முதலாவது பாடல் எண்ணற்ற நினைவலைகளை மனதில் கொண்டு வந்தது. " கண்ணா நலமா?" திரைப்படத்தில்.. கதையே பாடலாக.. கவியரசரின் மகோன்னத வரிகளில்.. இசையரசர் & இசையரசியின் உணர்ச்சிவசப்பட்ட குரல்களில்..!! மிக அற்புதமான பாடல்.! மெல்லிசை மன்னரின் இசை கூட உணர்ச்சியோடு பேசுகிறதே.! காட்சி மாற்றங்கள் 👌👌 ஒவ்வொரு வரியும் மனதில் பசுமரத்தாணி போல பதிந்துள்ளதே.! "இசைக் களஞ்சியம் " நிகழ்ச்சியில் எப்போது கேட்டாலும் நின்று கேட்டு விட்டே நகர்வோம்.! அடுத்து வந்த மூன்று பாடல்களும் கூட.. இலங்கை வானொலியின் முத்திரைப் பாடல்களே.!! அப்படியே நம்மை அந்த நாட்களுக்கு அழைத்துச் சென்று விட்டீர்கள். மிக்க நன்றி.🌷🙏
ஆம் பிரமி மா. நீங்கள் சொன்னது உண்மைதான். பெற்றெடுத்த உள்ளம் என்றும் தெய்வம்-இந்த பாடலை எப்போது கேட்டாலும் நான் எனை அறியாமல் அழுதுவிடுவேன்; இப்போதும் அதுதான் நடந்தது. அந்த அளவிற்கு எனை பாதித்த பாடல். உமது அருமையான வர்ணனைக்கு எனது பாராட்டுக்கள்; வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்! இனிய இரவு வணக்கம்.❤❤❤💞💞💞💐💐💐🙏🙏🙏
@@jayanthisethumadhavan4575 உண்மை .. குழந்தை பருவத்திலிருந்து இன்று வரை நமக்கு இந்த பாடலின் சாரம் கண்ணில் ஈரத்தை வரவழைக்கிறதே.! இனிய இரவு வணக்கம் மா. 🌷🙏
அற்புதமான காலத்தை வென்று நிற்கும் காவியப் பாடல்கள். முதல் பாடலே வெகு அருமை.. கவியரசரின் கருத்துள்ள வரிகள், மன்னரின் இசை, TMS ஐயாவின் குரல் என்றும் நம் நெஞ்சங்களில் நிலைத்து நிற்கும். மயக்கமென்ன... என்றுமே மறக்க முடியாத இனிய பாடல் ❤❤. கவியரசரின் அழகு வரிகள், திரை இசை திலகத்தின் அற்புதமான இசை, TMS ஐயா +P. சுசீலாம்மா குரல்கள் 👌👌. காதலின் பொன் வீதியில்....மெல்லிசை மன்னர் +பஞ்சு அருணாச்சலம் +TMS ஐயா +S. ஜானகி கூட்டணியில் உருவான இனிமையான பாடல் 💖💖 பூ விழி வாசலில்... இளையராஜா +KJY அற்புதம். அற்புதமான பதிவு, நன்றி சகோ 🙏🙏.
👌👌👌👌👌 நான்கு பாடலும் மிகவும் நல்ல கருத்துகளை . கொண்ட பாடல்கள் கேட்கவே மிகவும் இனிமை நான்காவது பாடல் அருமை பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே கேட்க கேட்க மிகவும் அருமை வள்ளுவர் இசைக்கு👍👍👍
👏👏👏👏👏👏👌👌 இ ஒ கூ த சே 2..ன் அந்நாட்களின் ஒலிபரப்பு.💙💙 இன்று அறிவிப்பாளர்கள் இல்லாமல்...sub junior.😅😅😅👍👍 நான்கு பாடல்களும் தேனமுதம்..👌👌... அற்புதமான தெரிவுகள்...👏👏👏👏 இ.ஒ.கூ.த.சே.2.ன் இரவு ஒலிபரப்பிற்க்கு மனம் நிறைந்த நன்றிகளும் வாழ்த்துகளும் 🙏💐💐💐💐💐.. விரைவில் அறிவிப்பாளரின்*** குரலோடு...sub junior வரவேண்டும் 😅😅😅 மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.வாழ்க.வளமுடன்🌺🌺🌺🌺🙏💞💌😅😅
இ.ஒ.கூ.த.சே.2இல் ஒலித்தவை மட்டுமல்ல; இன்றும் என்றும் பலரின் (எம்மையும் சேர்த்து) மனதிலும், நினைவிலும் நிலைத்தவை. நச்சென 4 பாடல்கள்.வசந்த மாளிகை பாடல் எனது வாழ்வில் மறக்க முடியாத ஒன்று. அற்புதமான பாடல்களை தொகுத்து, துல்லியமாக பதிவிட்ட உமக்கு வாழ்த்துக்கள். ஆசிகள். இன்றும், என்றும், என்றென்றும் தொடரட்டும் உமது இசைச்சேவை. வாழ்க வளமுடன்!இனிய இரவு வணக்கம் அன்பு சகோ!❤❤❤😊💐💐💐💞💞💞🍇🍇🍇🙏🙏🙏👌👍
முதலாவது பாடல் எண்ணற்ற
நினைவலைகளை மனதில்
கொண்டு வந்தது.
" கண்ணா நலமா?" திரைப்படத்தில்..
கதையே பாடலாக..
கவியரசரின் மகோன்னத
வரிகளில்..
இசையரசர் & இசையரசியின்
உணர்ச்சிவசப்பட்ட குரல்களில்..!!
மிக அற்புதமான பாடல்.!
மெல்லிசை மன்னரின்
இசை கூட உணர்ச்சியோடு
பேசுகிறதே.!
காட்சி மாற்றங்கள் 👌👌
ஒவ்வொரு வரியும் மனதில்
பசுமரத்தாணி போல பதிந்துள்ளதே.!
"இசைக் களஞ்சியம் "
நிகழ்ச்சியில் எப்போது கேட்டாலும் நின்று கேட்டு
விட்டே நகர்வோம்.!
அடுத்து வந்த மூன்று
பாடல்களும் கூட..
இலங்கை வானொலியின்
முத்திரைப் பாடல்களே.!!
அப்படியே நம்மை அந்த
நாட்களுக்கு அழைத்துச்
சென்று விட்டீர்கள்.
மிக்க நன்றி.🌷🙏
ஆம் பிரமி மா. நீங்கள் சொன்னது உண்மைதான். பெற்றெடுத்த உள்ளம் என்றும் தெய்வம்-இந்த பாடலை எப்போது கேட்டாலும் நான் எனை அறியாமல் அழுதுவிடுவேன்; இப்போதும் அதுதான் நடந்தது. அந்த அளவிற்கு எனை பாதித்த பாடல். உமது அருமையான வர்ணனைக்கு எனது பாராட்டுக்கள்; வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்! இனிய இரவு வணக்கம்.❤❤❤💞💞💞💐💐💐🙏🙏🙏
மிக்க நன்றிகள்🙏🙏❤️
மிக்க நன்றிகள்🙏🙏❤️
@@jayanthisethumadhavan4575
உண்மை .. குழந்தை
பருவத்திலிருந்து இன்று வரை
நமக்கு இந்த பாடலின் சாரம் கண்ணில் ஈரத்தை வரவழைக்கிறதே.!
இனிய இரவு வணக்கம் மா. 🌷🙏
முதல் பாடலை முழுமையாக கொடுத்ததற்காகவும்
மற்ற சுகமான பாடல்களை
அளித்ததற்கும்
நன்றிகள் கோடி.
அற்புதமான காலத்தை வென்று நிற்கும் காவியப் பாடல்கள்.
முதல் பாடலே வெகு அருமை.. கவியரசரின் கருத்துள்ள வரிகள், மன்னரின் இசை, TMS ஐயாவின் குரல் என்றும் நம் நெஞ்சங்களில் நிலைத்து நிற்கும்.
மயக்கமென்ன... என்றுமே மறக்க முடியாத இனிய பாடல் ❤❤. கவியரசரின் அழகு வரிகள், திரை இசை திலகத்தின் அற்புதமான இசை, TMS ஐயா +P. சுசீலாம்மா குரல்கள் 👌👌.
காதலின் பொன் வீதியில்....மெல்லிசை மன்னர் +பஞ்சு அருணாச்சலம் +TMS ஐயா +S. ஜானகி கூட்டணியில் உருவான இனிமையான பாடல் 💖💖
பூ விழி வாசலில்... இளையராஜா +KJY அற்புதம்.
அற்புதமான பதிவு, நன்றி சகோ 🙏🙏.
மிக்க நன்றிகள்🙏🙏❤️
Arumaiyana Songs. Thank You Sir
👌👌👌👌👌
நான்கு பாடலும்
மிகவும் நல்ல கருத்துகளை .
கொண்ட பாடல்கள் கேட்கவே
மிகவும் இனிமை
நான்காவது பாடல் அருமை
பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே
கேட்க கேட்க மிகவும்
அருமை வள்ளுவர்
இசைக்கு👍👍👍
மிக்க நன்றிகள்🙏🙏❤️
Thanks lot
ROMBA NALLA PATHIVU NANDRI SIR BALAN MDU
🙏🙏❤️
👏👏👏👏👏👏👌👌
இ ஒ கூ த சே 2..ன்
அந்நாட்களின் ஒலிபரப்பு.💙💙 இன்று
அறிவிப்பாளர்கள்
இல்லாமல்...sub junior.😅😅😅👍👍
நான்கு பாடல்களும் தேனமுதம்..👌👌... அற்புதமான தெரிவுகள்...👏👏👏👏
இ.ஒ.கூ.த.சே.2.ன்
இரவு ஒலிபரப்பிற்க்கு
மனம் நிறைந்த நன்றிகளும் வாழ்த்துகளும் 🙏💐💐💐💐💐.. விரைவில்
அறிவிப்பாளரின்***
குரலோடு...sub junior
வரவேண்டும் 😅😅😅
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.வாழ்க.வளமுடன்🌺🌺🌺🌺🙏💞💌😅😅
மிக்க நன்றிகள் சரோம்மா🙏🙏❤️
இ.ஒ.கூ.த.சே.2இல் ஒலித்தவை மட்டுமல்ல; இன்றும் என்றும் பலரின் (எம்மையும் சேர்த்து) மனதிலும், நினைவிலும் நிலைத்தவை. நச்சென 4 பாடல்கள்.வசந்த மாளிகை பாடல் எனது வாழ்வில் மறக்க முடியாத ஒன்று. அற்புதமான பாடல்களை தொகுத்து, துல்லியமாக பதிவிட்ட உமக்கு வாழ்த்துக்கள். ஆசிகள். இன்றும், என்றும், என்றென்றும் தொடரட்டும் உமது இசைச்சேவை. வாழ்க வளமுடன்!இனிய இரவு வணக்கம் அன்பு சகோ!❤❤❤😊💐💐💐💞💞💞🍇🍇🍇🙏🙏🙏👌👍
இனிய இரவு வணக்கம் சரோம்மா. வாழ்க வளமுடன்!😊❤❤💐💐🙏🙏🙏
இனிய இரவு வணக்கம் ஜெ..அவர்களே..🙏
நல்லிரவாகட்டும்
வாழ்க வளமுடன் 🌺🌺🌺🌺🌺🌺🙏💞🌹💌
@@srk8360😊🙏