ஒருவர் பலி, 7 பேர் படுகாயம் | பிறகு நடந்தது என்ன? சுற்றி வளைக்கப்பட்ட போது...
ฝัง
- เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024
- #tamilarasan #தோழர்தமிழரசன்வரலாறு #ponparappitamilarasan #ariyalurtrainaccident #1987 #ponparappiissue
ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
நமது ராவாணா...
தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
வங்கி கணக்கு எண்: 127821010000036
IFS Code: UBIN0912786
நன்றி!
என்றும் நட்புடன்,
பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
Join this channel to get access to perks:
/ @raavanaa2020
Facebook - bit.ly/3Mvf1IU
அருமை சிவ சுப்பிரமணியம் தோழர். உங்கள் மூலம் பல நாள் புரியாமல் இருந்த நிகழ்வு உலகிற்கு வந்தது. உங்களை பார்த்து நக்கீரன் தலைகுனியும்.
நக்கீரன் தீராவிடன் கொத்தடிமை கைக்கூலி
இரு மலைகளும்..... மறைக்கப்பட்ட போராளிகளின் வரலாறை உலக தமிழர்களின் கைகளில் கொண்டு சேர்த்த தோழர்களுக்கு நன்றிகள் பல..... இளந்துளிர் மரச்செக்கு ஆலை...
@@T.SingaPerumal இராவணா ல் சொல்லப்படுகிறது என்பதாலேயே பொய்கள் உண்மையாகிவிடாது. ஆய்ந்து உணர்க...
வரலாற்று முக்கியத்துவம்
வாயந்த தகவல்
மிக்க நன்றி தோழர் சிவா அவர்களுக்கு
தெளிவான பதிவு , இந்நிகழ்வை ஆவணப்படுத்திய ராவணா ஏகலைவன் ஐயாவுக்கும் சிவ சுப்பிரமணியன் ஐயாவுக்கும் நன்றி.
வணக்கம் சிவா அண்ணா, அய்யா ஏகலைவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வணக்கம்.அய்யா வீரப்பனாரின் உன்மை வரலாறை தெரிந்து கொள்ள அனைவரும் சிவா மீடியா பாருங்கள் தமிழ் வாழ்க
Aiya Tamilarasan was a great soul. this is an invaluable document
தெளிவான கம்பீரமான குரல்.
U r a great intelligenter
மக்கள் மேல் குண்டுகளை எறிந்தனர், ஆனால் வெடிக்கவில்லை என்பது உண்மையா. மக்களுக்குகாக போராடியவர்கள் மக்களை தாக்குவார்களா?
அதானே? தண்டவாளத்தில் வெடிகுண்டு வைத்து பல உயிர்கள் பலியானதுக்கு அப்புறம் வருத்தப்பட்டவர்கள் இவ்வாறு செய்வார்களா?
நக்குற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கம் என்ன. உளவுத்துறையின் உறவிற்கு வேலை செய்கிற நாய்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள்.
ஏகலைவன் அண்ணா, இவரை எப்படியாவது உங்கள் சானலில் வைத்துக்கொள்ளுங்கள் ப்ளீஸ்! திரிசக்தியார் போல. ஆனால் அவர் வேறு உச்சம் தொட்டவர், இவர் நல்ல மனதுக்காரர். பேசபேச கேட்கத்தூண்டும் யதார்த்த பேச்சு. (ஆனால் சில சமரசங்களுக்கு உட்பட்டாளொழிய வேண்டாம்)
இவருக்கு தனி சேனல் உள்ளது சகோ...சிவா மீடியா...பாருங்கள்...👌👌👌
உண்மையான வரலாறு
உண்மையை உலக மக்களுக்கு எடுத்துரைத்த உங்கள் இரு நல் உள்ளங்களுக்கும் எங்களுடைய வாழ்த்துக்கள்
This interview has clarified many doubts regarding Tamil Arasans death .
நன்றி💖💖💖
Super Siva...
வாழ்த்துக்கள் ஏகலைவன் ஐயா
Siva sir❤
இப்போதுதான் தெளிவான உண்மை வெளிவந்தது.
❤
நன்றி
அந்த பணம் கொள்ளை ponathil சிலர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார் கள் என்பார்கள் அந்த காலத்தில்.
வங்கியில் உள்ள பணம் நடுத்தர மக்களின் பணம்.
மனது.வலிக்கிறது.சிறு குழந்தைகளையும் வைத்து கொண்டு துயரம் அடைந்தவர் எத்தனை பேர் தெரியுமா? மனது வலிக்கிறது
ராமர் தன்னுடைய வேலைய காட்டுறார்
@@udaiyasankar1318poda naye
🙏🙏🙏
இது நம்ப கூடிய மாதிரி இல்லை.. நூட்பமான போராளி .. இத்தனை தவறுகளை விட வாய்ப்பு இல்லை..
இவர் வீரப்பன் ஐயா வரலாறிலும் சரி,தமிழரசன் ஐயா வரலாறிலும் சரி அதிகாரிகளின் பக்கம் உள்ள பார்வையையே நியாயப்படுத்தி சொல்கிறார்
முட்டாள்களுக்கு அது புரிவதில்லை. இவன் அப்பட்டமான காவல்துறையின் உளவுத்துறையின் ஆள்.
🎉
சிவா அண்ணா எப்போதும் நேர்மையான விசாரணை
அந்த சாக்குபை கிழிந்து இருந்ததாம்..... கதை நல்லா சொல்றீங்க..... தமிழ் போராளிகள் தொல்வி கண்டார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.... ஆனால் முட்டாள்கள் என்பதை ஏற்க முடியாது
தமிழ் போராளிகள் என்ன நாட்டுக்கு நல்லது செய்தா தோற்று விட்டார்கள். கழிசடைகள் கொலை கொள்ளை செய்துட்டு திரியும் நக்சல்களை மக்கள் இப்படி தான் அடித்து கொல்ல வேண்டும்
அய்யாதமிழரசனுக்குதயவுசெய்துஎன்னகூப்பிடுங்கநான்பார்த்தமாவீரன்நான 6:28 க 6:28
கால்தொட்டுவனங்கியமாவீரன்
சரிதான் அப்போ மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பவர்களை தோழர் என்று அழைக்கவா?.
உடன் பிறப்பே என்று அழைக்கலாம்..
அண்ணன் சிவா சுப்பிரமணியன் தமிழ் சிந்தனையாளர் பேரவை ஐந்தாம் தமிழர் சங்கம் பற்றி ஒரு விளக்கம் கொடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்
விவரம் புரியலே சார் ராவணனா சகோ 🎉🎉
Shiva media fans ❤