சந்திராஷ்டம தினங்களில் சந்திரனின் தோஷம் நீக்கும் சந்திர பகவான் துதி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • சந்திராஷ்டம தினங்களில் சந்திரனின் தோஷம் நீக்கும் சந்திர பகவான் துதி
    "ஸ்வேதாம்பரான் விததனும் வரஸுப்ரவர்ணம் ஸ்வேதாஸ்வயுக்தரதகம் ஸுரஸேவிதாங்க்ரிம்
    தோர்ப்யாம் த்ருதாபயவரம் வரதம் ஸுதாம்ஸும் ஸ்ரீவத்ஸ மௌக்திக தரம் ப்ரணமாமி நித்யம்"
    பொருள்:
    வெண்மையான வஸ்திரம் தரித்தவரும், வெண்மை நிறம் உடையவரும், வெள்ளைக்குதிரை பூட்டிய தேரில் செல்கிறவரும், தேவர்களால் வணங்கப்பட்ட சரணங்களை உடையவரும், இரண்டு கைகளிலும் அபயம், வரதம் என்ற முத்திரைகளைத் தரித்தவரும், வரங்களை அளிப்பவரும் அம்ருத கிரணத்தையும், ஸ்ரீவத்ஸம் என்ற முத்து மாலையையும் தரித்தவருமான சந்திர பகவானை நமஸ்கரிக்கிறேன்.
    பலன்:
    இந்த துதியை தினமும் காலையில் குளித்து முடித்ததும் 11 முறை துதிப்பது நல்லது. திங்கட்கிழமைகள், மாதத்தில் உங்கள் நட்சத்திரத்திற்கான சந்திராஷ்டம தினங்கள், பௌர்ணமி தினங்களில் இந்த துதியை துதித்து வழிபடுவதால் சந்திராஷ்டம தோஷங்கள் நீங்கும். மனதில் இருக்கும் குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். சந்திர பகவானின் அருள் கிடைக்கும்.
    / @k_5_1973

ความคิดเห็น • 3