புனிதமான தாம்பத்யம் ஒரு உணர்வு பூர்வமான சிறுகதை என் சொந்த கதை
ฝัง
- เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
- வணக்கம்🙏
எங்கள் சேனலில் மிக எளிமையான முறையிலும் சிறப்பான முறையிலும் சிறுகதைகள் சிந்தனை தூண்டும் கதைகள் அறிவுரை கதைகள் குடும்ப கதைகள் மாறல் கதைகள் கவிதைத் துளிகள் கவிதைகள் பதிவிடுகிறோம் பிடித்திருந்தால் ஆதரியுங்கள் மற்றவருக்கும் பகிருங்கள் நன்றி🙏
@D.Htimes81
நான் ஒரு இணையத்தில் கணவன் மனைவி இருவரும் தம் மரணம் பற்றி பேசும் குறுங்கதையை பார்த்தேன் அதன் கருத்துங்கள் என்னை சிந்திக்க வைத்தது எனவே என் கற்பனையில் இந்த கதையினை எழுதியுள்ளேன் நான் சொந்தமாக எழுதும் நான்காவது கதை இது வயதான தம்பதிகளின் காதல் கதை கேட்டு விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தால் மேலும் கதைகள் எழுத எனக்கு ஊக்கமளிக்கும் இதன் குறைகளையும் நீங்கள் சூட்டிக்காட்டுங்கள் என் தவறுகளை சரி செய்து கொள்ள அது ஏதுவாக இருக்கும்🙏
என் முந்தய கதை
அன்புக்காக எங்கும் ஒரு பெண்ணின் உணர்வு பூர்மான கதை👇
• என் அம்மா எனும் தேவதைக...
என் முதல் கதை குழந்தையில்லாத பெண்ணின் உணர்வு பூர்வமான கதை👇
• கீதாவாகிய நான்... குழந...
உண்மையான தாம்பத்யம் இன்னுமொரு கதை👇
• உண்மையான தாம்பத்யம் என...
#காதல்கதைகள்
#lovestory
#வயதானதம்பதியரின்காதல்கதை
#புனிதமானதாம்த்யம்சிறுகதை
#உண்மையானதாம்பத்யம்சிறுகதைகள்
#தாம்பத்யம்சிறுகதை
#tamilkathaigal
#சிறுகதைகள்
#கதைகள்
#storytime
#tamilstory
#tamilKuttystory
#bedtimestory
#husbandwifestory
#husbandwife
#குடும்பகதைகள்
#மாறல்கதைகள்
#familystory
#கணவன்மனைவிசிறுகதைகள்
#உணர்வுபூர்வமானசிறுகதைகள்
#மெய்சிலிர்க்கவைக்கும்தமிழ்கதைகள்
நான் ஒரு இணையத்தில் கணவன் மனைவி இருவரும் தம் மரணம் பற்றி பேசும் குறுங்கதையை பார்த்தேன் அதன் கருத்துங்கள் என்னை சிந்திக்க வைத்தது எனவே என் கற்பனையில் இந்த கதையினை எழுதியுள்ளேன் நான் சொந்தமாக எழுதும் நான்காவது கதை இது வயதான தம்பதிகளின் காதல் கதை கேட்டு விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தால் மேலும் கதைகள் எழுத எனக்கு ஊக்கமளிக்கும் இதன் குறைகளையும் நீங்கள் சூட்டிக்காட்டுங்கள் என் தவறுகளை சரி செய்து கொள்ள அது ஏதுவாக இருக்கும்🙏
குழந்தையில்லாத ஒரு பெண்ணின் உணர்வு பூர்வமான கதை நான் எழுதிய என் முதல் கதை👇
th-cam.com/video/cHMRygnL2_U/w-d-xo.html
கேட்டுவிட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தால் நான் மகிழ்வேன்😊🙏
2
Í
P😊
கதை நன்றாக இருக்கிறது. , ? " ! போன்ற குறிகள் மிகவும் முக்கியம்.அவற்றை சரி செய்ய கம்ப்யூட்டரில் ஒரு தளம் இருக்கிறது.அதில் போய் சரி. செய்யவும். வாழ்த்துக்கள்.🎉🎉
@easysmarts நன்றி 🙏
இந்த கதையும், முடிவும் மனதை நெகிழ்ச்சியடைய செய்துவிட்டது. மிகவும் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி தோழி உங்கள் கருத்துக்களை கேட்கும் போது மேலும் கதைகள் எழுத ஆவல் கொள்கிறேன்🙏
Excellent
thank you So much🙏
romba romba super
thank you So Much🙏
Super story emotional and heart touching story
Thanks for your valuable comments 😊🙏🏻
ஆழ்மனதில் சலனம் / ஏக்கம் ஏற்படுத்திய கதை. எங்கள் முடிவும் இப்படி இருக்க ஆசைபட்டுக்கொண்டிருப்பதால் மனதை என்னவோ செய்துவிட்டது. கதை சொல்லிய விதம் அருமை.
மிக்க நன்றி🙏 இந்த கதையினை எழுதியதும் நான் தான் என் சொந்த கதை உங்கள் கருத்துக்கள் என்னை மகிழ வைத்தன😊
super❤
மிக்க நன்றி சகோதரி🙏
Super story sir fact❤
thank you So much🙏🏻
Very nice story❤
Thank u so much 🙏🏻
romba romba nallarukkudu. super
இந்த கதை கேட்க அழுது கொண்டே இருந்தேன் சூப்பர் என் வாழ்வில் இது போல் நடக்கனும் எங்கள் மகள் எங்கள விட்டு போய் விட்டாள் ஆனால் கதை யை கேட்டதும் அழகை வருகிறது நன்றகா இருந்தது. மகளே
நன்றி சகோதரி பொருமையாக கதையினை கேட்டு விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு நன்றி🙏
அருமையான கதை
எல்லா தம் பதியருக்கும்
இந்த மாதிரி முடிவு
அமைந்தால் முதியோர் இல்லம்
அவசியம் இல்லை.😊
கதையினை பொருமையாக கேட்டு விட்டு உங்கள் கருத்துக்களை பதிவிட்டதற்கு மிக்க நன்றி🙏
, அருமையான கதை சகோதரி மிக்க நன்றி
Thank you 🙏
Super story. Naa aluthukitey. Thaanirunthen marupadi kanavu nu ninaithen. Kadaisil ipdi. Oru story super super
நன்றி சகோதரி🙏
அருமை கருத்து சொல்ல வார்த்தை இல்லை
மிக்க மகிழ்ச்சி கதையினை இவ்வளவு பொருமையாக கேட்டு விட்டு கருத்து தெரிவித்ததில் மிக்க மகிழ்ச்சி😊🙏
உணர்வுப்பூர்வமான கதை அந்தக்காலத்தில் வாழ்க்கை இந்தக்காலத்து தம்பதிகள் இப்படி வாழவேண்டும். தொடரட்டும் இதுபோன்ற மனதைத்தொடும் வரிகள். வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி கதையினை பொருமையுடன் கேட்டு விட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யத்தில் மிக்க மகிழ்ச்சி
Andha kalathai aduppil kondru vaikkavum.
Akka unmaiya soldren indha kadhai manadhai thottuvittadhu super akka 👍❤️❤️❤️❤️
Thanks divy
அருமை.ஆத்மார்த்தமான கதை.கண்கள் பனித்தன.வேறு வார்த்தை இல்லை.
மிக்க நன்றி கதையினை பொருமையாக கேட்டுவிட்டு உங்கள் கருத்துக்களை பதிவிட்டதில் மிக்க மகிழ்ச்சி🙏😊
Very good story. Provoking story for young couples who is not very much attached to each other
thanks for your valuable feedback 🙏
Nice
thank you🙏🏻
மிக அருமை சூப்பர்❤ ❤நெகில்ன்து போனேன்
கதையினை பொருமையாக கேட்டு உங்கள் கருத்துக்களை பதிவிட்டதற்கு நன்றி🙏
அருமையான கதை. பாராட்டுக்கள்.
நன்றி🙏
41st Like 👍Nice sharing friend ❤
Thank you! Cheers!🙏
இதை போல் ஒரு கதை நான் கேட்டது இல்லை முடிவு மிக அருமை
மிக்க நன்றி என் மனம் மிகவும் சந்தோசம் அடைந்தது🙏
Such.thought.will.come.in.everybody.life.evev.we.opt.for.end.thst.eill.not.be.in.our.hands.this.eventis.eas.will
Be.forever
Ll I by noo@@D.Htimes81
❤❤❤அருமை
நன்றி🙏
கதையின் முடிவு மிக சிறப்பு ❤
நன்றி🙏
Super!
thank you So much
மிக அருமையான பதிவு கதையின் முடிவு மிகவும் உணர்வு பூர்வமாக இருந்தது மேலும் கதைகள் எழுத என் வாழ்த்துள்மா🎉
பொருமையாக கேட்டு விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்ததில் மிக்க நன்றி🙏
Arumai ❤
நன்றி🙏
Very nice
Thanks🙏
😢கதை மிகவும் அருமை
நன்றி தோழி🙏
Super super super
thank you So Much🙏
எல்லோருடைய வாழ்விலும் இது நடக்கும் அவரவர் கடமை தீர்ந்தவுடன் இறைவன் அழைத்துக்கொள்வான். இதில் வாழ்பவர் சென்றவரின் நினைவுகளை மட்டுமே சுமக்க முடியும். உயிரையா மாய்க்க முடியும் என்ன கதை இது
உண்மைதான் இது இந்த கதையில்
வரும் ஏழுமலையின் ஆசை மட்டும் தான் எல்லோர் வாழ்க்கையும் அல்ல
Super.
நன்றி🙏
எனக்கு என்ன்வோ இவர் கடைசி இரவு மனைவிக்கு இப்படி கூறாமல் விட்டுறுந்தால்இன்னும் பல காலம் பூமியில் வாழ்ந்து பின் போயிருக்கலம். பாவம் சுப்பம்மா ஹட் அர்ராக் யொசனையால் வந்தது.
இவரும் இறந்து விட்டார்.
புனிதமான தாம்பத்தியம் தான்.
நன்றி கண்டிப்பாக அடுத்த முறை கதை எழுதும் போது நல்ல முடிவாக இருக்க முயற்சிக்கிறேன்🙏
super
Thank you🙏
😊
🙏
நல்ல கதை.. ஆனால் இப்போது இருக்கும் காலத்தை நினைத்து சிரிப்பு மட்டும் தான் வரும்
உண்மைதான் உங்கள் கருத்துக்கு நன்றி🙏🏻
👌👌👌
நன்றி🙏
Super❤
Thank you 🙏
😂😂❤❤
Super🎉
👍👍
நன்றி🙏
Very nice mam
thank you So Much 🙏
Super
Thank you🙏
என் கண்ணில் கண்ணீர் மல்க கேட்ட கானோலி
மிக்க நன்றி சகோதரி உங்கள் Comments படிக்கும் போது என் கண்ணில் நீர் திரண்டு வந்து நிற்கின்றது இந்த கதையினை எழுதும் போது இருந்த மகிழ்ச்சியை விட உங்கள் கருத்துக்களை பார்க்கும் போது ஆனந்தம் கொள்கிறது நன்றி🙏
❤️❤️❤️❤️
❤❤❤
கதையில் ஸ்பெல்லிங் மிஸ்டேக்
கண்டிப்பாக திருத்திக் கொள்கிறேன் பொருமையாக கேட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்ததில் மகிழ்ச்சி🙏
❤😂
அருமையான கதை,ஆனால் கொஞ்சம் விரைவாக சொல்லுங்க please
கண்டியாக முயற்ச்சி செய்கிறேன் பொருமையாக கேட்டு விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்ததிற்கு நன்றி🙏
Super story. But lot of spelling mistakes.
Thanks 🙏 here after I will correct it👍
இந்த கதையை மிகவும் பிடித்திருந்தது நான் கூட இப்படி தான் வாழனும் என்று நினைக்கிறேன் ஆனால் என் கணவர் அதுக்கான அருகதையை இழந்து விட்டார்
You have to be sorry for wounding many..
நீங்கள் ஒருவராவது என்னை காயப்படுத்தி சந்தோசம் கொள்கிறீர்களே அதுவரை உங்களுக்கு நன்றி தோழரே🙏
Story good . But how far practically possible ? So so so many spelling mistakes .
நன்றி🙏
அபத்தமான கதை இது நமக்கு மேலே. ஒரு power athuthsn கடவுள் அவர் நினைப்பது போலத்தான் எல்லாம் நடக்கும்
இது போன்று ஒரு சம்பவத்தை நானே பார்த்திருகிறேன் மனைவி இருந்த 3வது நாளே அந்த தாத்தவும் உடல் நல குறைவால் மருத்துவ மனையில் சேர்க்க பட்டார் அங்கேயே அவர் உயிர் பிரிந்தது ஆம் இது சாத்தியமில்லா ஒன்றுதான் ஆனால் எங்கேயோ கோடியில் ஒன்று இது போன்ற சம்பங்களும் நடக்கிறது
கதைக்கு ,.!?" போன்ற குறிகள் அவசியம்.சரி செய்யவும்.
ok thank you🙏
ள். க்கு மாறாக ல். ஓரிடத்தில் மட்டுமல்ல கதை முழுக்க அதே தவறு தான் . மாற்றிக் கொள்ளவும்.
கண்டிப்பாக அடுத்த கதைகளில் ஓரளவிற்கு புரிந்துக் கொண்டு சரி செய்திருக்கிறேன் உங்கள் கருத்து கருத்துகளுக்கு நன்றி 🙏
super❤