இவர் பேச்சை கேட்கும் போது என் கண்களில் கண்ணீரே வந்து விட்டது.. தமிழ் இலக்கியம் படித்தவர்க்கு தமிழ் நாட்டில் உள்ள நிலைமையை பார்க்கும் போது மிகுந்த வேதனையாக உள்ளது.
இந்த நிலமை இவருக்கு மட்டுமல்ல ஒரு நாள் நமக்கும் இந்த நிலை மாற வேண்டும் என்றால் நாம் விஜயபிரபாகரனை வெற்றி பெற செய்வோம் கேப்டன் வாழ்க கேப்டன் புகழ் வாழ்க
வேலை இல்லாத காரணத்தால் திருடாமல் , பொய் சொல்லி மற்றவர்களை ஏமாற்றாமல், முக்கியமாக பிச்சை எடுக்காமல் குப்பை பொறுக்கும் வேலை செய்து உழைத்து வாழ்கின்ற நீங்கள் வெகு விரைவில் வாழ்க்கையில் நல்ல நிலையை அடைய எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு துணை புரிவார்.
நானும் சென்னையில் கொஞ்சம் நாள் இருந்திருக்கேன், மலையாளம். வாழ முடியாத ஒரு இடமா தான் எனக்கு அமைஞ்சது. கஷ்ட்டப்பென்டன், எந்த ஒரு உதவியும் கிடைக்கவில்லை. ஈரமோ இரக்கமோ இல்லாத பாழ்மண் என்னை பொறுத்த வரை அது தான் சென்னை. அங்கிருந்து கிளம்பினேனேன். தற்போது சந்தோஷமா இருக்கேன், அங்கிருந்து கிளம்பியது எனக்கு நல்லதா போச்சு. ஆனால் எதோ அந்த மொழி மற்றும் பற்று மட்டும் இன்னுமும் மாறல.
Railway department north Indians irukaanga nu naama govt blame panlam. Aana ambattur industrial estate la labour's Neraya North East and North Indians irukaanga, its because of cheap labour. Don't know what's the solution for it
கண்கலங்கவைக்கிறது இந்த சகோதரின் குரல் உடைந்த பேச்சு இன்று வருக்கு நாளை நமக்கே கூட இந்த நிலமை ஏற்படலாம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்த டைம்ஸ் சானலுக்கு மிக்க நன்றி
இவர் சொல்வது 100% சரியானது அனைத்து இடங்களிலும் இந்திக்காரர்கள் நுழைந்துவிட்டார்கள் தமிழகமே தமிழனுக்கு வேலை வாய்ப்பளிக்க மறுக்கிறது உண்மையை வெளிக்கொண்டுவர உதவிய பத்திரிகை நிறுவனத்திற்கு மனமார்ந்த நன்றிகள்
இது இந்திய நாட்டின் சாபக்கேடு இதை மாற்றுவதற்கு தான் நாம் தமிழர் என்கிற ஒரு கட்சி காலத்தின் தேவை படுகிறது உங்கள் போன்ற இனி எந்த இளைஞர்களுக்கும் இந்த நிலை வராது இது நான் நேசிக்கும் தமிழ் மண்மீது சத்தியம். நாம் தமிழர் 💪🐯💐
நன்றி ஐயா நீங்கள் சொன்ன அத்தனை வார்த்தைகளும் உண்மை நானும் தமிழன் நான் எனக்கு மாத வருமானம் பத்தாயிரம் ஆனால் இந்திக்காரன் கலக்கு ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் என் வீட்டில் நான் மட்டும் தான் வேலை செய்கிறேன் நானும் பார்ட் டைம் ஜாப் ஆக குப்பை பொருட்களால் என்று நினைக்கிறேன் தமிழ்நாட்டில் தமிழனுக்கு மரியாதை இல்லை படித்தவனுக்கு மரியாதை இல்லை வேலைக்காரனுக்கு மரியாதை இல்லை அவர்களுக்குத் தேவை நம்ம கஷ்டம் அவர்களுக்கு ஊதியம் வாழ்க தமிழ் சொல்றதை விட அழிவது மேல் நன்றி
நாம் உழைப்பது குறைந்துவிட்டது இன்னும் சொல்லப்போனால் உழைப்பின் மேல் மரியாதையை நம்பிக்கை இல்லை உழைப்பின் மேல் நம்பிக்கை வையுங்கள் அடுத்த கட்டத்தை பற்றி சிந்தியுங்கள் கட்டாயம் வளர்ச்சி உண்டு. சுந்தர் பிச்சை தமிழன் தான் சாதாரண குடும்பஸ்தன் தான் முன்னுக்கு வரவில்லையா யோசியுங்கள் அடுத்தவரை குற்றம் சொல்வதை விட்டுவிட்டு நம்மைப் பற்றி யோசியுங்கள் வாழ்த்துக்கள் நீங்கள் முன்னேற அடுத்த கட்டம் செல்ல என் அன்பான ஆசிகள் நன்றி வணக்கம்
நம்ப பேச மட்டும் தான் செய்வோம்.. இங்க இருக்கும் owner யாரு HR யாரு, எல்லாம் நாம் தான். வடமாநிலங்களில் இருந்து இங்கு வராங்க. இங்கு இருந்து சிங்கப்பூர், மலேசிய மற்றும் பல நாடுகளுக்கு நம்ப போறோம். ஏன் என்றால் யாரு குறைவான சம்பளத்திற்கு நல்ல வேலை செய்ப்பவர்கள் தான் owner களுக்கு தேவை. இதில் ஆட்சில் இருப்பவர்களுக்கு முழு பொறுப்பு இல்லை நண்பர்களே. இதை கண்டிப்பவர்கள் அவர்கள் சொந்த company வைத்து அதிக சம்பளம் மற்றும் குறைவான வேலை செய்தால் போதும் சொன்னால், நானும் அந்த company க்கு வர ரெடியா இருக்கிறேன்.
Athuku karanam nam makalin per aasai.. thirai kadal thandium thiraviam thedu nu nama than sonom, yathum uure yavarum kelir nu sonom.. aana ethellam namaku matum thanu solrathu nama thapu thane nanba.. kooli vela pana aal illa nanba, elarukume minimum deg padichutu periya velaiku than wait panrom.. Nama makalum tamil natuku veliya vela panranga..
Thank you bro for your bold speech and telling the truth. May God help all unemployed people and change this government soon and give us the right leader to our state and nation
Hare Krishna Dear Students and Dear People, Indha aalu DMK oda aalu. Indha aalu drama pannuraru. For example: America, London, France, Singapore, Malaysia, Australia, Dubai- ல` namma tamizhar-gal velai seigirargal. Andha nadugal avargalai nam tamizhargalai thirumba nam Tamizh Nadu- kku anupinal. Ungal karuthu enna. Sinthiungal nanbargaley. Indha aalu oru fraud and cheater. All politics. Be alert and Be aware. Vizhipodu irungal. Hare Krishna!
Aludhana vela kedachidum ila odane pass aita age ila soldra seniority eruku soldra vaila varadha solam but fact Ana vela ila alarum government veladha venum solave ilaye
மினிஸ்டர் பற்றி சொல்ல ஆரம்பித்ததும் ஏன் கட் பண்ணி விட்டீர்கள்? அவருடைய முழு பேட்டியையும் வெளியிடவும். வட நாட்டானுக்கு ( அதிலும் பலர் வேற்று நாட்டவர்) இங்கு ஏன் ஹோட்டல் காரர்களும் பிற கடைக்காரர் களும் வேலை கொடுக்கிறார்கள்? அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Lot work available at Coimbatore and tirupur most of our Tamil not ready to do hard work and not to come work regularly they expect more many and less and light work so engage North Indian in work
Salute for honest work.he speaking 100%Truth.Specially madurai north Indian Surrounding meensakhi temple buying Properties.Slowly Spread business AND Increasing his population.
என்னைப் பொறுத்தவரை ஓவ்வொறு இளைஞர்களும் வேலை வாய்ப்பிற்காக தங்களை முழுமையாக தயார் படுத்திக் கொள்ள வேண்டும் அதுவே வேலை தேடுபவர்களுக்கும் வேலை கிடைக்கவில்லையே என்று வருந்துபவர்களுக்கும் சரியான பதிலாக இருக்கும். நாம் மக்கள் தொகை மற்றும் போட்டி நிறைந்த உலகில் வாழ்கின்றோம் என்பதை புரிந்து கொல்லவும் வேண்டி இருக்கிறது. நமக்கு தனிப்பட்ட திறமை ஏதேனும் இருப்பின் அது ஒரு போதும் வீன் போகாது. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் ஆகவே இளைஞர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும்.
Whatever he said is 💯% true. Nowadays no priority to our Tamil peoples. From tea shop to bank everywhere Hindi people's. Because of modi. Show your power by your vote to right person
partially correct most people in TN is not ready to work in hotel as a waiter / server boy they look for only prestigious job and white collor job it nothing wrong but at the same people should be ready to work in any position and any job if they don't find the people here they are hired from different states for low payments too
That is not because of modi. It's because of some Tamil people (employees) not working properly due to which others are affected. Our தமிழ் people should take a stand not to give job. Don't think am a supporting modi it's real fact
சகோதரரே வணக்கம் உங்களை நினைத்து வருந்துகிறேன் உங்க கருத்தில் சிறு திருத்தம். நான் காவல் துறை ஓய்வு பெற்றவன். Nan பணி கொடையை வைத்து ஒரு குடியிருப்பு காட்டினேன். அப்போது பொருள் வாங்க இரும்பு கம்பி கடைக்கு சென்றேன் அங்கு வடமாநிலத்தார் நிறைய பேர்கள் வேலை செய்வதார்கள். நான் தமிழ் ஆதாங்காத்தில் கேட்கும் போது தமிழன் காலை 10மணிக்கு பிறகு தான் வேலைக்கு வருவார்கள் கூலி அதிகம் கேட்பார்கள் வேலையும் மெதுவாகவும் செய்வார்கள் இடை இடையே ஓய்வு எடுக்க முயல்வார்கள் எல்லாத்துக்கும் மேல் சொல்லாம விடுப்பு என்ற பேரில் வேலைக்கு வரமாட்டார்கள். அதுக்கு வடமாநிலத்தார் அங்கேயே தங்கி வேலை குறைந்த கூலிக்கு ( 400 ₹)இரவு நேரம் 8.00 வரை வேலை செய்வார்கள் இன்னும் பலகாரணங்கள் கூறினார்
என் உயிர் தமிழினமே நாம் தமிழர் கட்சியின் ஆட்சி வரும் வரைக்கும் பொறுத்திருங்கள்.ஆனந்தமாகவும் சுதந்திரமாகவும் வாழ்வோம்.நாம் தமிழர் இலண்டன் வாழ்க தமிழ் வளர்க அனைத்து உயிரினங்களும்
நல்ல கேள்வி காசுக்கு ஓட்டை விற்பதும் ஒரு வகை பிச்சைதான்... நீங்கள் இந்த பிச்சையை எடுக்காதவராய் இருந்தால், இந்த பிச்சையை எடுப்பவர் இருக்கும் வரை இம்மண்ணில் நிச்சயம் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தே ஆடும்... ஆகவே நாம் தமிழர் ஆட்சி வரும் வரை காத்திருப்போம்....
தமிழக அரசே விழித்திடு உங்களை தேர்ந்தெடுத்த தமிழக மக்களுக்கு நீங்கள் நல்ல நல்ல திட்டங்களை செயல்படுத்துகிரீர்கள் அது மட்டும் பாேதாது இந்திகாரனை தமிழ்நாட்டை விட்டு உடனே வெளியேற்றி தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றுங்கள் Tamil Nadu CM sir இந்த உத்தரவை பிறப்பிக்க உங்களைத்தவிர வேறு யாராலும் முடியாது தயவு கூர்ந்து இந்த கானாெலியை பாருங்கள் வணக்கம்
தமிழர்கள் தமிழர்களுக்கு வேலை வாய்ப்புக்கான திறன் பயிற்சி அளிக்க காரை மைந்தன் ஐயா அவர்களை அணுகவும் அவர் தமிழர்களுக்காக முழு முயற்சியாக தன்னை தத்தம் செய்தவர்.
All are crores. in. their. pocket. They. are irunning. the. Goverment. Without. doing. any. Work. they are. Having. lot . money. Like Mayirmudi. and. Thuchathanan. Rtc
எல்லா அரசியல் தலைவர்கள் மற்றும் அனைத்து கட்சிகளையும் வீட்டுக்கு அனுப்பி விட்டு, அனைத்து பட்டதாரிகளுக்கும் வேலை கிடைக்கும் வரை குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்.
@@vellaisamys2961 அதற்கு முன்பாக அனைத்து கவர்னர்களையும் தூக்கிட்டு, ஓய்வு பெற்ற IAS அதிகாரிகளை மட்டுமே கவர்னராக நியமிக்கும் சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும்.
இந்த அவல நிலை தொடரக்கூடாது என்று தான் சீமான் அண்ணன் பல திட்டங்களை வகுத்து நம் அனைவருக்கும் தெரியப்படுத்துகிறார். இதை அனைவரும் புரிந்து வாக்களித்தால் இந்த நிலை நிச்சயம் மாறும். சிந்திப்போம் வாக்களிப்போம்.
வட மாநிலத்தவர்களுக்கு வாழ்க்கை கொடுக்கப்படுகிறது நம் வாழ்க்கை சூதாடப்படுகிறது இப்படியே இந்த நிலைமை நீடித்தால் நாம் வாழக்கூட தகுதி இழந்து விடுவோம் இந்த நிலை வேரோட மாற்ற வேண்டும
மதுரையில் வந்து பாருங்க மேலமாசி வீதி கீழமாசி வீதி வடக்கு மாசி வீதி தெற்குமாசி வீதிமதுரை சிட்டி குள்ள மட்டும் 4 ஆயிரம் கடைகள் உண்டு ஹிந்தி காரன் கடை இப்போ மதுரையில் வியாபாரம் சங்க தலைவரை அவங்கதான்
david selvaraju Good job ah ??? Yes first we stop using plastic n throwing waste into open place, automatically he ll stop this job, but seira vela thapu ila anyway he ll got better one
தமிழ்நாட்டில் தொழில்களின் முதலாளிகள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்! வட இந்தியர்களை வேலைக்கு சேர்காமல் நம் தமிழர்களை சேர்த்துக் கொள்ளுங்கள்! பணம் சற்று அதிகம் கேட்டாலும் பரவாயில்லை! அப்பொழுதுதான் நாம் நம்மை ஆள முடியும்! இல்லையென்றால் பிறர் நம்மை ஆள்வார்கள்! உதாரணம் ( சவுக்கார் பேட்டை மற்றும் பாரீஸ் ) சிந்தியுங்கள்!
Yes, support from Bangalore. Being the hub of IT in India. We experience dominance of UNCULTURED North Indians who are spoiling the lives of South Indians. It's time to remind them they just come here for survival and not dominate
இந்த அண்ணனுக்கு பேச வாய்ப்பளித்த ஊடகத்திற்கு மிக்க நன்றி.
இந்த நபரை பேச வாய்ப்பளித்த இந்த ஊடகத்துறைக்கு நன்றி.
S
Upload pannathukku nanri
Ipa than oru nalla news cover pannirukkinga ,...😍
Semma😀😀😀😀
Yes
நாளைக்கு எல்லா தமிழர்களுக்கும் இதே கதிதான்.
Uzhaikiravan endha velai kidaichalum seyran.ivanga pitchai edukka,kuppai porukka kuda thayar.ana cooli velai seyamattanga.ketta literature ambaru.north indian survivalkaga uzhaikiran.sir TN makkal 1.5 latcham koduthu arab Desam poranunga 25ooo ,30000 ku.velai seya.adai inge seyyamattanha purithalil than thavare thavira bashaile ille
மனம் வருத்தமாக இருக்கிறது தாங்கள் பேசும் போது! இது போன்றவர்களுக்காக மன்றாடுகிறோம்! சார்
இவர் பேச்சை கேட்கும் போது என் கண்களில் கண்ணீரே வந்து விட்டது.. தமிழ் இலக்கியம் படித்தவர்க்கு தமிழ் நாட்டில் உள்ள நிலைமையை பார்க்கும் போது மிகுந்த வேதனையாக உள்ளது.
நான் ஒரு
இது தான் தமிழ் நாட்டில் நடக்கும் உண்மையான நிகழ்வு
தமிழ்நாட்ல தமிழனுக்கே இடம் இல்லனா வேறு எங்கயா கிடைக்கும். மொதல்ல தமிழனுக்கு முன்னுரிமை 😢😢😢😢😢😢😢
இந்த நிலமை
இவருக்கு மட்டுமல்ல
ஒரு நாள் நமக்கும்
இந்த நிலை மாற வேண்டும் என்றால் நாம் விஜயபிரபாகரனை வெற்றி பெற செய்வோம்
கேப்டன் வாழ்க கேப்டன் புகழ் வாழ்க
ஒரு ஹிந்தி படத்தில் கூட நடிக்காத ஒரே தலைவர் நம் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்
வேலை இல்லாத காரணத்தால் திருடாமல் , பொய் சொல்லி மற்றவர்களை ஏமாற்றாமல், முக்கியமாக பிச்சை எடுக்காமல் குப்பை பொறுக்கும் வேலை செய்து உழைத்து வாழ்கின்ற நீங்கள் வெகு விரைவில் வாழ்க்கையில் நல்ல நிலையை அடைய எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு துணை புரிவார்.
Nice...💞
صلى الله على محمد
صلى الله عليه وسلم
Iwar hero I salute this brother
Super bro
Janu mohd. I too join in praying for the almighty's blessings on the honest person.
தமிழர்களின் நிலை தமிழகத்தில் இது தான்.
சென்னையில் தமிழனை தவிர அனைத்து மாநில மக்களுக்கும் தனிவீடு கார்கள் என பெரும் பணக்காரர்களே
நீ சொல்வது உண்மை
Mr, Ramesh yes not the all tamil person meany persons,,
Muru vel உண்மை
நானும் சென்னையில் கொஞ்சம் நாள் இருந்திருக்கேன், மலையாளம். வாழ முடியாத ஒரு இடமா தான் எனக்கு அமைஞ்சது. கஷ்ட்டப்பென்டன், எந்த ஒரு உதவியும் கிடைக்கவில்லை. ஈரமோ இரக்கமோ இல்லாத பாழ்மண் என்னை பொறுத்த வரை அது தான் சென்னை. அங்கிருந்து கிளம்பினேனேன். தற்போது சந்தோஷமா இருக்கேன், அங்கிருந்து கிளம்பியது எனக்கு நல்லதா போச்சு. ஆனால் எதோ அந்த மொழி மற்றும் பற்று மட்டும் இன்னுமும் மாறல.
நெஞ்சு வலிக்கிறது சகோதர. உனது துயரம் நீங்க மனமுருகி இறைவனை பிராத்திக்கிறேன். 🙏
அய்யா உங்கள் காலை தொட்டு வனகுகிரென் உன் நம்பிக்கைக்கு
அவர் சொல்வது அனைத்தும் உண்மையே தமிழநாட்டில் வடமாநிலத்தவர்கள் நிறைந்து உள்ளனர்.(Example-Railway Department)
Nan railway department la than civil work panrom anga nanga vada manilaththavarai nangal parkkavillai ..first padinga
@@user-jg3oj9qh9bநீங்க இருக்கும் இடத்தில் இல்லாமல் இருக்கலாம்.ஆனால் கடைசியா நடந்த Group D தேர்வில் பாருங்க ஐயா...
@@delhikumar1618 talent irunthal neengalum pogalame ...first mobile use pannama padikkum sir anupavichu than solren
@@user-jg3oj9qh9b ஐயா, எல்லோருக்கும் Talent இருக்கு.இங்க Talent பத்தி யாரும் பேசலா தமிழ்நாட்டிலே தமிழர்களுக்கு வேலை இல்லை அதை பற்றி பேசறோம் சரியா..
Railway department north Indians irukaanga nu naama govt blame panlam. Aana ambattur industrial estate la labour's Neraya North East and North Indians irukaanga, its because of cheap labour. Don't know what's the solution for it
கண்கலங்கவைக்கிறது இந்த சகோதரின் குரல் உடைந்த பேச்சு இன்று வருக்கு நாளை நமக்கே கூட இந்த நிலமை ஏற்படலாம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்த டைம்ஸ் சானலுக்கு மிக்க நன்றி
இவர் சொல்வது 100% சரியானது அனைத்து இடங்களிலும் இந்திக்காரர்கள் நுழைந்துவிட்டார்கள் தமிழகமே தமிழனுக்கு வேலை வாய்ப்பளிக்க மறுக்கிறது உண்மையை வெளிக்கொண்டுவர உதவிய பத்திரிகை நிறுவனத்திற்கு மனமார்ந்த நன்றிகள்
வந்தாரை வாழ வைத்த தமிழகத்தின் தமிழனின் அவலநிலை; ஒட்டி உறிஞ்சும் ஒட்டுண்ணிகளின் ஒய்யார வாழ்வு ; வாழ்க தமிழனும் , தமிழகமும் 🙏🏻 நன்றி
தகுதி இல்லாத தலைவர்களை தேர்ந்து எடுத்ததின் விளைவை அனுபவிக்கிறோம். இந்த சகோதரன் நிலையில் நாளை நம் பிள்ளைகள்? நினைக்கவே நடுங்குகிறது.
ஆம் மிக சரியாக கூறினீர்கள்
Ungal unarvuk en paaraatukal, ethu pol anaivarum vizhipadaya veendum
Yes Mr Guna
The first
Yes bro you are saying 100%correct...
இது இந்திய நாட்டின் சாபக்கேடு இதை மாற்றுவதற்கு தான் நாம் தமிழர் என்கிற ஒரு கட்சி காலத்தின் தேவை படுகிறது உங்கள் போன்ற இனி எந்த இளைஞர்களுக்கும் இந்த நிலை வராது இது நான் நேசிக்கும் தமிழ் மண்மீது சத்தியம். நாம் தமிழர் 💪🐯💐
முன்னுரிமை தமிழர்களுக்கு தான் வழங்க வேண்டும்
நன்றி ஐயா நீங்கள் சொன்ன அத்தனை வார்த்தைகளும் உண்மை நானும் தமிழன் நான் எனக்கு மாத வருமானம் பத்தாயிரம் ஆனால் இந்திக்காரன் கலக்கு ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் என் வீட்டில் நான் மட்டும் தான் வேலை செய்கிறேன் நானும் பார்ட் டைம் ஜாப் ஆக குப்பை பொருட்களால் என்று நினைக்கிறேன் தமிழ்நாட்டில் தமிழனுக்கு மரியாதை இல்லை படித்தவனுக்கு மரியாதை இல்லை வேலைக்காரனுக்கு மரியாதை இல்லை அவர்களுக்குத் தேவை நம்ம கஷ்டம் அவர்களுக்கு ஊதியம் வாழ்க தமிழ் சொல்றதை விட அழிவது மேல் நன்றி
நானும் தமிழன் தான் தமிழ் மேல் ஆர்வமும் தமிழன் மேல் மரியாதையும் உள்ளவன் நான்
நாம் உழைப்பது குறைந்துவிட்டது இன்னும் சொல்லப்போனால் உழைப்பின் மேல் மரியாதையை நம்பிக்கை இல்லை உழைப்பின் மேல் நம்பிக்கை வையுங்கள் அடுத்த கட்டத்தை பற்றி சிந்தியுங்கள் கட்டாயம் வளர்ச்சி உண்டு. சுந்தர் பிச்சை தமிழன் தான் சாதாரண குடும்பஸ்தன் தான் முன்னுக்கு வரவில்லையா யோசியுங்கள் அடுத்தவரை குற்றம் சொல்வதை விட்டுவிட்டு நம்மைப் பற்றி யோசியுங்கள் வாழ்த்துக்கள் நீங்கள் முன்னேற அடுத்த கட்டம் செல்ல என் அன்பான ஆசிகள் நன்றி வணக்கம்
அவர் படிப்பையும் அவரது வேலையும் கேட்டு நான் அழுதுட்டேன்
Hhhhhhhhhh காசி வாங்கி வாக்கு செலுத்தினா அழு
நாம் பிறந்த மண்ணில் நமக்கே அகதிய போல் ஒரு வாழ்கை
👍👍👍👍👍👍
Indhi karankalai viratavendum yarum avarkaluku veedu kodukadhirkal pls
நம்ப பேச மட்டும் தான் செய்வோம்..
இங்க இருக்கும் owner யாரு HR யாரு,
எல்லாம் நாம் தான்.
வடமாநிலங்களில் இருந்து இங்கு வராங்க.
இங்கு இருந்து சிங்கப்பூர், மலேசிய மற்றும் பல நாடுகளுக்கு நம்ப போறோம்.
ஏன் என்றால் யாரு குறைவான சம்பளத்திற்கு நல்ல வேலை செய்ப்பவர்கள் தான் owner களுக்கு தேவை.
இதில் ஆட்சில் இருப்பவர்களுக்கு முழு பொறுப்பு இல்லை நண்பர்களே.
இதை கண்டிப்பவர்கள் அவர்கள் சொந்த company வைத்து அதிக சம்பளம் மற்றும் குறைவான வேலை செய்தால் போதும் சொன்னால், நானும் அந்த company க்கு வர ரெடியா இருக்கிறேன்.
Athuku karanam nam makalin per aasai.. thirai kadal thandium thiraviam thedu nu nama than sonom, yathum uure yavarum kelir nu sonom.. aana ethellam namaku matum thanu solrathu nama thapu thane nanba.. kooli vela pana aal illa nanba, elarukume minimum deg padichutu periya velaiku than wait panrom.. Nama makalum tamil natuku veliya vela panranga..
Yen na unaku luxurious life venum
இந்த நபரை பேச வாய்ப்பளித்த இந்த ஊடகத்துறைக்கு நன்றி.tnx for time pass.
தமிழனை தமிழன் வாழவிட மாட்டேன்.....
இதான் உண்மை
உழைப்பே நமக்கு பெருமை..இருந்தாலும் உங்கள் நிலமை கண்டு வேதனை, வெட்கப்படுகின்றோம்..இது போன்ற நிலமை இனி தமிழ் நாட்டில் யாருக்கும் ஏற்ப்பட கூடாது.
இந்த நிலையில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் தேவையா இப்படியே போனால் தமிழ்நாட்டுல யாரும் வாழ முடியாது சாகத்தான் வேண்டும்
Rajkumar sivam63 enakku eppavo theriyum.. Sonna evan kekkaran
Plsss enybody give a job for that person ... My humble request ... 🙏
உங்கள் கண்களில் உள்ள ஒளி உங்கள் நல்லெண்ணம் மற்றும் நன்னடத்தையை வெளிச்சம் போட்டு க் காட்டுகிறது. வளமோடு வாழ்வீராக.
தமிழன் ஒன்று சேராதவரை இப்பிடித்தான் இருக்கும்
Very goo
இல்லை நண்பா 247 இந்த எழுத்துக்களை கொண்ட தமிழ் மொழி தாய்க்கெல்லாம் தாயானது ஆனால் சாதி எனும் இரண்டே எழுத்தில் அடங்கிவிட்டது நம் தமிழினம்
Super tamila
Crt Anna
Correct ah sonninga👍👍
தாங்கள் பேசுவது மிகவும் வருத்தம் அளிக்கிறது
நன்றி வாழ்த்துக்கள் நண்பா கவனம் செலுத்த வேண்டும்
Thank you bro for your bold speech and telling the truth. May God help all unemployed people and change this government soon and give us the right leader to our state and nation
மிகவும் கவலையான விடையம், நிச்சயம் இவருக்கு நல்ல வேலை கிடைக்கணும்..!நம்புறேன்,
Hare Krishna Dear Students and Dear People,
Indha aalu DMK oda aalu. Indha aalu drama pannuraru. For example: America, London, France, Singapore, Malaysia, Australia, Dubai- ல` namma tamizhar-gal velai seigirargal. Andha nadugal avargalai nam tamizhargalai thirumba nam Tamizh Nadu- kku anupinal. Ungal karuthu enna.
Sinthiungal nanbargaley. Indha aalu oru fraud and cheater. All politics. Be alert and Be aware. Vizhipodu irungal.
Hare Krishna!
@@radhakrishnabhaktiyogam108 y
TNPSC ஊழலை விசாரிப்பது போல வட நாட்டவர் பணி நியமனம் பெற்றவர்கள் குறித்தும் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
வடநாட்டவர் பணி நியமனத்துக்கு விசாரணை நடத்துறத விடுங்க... முதலில் Exam எழுதுங்க....
Vadakka ullavana visaricha admk aachi kalaium athan admk Ku payam
Fact sir etha ethurdhu porana naba nelama marum
Aludhana vela kedachidum ila odane pass aita age ila soldra seniority eruku soldra vaila varadha solam but fact Ana vela ila alarum government veladha venum solave ilaye
மினிஸ்டர் பற்றி சொல்ல ஆரம்பித்ததும் ஏன் கட் பண்ணி விட்டீர்கள்? அவருடைய முழு பேட்டியையும் வெளியிடவும். வட நாட்டானுக்கு ( அதிலும் பலர் வேற்று நாட்டவர்) இங்கு ஏன் ஹோட்டல் காரர்களும் பிற கடைக்காரர் களும் வேலை கொடுக்கிறார்கள்? அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
OH MY GOD BA TAMIL LITERATURE...feel really sad and bad for him... Anyone in Tamilnadu please help him by giving him a job
Plz help him .....god blessed to all plz plz help him ....I'm from Malaysia batu caves tq
Ya plz help him. Feeling very bad
@@shalinis528 yes madam very feeling bad ....pavam madam him ....must do for him ..god blessed to him n him family
அவர் சொல்வது 100 சதவீதம் உண்மை
வந்தவர்கள் வாழ்ந்தார்கள் இருந்தவங்க ஏமாந்தாங்க இதுதான் நம் நிலைமை
Lot work available at Coimbatore and tirupur most of our Tamil not ready to do hard work and not to come work regularly they expect more many and less and light work so engage North Indian in work
இந்த நிலைமை இனி யாருக்கும் வரவேண்டாம் தயவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
நடவடிக்கையை யார் எடுப்பது
கண்டிப்பா. தமிழ் நாட்டுல தமிழனுக்கு மரியாதையும் வேலையும் கேள்விக்குறியாகவே இருக்கிறது..
நீங்கள் மாற்றத்தை விரும்பாதவரை இவ்வாறு தான் நடக்கும் ✍️
சொல்ல வார்த்தை இல்லை தலைவனுங்க்கிரேன் அண்ணா ❤️❤️😢😢😢
நாம் தமிழர் ஆட்சி வரும்வரை நமக்கு விடிவில்லை
Pls vote for 🌾👨🏻🌾💪🏻
வந்த பின் தெரியும் முடிந்தா 50 வருடத்துக்கு முன்பு அண்ணா கலைஞர் பேசி வசனத்தை படித்து பாருங்க தெரியும்
@@Gk26590 ipdi pesi pesi dana da 50 years emathuninga thirutu nayangala admk dmk pmk congress
Ithan velaya ungalukku ella edathulayum kurukku poonthu aathayam thedikkiringa unga anan seemana ivarukku oru vela vaangi kudukka sollu en vote ungalukkuthan
My family vote is for nam Tamilar only bro no dmk fool's are admk fool's. nam Tamilar 💪💪💪
RSPK agri tech
Aathayam illa bro intha thiruttu payaluhala nampi nampi ஏமாந்துவிட்டோம் சகோ
Nilamai ipadiye ponal ellorum ithai than sariya vendum.thank you for interviewing this person.
Salute for honest work.he speaking 100%Truth.Specially madurai north Indian Surrounding meensakhi temple buying Properties.Slowly Spread business AND Increasing his population.
அவர் பேச்ச மூழுமையா எடுத்து போடுங்கய்யா .நீங்க அதிர்ந்து போய்டாலும்
I'm A Srilankan ,Yes, truth last December I'm visit Chennai "saravanas selvarathnam "shopping mall there may be 10 sales person s are north Indians ,
This is reality is on the ground level
Real hero, nice speech
நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை ஆனால் தமிழ் மக்களாகிய நாமும் சில தவறுகளை செய்கின்றோம் அதை திருத்திக் கொள்ள வேண்டும்.
சென்னையில் இந்த ஆனந்த் அண்ணனை எங்கு யார் பார்த்தாலும் ஒரு வேலை உணவு வாங்கி கொடுங்கள் நண்பர்களே நான் பரமக்குடியில் வசிக்கிறேன் என்னால் இயலாது
Nanum anna
Avaruku unavu prblm nu solla varala.... Job than venum... Dhayavu senji sapadu vangi kuduthu pichai karar akidadhinga
Yes
@@srivenki1339 itha than na solla vanthen ...
நீங்களே அவரை கெடுத்துருவீங்களே அவருக்கு உணவு கேக்கல அவர் படிச்சதுக்கு வேலை அவ்ளோதான்
படிச்சவன் குப்பை பொருக்குறான் , யார் யாருக்கோ டாக்டர் பட்டம்
Anna kettadhu shock aaite. Really u r great. I will pray to God for you also.
100 சதவீதம் உண்மை திறமைகள் இருந்தும் வாய்ப்புக்கள் தரமருக்கிரகள். தமிழ் medium படித்த எங்களுக்கு ஆங்கில புலமையே தான் காரணம்.
நீங்க எங்கடா அவரை பேசவிட்டீங்க.........? வீடியோ வை முழுமையாக போடுங்க. ..இல்லை போடாம விடு.
Ooo neiga solrathu sariythan....
Yes they cut lot
Hm ur correct bro
Most edited video..
😂😂😂😂😂
என்னைப் பொறுத்தவரை ஓவ்வொறு இளைஞர்களும் வேலை வாய்ப்பிற்காக தங்களை முழுமையாக தயார் படுத்திக் கொள்ள வேண்டும் அதுவே வேலை தேடுபவர்களுக்கும் வேலை கிடைக்கவில்லையே என்று வருந்துபவர்களுக்கும் சரியான பதிலாக இருக்கும். நாம் மக்கள் தொகை மற்றும் போட்டி நிறைந்த உலகில் வாழ்கின்றோம் என்பதை புரிந்து கொல்லவும் வேண்டி இருக்கிறது. நமக்கு தனிப்பட்ட திறமை ஏதேனும் இருப்பின் அது ஒரு போதும் வீன் போகாது. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் ஆகவே இளைஞர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும்.
அவர் உண்மையாக உழைக்கிறார் படிக்காதவன் கஷ்டப்பட்ட அவனுடைய விதி படித்தவன் கஷ்டப்பட்ட அவனோட சூழ்நிலை அதுக்கு இது உதாரணம்
தமிழக இளைஞர்கள் அனைவரும் நம் உரிமை காக குரல் கெடுக்க வேண்டும்
But
Evanum vara matan
I'm Coming
supper pro
I m ready bro
எங்க வரனும் சொல்லுங்கள்
Nama jathi nu oru pidiyila irukkura varaikkum onnu panna mudiyathu
தமிழ் மக்களின் வேலை
முதலில் மது விற்பனை யை தடை செய்ய போராட்டம் நடத்த வேண்டும்.
சூழ்நிலை ஒரு மனிதனை குப்பை பொறுக்கும் நிலைக்கு கொண்டுவந்துள்ளது மக்களே நாளை நம்முடைய நிலைமையும் இதான்.😰😓😢
என்னால ஒரு சில வினாடிகள் மேல இந்த வீடியோ பார்க்க முடியல ஏன்னா எனக்கு அழுகை வந்துடுச்சு😭😭
இது நீடித்தால் என்ன ஆகும் மக்களே சிந்தியுங்கள் 😭
Mohammad Daanish we need New party to regain tamilians strength power.. seeman anna can do it
@@naturesview8132 yes surely he can do it
Mohammad Daanish thanks for your support bro.. vivasayi jeyikanum
@@naturesview8132 surely bro only Seeman can.
By the grace of God.
Xxxsex
Whatever he said is 💯% true. Nowadays no priority to our Tamil peoples. From tea shop to bank everywhere Hindi people's. Because of modi. Show your power by your vote to right person
partially correct most people in TN is not ready to work in hotel as a waiter / server boy they look for only prestigious job and white collor job it nothing wrong but at the same people should be ready to work in any position and any job if they don't find the people here they are hired from different states for low payments too
That is not because of modi. It's because of some Tamil people (employees) not working properly due to which others are affected. Our தமிழ் people should take a stand not to give job.
Don't think am a supporting modi it's real fact
Don't blame modi,blame the bloody drawidian(?) Rulers for the last 50+years.
சார் எங்களுக்கும் பேசும் வாய்ப்பு கிடைத்தால் உலகமே வியக்கும் அளவுக்கு பேசுவோம் , அந்த அளவிற்கு இந்த நாட்டின் மீது வெறித்தனம் உள்ளது
Thanks for giving a chance to publish his problems.
The political traders could listen to his words.
தயவுசெய்து நம் தமிழ் மக்களுக்கு வேலை கொடுக்கவும். நம் தமிழ் மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
Bro nanum bsc botany 2003 first class ,gold medalist ,epa chennai LA call taxi Driver ,my age 36 unmarried ......
😢😢😢😢indha nilai maarum anna kavalapadadheenga
😲
@@sowmyanatchiyar2760 thanks pa
Karthik Lara bro I m really sorry for u bro. ,, Good luck will come to u soon. My prayer s for u bro stay strong.
Gold medalist 😱
அழுதுட்டேன்..தமிழக நிலையைக்கண்டு இவரது பேச்சால்..தமிழகமே கேள்..மாற்றங்கள் உருவாகட்டும் என்று கடவுளை வேண்டிக்கொள்வோம்..
😭😢😰
சகோதரரே வணக்கம் உங்களை நினைத்து வருந்துகிறேன் உங்க கருத்தில் சிறு திருத்தம். நான் காவல் துறை ஓய்வு பெற்றவன். Nan பணி கொடையை வைத்து ஒரு குடியிருப்பு காட்டினேன். அப்போது பொருள் வாங்க இரும்பு கம்பி கடைக்கு சென்றேன் அங்கு வடமாநிலத்தார் நிறைய பேர்கள் வேலை செய்வதார்கள். நான் தமிழ் ஆதாங்காத்தில் கேட்கும் போது தமிழன் காலை 10மணிக்கு பிறகு தான் வேலைக்கு வருவார்கள் கூலி அதிகம் கேட்பார்கள் வேலையும் மெதுவாகவும் செய்வார்கள் இடை இடையே ஓய்வு எடுக்க முயல்வார்கள் எல்லாத்துக்கும் மேல் சொல்லாம விடுப்பு என்ற பேரில் வேலைக்கு வரமாட்டார்கள். அதுக்கு வடமாநிலத்தார் அங்கேயே தங்கி வேலை குறைந்த கூலிக்கு ( 400 ₹)இரவு நேரம் 8.00 வரை வேலை செய்வார்கள் இன்னும் பலகாரணங்கள் கூறினார்
என் உயிர் தமிழினமே
நாம் தமிழர் கட்சியின் ஆட்சி வரும் வரைக்கும் பொறுத்திருங்கள்.ஆனந்தமாகவும் சுதந்திரமாகவும் வாழ்வோம்.நாம் தமிழர் இலண்டன் வாழ்க தமிழ் வளர்க அனைத்து உயிரினங்களும்
kalai egamparam அதுவரைக்கும் பிச்சை எடுக்க சொல்றியா
நல்ல கேள்வி காசுக்கு ஓட்டை விற்பதும் ஒரு வகை பிச்சைதான்...
நீங்கள் இந்த பிச்சையை எடுக்காதவராய் இருந்தால், இந்த பிச்சையை எடுப்பவர் இருக்கும் வரை இம்மண்ணில் நிச்சயம் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தே ஆடும்...
ஆகவே நாம் தமிழர் ஆட்சி வரும் வரை காத்திருப்போம்....
kalai egamparam மிகவும் ஆர்வத்துடன் இருக்கிறோம் ஆனால் நமக்கு புரிந்தது எல்லா மக்களுக்கும் புரிவதில்லை என்ன செய்ய சகோதரரே
Annan vandhaa aatu pulukkai alluravangalaye arasy ooliyar aakiruvaaru kuppai alluravangala vitruvaara???avangaum arasu ooliyargal dhaan....oru naal engannan kaila indha naadu sikkuchu,ellarum seththingada...ellarayum edhayavaadhu alla solli arasu ooliyargal dhaan.kuppai allu ilaina aatu pulukai allu....choice s yours...
Jani Janu
Super...........................
சீமான் மனிதனுக்கான குரல் மட்டுமல்ல ஒட்டுமொத்த உயிர்களுக்குமான குரல் இந்த மண்ணில்✍️
தமிழக அரசே விழித்திடு உங்களை தேர்ந்தெடுத்த
தமிழக மக்களுக்கு நீங்கள் நல்ல நல்ல திட்டங்களை
செயல்படுத்துகிரீர்கள் அது மட்டும் பாேதாது இந்திகாரனை தமிழ்நாட்டை விட்டு உடனே வெளியேற்றி தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றுங்கள்
Tamil Nadu CM sir இந்த உத்தரவை பிறப்பிக்க
உங்களைத்தவிர வேறு யாராலும் முடியாது தயவு கூர்ந்து இந்த கானாெலியை பாருங்கள் வணக்கம்
தமிழர்கள்
தமிழர்களுக்கு வேலை வாய்ப்புக்கான திறன் பயிற்சி அளிக்க
காரை மைந்தன் ஐயா அவர்களை அணுகவும் அவர் தமிழர்களுக்காக முழு முயற்சியாக தன்னை தத்தம் செய்தவர்.
All are crores. in. their. pocket. They. are irunning. the. Goverment. Without. doing. any. Work. they are. Having. lot . money. Like Mayirmudi. and. Thuchathanan. Rtc
எல்லா அரசியல் தலைவர்கள் மற்றும் அனைத்து கட்சிகளையும் வீட்டுக்கு அனுப்பி விட்டு, அனைத்து பட்டதாரிகளுக்கும் வேலை கிடைக்கும் வரை குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்.
vinoth kumar
கன்னத்தை தடவியது போதாதா?
@@vellaisamys2961 அதற்கு முன்பாக அனைத்து கவர்னர்களையும் தூக்கிட்டு, ஓய்வு பெற்ற IAS அதிகாரிகளை மட்டுமே கவர்னராக நியமிக்கும் சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும்.
sarri
Nalla job thedi varum. God bless u.
@@VinothKumar-ss7ch அதுவும் கந்தசாமி iAs போன்ற மணித நேயம் மிக்கவர் மட்டுமே கவர்ணராகவும் தலைமைசெயலராகவும் தேர்ந்தெடுத்து ஆளவேண்டும்
Romba kashtama iruku
உங்கள் ஊடகத்திற்கு நண்றி இப்படி ஓருவர் வாழ்வை இழந்தவருக்கு பேசவாய்பளித்தமைக்கு
நார்த் இண்டியன்ஸ் க்கு முக்கியத்துவம் குடுக்குற தமிழ் நாடு அரசு, தமிழர்களுக்கு வேலை குடுக்க யோசிக்கிறது மிகவும் வருத்தம் பட கூடியது 😔😔😔
கவலைப்படாதே சகோதரனே கடவுள் உனக்கு உதவி செய்வார். எத்தனையோ நல்ல உள்ளங்கள் இருக்கிறார்கள்.
Namma oorula kadavulakuda kaasu kuduthu vaangiruvaanga nanba
@@rajeshkanna7434 unmai nanpa
Helo sir yarum namaku uthava matanga namma nanaishathan mudum
it,s real nanba
Avan picha kekkala da., apdi avan irunthu irunthaa ipo kuppa porukki irukka matan pichai eduthu irupaan ..
BA Tamil literature so sad 😥😥😥
இந்த அவல நிலை தொடரக்கூடாது என்று தான் சீமான் அண்ணன் பல திட்டங்களை வகுத்து நம் அனைவருக்கும் தெரியப்படுத்துகிறார். இதை அனைவரும் புரிந்து வாக்களித்தால் இந்த நிலை நிச்சயம் மாறும். சிந்திப்போம் வாக்களிப்போம்.
தமிழ்நாடு தமிழன் கூலி வேலை இல்லை இந்த நிலையில் இருக்கிறது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் 😭😭😭😭
Vetri nichayam✊✊
STEVE rOGerS
NAM TAMILAR☝🏻
Eppo
Really sad to see our ppl struggling in own house..
😢😢😢
Anna u r very great of you anna makkale ithai parkum yarai iunthalalum please help for him anna God God bless you so much and your family
இந்த நிலையில் நிக்க வைத்தது யார் ஜயா
அழகான பேச்சு இறையருள் நல் வாழ்த்துக்கள்
வட மாநிலத்தவர்களுக்கு வாழ்க்கை கொடுக்கப்படுகிறது நம் வாழ்க்கை சூதாடப்படுகிறது இப்படியே இந்த நிலைமை நீடித்தால் நாம் வாழக்கூட தகுதி இழந்து விடுவோம் இந்த நிலை வேரோட மாற்ற வேண்டும
Ed
நீங்க சொல்றதெல்லாம் சரிதான் தலைவரே இத பத்தி யாராவது சட்டமன்றத்தில் பேசி இருக்காங்களா
மதுரையில் வந்து பாருங்க மேலமாசி வீதி கீழமாசி வீதி வடக்கு மாசி வீதி தெற்குமாசி வீதிமதுரை சிட்டி குள்ள மட்டும் 4 ஆயிரம் கடைகள் உண்டு ஹிந்தி காரன் கடை இப்போ மதுரையில் வியாபாரம் சங்க தலைவரை அவங்கதான்
Someone please help this man. For a good job.
david selvaraju Good job ah ??? Yes first we stop using plastic n throwing waste into open place, automatically he ll stop this job, but seira vela thapu ila anyway he ll got better one
Don’t worry Anna one day your life will change
தமிழ்நாட்டில் தொழில்களின் முதலாளிகள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்! வட இந்தியர்களை வேலைக்கு சேர்காமல் நம் தமிழர்களை சேர்த்துக் கொள்ளுங்கள்! பணம் சற்று அதிகம் கேட்டாலும் பரவாயில்லை! அப்பொழுதுதான் நாம் நம்மை ஆள முடியும்! இல்லையென்றால் பிறர் நம்மை ஆள்வார்கள்! உதாரணம் ( சவுக்கார் பேட்டை மற்றும் பாரீஸ் ) சிந்தியுங்கள்!
It's very bad...what he said is 100 % true..
After a decade scenario can worse
கொடுமை கொடுமை.!
இதற்கு ஒரே தீர்வு அண்ணன் சீமானிடம் மட்டுமே
Yes, support from Bangalore. Being the hub of IT in India. We experience dominance of UNCULTURED North Indians who are spoiling the lives of South Indians. It's time to remind them they just come here for survival and not dominate
முதல்ல இந்த ஆட்சியைதுக்கி எறியனும் த்து 💦
Seri vera yaruku kudukalam
@@murugansharvesh2258 seeman
@@tamilfashionvlogger5018 oh avaru vanthu ena panuvaru.... Konja solalame....
@@murugansharvesh2258 bro search panni paarunga 😅
@@murugansharvesh2258 nerya irruku
நானும் ug படிச்சுட்டு இன்னைக்கி ஒரு கம்பெனில பண்டல் தெய்க்கரென். எனக்கு government vela வேண்டாம். இதுவே சந்தோசமா இருக்கு.
super
@@usananthan763 நன்றி
Ashok Kumar Good brother sir
@@jayavelaswinvedi8046 நன்றி
Asok Kumar, Congratulations...
தகுதி இல்லாதவனுங்களை ஆட்சியல் அமரவைத்தால் இப்படி தான் நடக்கும்
ஷிந்தி காரன எல்லா இடத்திலும் அமர்த்துவாங்க இதெல்லாம் அரசியல் கட்சிகள் செய்த தவறு இல்லை நண்பா நாம் செய்த தவறு நல்ல தலைவர்கள் தேர்ந்தெடுப்பதில்லை
Oh my god BA tamil literature ?
சாராயக்கடையில் தமிழனுக்கே முன்னுரிமை பெருமை பட வேண்டும்
Tamizharkal kudiya kedukka munnani la erukanga
@@parameswariars8521 😊 unmaiya sinthigavediya visayam . Pengalal than maduvai nattai vittu thuratha mudiyum !
இப்ப தமிழ் படிச்சா வேலை இல்ல, இன்னு கொஞ்ச நாளுல தமிழ் பேசுனாலே வேலை இல்லாத நிலைமை வரும் 😭😭😭
ஆமாம்
What u said it’s right bro same problem in Karnataka
Ya i also completed in BA MA B.Ed M.phil & MA but no permanent job 😔😔😔😔😔😔😔😔😔😔😓
Epa currenta work pandringla or job search pandringla mam
Sir Enna solranga
Sasikala mathiyazhagan TET exam eludhuningala?
Only one reason is corruption
Sry. Don't mistake me. Nan B.A tamil padichuttu own business moolam 11 perukku velai kuduthurukken. Padikkum podhe velai seyya yosichathe illa.