும். என் வேண்டுதல் நிறைவேற வேண்டும் sis. OM MURUGA🙏🙏
Okay pa 🤗
❤
Sister enakum velmaral book venum
கந்தனுக்கு அரோகரா 🙏🙏முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏
Enakum indha problem dhan,so enaku neenga sonnadhu manasuku nimmadhiya irundhadhu super mam , vazhga vazhamudan
Thank you so much 😊
ஓம் முருகா போற்றி போற்றி 🙏🌼🦚🐓 நன்றி சகோதரி 🙏
🙏🙏🙏🙏🙏
நல்ல பதிவு மிகவும் நன்றி சகோதரி🙏
நன்றி நன்றி நன்றி நன்றி
Rompa thank you sister very useful video
Thank you so much 🙏
Thank you sister. Innaikku than velmaral boojai start panninen. Ennods Doubts ellam clear agiduchu. Kandippa 48 nal poojai nan panniduven. Om namo saravanabavaya namaga.........
@@balajo4262 முருகன் துணை 🌟
வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🤲
Thank you so much akka நாளையில் இருந்து 21 விரதம் அரமிக்கலாம்னு நெனச்சன் ஆனா intergos பத்தி ஒரே சந்தேகம் விளக்கி சொல்லிட்டீங்க 🙏🙏🙏🙏
Super pa murugn thunai 🌟🌟🌟🌟🌟
@@ThirumathiSathishIllam கீரை சாப்பிடலாமா அக்கா ஒரு டவுட் மட்டும் ப்ளஸ் replay க
I am not having vel shall I tell only slokas?
ஓம் சரவணபவ ⚜️
Super👌
Thank you so much 🙏
Thanks sister my doubts all clear ❤
Thank you so much 😊
நான் தினமும் பிரம்ம முகூர்த்த டைம் இல் வேல்மாறல் பதிகம் படித்து விட்டு பூஜை செய்வேன் நல்ல பலன் கிடைக்கும் இது உண்மை💯💯💯✨🙏✨ திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தர் மலை விருத்தன் எனது ் உள்ளத்தில் உரை கருத்தன் மயில் நடத்து குகன் வேலே ❤❤❤😊😊
Super murugan thunai 🌟🌟🌟🌟🌟🌟
Vel maral fulla padichingla? Bramma muhurtha neramna kulichituvingla ?bcoz
@@Vimalatamil777 3 :30 ku elunthu Bramma mugurtha time la 5 🪔🪔 vilakku yettri vel maaral booja seiven ✨🙏✨om saravana bava 🌺🌺🌺
@@ThirumathiSathishIllam tq sis 🙏
Super 👌 valthukkal
சூப்பர் அக்கா அப்பா முருகா ஓம் சரவண பவ🙏🙏🙏
Hi
Enakku eruntha thought mam romba Nanri mam
❤️❤️❤️❤️
❤ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா ❤🎉
Muruga
Thks da om Muruga namaha
Hi
Om Muruga 🙏
Thankyou sister.
Ennaku clear ra porujithu akka thank you so much ❤
Thank you so much 😊
♥️🙏♥️..ஓம் சரவணபவ..♥️🙏♥️
Thank u sister ...🎉
Hi
Thank you akka super ah sonniga ellame puriyara pola sonniga
சூப்பர் சிஸ்டர் ❤❤❤
Thank you so much 😊
Romba nandri tholi
Thank you so much
Akka rompa santhosam ennoda doubt clear agiduchu thx sis enakkum vel maral book venum salem
Thank you so much 😊
Thanks
Hi sis 🤗
Unga vedio Saturday than parthen . Enakum vel maral padika vendum endru aasai . Enkita vel illai. En kanavaridam vanganum endru koorinen. Today en kanavaruku oruthar ketkamaleye vel ondrai koduthar. Athai ketathum alugaiye vandu vitathu. Today tuesday anda murugane vandu koduthathu Pol ullathu... sola varthaikal illai
Super sis murugan thunai
வேல் மாறல் புக் வேண்டும் அக்கா...🙏🙏🙏🙏🙏🙏
Okay pa
Muruganukku arokara . thankyou sis very useful video
Thank you so much 😊
Super 👌👌.ennaku ulla அனைத்து சந்தேகம் தீருந்தது sister... வாழ்க வளமுடன் 🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️⚜️⚜️⚜️⚜️
Akka Romba Nandri 💯🫂
Thank you so much
நான் வேல்மறல் படிக்கிறேன் பிறரிடம் கொடுத்த பணம் வாங்க முடியாமல் தவிக்கிறேன் மனசுக்கு நிம்மதி இல்லாம கஷ்டமா இருக்குது கடவுளிடம் எவ்வளவு முறை மன்றாடி இருக்கிறேன் கொடுத்தவரிடம் உன்னால முடிஞ்சத பார்த்துக்க ன்னு சொல்றாங்க எப்ப கடவுள் கண் திறந்து பார்ப்பார் என்று தெரியவில்லை கடவுளை அதிகமா நான் நேசிக்கிறேன் எப்ப எனக்கு அதனால அந்த பிரச்சனை சால்வாகும் தெரியல கடவுளை நம்பி இருக்கிறேன்
முருகன் துணை உண்டு
உங்கள் வேண்டுதலை நிறைவேற்ற வேலவன் வீடு தேடி வருவான்.
விரைவில் வரும்
எங்க அம்மா சொறு சாப்பிட வையும் முருக. எங்க அம்மா நீடுழி கால்ம் nallayirukkanum சுவாமி.om Saravana bava
Super mam arumaiya na vilakkam
Thank you so much 🙏
Very very thank u sister 🙏, om muruga porri
Murugn thunai 🌟
Super super super. Kulladaikaga wait pannitu irukken. Ippo than last week 48 days velmaaral mudichen. Vm finish panna udanae thirukarukavur poitu vantom. Ippo mor poojai pannitu vel maaral padichitu irukken.morning poojai finished. That's all everything. Daily padipen and other time as usual. Ippadithan irukka poren. Murugar arulal ennaku sikram nallathu nadakanum.
Super sis 🤗❤️ murugn thunai 🙏
Dailyum thala kulikanuma epadinu sollunga sister
Udambuku kullinga tuesday friday mattum thalaiku kullinga
Eppo conceive ha irukingala
Illa pa. Today also 3 rd day. Ellamae nambikaya pannuven. But......
நன்றி sis அருமையான விளக்கம் 🙏🙏🙏
@@malasankar6078 ❤️⚜️✨
Super ah solitinga akka romba day achi yarkitayavathu kekanunu nengale solitinga❤
Thank you so much 😊
Om muruga thank you akka enaku intha pirachsanai romba nal irunthathu akka athku bathel sariya sonninga ok akka❤
Thank you so much 😊
Sis. Unka. Sis. Eye. Malair. Eppod. Stons. Ill. Saiyaraka? Sis. Aatai. Vedio. Veill. Catuka. Sis👍
என்னுடைய பல கேள்விகளுக்கு பதில் கிடைத்து நன்றி மற்றும் தினமும் வீடு தொடைக்கணுமா?வேல் மாறல் புத்தகம் எப்படி வாங்கிகுவது
தினமும் வீடு துணைக் வேண்டிய அவசியம் இல்லை.
அருமை சகோதரி
நன்றி நன்றி 🤗
Super ah explain panunenga❤
thank you so much 🙏😊😊😊❤️
Enaku kolandhai varam vendum akka... Vendikonga🙏
Super akka tq yarum sollatha thakavalkal rompa nanri
❤️❤️❤️❤️
Thanks sister
Nandri sister arumaiyana vilakam..
Thank you so much 😊😊😊
முதல்தடவ பன்னீர் இலை விபுதி கிடைத்தது Sis.. 48 day வேல்மாறல் விரதம் இருக்கேன் Sis
Murugan thunai 🌟🌟🌟🌟🌟🌟
Om Sharavanabhava 🙏🦚
Murugn thunai 🌟
Om saravana bhavaya namah 🙏🙏🙏
Murugn thunai 🌟🌟
ரொம்ப நன்றி சகோதரி தெளிவான விளக்கம் என்னுடைய பல நாள் சந்தேகத்துக்கு இன்று தான் ஒரு தெளிவு கிடைத்தது எனக்கு திருமணம் ஆகி 5 வருடம் ஆகிறது இன்னும் குழந்தை இல்லை சகோதரி வேல் மாரல் படிக்கணும் என்று நினைத்து கொண்டு இருக்கிறேன் சகோதரி...
Muruga thunai 🌟🌟🌟🌟🌟🌟
@@ThirumathiSathishIllam sister unga kitta whatsapp la pesanum number kudunga
ஹாய் சிஸ்டர் வணக்கம் உங்களுடைய பதிவை நான் பார்த்தேன் நானும் 48 நாட்கள் பிரம்ம முகூர்த்த பூஜை செய்து கொண்டு வருகிறேன் தினமும் வேள்விரித்தும் படித்துக் கொண்டிருக்கிறேன் இரு வேலையும் 48 நாட்கள் முடிவில் நான் ஒரு வேண்டுதல் வைத்துள்ளேன் அந்த வேண்டுதலை நிறைவேற்றுவதற்கு எந்த கோயிலுக்கு உத்தரவு தருகிறீர்கள் என்று முருகனிடம் ஒப்படைத்தேன் அவர் எனக்கு சோதனைகள் கொடுத்தார் ஒருநாள் திடீரென்று குட்டியாக நாகசர்பம் குட்டியாக என் அருகில் வருவது போல் ஒரு பிரம்மை டக் என்று திரும்பி பார்த்தால் ஒன்றுமே இல்லை மறுபடியும் மறவாத நாள் பூஜை செய்து கொண்டிருக்கும் பொழுது அதே குட்டி பாம்பு என் அருகில் வருவது போல் இருந்தது என்னவாக இருக்கும் என்று நான் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே பாம்பன் சாமிகள் கோவில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது நான் யூடியூபில் படித்தேன் உடனே எனக்கு ஒரு ஞாபகம் வந்தது அவர் நம்மளை அங்க தான் போக சொல்கிறார் என்று தற்பொழுது 28 நாட்கள் முடிவடைந்துள்ளது 24 ஆம் நாள் நான் சென்னையில் உள்ள பாம்பன் சுவாமிகள் கோவிலுக்கு சென்றேன் அங்கு ஒரு விஷயம் நடந்தது அது என்னால் மறக்க முடியவில்லை மனசுக்கு நிருடராக உள்ளது கோவிலில் உள்ள மந்திரத்தை படித்துக் கொண்டு இருந்தேன் அப்பொழுது பல்லி ஒன்று என் வலது காலில் ஏறி வந்தது அதை தள்ளியும் விட்டேன் கொஞ்சம் தூரத்தில் அது சென்று விழுந்தது அதற்குள் ஒரு பெண்மணி அதை காலில் நசுக்கி விட்டார் அது அப்பொழுதே இறந்துவிட்டது அவர்கள் தெரியாமல் தான் மிதித்தார் ஆனால் என்ன மெசேஜ் சொல்ல வந்தாங்கன்னு எனக்கு தெரியல இருந்தாலும் சுவாமியை தரிசித்து விட்டு வீட்டுக்கு வந்து விட்டேன் இன்று 28 ஆம் நாள் அதிகாலையில் மூன்று மணிக்கு பூஜை செய்ய கதவைத் திறந்தவுடன் வால் இல்லா பள்ளியை பார்த்தேன் அதுவே சங்கடமாக உள்ளது ஈவினிங் பூஜை செய்தால் சொல்லிட்டு ஒரு 5:00 மணிக்கு வாசற்படியை சுத்தம் செய்யப் போனேன் அங்கு ஒரு பள்ளி இறந்து கிடந்தது எனக்கு ரொம்ப கஷ்டமாக உள்ளது இதற்கெல்லாம் என்ன பலன் என்று எனக்கு ஒன்னும் தெரியவில்லை என்ன நடந்தாலும் 48 நாட்கள் பூஜை முடிக்க வேண்டும் என்ற மன உறுதியுடன் இருக்கிறேன் ஆனால் இது போன்ற சில விஷயங்கள் நடப்பது எனக்கு ரொம்ப மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது ஆகையால் தங்களின் பதில் என்னவாக இருக்கும் என்று என் மனம் ஆவலாக எதிர்பார்க்கிறது இது ஏதாவது அபசகுணமா சொல்லுங்கள் ப்ளீஸ்😔😔🙏🙏🦚வேலும் 🦚🦚🦚துணை 🙏
இதில் எந்த ஒரு அபசகுணமும் இல்லை. நீங்கள் உங்கள் பூஜையை தொடர்ந்து செய்யுங்கள். பல்லி ரூபத்தில் முருகராக கூட இருக்கலாம். இறந்த பல்லியை நினைத்து கவலைப்பட வேண்டாம்.
நம்பிக்கையுடன் பூஜை செய்யுங்கள் எல்லாம் முருகன் செயல். முருகன் துணையாக இருப்பார்.
@@ThirumathiSathishIllam 🙏🙏🙏நன்றி சிஸ்டர்
Jai krishna jai krishna jai krishna
Spr sister ur explaintaion❤❤❤❤
Thank you so much sis
நன்றி சகோதரி... எனக்கு இருந்த குழப்பம் மறைந்து... குழந்தையாக முருகன் வர வேண்டி வேல் மாறல் பாராயணம் செய்கிறேன்...சிறு குழப்பம் இருந்தது இப்போது தெளிவாக உள்ளது எல்லாம் நம்ம முருகனுக்கு தான்...
Murugn thunai 🌟🌟🌟🌟🌟🌟
Naan eathir paartha video sister naanum vel maaral badikiren vel maaral paditha oru varathil eannai thiruchendur koviluku vara vaitharurugar nalathea nadakum murugar arulaal thankyou sister
Thank you so much sis
All doubt cleared sis......💯❣️❣️❣️ good information sis🤞🤞🤞
@@SaranyaSaranya-dg7jq thank you so much sis 💗💗
Thank you akka
Hi
Rompa thanks akka,
Thank you so much 😊
Akka plssss reply panunga akkaa enaku 6 month baby irku ithu varaikum vel maral na padichathila aanaa enaku padikanum nu thonuthu akka oru periya doubt 64 vel maral manthiram mum daily padikanum maa ila daily 5/6 manthiram antha maari padikanumaaa plsss reply 🙏🙏🙏🙏🙏🙏aprm epdi virtham irkanum 1 velai sapidama irunthu virtham irkanumaaaa!??? Plsss akka reply plsss 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏waiting for ur reply......🙏
@@UENJAYAREKHASK hi pa
Hi sis..nanaum 48 day viradham irukan...en odambu la ulla problem sari ஆகனும்..desentry problem.10 years aa iruku..baby illa...enakaga pray pannikonga...
@@Anithasarathi1722 okay pa
நான் வடபழனி முருகன் கோவிலுக்கு போயிருந்தேன் கிருத்திகை அன்று அன்போடு அங்க வேல்மாறல் புக்வாங்கிட்டு வந்துட்டேன்
@@kanagadevi6636 super super 🙏🙏🙏⚜️⚜️⚜️⚜️🦚🦚⚜️
Thank you sister all dought cleared ❤😊
Thank you so much Priya 😊
Super sister thank u
Keep watching.thank you so much 😊🤗
Sis Thank you
Hi pa
❤️💕💞🌹
Aiyo pls pls pls unga kaiyala enaku anuppunga nane vanguratha Vida ungala mulama kidaithal santhosam❤
🤗
All doubts are cleared Thank you soo much sister ❤
Thank you so much 😊🙏🙏🙏🙏 murugan thunai
Morning brama mukurtha poojai pannitu afternoon la thungalama ah sis
Thungalam pa
Enakum book venum akka
Na innaikuthan vel maral Pooja start pannirukken akka unga video ennaku rempa useful ah irunthuchu akka thank you one small request akka enakum vel maral book venum akka kitakuma please ❤
Thank you so much ❤️
Akka veetla family members non veg sapadalama?
Sapdalam pa
Akka thank u so much.... Yenaku vel maral book venum... Yepdi order panrathu plss reply akka
🙏🙏🙏🙏🙏
Enakum vel maaral book venum sister ❤️❤️❤️
@@subharamamoorthy7398 okay pa
Hi mom🎉😅
Hi
Thanks sister
🙏🙏🙏🙏
அக்கா எனக்கு 20 வயது எங்கள் வீட்டில் நான் விரதம் இருந்துட்டு இருக்கேன். எங்கள் வீடு சிறியதாக தான் இருக்கும் சாமி இருக்கிற ஹால தான் எல்லாரும் தூங்குவோம் காலையில் நா மட்டும் பூஜை எழுந்து விடுவேன், மற்ற எல்லாரும் தூங்கிட்டு இருப்பாங்க, அவங்க ஓரமாக உறங்கி கொண்டிருந்தாள் நான் பூஜை செய்யலாமா அக்கா அபிஷேகம் செய்யனுமா,இன்று 5 ம் நாள் பூஜை முடித்து இருக்கிறேன். 4 ம் மதியம் தூங்கி விட்டேன்,இதனால் ஏதேனும் தடங்கல் ஏற்படுமோ அக்கா இந்த விரத வேளையில் மதிய நேரம் தூங்கலாமா அக்கா ஒரு வேலை சாப்பிட்டு தான் விரதம் இருக்கனுமா, வீட்டில் ரொம்ப கஷ்டம் அக்கா என்னுடைய அம்மா லோன் எடுத்து ஒரு அக்காவிற்கு கொடுத்தாங்க இப்போ அவங்க லோன் கட்டமா தலைமறைவாக ஓடிட்டாங்கா லோன் கரங்க என் அம்மா கிட்ட தான் பணம் கேட்டு தொல்லை செய்வாங்க எனக்கு செயவதென்றே தெரியவில்லை, ரெம்ப கஷ்டமாக இருக்கிறது. அதற்காக அப்பா முருகன் கிட்ட வேண்டிக்கொள்ளுகிறேன். என்னுடைய வேண்டுதல் நிறைவேற வேண்டிக்கோங்க அக்கா🙏 ஓம் சரவண பவ🦚
Appa murugan thunaiyaga irupanga kavalai padavendam sis 😊😊✨🙏✨
கவலைப்பட வேண்டாம் முருகன் துணை இருப்பார்.மதியம் தூங்கலாம் தவறு இல்லை.எல்லாம் சரியாகிடும்
@@ThirumathiSathishIllam thank you❤
@@govindharajr5818 mm thank you🙏❤
Deepam morning time sollunga akka
4-11am pa
Thank you sister ......super explanation...... Enakum vel maaral book venum sis......
Thank you so much 😊🙏
Thank u so much
❤️❤️🙏🙏🙏🙏🙏
Periods time apa vel maral padikalam ah sister
Padigalam pa
எனக்கும் வேல் மாறள் புத்தகம் வேண்டும் சகோதரி கிடைக்குமா ❤❤❤
Okay pa
நான் 48 நாள் விரதம் இருக்கேன் என்னோட பொண்ணு பெரிய மனுசியாகிட்ட 16 நாள் விரதம் முடிஞ்சது இன்னும் 32 நாள் விரதம் இருக்கலாமா
Super sister
Thank you so much 😊
நன்றி.
நான் செவ்வாய் கிழமை விரதம் மட்டும் தொடங்கிய பிறகு தடங்கல் ஏற்பட்டது.... தொடர்ந்தேன் கோவிலின் வெளியே என்னுடைய ஹெல்மெட் தொலைந்தது, பிறகு செப்பல்,........ விரதம் தொடர்ந்தேன், ஆலயத்தில் வெளியே நிறுத்திய எனது பைக் திருட்டு போனது, போலிஸ் ஸ்டேசன் என அலைந்தும் கிடைக்கவில்லை...... தொடர்ந்து 48நாள் விரதம் இருந்தேன்...... ஒவ்வொரு வாரமும் ஏதாவது பிரச்சனை (வேலை, குடும்ப, கடன்) ஏன நிறைய பெற்று அனைத்தும் முருகனை நினைத்து, அப்பன் அருளால் 48 நாள் விரதம் கடந்த ஞாயிறு கிழமை முடிந்த அன்று காலை முருகன் அபிசேகம் காணப்பெற்றேன்.
இந்த 48 நாட்கள்ளில் கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, திருப்புகழ், வேல்மாறல்ஏன படித்து வந்தேன், அருணகிரிநாதர் படம் பார்க்க அருள் பெற்றேன்.... அசைவம் தவிர்தேன்....அப்பன் முருகன் என்னுடன் இருப்பதை உணர்கிறேன்..... வேல், மயில், ஓம் என எப்போதும் என் கண்ணில் காணப்படுகிறது. மீண்டும் 48 நாள் விரதம் இருந்து தைபூசம் அன்று முடிக்க வேண்டும் ஏன வேண்டுகிறேன். அப்பன் முருகன் அருளாளல் எனது கடன் சுமை தீர வேண்டுகிறேன், எனது திருடு போன இரு சக்கர மோட்டார் வாகனம் கிடைக்கும் என நம்பிக்கையுடன் வேண்டுகிறேன்.
நிச்சயம் முருகன் அருள் உங்களுக்கு பரிபூரணமாக இருக்கிறது.முருகன் உங்களுடன் தான் இருக்கிறார். அதனால்தான் இவ்வளவு பிரச்சனைகள் நடந்தும். முருகன் நம்பிக்கையோடு இருக்கிறீர்கள். முருகன் உங்கள் துணையாக இருப்பார். நீங்கள் நினைத்த காரியம் நிச்சயம் நடக்கும்.
Velum mailum sevakum thunai
Hi
🙏🏻🙇🏻♀️❤️
❤️
எனக்கும் வேல் மா ரல் புத்தகம் வேண்டும் சகோதரி கிடைக்குமா வாழ்க வளமுடன் 🎉❤
Okay pa
எனக்கு வேல் மாற்றல் புத்தகம் வேண்டும் கிடைக்குமா?
Mam enaku oru doubt mam.
Incase na morning saami kumbitu mudichuten(6 vilaku, manthram padichuten). But evening saami kumbidurathuku munadi ye (afternoon periods) aaachunal, anaki day ah kanaku edukanuma or edukakoodathah?
Yes pa